id int64 0 819k | text stringlengths 101 362k |
|---|---|
0 | பொழிப்பு (மு வரதராசன்): சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது.
இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
பரிமேலழகர் உரை: சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது.
(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவனுக்குச் சால்பென்னும் வலிமை உண்டாயின் அவருக்கு வறுமை இழிவன்று. சால்பின் வழி வாழ்வோருக்குச் செல்வத்தினால் யாதொன்றும் ஆகப் போவதில்லை. அதனால் 'இன்மை இளிவன்று' என்று கூறினார். சான்றாண்மையே நற்பண்புகளின் உறுதிப்பாடுதான். மேலும் சால்புக்குத் திண்மை என்று கூறிச் சால்பினை வலியுறுத்துகின்றார்.
பொருள்கோள் வரிஅமைப்பு:
சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் ஒருவற்கு இன்மை இளிவன்று.
பதவுரை: இன்மை-பொருளின்மை, வறுமை; ஒருவற்கு-ஒருவர்க்கு; இளிவன்று-இழிவு ஆகாது; சால்பு-நிறைகுணம்; என்னும்-என்கின்ற; திண்மை-வலிமை, உறுதி; உண்டு-உளது; ஆக-ஆகியிருக்க; பெறின்-அடைந்தால், நேர்ந்தால்.
இன்மை ஒருவற்கு இளிவன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது.
பரிப்பெருமாள்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது.
பரிதி: மிடி ஒருவர்க்குக் குற்றமன்று; அது முன்னை வினைப்பயன்;
காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): ஒருவரை எளிமைப் படுத்துமது வறுமை: ஆயினும் அவ்வறுமையும் ஒருவர்க்கு இளிவரவு அன்று;
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது.
'ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை ஒருவர்க்கு இழிவாகாது', 'அவருக்கு உண்டாகும் வறுமை இழிவாகாது', 'ஒருவனுக்கு தரித்திரம் இகழ்ச்சி தரக்கூடியதல்ல', 'ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது இப்பகுதியின் பொருள்.
சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
பரிப்பெருமாள்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அமைவுயுடையர் ஆதல் பெறுதற்கரிதென்றது.
பரிதி: செல்வமாவது யாவரையும் வணங்குதலால் இன்சொல்லினால் கூடி நடப்பதாவது என்றவாறு.
காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): தம்மாட்டுச் சால்பு என்று நூல்கள் எடுத்துரைக்கும் திட்பம் உளதாகப் பெறின் என்றவாறு.
பரிமேலழகர்: சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம். [தளராமை நாட்டுதலின் - மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; தளராமை நாட்டுதலின் - சால்பு வறுமையால் மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; நல்கூர்ந்த வழியும் -வறுமையுற்ற விடத்தும்]
'சால்பாகிய நிலை/திட்பம்/ வலி உண்டாகப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சால்பாகிய உறுதி மாத்திரம் இருக்குமானால்', 'சால்பு (நிறைகுணம்) என்னும் உறுதிப்பாடு ஒருவர்க்கு வாய்க்குமானால்', 'சான்றாண்மை என்னும் வலிமை உடையவனாகிய', 'சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெறின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:
சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது பாடலின் பொருள்.
'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன?
ஏழ்மையிலும் மேன்மை விடார் சான்றோர்.
சான்றாண்மை என்னும் சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவான நிலைமையைத் தந்துவிடாது.
நற்குணங்களால் நிறைந்தவர் சான்றோர் எனப்படுகிறார். இக்குணநலங்கள் உடைமை காரணமாகத்தான் அவற்றைப் பெற்றவர்க்கு வறுமை காரணமாக இழிவு என்பது ஏற்படாது என்கிறது பாடல். செல்வம் ஆற்றல் நிறைந்தது. எந்த இடர்ப்பாடு நேர்ந்தாலும் அதை வென்று விடும் வலிமை கொண்டது. பொதுவாக பொருளில்லா நிலைக்கு எல்லோருமே அஞ்சுவர். வறுமை வந்துற்றபோது ஒருவர்க்கு தாழ்வு வந்துவிடுகிறது; நல்குரவால் இன்பவாழ்வு கிடைப்பதில்லை; விரும்பியதைப் பெற முடிவதில்லை; செறுநர் செறுக்கை எதிர்கொள்ள இயலாது. சமுதாயத்தில் மதிப்பு நீங்கிவிடுகிறது. மற்றவர்கள் ஏளனம் செய்யும் இழிவு நிலை உண்டாகும். மதிப்பற்ற வாழும் வாழ்க்கையால் மனம் குன்றிப் போய்விடும். எவரும் நம்மைத் தாழ்வாக எண்ணவோ பேசவோ கூடாது என்பது பொருள்செய்வதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று. ஆனால் சால்புடையோர் வறுமையால் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்ட போதிலும் அக்குணங்களைத் திண்மையுடன் காத்துக்கொள்வாரானால் அவர் அடைந்த வறுமைநிலை அவர்க்கு இளிவு தராது என்கிறார் வள்ளுவர். இளிவு என்ற சொல் இழிவு என்ற பொருளில் தாழ்வு விளைவிப்பது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஒருவர் சால்பில் உறுதியுடையவராக இருந்து விட்டாரேயானால் அவர் செல்வமில்லாநிலை எய்தினாலும் அவர் இகழ்ச்சிக்குரியவராக ஆக மாட்டார். சால்புடையோர் பொருளுக்காக ஏங்கி நிற்பவர்களல்லர். பொருளை ஒரு பொருட்டாகவும் மதிக்க மாட்டார்கள். தங்கள் சால்புகளால் அவர்கள் பெருமை பெற்றவர்களாதலால் வறுமை அவர்களை இகழ்வுக்குள்ளாக்க முடியாது. சான்றாண்மை அவர்க்கு வேண்டிய வலிமை தந்துவிடும். அவரது நற்குண நிறைவாலேயே உயர்வும் புகழும் குன்றாதிருப்பர்.
'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன?
இன்மை என்ற சொல்லுக்கு பொருளின்மை, மிடி, வறுமை, தரித்திரம், நல்குரவு, பொருள் இல்லாத குறையாகிய வறுமை, இல்லாமை என்னும் வறுமை, பொருள் இல்லாத வறுமை நிலை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்' என்று முன்பு குறள் 54-இல் மகளிர்க்கு கற்புத்திண்மையின் பெருமை சொல்லப்பட்டது. இங்கு சால்பென்னும் திண்மைஉண்டாகப் பெறின் என சான்றோருறும் வறுமை அவர்க்கு இழிவைத் தருவதன்று எனச் சால்புத்திண்மையின் சிறப்பு கூறப்படுகிறது.
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (நடுவுநிலைமை 117 பொருள்: நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது) என்று நன்னெறியாளர் உற்ற கேட்டை உலகோர் தாழ்வாகக் கருதமாட்டார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளமையையும் இணைத்து எண்ணலாம்.
வறுமையுற்றபோது சான்றோர் வாடுவதில்லை. பொதுநலம் நாடித் தன்னலம் மறந்த சால்பே இவர்களுக்குத் திண்மை தருகின்றது. அதனால் வறுமை வந்தபோதும் அவர்கள் இழிவாக எதையும் எண்ணுவதில்லை. பண்பு நலங்களையே அவர்கள் செல்வமாகக் கருதுவர். வறுமையால் மனம் தளராவாறு சால்பு நிலைபெறச் செய்கிறது. சால்பு என்கிற மனவலிமை இருக்கும்போது பொருளில்லாமல் போவது ஒருவர்க்குத் தாழ்ச்சி ஆகாது. |
3 | கலை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சேவை என்பதை உணர்ந்து படமெடுக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் மட்டுமல்ல, தற்போது அவர் இயக்கி வரும் லாபம் படமும் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை உள்ளடக்கியதுதான்.
படப்பிடிப்பு முடிந்து ‘லாபம்‘ படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஜனநாதன். இந்த நிலையில்தான் அந்த துயரம். வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தவரை பல மணி நேரங்கள் கழித்தே அறிந்த உதவி இயக்குனர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜனநாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனநாதனின் உடல்நிலை குறித்த இந்த தகவல் திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது அவர் உயிர் பிழைத்து வருவதுதான் திரையுலகத்திற்கும் இந்த சமூகத்திற்கும் – லாபம்.
இந்த படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் விஜய்சேதுபதி மட்டுமல்ல, மற்றொரு தயாரிப்பாளராக ஜனநாதனின் பங்கும் இருந்தது. ஒரு புறம் பொருளாதார ரீதியான டென்ஷன். இன்னொரு புறம் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற டென்ஷன். இரண்டும் கொடுத்த அழுத்தம்தான் அவரது இந்த நிலைக்கு காரணம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். |
20 | ஆயுதம் - 134 கடை (இடங்கணி யென்னும் பொறிக் சூரியன் அதை உணர்ந்து மற்றொரு சம்மி குக் கல்லிட்டுவைக்கும் கூடை), தூண்டில் தையைச் செய்தான். அவ்வழியாகப் பின் (இது தூண்டில் வடிவாகச் செய்து அகழி வந்தார் அதைப் பரவச்செய்தனர். தன்வந் யிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் திரி, திவோதாசன், காசிராஜன், அச்வரி இழுத்துக் கொள்வது), தொடக்கு (கழுத் தேவர், நகுலன், சகதேவன், யமன், சியவ திற் பூட்டியிழுக்கும் சங்கிலி), ஆண்டலை னன், ஜனகன், புதன், சாவாலன், ஜாஜலி, யடுப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பைலன், கா தன், அகத்தியன். இவர்கள் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை | வைத்திய நூலை முறையா யறிந்து வைத் எடுப்பது), கவை (இது கிடங்கிலேறின் தியசாத்திரம் இயற்றியோர். மறியத் தள்ளும் ஆயுதம்), கழு,புதை, (அம் ஆயுஷடோமேஷ்டி--ஆயுளை விரும்பினவன் புக்கட்டு), ஐயவித்துலாம் (இது பகைவர் | செய்யும் காமியயாகம். (பராச-மா கதவை அணுகாதபடி அம்புகள் வைத்தெய் ஆயுஷமநு - (சூ.) இருஷபரைப் பெற்றவர். யும் யந்திரம்). கைப்பெயர்ஊசி, (மதிற்ற ஆயுஷ்மந்தன்- அசுரன். பிரகலா தன் கும லையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர் -ரர்களி லொருவன். க்கும் ஊசி), எரிசிரல் (இது சிச்சிலி வடி ஆயை - சிவபக்தி மிகுதியால் புருஷனை வாய்க் கண்ணைக் கொத்தும் ஆயுதம்), பன்றி விட்டு நீங்கின ஒரு பெண். (இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட் ஆயோதநப்பிரவீண பாண்டியன் - துவி டாற் கிழிக்க இரும்பாற்செய்தது), பனை ராஜ குலோத்தம பாண்டியனுக்குக் கும் (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமை ரன். இவன் குமான் இராசகுஞ்சர பாண் த்த பொறி , எழு, சீப்பு, கணையம், கோல், டியன். குந்தம், வேல், சதக்னி, தள்ளிவெட்டி, ஆய் எயினன் - இவன் அகநானூற்றிற் பல களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழு விடங்களிற் கூறப்படுகின்றான். இவனைப் குப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, பாடியவர் பாணர் முதலியோர். வேள் சகடப்பொறி, தகர்ப்பொறி, அரி நூற் ஆயைப் பாடியவராகக் கூறப்பட்ட புலவர் பொறி, ஞாயில் (குருவித்தலை), பிண்டி கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை. பாலம், சூலம், எழு, மழு, வாள், கவசம், ஆயெயினனும் புலவர்க்குப் பேருபகாரியா தோமரம், கதை, தண்டம், நாராசம், இரு யிருந்தவனென்று தெரிகின்றது. இவன், ப்புமுள், கழுமுள், கூன்வாள், சிறுவாள், வேளாகிய ஆய் அண்டிரனின் வேறுபட்ட கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடை வன். ''எயினன்'' என்னும் சொற்புணர்ப் வாள், கைவாள், கணையம், சுழல்படை, புடனேயே வழங்கப்படுகின்றான். வேள் கோடாலி, தோட்டி, வேல், வச்சிரம், ஆயைத் தனியே அண்டிரன்' எனவும் குறுந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெ கூறு தல்போல, இவனைத் தனியே எயி ருஞ்சவளம், சக்கரம், கன்ன ம், உளி, னன்' எனவும் வழங்குவர். இதனை பாசம், தாமணி, சாலம், ஊசி, முசுண்டி, "வண்மை யெயினன் வீழ்ந்தனன்" என முசலம், இடங்கணி, அள், பலகை முத வரும் அகநானூற்றடியால் ஆயண்டிர லியன. னின் முற்றும் வேறானவனென்பது அறிக. ஆயுதம் - அத்திரம், சத்திரம் என இரு அன்றியும் ஆயெயினன், மிஞ்ஞிலி என் வகை. அவை கைவிடு படை, கைவிடாப் பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந் படை என்பன. தவனென்பது, அகநானூற்றிற் பரணர் ஆயுதமகாராஜன்-சோபனை யென்னும் பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது. பெண்ணின் தந்தை. இவன் மண்கே ஆய்- இவனுக்கு ஆய் அண்டிரன் எனவும் நாதன், தவளைகளுக் கரசன். பெயர். இவன் வேளாண் மரபினன். இவ ஆயுதிகன் - பதினாயிரம் காலாட்களுக்குத் னது ஊர் பொதிகைக் கருகிலுள்ள ஆய்க் தலைவன். (சுக்கிரநீதி) குடி யென்பது. கடையெழு வள்ளல்களுள் ஆயுர்வேதோற்பத்தி - பிரமன் நான்கு வே ஒருவன், சுரபுன்னை மாலையையுடையவன். தங்களையும் படைத்து அதன் சாரமாகிய இவ்வள்ளல் "வேளிர் " கூட்டத்தைச் ஆயுர்வேதத்தைப் படைத்தான். இவன் சேர்ந்தவனென்பது "மாவேள் ஆய்" ஆயுர்வேதத்தை ஐந்தாம் வேதா மாக்கி “தேர்வேள் ஆய்" எனப் புறநானூற்றில் அதைச் சூரியனுக் குப்தேசித்தான். அச் வருந்தொடர்களாற் றெரிகின்றது. அங்
ஆயுதம் - 134 கடை ( இடங்கணி யென்னும் பொறிக் சூரியன் அதை உணர்ந்து மற்றொரு சம்மி குக் கல்லிட்டுவைக்கும் கூடை ) தூண்டில் தையைச் செய்தான் . அவ்வழியாகப் பின் ( இது தூண்டில் வடிவாகச் செய்து அகழி வந்தார் அதைப் பரவச்செய்தனர் . தன்வந் யிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் திரி திவோதாசன் காசிராஜன் அச்வரி இழுத்துக் கொள்வது ) தொடக்கு ( கழுத் தேவர் நகுலன் சகதேவன் யமன் சியவ திற் பூட்டியிழுக்கும் சங்கிலி ) ஆண்டலை னன் ஜனகன் புதன் சாவாலன் ஜாஜலி யடுப்பு ( சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பைலன் கா தன் அகத்தியன் . இவர்கள் பறக்கவிட உச்சியைக் கடித்து மூளையை | வைத்திய நூலை முறையா யறிந்து வைத் எடுப்பது ) கவை ( இது கிடங்கிலேறின் தியசாத்திரம் இயற்றியோர் . மறியத் தள்ளும் ஆயுதம் ) கழு புதை ( அம் ஆயுஷடோமேஷ்டி - - ஆயுளை விரும்பினவன் புக்கட்டு ) ஐயவித்துலாம் ( இது பகைவர் | செய்யும் காமியயாகம் . ( பராச - மா கதவை அணுகாதபடி அம்புகள் வைத்தெய் ஆயுஷமநு - ( சூ . ) இருஷபரைப் பெற்றவர் . யும் யந்திரம் ) . கைப்பெயர்ஊசி ( மதிற்ற ஆயுஷ்மந்தன் - அசுரன் . பிரகலா தன் கும லையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர் - ரர்களி லொருவன் . க்கும் ஊசி ) எரிசிரல் ( இது சிச்சிலி வடி ஆயை - சிவபக்தி மிகுதியால் புருஷனை வாய்க் கண்ணைக் கொத்தும் ஆயுதம் ) பன்றி விட்டு நீங்கின ஒரு பெண் . ( இது மதிற்றலையில் ஏறினாருடலைக் கோட் ஆயோதநப்பிரவீண பாண்டியன் - துவி டாற் கிழிக்க இரும்பாற்செய்தது ) பனை ராஜ குலோத்தம பாண்டியனுக்குக் கும் ( மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமை ரன் . இவன் குமான் இராசகுஞ்சர பாண் த்த பொறி எழு சீப்பு கணையம் கோல் டியன் . குந்தம் வேல் சதக்னி தள்ளிவெட்டி ஆய் எயினன் - இவன் அகநானூற்றிற் பல களிற்றுப்பொறி விழுங்கும் பாம்பு கழு விடங்களிற் கூறப்படுகின்றான் . இவனைப் குப்பொறி புலிப்பொறி குடப்பாம்பு பாடியவர் பாணர் முதலியோர் . வேள் சகடப்பொறி தகர்ப்பொறி அரி நூற் ஆயைப் பாடியவராகக் கூறப்பட்ட புலவர் பொறி ஞாயில் ( குருவித்தலை ) பிண்டி கள் இவனைப் பாடியவராகக் காணவில்லை . பாலம் சூலம் எழு மழு வாள் கவசம் ஆயெயினனும் புலவர்க்குப் பேருபகாரியா தோமரம் கதை தண்டம் நாராசம் இரு யிருந்தவனென்று தெரிகின்றது . இவன் ப்புமுள் கழுமுள் கூன்வாள் சிறுவாள் வேளாகிய ஆய் அண்டிரனின் வேறுபட்ட கொடுவாள் அரிவாள் ஈர்வாள் உடை வன் . ' ' எயினன் ' ' என்னும் சொற்புணர்ப் வாள் கைவாள் கணையம் சுழல்படை புடனேயே வழங்கப்படுகின்றான் . வேள் கோடாலி தோட்டி வேல் வச்சிரம் ஆயைத் தனியே அண்டிரன் ' எனவும் குறுந்தடி ஈட்டி கவண் சிறுசவளம் பெ கூறு தல்போல இவனைத் தனியே எயி ருஞ்சவளம் சக்கரம் கன்ன ம் உளி னன் ' எனவும் வழங்குவர் . இதனை பாசம் தாமணி சாலம் ஊசி முசுண்டி வண்மை யெயினன் வீழ்ந்தனன் என முசலம் இடங்கணி அள் பலகை முத வரும் அகநானூற்றடியால் ஆயண்டிர லியன . னின் முற்றும் வேறானவனென்பது அறிக . ஆயுதம் - அத்திரம் சத்திரம் என இரு அன்றியும் ஆயெயினன் மிஞ்ஞிலி என் வகை . அவை கைவிடு படை கைவிடாப் பானோடு புரிந்த பெரும்போரில் உயிரிழந் படை என்பன . தவனென்பது அகநானூற்றிற் பரணர் ஆயுதமகாராஜன் - சோபனை யென்னும் பாடல் பலவற்றால் அறியக்கிடக்கின்றது . பெண்ணின் தந்தை . இவன் மண்கே ஆய் - இவனுக்கு ஆய் அண்டிரன் எனவும் நாதன் தவளைகளுக் கரசன் . பெயர் . இவன் வேளாண் மரபினன் . இவ ஆயுதிகன் - பதினாயிரம் காலாட்களுக்குத் னது ஊர் பொதிகைக் கருகிலுள்ள ஆய்க் தலைவன் . ( சுக்கிரநீதி ) குடி யென்பது . கடையெழு வள்ளல்களுள் ஆயுர்வேதோற்பத்தி - பிரமன் நான்கு வே ஒருவன் சுரபுன்னை மாலையையுடையவன் . தங்களையும் படைத்து அதன் சாரமாகிய இவ்வள்ளல் வேளிர் கூட்டத்தைச் ஆயுர்வேதத்தைப் படைத்தான் . இவன் சேர்ந்தவனென்பது மாவேள் ஆய் ஆயுர்வேதத்தை ஐந்தாம் வேதா மாக்கி “ தேர்வேள் ஆய் எனப் புறநானூற்றில் அதைச் சூரியனுக் குப்தேசித்தான் . அச் வருந்தொடர்களாற் றெரிகின்றது . அங் |
38 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
54 | கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.
மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.
உதியே மருந்து!
ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.
ராமரும் ஸாயியே!
மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.
அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.
ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்!
ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.
பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.
என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.
என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன்.
நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.
பாபாவின் மூல மந்திரம்!
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்
ஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹாசாயிபாபாவின் பன்னிரு திருப்பெயர்கள்!
லோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ
ஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.
ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்!
1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.
முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.
சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ஸ.. ஜெய்.
ஷிர்டி சாய் பாபா பகுதி – 1
உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலைஸ காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்!
படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.
அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! – பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.
பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை.
அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறதுஸ. எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோஸபாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனிஸ
பகுதி – 2
ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலைஸ வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனாஸ இல்லை தேவனாஸ இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது!
அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள்.
திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.
பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான்.
பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்ஸ
பகுதி – 3
ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டதுஸ வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது. அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான். சரி.. சரிஸ நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள்.
நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு! என்று நாகப்பாம்பிடம் சொன்னான்! பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே! புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது! இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது! என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே நடக்கட்டும்! வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்! என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான். மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
அதை விட ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி? குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப் பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால் வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம் செய்திருக்க வேண்டும். அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்? அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய ஜபமாலையாக இருக்கலாம். குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால் மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம் முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது. மண்ணைத் தோண்டி குகையைக் கண்டு பிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும் மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன். சரிஸ. பூஜாரி சொன்னபடி மண்ணைத் தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா? இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத் திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அவன் எச்சரிப்பதுபோல் கூறினான்.
குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்: உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம் செய்யும் குகை. உலக ர்க்ஷமத்திற்காக அவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக் கலைக்கலாகாது. இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச் செயல்கள் காரணமாக கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரிஸ நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச் செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்! இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான். மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா? நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும் மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள். அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று! என்று உளமார வேண்டிக்கொண்டாள்.
இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக் கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை என்னென்பது! மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள். ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை. அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்ஸ நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர, தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை! அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையாஸ இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா? ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது? இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்? அந்த தெய்வீக இளைஞன் மறுபடி வருவானா? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் விளக்கேற்றி வைத்து அவனது தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். அந்த இளைஞன் வந்தானா? |
59 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
68 | 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம்
சென்றார். 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த
கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது. எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது. கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு
தெரியவந்தது. அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது. ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
72 | ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் கணவனும், குழந்தையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு 1 மணி. இந்த நேரத்தில் யார் ஹாலிங் பெல் அடிப்பது என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அண்ணனின் மகள் ஷாலு முகம் முழுக்க கோபத்துடன் நிற்பது தெரிந்தது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். வீட்டு வாசலுக்கு வெளியே அவள் வந்த ஸ்கூட்டி தாறுமாறாகக் கிடந்தது. ஏதோ சண்டை நடந்திருக்கிறது, கடும் கோபத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்திருக்கிறாள் என்பது புரிய, சட்டென்று கதவைத் திறந்து உள்ளே இழுத்தாள்.
’’அத்தை, உங்க அண்ணன் போன் செஞ்சா, நான் இங்கே இல்லைன்னு சொல்லணும், அதுக்கு சரின்னா… இருக்கேன். இல்லைன்னா சொல்லுங்க, எனக்குன்னு ஆளுங்க இருக்காங்க… நான் போய்க்கிட்டே இருக்கேன்…’’ இன்னமும் சூடாக குதித்தாள். அவள் சொல்லி முடிக்கும் முன்னரே செல்போன் சிணுங்கியது. சட்டென்று எடுத்துப் பேசினாள்.
’’என்னண்ணா..?’’
……………………………..
’’எதுக்கு அவகிட்டே சண்டை போடுறே…?”
……………………………
’’சரி, வந்தா சொல்றேன். யாராவது ஃப்ரண்ட் வீட்டுல பத்திரமா இருப்பா. காலையில பேசிக்கலாம், இப்ப யாரையும் எழுப்பாம நிம்மதியா தூங்கு’’ என்று செல்போனை அணைத்துவைத்தவள், ‘’ பதறிப்போய் கேட்குறாரு…’’ என்றாள்.
’’ம்.. நான் எங்காவது விழுந்து செத்தா நல்லதுன்னு நினைப்பாரு உங்க அண்ணன், அவருக்கு ஜோடியா வந்து சேர்ந்திருக்கு பாரு, அம்மான்னு எனக்குன்னு…’’ என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.
’’ஏதாவது சாப்பிட்டியா.. ஏதாச்சும் ரெடி செய்யவா?’’
’’அதெல்லாம் முடிஞ்சதும்தான் சண்டை…’’
’’என்னதான் உன் பிரச்னை…’’ என்றபடி ஷாலுவின் அருகே அமர்ந்து அவள் கைகளைப் பற்றியதும் ‘கோ’வென அழத்தொடங்கினாள். அவள் அழுதுமுடிக்கட்டும் என்று அமைதியாக காத்திருந்தாள் பவித்ரா.
’’என் மேல யாருக்கும் அன்பே இல்லை. நான் மெடிக்கல் படிக்கிறேன்னு சொன்னேன். கொஞ்சம் மார்க்ல போயிடுச்சு, எப்படியாவது பணம் கட்டி சீட் வாங்கியிருக்கலாம். அதுதான் இல்லை. அவங்க சொன்னதுக்காகத்தான் பி.எஸ்.சி. சேர்ந்தேன். இப்ப எதுக்கெடுத்தாலும் சந்தேகம், கோபம். ஃப்ரண்ட்ஸ்கூட பீச்சுக்குப் போகக்கூடாதாம், வெளியே சுத்தக் கூடாதாம்… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கோவா போறாங்க, என்னை போகக்கூடாதுன்னு சொல்றாங்க..’’
’’அதான் சண்டையா?’’
’’அது போன மாசமே முடிஞ்சிடுச்சு, இப்போ போன் புதுசு வாங்கித்தர மாட்டாங்களாம்.. எல்லாப் பொண்ணும் மூணு மாசத்துக்கு ஒண்ணு மாத்துறாங்க, நான் இதை வச்சிக்கிட்டே ரெண்டு வருஷமா அழுவுறேன். ஒன் ப்ள்ஸ் புதுசா வந்திருக்கு, வாங்கித்தர மாட்டாங்களாம். போன வாரம் ட்ரெஸ் வாங்கித்தர்றேன்னு கூட்டிட்டுப் போனாங்க. ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கித்தர மாட்டாங்களாம்.
நாளைக்கு என் ஃப்ரண்ட் ஒருத்திக்கு பர்த் டே. எல்லோரும் சேர்ந்து கிஃப்ட் வாங்கித் தரப்போறோம், அதனால ரெண்டாயிரம் கேட்டா சண்டைக்கு வர்றாங்க, நாளைக்கு நைட் 12 மணிக்கு சர்ப்ரைசா அவ வீட்டுக்குப் போகவும் விட மாட்டாங்களாம், அதான் இன்னைக்கே ஓடி வந்துட்டேன்… இனிமே நான் அங்கே போறதா இல்லை. காலையில என் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து ஏதாச்சும் ஒரு ஹாஸ்டல்ல தங்கப் போறேன்… இன்னைக்கு ஒரு நைட் மட்டும் இடம் குடுத்தா போதும்…’’ என்று கண் நிறைய அழுகையுடன் பேசி முடித்தாள்.
டீன் ஏஜ் வயதுக்கே உரிய பிடிவாதம். நிஜம் தெரியாத வயசு. இப்போது அவளிடம் என்ன பேசினாலும், அதற்கு ஒரு பதில் வைத்திருப்பாள் என்பதால், அத்தனையையும் அமைதியாக கேட்டுவிட்டு எழுந்தாள்.
’’நான் இத்தனை தூரம் சொல்றேன், கேட்டுட்டு பேசாமப் போறீங்க, நீங்களும் உங்க அண்ணனுக்குத்தான் சப்போர்ட்டா…?’’ என்று ஷாலு எழுந்தரிக்க முயல, சட்டென்று அவளருகே மீண்டும் அமர்ந்தாள்.
’’இல்லேம்மா… திடீர்னு நைட் 12 மணிக்கு வயசுப் பொண்ணு வெளியே போறதை அண்ணனால ஏத்துக்க முடிஞ்சிருக்காது, ஆமா , நீ பொண்ணுங்ககூட மட்டும்தான போறே…’’
’’ம்… கிளாஸ்ல பசங்க படிக்க மாட்டாங்களா, அவங்களும்தான் வருவாங்க, ஒரு பையன் கார்ல கூப்பிட வருவான், நாலு பசங்க மூணு பொண்ணுங்க சேர்ந்து நைட் 12 மணிக்கு என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் கேக் வெட்டிட்டு ஜாலியா கொஞ்சநேரம் பேசிட்டு நைட் 2 மணிக்கு வந்துடுவோம்…’’
ஷாலுவின் அசட்டுத் துணிச்சலைக் கேட்க பயமாக இருந்தாலும், அதை சொல்லமுடியாமல் வெறுமனே சிரித்துவைத்தாள்.
’’நான் செகண்ட் ஷோ போறதுக்கே எங்கண்ணன் விட மாட்டான், நான் பேசுறேன்.. .நீ தூங்கு..’’
’’இல்லை, நான் வீட்டுக்குப் போகமாட்டேன்’’ என்றாள்.
’’சரிம்மா… நீ வீட்டுக்குப் போகவேண்டாம், காலையில பார்த்துக்கலாம்… ரெஸ்ட் ரூம் போயிட்டு வா… நான் போர்வை எடுத்துட்டு வர்றேன், ரெண்டு பேரும் ஹால்ல படுத்துக்கலாம்” என்றபடி எழுந்தாள்.
ஷாலு பாத்ரூம் போய்வர பாலை சுட வைத்துக் கொடுத்தாள். முகத்தைக் கழுவிவிட்டு பளீச்சென வந்து பெட்ஷீட்டில் அமர்ந்த ஷாலு கையில் பாலை கொடுத்ததும், ஆர்வமாக வாங்கிக் குடித்தாள்.
’’தேங்க்ஸ் அத்தை… எங்கே பாலு தூங்கிட்டு இருக்கானா..?’’
’’ம்.. பாலு, மாமா ரெண்டு பேரும் டி.வி.யில ஏதோ படம் பார்த்துட்டு லேட்டாத்தான் படுத்தாங்க… பாவம், அண்ணன் யாருக்கெல்லாம் போன் போட்டு கொடுமைப் படுத்துதோ..?’’
’’யாரு, உங்க அண்ணனா..? அவருக்கு நான் செத்தாலும் கவலை இல்லை… இந்நேரம் ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குவாங்க…’’
’’அப்படி பேசாத ஷாலு, உனக்காகத்தான் ரெண்டு பேரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க… உன்னைவிட்டா அவங்களுக்கு யாரு இருக்கா…?’’
’’நல்லா சொல்றீங்க, எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் வேண்டாம். தினமும் நாலு கோயிலுக்குப் போயிட்டு வந்தா போதும்… கோபத்தைக் கிளறாதீங்க… இப்ப தூங்கியிருப்பாங்க… வேணும்னா போன் செஞ்சு பாருங்க’’
’’இன்னும் தூங்கியிருக்க மாட்டாங்க ஷாலு, ஒண்ணு செய்யலாம், நேர போய் பார்க்கலாமா? தூங்கியிருந்தா நீ சொல்றது சரி, அப்படியே என் கூட வந்திரு… நாளைக்கு உனக்கு நானே ஒரு நல்ல ஹாஸ்டல் பார்த்து தங்க வைக்கிறேன்…’’
’’நிஜமா…?’’ சட்டென்று எழுந்தால் ஷாலு. ‘‘சரி, வாங்க… ரெண்டு பேரும் போய் பார்ப்போம். தூங்கிக்கிட்டுதான் இருப்பாங்க. நானே ஒரு ஹாஸ்டலுக்குத்தான் போகலாம்னுதான் இருக்கேன். சொல்றதை செய்வீங்கன்னு பிராமிஸ் பண்ணுங்க.. நான் வர்றேன்…’’ எழுந்தாள்.
பவித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு அண்ணனைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் சத்தம் போடாமல் சுடிதார் மாட்டிக்கொண்டு வந்தாள். வீட்டைப் பூட்டினார்கள்.
’’என் ஸ்கூட்டியிலே போயிடலாம், எப்படியும் திரும்பித்தானே வரப்போறோம்” என்று தன்னுடைய ஸ்கூட்டியைக் கிளப்பினாள் பவித்ரா. தாவி ஏறிக்கொண்டாள் ஷாலு.
தூரத்தில் அபார்ட்மென்ட்டைப் பார்த்ததுமே பவித்ராவுக்கு நெஞ்சுக்குள் பகீரென்றது. அத்தனை வீடுகளிலும் லைட் எரிந்துகொண்டிருக்க, வாசலில் நின்றபடி அண்ணி அழுதுகொண்டிருந்தாள். அருகே போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் பேசுவது தெரிய, அருகே போய் வண்டியை நிறுத்தினாள் பவித்ரா.
’’யாருக்கும் தெரியாம கண்டுபிடிங்க சார், பொம்பளைப் பிள்ளை சார். அந்தப் பொண்ணுக்கு எதுவும் தெரியாது… சின்னக் குழந்தை சார்’’ கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்த அப்பாவைப் பார்த்ததும் ஷாலு சட்டென்று வண்டியில் இருந்து குதித்து அப்பாவைக் கட்டிப் பிடித்தாள். |
89 | இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்து, 93 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 856 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 326 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
100 | சுவையான உணவு, சுற்றுலா, சுகமான உறக்கம், பதவி என்று ஒவ்வொருவருக்கும் இன்பம் ஒரு வகையில் கிடைக்கும். ஆனால், இந்த இன்பங்கள் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை. ஆம், பிரியாணியில் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக மூன்று வேளையும் பிரியாணியே சாப்பிடச்சொன்னால், அதுவே துன்பமாகிவிடும். அதனால் உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதுதான், உண்மையான இன்பம். உன்னுடைய தகுதிக்கு மீறி அல்லது உனக்குத் தகுதியில்லாத ஒன்றுக்கு ஆசைப்பட்டால், கையில் இருக்கும் இன்பத்தையும் இழந்துவிடுவாய். |
104 | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன் சற்று முன்னர் மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜன் ஆகிய இருவரும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்
கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றபோது ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
சென்னை கலசமஹாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இரண்டு மருத்துவர்களையும் விசாரணை செய்து வருவதாகவும், இந்த விசாரணை குறித்த தகவல்கள் இன்னும் சிலநிமிடங்களில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. |
106 | 13-11-2021, ஐப்பசி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.48 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. வாக்கிய குருப்பெயர்ச்சி மாலை 06.10.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
ராகு
சந்தி
திருக்கணித கிரக நிலை
13.11.2021
குரு
சனி
சுக்கி
கேது
சூரிய புதன் செவ்
இன்றைய ராசிப்பலன் - 13.11.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளி இடங்களில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
மிதுனம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். |
117 | மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தன் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நல்லது நடக்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகர மான செய்தி வரும். வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.
கடகம்
கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கள் வந்துப் போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசு வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப் பொலிவுக் கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்க லான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். போராடி வெல்லும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக் கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.
கும்பம்
கும்பம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங் குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர் பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். |
147 | ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
149 | தனது நண்பரின் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக சிறுமியின் பெரியம்மா சிறுமியை அருகிலுள்ள திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தன் தந்தையின் நண்பர் ராமையா (50) என்பவர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன, சிறுமியின் பெற்றோர் இந்தச் சம்பவம் குறித்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். புகாரையடுத்து, வழக்கு பதிவுசெய்த போலீஸார் ராமையாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் ராமையாவை, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். 50 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. |
150 | கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
158 | உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'? |
160 | நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது.
இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது.
அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது. எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார்.
16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை.
ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும். இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது.
அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். |
161 | தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையானது மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித்துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய இடத்திலும் இருக்கிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம்.
இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணி வகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப ஜவுளி எனப்படும் 'டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்' என்பது வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு பிரிவு. இதற்கு, தமிழக அரசு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
விளையாட்டுத் துறையினருக்கான துணிகள், நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள், மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் துணிகள், ஆட்டோ மொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள், சீட் பெல்ட்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.
தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூபாய் 10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் "ஏற்றுமதி மையங்கள்" அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்.
அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் நுட்ப ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். |
163 | ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.
இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.
இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.
“”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன்.
“”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள்.
“”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி.
இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.
“”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர்.
“”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன்.
“”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர்.
மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.
நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.
இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார்.
உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான்.
மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான்.
இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார்.
மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.
விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.
இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.
இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.
உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.
இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.
“”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன்.
போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.
போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன்.
மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.
இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.
ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.
ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.
இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.
விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.
அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.
ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.
இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான். |
178 | நெல்லிக்குப்பம், செப். 9: நெல்லிக்குப்பம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் ராணி. இவர் சர்க்கரை ஆலையால் தங்கள் பகுதி அதிகமாக பாதிக்கப்படுவதை கண்டித்தும், சர்க்கரை ஆலையை ஒட்டியுள்ள தங்களது பகுதிக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், சர்க்கரை ஆலை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் கிரிஜா, துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆலை அதிகாரிகள் பிரான்சிஸ், சிவமணி, கேசவன், கவுன்சிலர்கள் ராணி, பன்னீர்செல்வம், முத்தமிழன், திமுக நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருமாறு சேர்மன் ஜெயந்தி கேட்டுக்கொண்டார். அப்போது ஆலை அதிகாரிகள், எங்களுக்கு அளித்துள்ள அனுமதி அளவுக்கு செலவானால் உடனடியாக செய்து தருகிறோம். கூடுதல் செலவாகும் தருணத்தில் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று ஒரு மாதத்தில் பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், பணிகளை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என கவுன்சிலர் ராணி தெரிவித்தார். |
182 | நவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது [[பெர்முடா பாயமைப்பு]]க் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் [[தலைப்பாய்|தலைப்பாயுடன்]] முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.
சுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்பையோ அல்லது பகுதி உயரத்தில் பொருத்தப்படும் பாய் அமைப்பயோ கொண்டிருக்கலாம். முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும். இது [[செனோவா முக்கோணப்பாய்]] ஆகும். பகுதிப் பாயமைப்பில் பாயைத் தாங்கும் முன்வடம் பாய்மரத்தின் முக்காற் பங்கு அல்லது 7/8 பங்கு உயரத்தில் அல்லது வேறு பகுதி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். பகுதிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரம், பாய்மர உச்சிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரத்தைவிட முன்னோக்கி அமையக்கூடும். |
185 | மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
.
மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகம் ஆவர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மைகள் நடக்கும் நாள்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சியால் முன்னேறும் நாள்.
.
.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
.
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மகரம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை அயலாரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.
மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள். |
186 | மேஷம்:மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வருவார்கள். உத்தியோ கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர் களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபா ரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
கன்னி:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நிம்மதியான நாள்.
துலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.
விருச்சிகம்:சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள்.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
தனுசு:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.
மகரம்:எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற் சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தி யாயம் தொடங்கும் நாள்.
மீனம்:சந்திராஷ்டமம் தொடர் வதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின்நட்பை இழந்துவிடாதீர்கள். சிலர் உங்களை உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டு பிடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். |
187 | மேஷம்: காலை 7.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்: காலை 7.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மன தாங்கல் வரும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
கடகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிதருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
கன்னி: காலை 7.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
துலாம்:காலை 7.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
விருச்சிகம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். |
188 | நேற்று ஒக்டோபர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பதிவான கொரோனா தொற்றுக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது 8,928 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,633 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
191 | வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன.
பரந்து வரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, திசை காட்டும் கருவியோ எதுவுமின்றி புலம் பெயர்கின்ற பறவையின் அந்தப் பயணம், விண்வெளிப் பயணத்தில் கொடிகட்டிப் பறக்கும் மனிதனை வியப்பில் ஆழத்துகின்றது.
சுண்டு கொண்டு, சுள்ளிகளைத் தேடியெடுத்து, குஞ்சுகளைப் பொறிப்பதற்காகக் கூடு கட்டும் சிட்டுக்குருவி, வீட்டின் பொந்துகளைத் தேர்வு செய்யும் போது பூனை வந்து பாய முடியாத இடத்தைத் தேர்வு செய்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வருமுன் காப்போம் என்ற இயற்கை உணர்வின் உந்துதல் தான்.
அந்த உந்துதல் மனித இனத்திற்கு இல்லையா? இருக்கின்றது. அதனால் தான் அணு ஆயுதம், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள், இன்னும் ரத்தம் சிந்தாமல் கொல்கின்ற யுத்தத் தளவாடங்களை சேமித்து, சேகரித்து வைத்திருக்கின்றான்.
உயிரைக் காக்கின்ற, காசு பணம் சேர்க்கின்ற விஷயத்தில் இந்த வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு அளவுக்கு மிஞ்சி உண்டு. ஆனால் ஒழுக்க ரீதியிலான விஷயத்தில் தான் அந்த உணர்வு சூனியமாகி விடுகின்றது. அறிவு செயலிழந்து விடுகின்றது.
ஆணுறை அணிய அரசின் அறிவுரை
எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய்! விபச்சாரம், ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவால் விளைந்த ஒரு பயங்கர நோய்! இந்த நோய் அண்டாமல் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விபச்சாரத்தின் வாசலை அடைக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவின் வழிகள் தாழிடப்பட வேண்டும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கம் விபச்சார விடுதிக்கு அனுமதி வழங்கிவிட்டு எயிட்ஸைத் தடுக்க பாதுகாப்பான ஆணுறை அணியுங்கள் என்று மூடத்தனமான பாடம் நடத்துகின்றது என்றால் இதற்குக் காரணம் என்ன? வருமுன் காப்போம் என்ற உணர்வு மங்கி, மழுங்கி, வந்த பின் சாவோம் என்ற நிலை மிகைத்து நிற்கின்றது.
இந்தத் தீய செயல்களைத் தடுக்க இஸ்லாம் பலமுனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
புர்கா அணிதல்
இந்த நடவடிக்கைகளில் முதன்மையானது பெண்கள் தங்கள் அங்க அவயங்கள், அந்தரங்க அழகு தெரியாôமல் புர்கா எனும் போர்க் கவச ஆடைகளை அணியச் சொல்கின்றது.
பார்வைகளைத் தாழ்த்துதல்
பார்வைகளைத் தாழ்த்துமாறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உத்தரவிடுகின்றது.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:30, 31
அந்நிய ஆணுடன் தனித்திருத்தல்
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5232
இன்று கொலை அளவில் போய் முடிகின்ற பல விஷயங்களுக்குக் காரணமாக அமைவது அண்ணி, கொழுந்தியா போன்ற உறவுப் பெண்களிடமும், நட்பு என்ற பெயரில் பிற பெண்களிடமும் ஏற்படுகின்ற தடையில்லாத சகஜமான பழக்கவழக்கங்கள் தான்.
அந்நியப் பெண்ணுடன் பயணம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3006
பிறர் மனைவியை வர்ணித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5240
கண்டவர்களையும் அண்ட விடுதல்
வீட்டில் கண்டவர்களையும் சர்வ சாதாரணமாக வந்து போக விட்டு விட்டு, பின்னர் நொந்து சாகின்றனர்.
(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) “அலி‘ ஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அலி‘, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் “ஹீத்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 4324
அண்மையில் ராஜேஷ் தல்வார், நுபூர் தல்வார் என்ற தம்பதிகளுக்கு, தங்கள் 14 வயது மகள் ஆரூஷியைக் கொன்றதற்காக சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கொலையைப் பார்த்ததற்கான சாட்சிகள் எதுவுமில்லை. இருப்பினும் குற்றச் சூழலை ஆதாரமாகக் கொண்டு நீதிபதி ஆயுள் தண்டனை அளித்திருக்கின்றார்.
இதற்கு அடிப்படைக் காரணம், வீட்டில் பணி புரிந்த ஊழியர் ஹேமராஜ் என்பவருடன் ஆரூஷிக்கு ஏற்பட்ட தவறான தொடர்பு தான்.
இரண்டு விதத்தில் இந்தத் தம்பதியர் வருமுன் காக்கத் தவறி விட்டனர்.
ஒன்று, வரம்பு வரையற்ற முறையில் ஊழியரை வீட்டில் உலவ விட்டது. மற்றொன்று, கட்டுப்பாடற்ற ஆடையுடன் கூடிய சந்திப்பு.
இந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கத் தவறியதால் தான் இன்று பெற்ற பிள்ளையைக் கொலை செய்த குற்றத்திற்காகப் பெற்றோரே சிறையில் வாடுகின்றனர்.
சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட இஸ்லாம் கூறும் இந்த நெறியைப் பேணாததால் இழிவுக்குள்ளாவதைப் பார்க்கிறோம். தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி போன்றவர்கள் இதற்கு சமீபத்திய உதாரணம். பெண் ஊழியர்களுடன் தனிமையில் இருக்க நேரிட்டதால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அவமானப்படுவதை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது.
இங்கு தான் பெண்கள் விஷயத்தில் இஸ்லாம் காட்டுகின்ற வருமுன் காப்போம் நடவடிக்கையை ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளது. இது ஒழுக்க விஷயத்தில் மனிதன் வருமுன் காக்காமல் வந்த பின் சாவதற்கான எடுத்துக்காட்டு.
அடுத்து, பக்தி என்று வருகின்ற போதும் வருமுன் காப்போம் என்ற எச்சரிக்கை உணர்வு மனிதனுக்கு அறுந்து போகின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துதலை எடுத்துக் கொள்வோம். இதற்கு அரசாங்கம் கொடுக்கின்ற அறிவிப்பைப் பாருங்கள்.
பட்டாசு வெடிக்க, நீண்ட குச்சிகளைக் கொண்ட ஊதுபத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது, பாலியஸ்டர் துணிக்குப் பதில் பருத்தி ஆடைகளை அணிவது நலம். வெடிக்காத பட்டாசுகளைக் கையில் எடுக்கக் கூடாது.
தண்ணீர் நிரம்பிய வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் அப்பகுதியை நீருக்குள் வைத்து பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, குடிசைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், குறுகலான வீதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
125 டெசிபல் ஒலி அளவைக்கு மேல் உள்ள பட்டாசுகள் வெடிக்கத் தடை. இரவு பத்து மணிக்குப் பிறகும், காலை 6 மணிக்கு முன்னரும் பட்டாசு வெடிக்கக் கூடாது.
இவை தான் பட்டாசு வெடிப்பதற்கு அரசு தரும் நெறிமுறைகளாகும்.
வெடிக்காதே என்று மிக எளிமையாய் வெடியைத் தடை செய்வதற்குப் பதிலாக, வருமுன் காப்பதற்குப் பதிலாக வந்த பின் சாவதற்குரிய வழிகளை அரசாங்கம் காட்டுகின்றது.
எத்தனை பட்டாசு ஆலைகள் வெடித்து, எத்தனை உயிர்கள் போனாலும் இந்த மக்கள் திருந்தப் போவதில்லை. இதற்குத் தீர்வு இஸ்லாம் ஒன்று மட்டுமே! |
202 | தான் போதிக்கின்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் பிடிவாதமானவர், தான் எடுத்துக்கொள்கின்ற, தன்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புக்களை அதியுச்சப் பொறுப்புணர்வோடு வெற்றிகரமாக நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர்.
எங்கள் எல்லோருக்கும் முன்மாதரியானவர்.
இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர், இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் முன்னைய நாள் அமீர், அவருடைய மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாகவே அமைகின்றது. |
203 | முறையிற் படர்ச்சியணி 1336 முன்ன விலக்கு 2. ஒரு வியப்புடைய தாகும். (நற். உட.) இவர் முனைப்பாடியார் இவர் ஊர் முனைப்பாடி பாடியனவாக நற்றிணையில் மேற்கூறிய யாக இருக்கலாம். சமயம் அருகம். அற பாடலொன்றும், அகத்தில் ஒன்றுமாக நெறிச்சார நூலாசிரியர். இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. முனையதரையன் - 1. ஒரு பிரபு. இவ முறையிற் படர்ச்சியணி அஃதாவது, னைக் கண்ணபுரத்துத் தாசி, "இன்றுவரி முறையாக ஒருபொருள பலவிடங்களிற் லென்னுயிரை நீபெறுவை யின்றைக்கு, சென் றடை தலையேனு மோரிடத்திற் பல நின்றுவரி லதுவு நீயறிவை - வென்றி, பொருள் சென்றடை தலையேனுஞ் சொல் முனையா கலவி முயங்கியவாறெல்லாம், லு தலாம். இதனை வட நூலார் பரியாயாலங் நினையாயோ நெஞ்சத்து நீ." எனப்பாடி காரமென்பர். னள். முற்கலருஷி - 1. மிருகண்டு ருஷியின் மாம 2. விக்கிரம சோழனுடைய மந்திரிகளி னார். மருத்துவதி தந்தை. இவர் காசிய லொருவராக இருக்கலாம் என்று தெரி ரிடம் வேதாத்யயனம் செய்கையில் எச்சில் கிறது. " பலர் முடிமேல்-ஆர்க்குங் கழற்கா தெறித்தமையால் காசிபர் கோபித்து எரு லனகன் மனதவையுட், பார்க்குமதி மந் தாகும்படிச் சாபங்கொடுக்கப் பெற்றவர். பாலகரிற் போர்க்குத், தொடுக்குங் வருடி, இவர்தேவி வருசமாலை. கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த இவள் புத்திரனில்லாததால் கீரி வளர்த்த புகழ்முனையர் கோனும் என்னும் விக் னன், இக்கீரியை வளர்த்து வருகையில் கிரமசோழனுலா அடிகளாலறிக. புத்திரன் பிறந்தனன். அப்புத்திரனைத் முனையடுவார் நாயனார் -- இவர் சோணாட் தொட்டிலில் வளர்த்தி நீர்க்குச் செல்ல டில் திருநீடூரில் வேளாளர் குலத்தில் திரு ஒருநாகம் தொட்டிலில் இறங்குவதைக் வவதாரஞ் செய்து பகைவர்களை வென்று, கீரிசண்டு பாம்பைத் துண்டித்துத் தன்னை வரும் பொருள்களைச் சிவனடியவர்களுக் வளர்த்தவளிடம் சென்றது. வநசமாலை குக் கொடுத்துச் சிவனருளால் முத்தி கீரி குழந்தையைக் கடித்துவிட்டு வந்து யடைந்தவர். (பெ.புராணம்.) விட்டதென எண்ணிக் கீரியைக் கொன்று முன்றுறையரையர் - பழமொழி நூலாசிரி வீட்டில் வந்து பார்க்கப் பாம்பு இறந்திருக் யர். இவர் சைநர். பழமொழியின் பாயி குழந்தை உயிருடன் இருக்கவுங் ரத்தில் முன்றுறை மன்னவன்" என இரு விசனமடைந்து தான் இறக்கத் த்தலின், இவர் முன்றுறை என்னும் ஊரு துணிகையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து க்கு அரசனாக இருக்கலாம். இவர் கடைச் இவளை நோக்கி, 'நீ முற்பிறப்பில் கீரி. சங்கத்தார் காலத்தவர். உன்னைக் கீரியுருக்கொண் டிருந்தவள் முனையூர் - இஃது இடவகனுக்கு கொன்றதனால் நீ அவளை இப்பிறப்பில் ணன் கொடுத்த நாடுகளுள் ஒரு நாட்டி பழிவாங்கினை' எனக் கூறி மறைந்தனர். னது தலைநகரப் பெயர். (பெ. கதை) இவளும் தன் குழந்தையுடன் சுகமே வாழ்ந் மூன்றேர்க்குரவை - 1. கணையத்தை யொ த்த திண்ணிய தோளினையுடைய மன்ன முற்று முதிர்வு மதிற்குள் உள்ளோனுடைய னுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்த வலி முழங்கும் முரசு காலையிலொலிப்ப புறத் யாற் சிறந்த வீரர் ஆடிய துறை, (பு. வெ திருந் தவனது வெய்ய கோபத்தின் மிகுதி துமபை) யைச் சொல்லிய துறை. (பு.வெ. உழிஞை) 2. வென்றெடுத்த வெற்றியான் மிக்க மற்றுழிஞை-அசையுந் தன்மையினை உடைத் ஆயுதத்தையுடையான் தேரின் முன் தாய் விளங்கும் வேணியையுடையாள் பேயாடிய துறை, (பு. வெ. வாசை). மலைந் தபூவினது நன்மையைச் சொல்லிய முன்னத்தினுணருங்கிளவி - குறிப்பா னுண துறை. (பு. வெ உழிஞை.) ரப்படுஞ் சொல். (நன்.) மகா சுவேதையின் தாய் முறையா முன்னவிலக்கு - ஒரு பொருளைக் குறிப்பி னவள் னான் விலக்குவது. இது, இறந்தவினை முனைகடி முன்னிருப்பு - வேந்தரெல்லாரை விலக்கு, எதிர்வினை விலக்கு, கெழ்வினை யும் சினத்தைக் காலப்பண்ணிப் பகைவர் விலக்கு, பொருள் விலக்கு, குணவிலக்கு, முன்னே இருந்தவரைப் பூசற்கள ரியினின் காரணவிலக்கு, காரியவிலக்கு, வன்சொல் றும் போக்கிய துறை. (பு. வெ. காஞ்சி.) விலக்கு, வாழ்த்துவிலக்கு, தலைமைவிலக்கு சவும் கண்டு தனள் மனி
முறையிற் படர்ச்சியணி 1336 முன்ன விலக்கு 2. ஒரு வியப்புடைய தாகும் . ( நற் . உட . ) இவர் முனைப்பாடியார் இவர் ஊர் முனைப்பாடி பாடியனவாக நற்றிணையில் மேற்கூறிய யாக இருக்கலாம் . சமயம் அருகம் . அற பாடலொன்றும் அகத்தில் ஒன்றுமாக நெறிச்சார நூலாசிரியர் . இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன . முனையதரையன் - 1. ஒரு பிரபு . இவ முறையிற் படர்ச்சியணி அஃதாவது னைக் கண்ணபுரத்துத் தாசி இன்றுவரி முறையாக ஒருபொருள பலவிடங்களிற் லென்னுயிரை நீபெறுவை யின்றைக்கு சென் றடை தலையேனு மோரிடத்திற் பல நின்றுவரி லதுவு நீயறிவை - வென்றி பொருள் சென்றடை தலையேனுஞ் சொல் முனையா கலவி முயங்கியவாறெல்லாம் லு தலாம் . இதனை வட நூலார் பரியாயாலங் நினையாயோ நெஞ்சத்து நீ . எனப்பாடி காரமென்பர் . னள் . முற்கலருஷி - 1. மிருகண்டு ருஷியின் மாம 2. விக்கிரம சோழனுடைய மந்திரிகளி னார் . மருத்துவதி தந்தை . இவர் காசிய லொருவராக இருக்கலாம் என்று தெரி ரிடம் வேதாத்யயனம் செய்கையில் எச்சில் கிறது . பலர் முடிமேல் - ஆர்க்குங் கழற்கா தெறித்தமையால் காசிபர் கோபித்து எரு லனகன் மனதவையுட் பார்க்குமதி மந் தாகும்படிச் சாபங்கொடுக்கப் பெற்றவர் . பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் வருடி இவர்தேவி வருசமாலை . கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த இவள் புத்திரனில்லாததால் கீரி வளர்த்த புகழ்முனையர் கோனும் என்னும் விக் னன் இக்கீரியை வளர்த்து வருகையில் கிரமசோழனுலா அடிகளாலறிக . புத்திரன் பிறந்தனன் . அப்புத்திரனைத் முனையடுவார் நாயனார் -- இவர் சோணாட் தொட்டிலில் வளர்த்தி நீர்க்குச் செல்ல டில் திருநீடூரில் வேளாளர் குலத்தில் திரு ஒருநாகம் தொட்டிலில் இறங்குவதைக் வவதாரஞ் செய்து பகைவர்களை வென்று கீரிசண்டு பாம்பைத் துண்டித்துத் தன்னை வரும் பொருள்களைச் சிவனடியவர்களுக் வளர்த்தவளிடம் சென்றது . வநசமாலை குக் கொடுத்துச் சிவனருளால் முத்தி கீரி குழந்தையைக் கடித்துவிட்டு வந்து யடைந்தவர் . ( பெ.புராணம் . ) விட்டதென எண்ணிக் கீரியைக் கொன்று முன்றுறையரையர் - பழமொழி நூலாசிரி வீட்டில் வந்து பார்க்கப் பாம்பு இறந்திருக் யர் . இவர் சைநர் . பழமொழியின் பாயி குழந்தை உயிருடன் இருக்கவுங் ரத்தில் முன்றுறை மன்னவன் என இரு விசனமடைந்து தான் இறக்கத் த்தலின் இவர் முன்றுறை என்னும் ஊரு துணிகையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து க்கு அரசனாக இருக்கலாம் . இவர் கடைச் இவளை நோக்கி ' நீ முற்பிறப்பில் கீரி . சங்கத்தார் காலத்தவர் . உன்னைக் கீரியுருக்கொண் டிருந்தவள் முனையூர் - இஃது இடவகனுக்கு கொன்றதனால் நீ அவளை இப்பிறப்பில் ணன் கொடுத்த நாடுகளுள் ஒரு நாட்டி பழிவாங்கினை ' எனக் கூறி மறைந்தனர் . னது தலைநகரப் பெயர் . ( பெ . கதை ) இவளும் தன் குழந்தையுடன் சுகமே வாழ்ந் மூன்றேர்க்குரவை - 1. கணையத்தை யொ த்த திண்ணிய தோளினையுடைய மன்ன முற்று முதிர்வு மதிற்குள் உள்ளோனுடைய னுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்த வலி முழங்கும் முரசு காலையிலொலிப்ப புறத் யாற் சிறந்த வீரர் ஆடிய துறை ( பு . வெ திருந் தவனது வெய்ய கோபத்தின் மிகுதி துமபை ) யைச் சொல்லிய துறை . ( பு.வெ. உழிஞை ) 2. வென்றெடுத்த வெற்றியான் மிக்க மற்றுழிஞை - அசையுந் தன்மையினை உடைத் ஆயுதத்தையுடையான் தேரின் முன் தாய் விளங்கும் வேணியையுடையாள் பேயாடிய துறை ( பு . வெ . வாசை ) . மலைந் தபூவினது நன்மையைச் சொல்லிய முன்னத்தினுணருங்கிளவி - குறிப்பா னுண துறை . ( பு . வெ உழிஞை . ) ரப்படுஞ் சொல் . ( நன் . ) மகா சுவேதையின் தாய் முறையா முன்னவிலக்கு - ஒரு பொருளைக் குறிப்பி னவள் னான் விலக்குவது . இது இறந்தவினை முனைகடி முன்னிருப்பு - வேந்தரெல்லாரை விலக்கு எதிர்வினை விலக்கு கெழ்வினை யும் சினத்தைக் காலப்பண்ணிப் பகைவர் விலக்கு பொருள் விலக்கு குணவிலக்கு முன்னே இருந்தவரைப் பூசற்கள ரியினின் காரணவிலக்கு காரியவிலக்கு வன்சொல் றும் போக்கிய துறை . ( பு . வெ . காஞ்சி . ) விலக்கு வாழ்த்துவிலக்கு தலைமைவிலக்கு சவும் கண்டு தனள் மனி |
212 | அமுல் என்கிற பிராண்ட்டைப் பற்றி நம்மில் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. `கொளு கொளு’ என்றிருப்பவர்களை நாம் அமுல் பேபி என்று அழைக்கும் அளவுக்கு இந்நிறுவனத்தின் கார்ட்டூனும் மிகப்பிரபலம். இந்த அமுல் பிராண்டின் வரலாறு நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து தொடங்குகிறது. அமுல் நிறுவனத்தை பற்றி... |
223 | “பக்கத்து வீடுகளில் உள்ள நெட் கனெக்ஷனுக்கு எல்லாம் பாஸ்வேர்டு சொல்லிடுவேன். நீங்க யூஸ் பண்ணிக்கலாம்!” |
230 | (1957 நவம்பர் 26 - இயக்க வரலாற்றுக்கு தனிச்சிறப்பு உண்டு. 20 நாட்கள் இடைவெளியில் பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். அது சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டம். 10,000 தோழர்கள் எரித்தனர். எதிர் வழக்கு நடத்தாமல் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை ஏகினர். அந்த தியாக வரலாற்றை விவரிக்கிறார் பேராசிரியர் இராசேந்திரன்.)
சாதியற்ற, மதமற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற, ஆண்டான் அடிமையில்லாத சமத்துவ,சமதர்ம, சுயமரியாதைச் சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்பதே தந்தை பெரியார் கண்ட இயக்கத்தின் அடிப்படை நோக்கம். சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவை 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் திராவிடர் கழகத்தினர் தீயிட்டுக் கொளுத்த்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டிச் சிறையேகினர்.
அவ் அரசியல் சட்டப் பிரிவை தீயிட்டுக் கொளுத்த நாள் குறிக்கும் வகையில் தஞ்சையில் நவம்பர் 3 ஆம் நாள் 1957 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டினர். மாநாட்டுத் தொடக்கத்தில் தஞ்சைப் புகைவண்டி நிலையம் அருகிலிருந்த கிறித்தவர் ஆலயத்திலிருந்து, தந்தை பெரியார் அவர்களைச் சாரட்டு வண்டியில் அமர வைத்து பல்லாயிரவர் புடை சூழ மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. இவ்வூர்வலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் வெண்புரவி மீதமர்ந்து ஊர்வலத்தினரை வழிநடத்திச் சென்றார்.
ஆங்காங்கு ஏராளமான வரவேற்புப் பதாகைகள் தந்தை பெரியார் அவர்களையும், கழகக் கறுப்பு மெழுகுவர்த்திகளையும் வரவேற்றன. வாணவேடிக்கைகளும், வெடிச்சத்தத்துடன் விண்ணிலிருந்து பாரசூட்டில் இறங்கிய கழகக் கருங்கொடிகளும் பார்ப்போரைப் பரவசப்படுத்தின. இவ்வூர்வலத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கிய நிகழ்ச்சியையும், அரசியல் சட்ட எரிப்புக்கு நாள் குறித்த நிகழ்ச்சியையும் நடிகவேள் அவர்கள் தன் சொந்த செலவில் திரைப்படமாக எடுத்தார்.
மாநாடு நடைபெற்ற தஞ்சை அரண்மனை மைதானத்தை ஊர்வலத்தினர் நெருங்குமுன்னர், மழை பொழியத் தொடங்கியது. மாலை நடைபெறவிருந்த அய்யா அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கும் விழா எவ்வாறு நடைபெறப் போகிறதோ என்று கழகத் தோழர்கள் கலங்கினர். அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் மகளிரணியின் கழகப் பேச்சாளர் பெங்களூர் திருமதி விசாலக்குமதி சிவலிங்கம் அம்மையார் அவர்கள் வழிநடத்தி ஒலிமுழக்கம் செய்துவந்த காட்சி காண்போரை உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளியது. அன்று மதியம் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இவ்வம்மையாரின் உரை கேட்டோர் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல பதிந்தது.
மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரின் உரைவீச்சுக்குப் பின் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது கழகப் பொதுச்செயலாளரும், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான ‘குத்தூசி’ குருசாமி அவர்கள் இவ்விழாவிற்கு நிதி திரட்டியோர் மற்றும் விழா வெற்றிபெறப் பாடுபட்டோர் ஆகியோரின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொன்றாகப் படிக்க, அவரவர் மேடைக்கு வந்து, தட்டில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்களை எடுத்து தந்தை பெரியார் அமர்ந்திருந்த தராசின் மறுதட்டில் கொட்டினர். தராசின் முள் நடுநிலையை அடைந்ததும் கழகத் தோழர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. இவ்விழாவில், அந்நாளைய திராவிட மாணவபர் கழகத் தலைவரும், ‘தோழன்’ இதழ் ஆசிரியருமான ஏ.பி.ஜனார்த்தனம், எம்.ஏ. அவர்கள் எழுதிய ‘தென்னாட்டுச் சாக்கரட்டீஸ் பெரியார்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.
பொன்னாடை போர்த்தி, எடைக்கு எடை வெண் பொற்காசு பெற்ற தந்தை பெரியார் நன்றி தெரிவித்துப் பேசுகையில், சாதிக்குப் பாதுகாப்பாக இந்திய அரசியல் சட்டம் இருப்பதையும், அதற்குத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்; கொளுத்துவதற்குத் தயாரா? என்றும் வினவினார். “கொளுத்துவோம்” எனக் குரல் கொடுத்தனர், கழகத்தவர். “கொளுத்துவதற்குத் தயாராகவுள்ளோர் கை உயர்த்துங்கள்” என்று கூற, பல்லாயிரக்கணக்கானோரின் கரங்கள் ஈட்டிபோல் உயர்ந்தன. தொடர்ந்து அய்யா அவர்கள், “அரசியல் சட்டத்தை எரித்தால், என்ன தண்டனை?” என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் குறிப்பிடவில்லை; எனவே தண்டனையை நிர்ணயிக்க அரசுக்குப் 15 நாள் தவணை கொடுப்போம்; அதற்குள் அவர்கள் தண்டனையை நிர்ணயித்துக் கொள்ளட்டும். சட்டத்தாளை எரிப்போரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம். அத்தகைய கடுந்தண்டனை கொடுத்தாலும், எரிப்பீர்களா?” என்று வினவினார். “எரிப்போம்; எரிப்போம்” என்று பதில் குரல் கொடுத்தனர் கழகத்தவர்.
சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவை எரிக்க 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் தேதி குறிக்கப்பட்டது. இதற்குள் அரசும் தன் பங்குக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை எனச் சட்டம் செய்தது. அப்பொழுது தந்தை பெரியாரால் “கடைசி இரட்சகர்” என்றும் “பச்சைத் தமிழர்” என்றும் இனங்காட்டப்பட்ட பெருந்தலைவர்.
காமராசர் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார். சட்ட எரிப்புக்கு குறிப்பிடப்பட்ட நாளான 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆண்களும், பெண்களுமாக 10,000 பேர் சாதிக்குப் பாதுகாப்பளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு அடங்கிய கையளவுத் தாளை எரித்தனர். இவர்களில் 4000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில தந்தை பெரியார் அவர்கள் ஈடுபடவில்லை. அதற்குக் காரணம், அவர் கரூர் பசுபதிபாளையம், குளித்தலை முதலிய ஊர்களில் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களில் பார்ப்பனர்களை வெட்டச் சொன்னதாகவும், குத்தச் சொன்னதாகவும் அவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் தமக்கு தண்டனை அளிக்கப்படும் என்று நம்பிய தந்தை பெரியார் இப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, திருச்சி, மத்திய சிறைச்சாலைகளிலிருந்த கழகத் தோழர்களைத் தந்தை பெரியார் சந்தித்து தைரியம் கூறினார். மேலும் அவர், தன் மேலுள்ள வழக்கின் காரணமாக தானும் தண்டிக்கப்பட்டு, விரைவில் அவர்களோடு இருப்பேன் என்றும் கூறினார்.
சென்னையில் தி.க.பொதுச்செயலாளர் குத்தூசி குருசாமி, “டார்ப்பிடோ” ஏ.பி.ஜனார்த்தனம், அவரது துணைவியார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், மயிலை த.லோகநாதன், டி.எம். சண்முகம் முதலானோர் கைதாகிச் சிறைச் சென்றனர். திருவாளர்கள் திருச்சி வே.ஆனைமுத்து, திருச்சி வீ.அ.பழனி, தஞ்சை இரா. இராசகோபால், குடந்தை என்.ஜி. இராஜன், திருச்சி டி.டி. வீரப்பா, நாகை எஸ்.எஸ். பாட்சா, வேலூர் இ.திருநாவுக் கரசுமுதலியோர் சிறையேகியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கழகத் தோழர்கள் சிறையிலிருந்த போது, வெளியில் இருந்த கழகப் பேச்சாளர்களைக் கொண்டு, பலப்பல ஊர்களில் ஏராள கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. கழகப் பேச்சாளர்களான திருவாரூர் கே.தங்கராசு, கி.வீரமணி, எஸ்.டி. விவேகி, எம்.கே.குப்தா முதலியோரின் மாதாந்திர சுற்றுப்பயண விவரங்கள் தினந்தோறும் ‘விடுதலை’யில் வெளிவந்த வண்ணமிருந்தன.
தந்தை பெரியார் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்கப்பட்டு, விசாரணை முடிவில் தந்தை பெரியார் அவர்களுக்கு மூன்று செக்ஷன்களில் ஆறுமாதம் வீதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இதனை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் 1958 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில், அய்யா அவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் அளித்த தனது ஸ்டேட்மெண்டில், “வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைக் கடிக்காது; வேம்பு இனிக்காது; கரும்பு கசக்காது; அதுபோல் தான் பார்ப்பனர்களின் தன்மையும்” என்று குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் உடன் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். |
233 | ஜிப்பர் கிளிபார்ட் பி.என்.ஜி கருப்பு மற்றும் வெள்ளை - ஜிப்பர் கிளிப் ஆர்ட் என்பது கரோலினா ஜோனெக் பதிவேற்றிய இலவச வெளிப்படையான பின்னணி கிளிபார்ட் படம். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கிளிபார்ட் கேயில் மேலும் தேடுங்கள். |
237 | நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது |
242 | இந்த தமிழ்நாடு அரசு வேலையை பாத்தீங்களா! நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிகள் அறிவிச்சிருக்காங்க! மாதம்... |
250 | தமிழகம் உள்ளிட்ட வேற்று மொழிகளைப் பேசும் மாநிலங்களில் இந்தி திணிப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியைத் திணிப்பதற்கான மத்திய அரசின் சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. அவை நாட்டினை பிளவு படுத்தும் தன்மை கொண்டவை. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
‘ஒரே நாடு’ என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும். அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
பல்வேறு வழிகளில் இந்தியை திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். |
251 | பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மாம்பூவே சிறு மைனாவே |
257 | ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் |
258 | சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கொண்டுள்ளது, சென்ற மே மாதத்திற்கு பிறகு நவம்பர் மாதம் தங்கம் விலை |
262 | தூரன் கட்டுரைகள், பெ. தூரன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை – 50, பக்கங்கள் 80, விலை 50 ரூ.
‘கற்ப காலத்தில் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை, அவர்கள் இன்றே அறிந்து சொல்கிறார்கள்’ (ஹோம்ஸ்). ‘அப்பொழுதே உணராமற்போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம், காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்’ (ஐன்ஸ்டைன்), இப்படிக் கட்டுரைகள் தோறும் பல அறிஞர்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்ட தூரனின் 15 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை கவிதையை மையமாகக் கொண்டவை. ‘இரண்டு செயல்களிலே எனக்கு அளவு கடந்த விருப்பமுண்டு. நல்ல கவிதைகளைப் படிப்பது ஒன்று. தனியாக உலாவச் செல்வது மற்றொன்று’ என்று கூறும் ஆசிரியர் ‘காட்டு வெளியினிலே தனியாகக் கால்போன போக்கில் திரியும்போது வாழ்க்கையிலே கசப்பூட்டும் சிறிய செயல்கள் மறந்து போகின்றன. உள்ளம் விரிந்து உயரப் பறக்கின்றது என்ற அனுபவ வெளிப்பாடுகள் மூலம் கட்டுரைகளுக்கு இனிமையையும், இலக்கியத்திற்கு வலிமையையும் சேர்த்துள்ளார். – பின்னலூரான்
—
ஆய்வு மாலை, பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், முனைவர் ஹ.மு.அகமது மரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், 8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் – 609602, பக்கம் 608, விலை 350 ரூ.
தமிழ் வளர்க்கும் பணியில், இஸ்லாமியர்கள் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்பதை இந்நூல் வாயிலாக அறியலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகத்தின் இவ்வரிய தொண்டினைப் பாராட்டி மகிழலாம். இந்நூலில் 101 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியப் பண்பாடு, இஸ்லாம் மார்க்கத்தின் சீரிய நெறி, இந்திய விடுதலைப்போரில் இஸ்லாமியர் பங்கு, இஸ்லாத்தில் வாழ்வியல் சிந்தனைகள் என்று பல தலைப்புகளில் இனிமையான பயனுள்ள கட்டுரைகள், இந்நூலில் உள்ளன. இஸ்லாம் சமயத்தை நன்குணர இந்நூல் பெரிதும் உதவும். அனைவரும் படிக்கவேண்டிய நூல். – டாக்டர் கலியன் சம்பத்து
—
அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம், கோமதி நடராஜன், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப,எண். 4) தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17, பக்கம் 84, விலை 40 ரூ.
மனிதர்களை வாசித்து எழுதிய ஆசிரியர் வாழ்க்கைக்குத் தேவைப்பட்டதை எழுதியிருக்கிறார். அதில் அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள் என்பது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தகவல். அதேபோல அறுபதைக் கடந்தவர்களுக்கு தரும் ஆலோசனைகளில், ‘அடுத்தவருக்கு உதவும் வகையில் நாம் இல்லாமல் போகலாம். ஆனால் அடுத்தவரைச் சிரமப்படுத்தாமல் இருப்பது எந்த வயதிலும் இயலக்கூடிய காரியம்தான்.’ இப்படி நல்ல தகவல்கள் பல உள்ளன.
கட்டுரை, புத்தக அறிமுகங்கள் அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம், ஆய்வு மாலை, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், கவுதம் பதிப்பகம், தூரன் கட்டுரைகள், மணிமேகலைப் பிரசுரம் |
263 | நீங்கள் கடைகளில் இருக்கும் எந்திரங்களை வாங்கி வீட்டிலோ, உங்கள் கடைகளிலோ அப்படியே வைத்தால் எந்த பிரயோசனமும் கிடையாது.
எந்திரம் என்பது ,கட்டங்கள், எழுத்துக்கள் என சூஷ்ம விளக்கங்களை கொண்டது ஆகும்.
ஒரு ஓவியம் பார்க்க, ரசிக்க, நன்றாக இருக்குமே தவிர,அது பேசுமா,பேசாது .இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனேன்றால் அதற்கு உயிர்,உடல் என்று தனியாக இல்லை. அது ஒரு ஓவியம் அவ்வளவுதான்.
அதுபோல்தான் அன்பர்களே, சும்மா அப்படியே வாங்கி வந்து வீட்டிலோ, கடைகளிலோ வைத்தால் உயிர் இல்லாமல் இருப்பதால் அது வேலை செய்யாது.
ஆகையால், எந்த எந்திரமோ, அது எந்த கடவுளின் எந்திரமோ, அதற்கு தகுந்தால்போல் அதற்கு, உயிர்கொடுத்து,அபிஷேகம், அர்ச்சனை, ஜபம் என ஒரு மண்டலமாவது செய்து, பிறகு நீங்கள் ஊதுபத்தி சாம்பிராணி காண்பித்து வந்தால் அது வேலை செய்யும்.
கணபதி எந்திரம்,முருகனுக்கு எந்திரம், அம்பாளுக்கு எந்திரம், ஐயனார் எந்திரம்,என, அனைத்து தெய்வத்துக்கும் எந்திரம் உண்டு.
இதற்கு தீட்டு ஆகாது.தீட்டு இருந்து நீங்கள் பூஜை செய்தாலும் பலிக்காது.தினமும் ஊதிபத்தி,சாம்பிராணி கான்பிக்கவில்லைஎன்றாலும் அது வேலை செய்யாது.
ஒரு எந்திரம் தயார் செய்ய அறுபது நாள் ஆகும். செலவு அதிகம். ஆகவே, குறைவாக கிடைக்கிறது என்று நீங்கள் வாங்கினால், அதனால் உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. விற்ற எங்களுக்குத்தான் லாபம் . ஆகையால்தான் நான் எந்திரங்களை யாருக்கும் சொல்லுவதில்லை.
இதற்கு நீங்கள் தினமும் நெய்வேதியம் செய்யாமல் இருந்தால் அதுவே நமக்கு சிரமத்தை கொடுக்கும் என்பதால், முடிந்தவரைக்கும் எந்திரத்துக்கு ஆசைபடாதீர்கள். |
277 | உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் |
278 | உலக வரலாற்றில் மன்னர்களை மதவாதிகள் தங்கள் கைப்பாவைகளாக வைத்திருந்ததை வரலாற்று நிகழ்வுகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டு கின்றன. ஆனால், மாமன்னர் அசோ கரோ தம் மரபு வழியான பவுத்த மார்க் கத்தையும் அதை உலகமெல்லாம் நிலைப்படுத்த பணி செய்ததையும் அப்பணிகளைக் கல்வெட்டில் செதுக்கி வைத்ததையும் நாம் அறிந்து ஒரு புரட்சிகர மன்னராகவே காண்கிறோம்.
அசோகர் மக்களுக்குத் தொண்டாற் றித் தொண்டாற்றிப் பரவியவர். அப்படிப் பரவியதன் அடையாளமா கவே மாமனிதர் என்னும் புகழுக்கு உரிய வரானார். கடவுள், மதம், ஜாதி என்று சமுகம் மலினப்படாமல் மானுடத்தின் சுயம் காத்தவர். இந்தச் சுயம் காத்தலை வாழ்நாள் முழுவதும் கம்பீரப்படுத்தியவர்.
பவுத்த மார்க்க கூர்மைக்கும் மனித சீர்மைக்கும் பாலம் அமைத்த அசோ கரை வரலாற்றில் மறைக்க இயலாததால் பார்ப்பனர்கள் அவரைப் பற்றி புனை கதைகள் பலவற்றை உருவாக்கினார்கள்.
அசோகர் வரலாற்றில் புரளி:
அசோகர் ஓர் ஆரியப் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிந்துசாரனுக்கும் பிறந்த மகன் எனவும் இந்த ஆரியப் பெண் பிந்துசாரனின் அரசவையில் நடமாடும் நர்த்தமுகி எனவும் இட்டுக்கட்டிக் கதைகள் புனைந்தனர். ஆனால், அசோகர் தனது கல்வெட்டில், தான் தாய்வழியினர் சாக்கிய வம்சத்தவர் எனவும் தன்னுடைய தாய் மூரா, தாய் மாமன் உறவுமுறையில் தன் தந்தை பிந்துசாரனை மணந்து கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசோகர் தாய்வழியே ஒரு பார்ப்பன சமுகத்தினராக இருந்தால், தன் மகளையும் மகனையும் பவுத்த அறம் மலர உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கத் துணிந்திருக்க மாட்டார்.
உழைக்காமல் உணவை யாசகமாகப் பெற்று வாழ்ந்த ஆரியப் பார்ப்பனர் களுக்கான மானியத்தை நிரந்தரமாக நிறுத்தியிருக்க மாட்டார்.. அசோகருக்கு அரிசி அளவேனும் பார்ப்பனப் பின்புலம் இருந்திருக்குமானால், தன்னை நிச்சயம் கடவுளின் சார்பாளர் என்றே அறிவித்திருப்பார்.
அம்பேத்கர் வரலாற்றிலும்:
அசோகர் வரலாற்றில் புரளியைப் புகுத்திய பார்ப்பனக் கும்பலே அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலும் புரட்டலைப் புகுத்தியது. திருவள்ளுவர், தொல்காப் பியர் இன்னும் பலருக்கும் பூணூல் மாட்டிப் பார்த்துப் பின் வாங்கியதும் இதே கும்பல் தானே.
அம்பேத்கர் என்னும் சொல் ஒரு பார்ப்பனருக்கு ஆனது எனவும் அந்தப் பார்ப்பனர் அம்பேத்கரின் ஆசிரியர் எனவும் அம்பேத்கர் வரலாற்றைப் பிழைபடப் பதிவு செய்த தனஞ்சய் கீர், பத்தாவது மட்டுமே படித்துவிட்டு உலகத்தின் மாபெரும் படிப்பாளிகளில் ஒருவரான அம்பேத்கரின் வரலாற்றை எழுதியுள்ளார்.
யார் இந்த தனஞ்சய் கீர்?
தனஞ்சய் கீர் 1942 இல் அகிம்சையின் தூதுவர் மகாத்மா என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் மக்களின் புறக்கணிப்புக்கு உள்ளானது. பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை நிர்ணயக்குழு உறுப்பினர் வீர் சவார்க் கரின் வரலாற்றை மிகுந்த பொருள் செலவில் வெளியிட்டார். இந்நூலுக்கு வல்லபாய் பட்டேல் உதவி செய்தார். இந்த நூலும் தனஞ்சய் கீரை மீளாக் கடன் தொல்லையில் மாட்டி விட்டது.
1962 ஆம் ஆண்டு கீர், அம்பேத்கர்-வீர் சவார்க்கர் ஓர் ஒப்பீடு என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் அம் பேத்கர் ஒரு பார்ப்பனராகப் பிறந்திருந் தால், என்னவெல்லாம் செய்திருப்பார்? என்னும் கற்பனைகளை அரங்கேற்றி இருந்தார். வீர் சவார்க்கர் ஒரு தாழ்த் தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தால்,
அம்பேத்கரையும் விஞ்சி ஒடுக்கப்பட்ட மக்களிடையே தன் அருமையைப் பதித்திருப்பார் என கீர் உளறியிருந்தார். இந்த நூலின் தலைப்பில் அம்பேத்கர் பெயர் இடம் பெற்று இருந்ததாலேயே அம்பேத்கர் என்னும் பெயருக்காகவே ஆயிரக்கணக்கான படிகள் விற்றுத் தீர்ந்தன.
தனது கடன் தொல்லையில் இருந்து ஓரளவு விடுபட்ட கீர், பின்னர் பகவான்தாஸ் என்னும் வழக்குரைஞரின் நூல் தொகுப்புகளான அம்பேத்கர் இவ்வாறு பேசினார் என்னும் பன்னி ரண்டு (12) தொகுதிகளை தன்னுடைய வீர் சவார்க்கர் நூலுடன் இணைத்து 1976 ஆம் ஆண்டு அம்பேத்கரின் வாழ்வும் அதன் இலக்கும் என்னும் தலைப்பிட்டு வெளியிட்டார்.
இந்த நூலின் மூலமாகக் கீர், பல இலட்சங் களை அள்ளிக் குவித்தார். அக்காலத்தில் சாக்கியர்களான மகர்களின் இராச்சிய மாகிய மகாராட்டிர எல்லைக்குள் ளேயே சரிவர அறிமுகம் அடையாத தனஞ்சய் கீர், இந்த நூலின் வாயிலாக இந்தியா முழுமையும் புகழ் அடைந்தார்.
ஆனந்த் விட்டல் என்னும் மாற்றுப் பெயர் கொண்ட தனஞ்சய் கீர், மகாராட்டிர மாநிலம் இரத்தினகிரியில் பிறந்தவர். பத்மபூஷன் உள்ளிட்ட விருது வரை பெற்று, 71ஆவது வயதில் 1984 ஆம் ஆண்டு இறந்து போனார்.
வரலாற்றுப் புரட்டு: தனஞ்சய் கீரின் தகுதி மட்டும் குற்றத்திற்கு உட்பட்டது அல்ல. அவர் எழுதிய நூலின் செய்தி களும் கருத்துகளும் புள்ளி விவரங் களும் ஒரு மாபெரும் வரலாற்றுப் புரட்டாகும்.
அம்பேத்கர் என்னும் சொல் பார்ப்பனச் சொல். அம்பேத் என்னும் பார்ப்பனர் பீமாராவ் ராம்ஜியின் பள்ளி ஆசிரியர்.
பீமாராவ் ராம்ஜியின் சிறுவயதில் அம்பேத்கர் என்னும் பார்ப்பனர் அன்புடனும் கருணையுடனும் பழகி, தன்னுடைய பெயரை பீமாராவ் ராம்ஜிக்கு பி.ஆர்.அம்பேத்கர் என்னும் பெயர் சூட்டினார்.
இத்தகைய செய்திகளை நோக்கும் எவருக்கும் இப்படித் தோன்றுவது இயல்பு ஆகும். அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனப் பெயராக இருந்திருந் தால், அப்பெயரில் வேறு ஆள் யாருமே இல்லையே. அதன் காரணம் என்ன? ஒரே பெயர் பல பார்ப்பனர்களுக்கு இருக்கும்போது, அம்பேத்கர் என்னும் பெயர் மட்டும் எந்தவொரு பார்ப்பன ருக்கும் இல்லையே. அது ஏன்? அம் பேத்கர் தனக்கு உதவியதாக பலவேறு நபர்களைக் குறிப்பிடுகின்றார்.
பேரா சிரியர் சீலே, பரோடா மன்னர் கெய்க் வாட், கோலாப்பூர் மன்னர் சாகு மகா ராஜா போன்றவர்களைக் குறிப்பிட்டுத் தன் நூல்களில் பதிவு செய்துள்ளார். ஆனால், தன் ஆசிரியர் அம்பேத்கர் என்று எந்தவொரு குறிப்பிலும் சுட்டிக் காட்டாதது ஏன்? பல்வேறு அரசியல் தலைவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் மக்கள் இடையே அடை யாளப்படுத்தும்போது,
இந்தப் பார்ப் பன ஆசிரியர் அம்பேத்கரின் வாரிசுகள், சொந்தங்கள் என்று இதுவரை யாரும் அடையாளம் காணப்படாதது ஏன்? அம்பேத்கரின் அரசியல் போட்டியா ளர்களான காந்தி, நேரு, இராசாசி, சரோஜினி போன்றவர்கள் அம்பேத் கரின் சிறுவயது ஆசிரியர் பார்ப்பனர் என்றோ, அம்பேத்கருக்குப் பார்ப்பனர் கள் உதவி செய்திருக்கிறார்கள் என்றோ ஏன் எவருமே குறிப்பிடவில்லை?
இடைச்செருகலில் அண்ணல் பெயர்: உண்மையில் அம்பேத்கர் என்னும் பார்ப்பனர் பீமாராவ் ராம்ஜியின் சிறுவயதில் ஆசிரியராக இருந்ததில்லை. பீமாராவ் ராம்ஜி அம்பாவடே என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அம்பாவடேர் எனவும் பின்னர் மராத்திய இலக்கணச் சொல் அமைப்பின்படி அம்பேத்கர் என அவருடைய சிறுவயது ஆசிரியர் தாதா கேலுஸ்கர் என்பவரால் மாற்றப்பட்டது.
தாதா கேலுஸ்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் வகுப்புக்கு ஆசிரியரான கேலுஸ்கர் சிறந்த குத்துச்சண்டை வீரர். அம்பேத் கரின் அப்பா இராம்ஜி சக்பாலுக்கு மிக நெருக்கமான குடும்ப நண்பர். அம்பேத்கரின் திருமணத்தின் போது, கேலுஸ்கர் போதி மாதவஎன்னும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் பரிசாகத் தந்தவர்.
அம்பேத் இந்த ஆசிரியரின் மீது நிறைந்த அன்பும் ஆழ்ந்த மதிப்பும் கொண்டிருந்தார். அம்பேத்கர், தான் லண்டனில் பயின்றபோது, தாதா கேலுஸ்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், உங்கள் ஒரு சொல் மூன்று குளிர்காலங்களைக் கூட வெப் படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றை எல்லாம் தனஞ்சய் கீர் திட்டமிட்டு மறைத்துள்ளார்.
அம்பேத்கரின் சின்னஞ்சிறு வயதிற் குரிய வாழ்வைக்குறித்து வெகுமக்களி டையே இட்டுக்கட்டி, தான் ஒரு பார்ப்பனர் தன் குலம் புகழுக்கும் பரந்த அறிவுக்கும் உரியது என்னும் மாயத் தோற்றத்தை இடைச்செருகலாகச் சேர்க்கவே தன்னுடைய நூலைக் கீர் பயன்படுத்தி உள்ளார்.
பொய்யைச் சொல். பொய்யைத் தொடர்ந்து சொல். பொய்யை கலை யழகோடு சொல்.காலப்போக்கில் நாட்டுமக்கள் அந்தப் பொய்யை உண்மையாக அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்னும் நிலைப்பாட் டிலேயே ஆரியம் தொடர்ந்து உறைந்து கிடக்கிறது.
பிழையற்ற வரலாறு புத்தர் வழித்தோன்றல்கள், சாக்கியகுலச் செம்மல்கள் சாம்ராட் அசோகர் வழியாக அண்ணல் அம்பேத்கர் வரை பார்ப்பனர்களின் போலிமைத்தனமான வரலாறும் ஆரியப் பொய்யின் புரட் டலின் ஊடுருவலும் இனிவரும் காலத் திலும் தொடரும் என்பதற்குச் சான் றாகும். இதிலிருந்து மிக விழிப்பாய் இருத்தலுக்கான தேவையும் சமுகத்தின் பிழையற்ற வரலாற்றை உண்மை வடி வில் உலகிற்கு வெளிக் கொணர்வது என்பதும் விளங்குகிறது அல்லவா. |
281 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
283 | லிட்ரோ எரிவாயுவில் எவ்வித பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை என்று லிட்ரோ நிறுவனத்தின் விற்பனைப் பணிப்பாளர் ஜானக பதிரன தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவில் பாதுகாப்புப் பிரச்சினைகள் நிலவுவதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான செய்திகளைப் பரப்புவது அரசாங்கம் மற்றும் 6 மில்லியன் பாவனையாளர்களை சங்கடத்துக்கு உட்படுத்தும் என்று லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தாம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் 150 வருட காலமாக எரிவாயு விநியோகிப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. |
286 | தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. அவர் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தனக்கு வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றியும் கூறினார் சூரி.
நேற்று சூரியின் பிறந்தநாளுக்கு அவருடைய பிள்ளைகள் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கிவந்து அப்பாவை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த கேக்கில் இருந்த வாசகங்கள்தான் சூரியைப் போன்றே அவருடைய பிள்ளைகளும் நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
“கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெகரேஷன் செலவு 2000, மொத்தம் 4000, மொத காசை எடுத்து வச்சிட்டு கேக்கை வெட்டு” என எழுதிய கேக்கைக் கொடுத்து அப்பாவை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.
அதுகுறித்து பதிவிட்டுள்ள சூரி, 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க, இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா,” எனக் கூறியிருக்கிறார். |
290 | காஞ்சிபுரம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், பலர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கட்சி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மற்றும் அவரது அடியாட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகாத வார்த்தைகளால் வசைபாடிய திமுகவினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினர் நடத்திய இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. |
291 | ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 183 கடைகளிலும் இருந்த மதுபானங்கள் 5 இடங்களில் பிரித்து வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இந்நிலையில் திருச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராஜேந்திரன் என்பவர், கடந்த 21ஆம் தேதி வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மதுக்கடைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை பணியமர்த்தலாம் என்றும் அதைவிடுத்து தற்காப்பு பயிற்சி ஏதுமில்லாத, எவ்வித ஆயுதமும் கையாள அனுமதி இல்லாத டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த கூடாது என பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் மதுபானங்களுக்கு அந்தந்த கடை ஊழியர்களே பொறுப்பு என்பதால் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
295 | அந்த வெந்நீர் நீல தடாகத்துக்குப் பெயர் மானஸா ஏரி. அந்த ஏரிக்கரையின் ஓரம், நாரதர் மெள்ள வீணையைச் சுருதி மீட்டிக்கொண்டு நடந்தார். எதனாலேயோ மனம் இங்கு இழுக்கப்பட்டு, 'இங்கு ஏதோ நடக்கிறது; கவனி!’ என்று தூண்டப்பட்டு, அவர் இந்தப் பக்கம் நடைபயின்றார்.
மானஸா ஏரி, இமயமலை அடிவாரத்தில் மிகுந்த அமைதியுடன் தேவதைகளெல்லாம் குளிக்கின்ற நீர் நிலையாக இருந்தது. இமயமலையின் பனிக்காற்று மெள்ள வருடிக்கொண்டு போயிற்று. சூரியன் வட திசை நகர்ந்து உஷ்ணம் பரவும் காலமாக இருந்தாலும், மானஸா ஏரிக்கரையில் வெயில் தெரியவில்லை. ஏரியின் ஓரத்திலிருந்து நீர்க்குமிழிகள் மெள்ள வெளியே வந்தன. சற்றுத் தள்ளி இன்னொரு நீர்க்குமிழி கிளம்பியது. இன்னும் சற்று தள்ளி இன்னொரு நீர்க்குமிழி. இடது, வலது, இந்தப் பக்கம், அந்தப் பக்கம், நேர் எதிரே எனப் பல நீர்க்குமிழிகள் தோன்றின.
நாரதர் வியந்தார். 'இது என்ன... மீன்களின் ஆட்டமா அல்லது வேறு ஏதாவது விலங்குகளின் சேஷ்டையா?’ என, அதை ஊன்றிக் கவனித்தார். உள்ளுக்குள்ளே யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பதும், சேமித்து வைத்த காற்றை அவர் நிதானமாக மெள்ள மெள்ள விடுவதும் தெரிந்தது. 'யாரேனும் நீரில் மூழ்கி தபஸ் செய்கிறார்களா, என்ன?’ தொடையளவு நீரில் நாரதர் இறங்கினார். குனிந்து பார்த்தார். உள்ளே ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான். மெள்ள அவன் தாடையைப் பற்றி மேலே தூக்கினார். வெளியே இழுத்தார். அந்த பாலகன் மூச்சை முழுவதும் உள்ளே இழுத்து, காற்றால் நுரையீரலை நிரப்பிக்கொண்டான்.
''என்னப்பா இது, யார் நீ? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' - மிகுந்த வாஞ்சையோடு நாரதர் கேட்டார். 'பத்து வயதுக்கும் குறைவான இந்த பாலகன், இத்தனைக் குளிரில், இவ்வளவு பெரிய ஏரியில் தனிமையாக மூழ்கிக் கிடக்கிறான். என்ன காரியம் இவனுக்கு இங்கே?!’ என்று வியந்தார். அவன் எழுந்திருக்க, அங்கங்கே அங்கங்கே ஆட்கள் எழுந்திருந்தார்கள். எழுந்தவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள். கிட்டத்தட்ட நாரதர் தூக்கி நிறுத்திய பாலகனின் அதே வயதை ஒத்தவர்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். நாரதர் திடுக்கிட்டுக் கரையேறினார்.
''யார் நீங்கள்? என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் இங்கே? இந்தக் கடும் குளிரில் எதற்காக இந்த வேதனை?'' என்று பிரியத்தோடு கேட்டார். அவர்கள் கரையேறினார்கள். நாரதரைப் பார்த்துக் கை கூப்பினார்கள். காலில் விழுந்து வணங்கினார்கள்.
''நாங்கள் தவம் செய்கிறோம்!''
''என்ன தவம்?''
''நீரில் மூழ்கி மூச்சை வசப்படுத்தி, பின்பு மெள்ள மெள்ள மூச்சை விட்டுச் சுத்தமாக மூச்சை நிறுத்துகின்ற தவம்!''
''யாரை நோக்கி?''
''எங்கள் தாத்தாவான படைப்புலக பிரம்மாவை நோக்கி!''
''என்ன... பிரம்மாவின் பேரர்களா நீங்கள்? அப்படியெனில் உங்கள் தந்தை..?''
''தட்ஷன்'' - அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.
''தட்ஷனின் குழந்தைகளா? அதுதான் முகத்தில் இத்தனைப் பொலிவு! இத்தனை அழகு! இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு பெரிய தவத்தைச் செய்ய முடியுமெனில், ஓர் உயர்ந்த தகப்பனுக்குப் பிறந்தவராகத்தான் இருக்க முடியும். நல்லது, எதற்காக இந்தத் தவம்?''
''எங்கள் தந்தை கட்டளையிட்டார்!''
''என்ன சொல்லிக் கட்டளையிட்டார்?''
''நாங்கள் நீரில் மூழ்கி பிரம்மாவை நோக்கித் தவம் செய்ய வேண்டும்!''
''எதற்காக?''
''படைப்புத் தொழிலை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக, தவம் செய்து அதை வரமாகப் பெற வேண்டும்.''
''படைப்புத் தொழிலா? ஆயிரம் பேரா? ஒரு பிரம்மா செய்யும் படைப்பையே உலகம் சுமக்கமுடியாமல் தவிக்கிறது. நீங்கள் எல்லோரும் பிரம்மாவைப் போல் படைப்புத் தொழிலைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தால், இந்த உலகம் என்ன ஆகும்! சுழலுவது நின்று போகுமய்யா! பாரம் தாங்காமல் திணறிப் போகும். இவ்வளவு பெரிய வேலையை எதற்கு செய்யச் சொன்னார் உங்கள் தகப்பன்?''
''படைப்புத் தொழில் மிகச் சிறந்தது அல்லவா?''
''ஆமாம்.''
''மிக அரிதான ஒன்றல்லவா?''
''ஆமாம்.''
''ஆதலால் மிக அரிதான, சிறப்பான ஒன்றைக் கற்றுக்கொள்ளச் சொன்னார்.''
''பொன் அற்புதமான பொருள்தான். கிடைத்தற்கரிய பொருள்தான். அதற்காக, பொன்னில் விலங்கு செய்து காலில் மாட்டிக் கொள்வார்களா யாரேனும்?''
அந்த இளைஞர்கள் திகைத்தார்கள்.
''இல்லை. மாட்டார்கள்!''
''நீங்கள் செய்வது அப்படித்தான் இருக்கிறது. படைப்புத் தொழில் செய்தால் என்ன ஏற்படும்? என்ன கிடைக்கும்?''
''ஒரு சிறந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்ற மரியாதை கிடைக்குமல்லவா?''
''அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆயிரம் பேர் படைப்புத் தொழிலில் ஈடுபட்டால், இந்தப் பூமியின் கதி என்ன ஆவது? உங்களுக்குள் போட்டி வராதா? நான் சிறந்தவன், நீ சிறந்தவன், இது அழகு, அது அழகு, இது அவலம் என்று உங்களுக்குள் சண்டை வராதா? எல்லோரும் இப்போது ஒற்றுமையாக இருக்கிறீர்கள். வரம் கிடைத்தால், பிளவு வராதா? ஏன் இந்த வேதனை?''
''சரி, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?''
''சிவனை நோக்கி 'எங்களுக்கு இந்த மன அவஸ்தையிலிருந்து விடுதலை வேண்டும். ஜீவன் முக்தி வேண்டும். உங்கள் பாதத்தையே சரணடைய வேண்டும். உங்களோடு கயிலையில் உங்கள் கணங்களாக நாங்கள் குடியேற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளலாமே? மறுபடி பிறக்காத ஒரு தன்மையை அடைய லாமே? வேறு எந்த வேலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளே சிவனை நினைத்து சிவமாய் மாறுவது என்ற உன்னதத்தை அடையலாமே? அதை விட்டுப் படைப்புத் தொழில் செய்கிறேன் என்று ஆரம்பித்து, உலகையும் நாசம் செய்து, உங்களுக்குள் பிரிவு ஏற்பட்டு... தேவைதானா? பெரிய அவஸ்தையாயிற்றே!''
அவர்கள் சிந்தித்தார்கள். ''ஆமாம்'' என்றார் கள். நாரதரைக் கும்பிட்டார்கள். மறுபடியும் நீர்நிலை நோக்கிப் போனார்கள். உள்ளுக்குள்ளே மூழ்கினார்கள். சிவ சொரூபம் அடைய வேண்டும், சிவ கணங்களில் ஒன்றாக அங்கு இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் சிந்தனை மாறிற்று. தட்ஷன் வேதனைப்பட்டான்.
மனச்சோர்வு அடைந்தாலும், தட்ஷன் மறுபடியும் இமயவான் மகள் வேதவல்லியுடன் கூடி இன்னும் ஆயிரம் குழந்தைகள் பெற்றான். அவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் வலிவு மிக்கவர்களாகவும், தந்தைக்குப் பணிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை, சிவனை நோக்கித் தவம் செய்து படைப்புத் தொழிலைக் கற்று வருமாறு பணித்தான்.
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்ற, மானஸா பொய்கைக்கு வந்தார்கள். அப்போதும் நாரதர் அங்கே வந்தார். நீரில் மூழ்கி தவம் செய்பவர்களைப் பார்த்துக் கைதட்டி, மேலே எழுப்பினார்.
''என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைத் தானே உங்கள் தமையன்கள் செய்தார்கள்? நீங்களும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறீர்களே, என்ன காரணம்?''
''எங்கள் தந்தையின் கட்டளை!''
''படைப்புத் தொழில் கற்றுக் கொள்ளவா?''
''ஆமாம்.''
''பிரம்மராக மாறவா?''
''ஆமாம்.''
''ஒரு பிரம்மனையே இந்த உலகம் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. நீங்களும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தால் உலகம் என்ன ஆகும்? எதற்கு உங்களுக்குள் போட்டி? ஏன் சண்டை? இதற்காகவா தவம் செய்வார்கள்? மிகப் பெரிய நிலம் முழுவதையும் உழுது, கடைசியில் ஓரத்தில்
ஓய்ந்து கிடக்கும் பூசணிக்காயையா பரிசாகப் பெற்றுப் போவார்கள்? என்ன வேலை செய் கிறீர்களோ, அதற்கேற்ற பலனைக் கேளுங்கள். நீங்கள் செய்வது கடும் தவம்.அற்புதமான தவம். இதற்குண்டான பரிசு வெறும் பூசணிக்காய் அல்ல. இம்மாதிரியான படைப்புத் தொழில் அல்ல. நீங்கள் சிவ சொரூபம் அடையவேண்டும், சிவலோகத்தில் இருக்க வேன்டும், ஜீவன் முக்தி பெறவேண்டும் என்று வேண்டுங்கள்'' என்று சொல்லி, விடுதலை பெற்றவர்களாக இருப்பதன் அவசியத்தை, அற்புதத்தை விளக்கினார்.
''எந்தவித ஈடுபாடும் இல்லாமல், எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல், எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் மிக மிக அமைதியாய் ஓர் இடத்தில் அமர முடியுமானால், அதைவிட சௌக்கியம் உலகில் உண்டோ?'' என்று கேள்வி எழுப்பினார்.
'இல்லை’ என்று மறுத்தார்கள்.
''காரியமாற்றாமல் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருப்பதுதானே உன்னதமான இடம்?''
''ஆமாம்.''
''அப்படிப்பட்ட இடத்தில் இருப்பதற்காக சிவனைக் கேளுங்கள். அதுவே உத்தமம்!'' என்று சொல்ல, நாரதர் சொல்லை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை வணங் கினார்கள். மறுபடியும் நீரில் மூழ்கினார்கள். சிவனை நோக்கி ஜீவன் முக்தி அடையும்வண்ணம் பிரார்த்தனை செய்தார்கள்.
தன்னுடைய குழந்தைகள் இரண்டாயிரம் பேரும் திசைமாறிப் போனதையும், அதற்குக் காரணம் நாரதரே என்பதையும் தட்ஷன் அறிந்துகொண்டான். கோபமுற்றான்.
''குழந்தைகள் பெறுவதும், அவர்களை வளர்ப்பதும், அவர்களை ஓர் உன்னத இடத்துக்குக் கொண்டு வருவதுமான தகப்பனின் கடமையை நீர் அறிவீரா? அறியமாட்டீர்! வெறுமே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறீர். வீடு இல்லாமல், மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் சுற்றித் திரியுங்கள். எல்லா இடத்திலும் முழி முழி என்று முழித்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு ஓர் இருப்பிடம் இல்லை.உங்களுக்கு ஒரு ஸ்திரம் இல்லை. எனவே, நீங்கள் எல்லா நாளும் அலையும்படியான தன்மையை மேற் கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையாக இருக்கட்டும்'' என்று சபித்தான்.
நாரதர் தலைகுனிந்து அந்தச் சாபத்தை ஏற்றுக்கொண்டார். படைப்புத் தொழிலால் பூமி அவஸ்தைப்படுவதைவிட, தான் ஒருவர் இந்த அவஸ்தையை மேற்கொள்வது நல்லது என்று நினைத்தார். அதுவும் தவிர, தட்ஷன் சொன்னது சாபமல்ல; அது ஒரு வாழ்த்து! எந்தப் பிடிப்பும் இல்லாமல், எந்த இடமும் இல்லாமல், எல்லா இடத்திலும் சஞ்சரிக்கின்ற தன்மை தனக்குக் கிடைத்தது ஒரு வரம் என்று நினைத்தார் நாரதர். சந்தோஷப்பட்டார். |
296 | தமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி
சென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என…
தமிழகம்
சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா?
சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு "சிறை" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த…
தமிழகம்
தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ்
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான…
தமிழகம்
தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்
சல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.இதனிடையே சல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.தற்போது சல்லிக்கட்டுக்கு எதிரான…
தமிழகம்
தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை
தமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல்… |
308 | ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடார்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதலிளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். இருப்பினும், தடை மசோதாவிற்கு ஆளுநர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். |
311 | பன்க் படுக்கைகள் பற்றிய கனவு பல கண்ணோட்டங்கள் அல்லது நீங்கள் நினைப்பது போல் மாற்ற வேண்டாம் ஒன்றுக்கு மேற்பட்ட காரணம் கொண்ட ஒரு காரணம் காரணமாக உள்ளது. இது நீங்கள் ஒரே நேரத்தில் மாற்றம் தவிர்க்கும் என்று இரண்டு பிரச்சினைகள் என்று அர்த்தம். மாற்றாக, பங்க் படுக்கைகள் நீங்கள் மற்றும் வேறு யாராவது மாற்ற தயாராக யார் யாரோ பிரதிபலிக்கலாம். அதே நேரத்தில் வேறு யாரோ போன்ற ஒரு பிரச்சனை அனுபவிக்கும். எதிர்மறையாக, அது பகிரப்பட்ட பயங்கள், குற்ற உணர்வு, பொறாமை அல்லது சோம்பேறித்தனம் பிரதிபலிக்கலாம். |
319 | தரம் 1 தொடக்கம் 13 வரை சகல பாடங்களின் பாடத்திட்டம், ஆசிரியர் வழிகாட்டி, பாடப்புத்தகங்கள், கற்றல் மென்பொருட்கள், கடந்தகால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், க.பொ.த சாதாரண,உயர்தர வினாத்தாள்கள், வினாவங்கிகள் போன்றன் உள்ளடக்கப்பட்டுள்ளது. |
353 | கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர் (12) |
356 | காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். அங்கு, இயக்குநர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். மேலும், வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். |
371 | பணி பகிஷ்கரிப்பு போராட்டம் 98% வெற்றி- ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றார் வழங்கிய செய்தியை விளங்கிக் கொள்ளுங்கள் என இலங்கை ஆசிரிய சங்கத்தின் சையலாளர் ஜோஸப் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் போலவே, நாளையும் நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். நாளையும் இதனை வெற்றியடையச் செய்வோம். இதன் மூலம் அரசாங்கத்திற்கு நாம் ஒரு செய்தியை வழங்கியுள்ளோம்.
அமைச்சரவை உபகுழு பரிந்துரைத்த சம்பள அதிகரிப்பை ஒரே தடவையில் தாருங்கள். அதே நேரம் அதனை சுபோதினி பரிந்துரையின் ஒரு கட்டமாகத் தர வேண்டும்.
மூன்றில் ஒன்று மூன்றில் இரண்டு என்ற எந்த நிபந்தனையும் இன்று முழுவதையும் ஒரே தடவையில் தர வேண்டும் என்ற செய்தியை அனைவரும் எத்திவைத்திருக்கிறோம்.
பாடசாலைகைளத் திறப்பதற்கு அரசாங்கம் கையாண்ட அனைத்து குப்பாடி வேலைகளும் பயனற்றுப் போயுள்ளதாகச் சுட்டிக் காட்டிய ஸ்டாலின் இதன் மூலம் வழங்கியுள்ள செய்தியை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
அரசாங்கத்திற்கு பெற்றாரும் பெரும் செய்தியை தந்துள்ளனர். ஆசிரியர்கள் அதிபர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்றார். |
376 | நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் “சங்கக் காலம் தொட்டு.. தமிழரா.. திராவிடரா..?” என்ற தலைப்பில் இன விடுதலை அரசியலுக்கான முழுநாள் கருத்தரங்கம் 12-09-2021 அன்று, காலை 10 மணி முதல் இரவு 07 மணிவரை முழு நாள் நிகழ்வாக, சென்னை போரூர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
கருத்தரங்க நிகழ்வினை, செம்மை மரபுப் பள்ளியின் நிறுவனர் ம.செந்தமிழன் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, ‘சங்க காலத் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் இறைப் பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக காலை அமர்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்றி, நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, ‘தமிழ்த்தேசியமும், தமிழர் நலனும்!’ என்ற தலைப்பில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம், ‘தமிழரே இம்மண்ணின் பூர்வக்குடிகள்!’ என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத், ‘தமிழர் என்ற தேசிய இனம்!’ என்ற தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மாலை அமர்வில், ‘இந்தியமும் தமிழ்த்தேசியமும்!’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ‘தொல்தமிழர் வரலாறும், திராவிடமும்!’ என்ற தலைப்பில் தமிழ்ப்பெரும் ஆய்வர் மா.சோ.விக்டர், ’திராவிடத்தின் வரலாற்றுத் திரிபுகள்!’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் தமிழ்த்தேசியக் கருத்துகள் செறிந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரைகளை நிகழ்த்தினர்.
கருத்துரையாற்றியவர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் புத்தகத்தொகுப்பை நினைவுப்பரிசாக வழங்கி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இக் கருத்தரங்கில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட அனைவரின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி வாசித்தபோது அரங்கத்தினர் அனைவரும் வரவேற்கும் விதமாகக் கையொலி எழுப்பினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,
1. உலகின் மூத்த இனமான தமிழ்த்தேசியப் பேரினத்தின் தொன்மத்தை மூடி மறைத்து, பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் அபகரித்து , தமிழர் இன அடையாளத்தையே மழுங்கடிக்கும் நோக்கில் பன்னெடுங்காலமாகத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுப்போரை காலங்காலமாக எதிர்நோக்கி வருகிறோம். எத்தனையோ படையெடுப்புகளுக்கும், அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும், அதிகார மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டபோதும் தமிழ்த் தேசிய இனம் தனது தன்னியல்பையும், தனித்துவத்தையும் துளியும் இழக்காது தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது. அத்தகைய இனத்தின் அடையாளத்தைத் திருடி, தமிழர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள்ளும், உளவியல் ஊனப்படுத்தலுக்குள்ளும் தள்ளும் திராவிடர் எனும் அடையாளத்திரிபை இனியும் அனுமதிக்க முடியாது.
தமிழர் நிலத்தின் ஆட்சியதிகாரத்தையும், செங்கோலையும் கைப்பற்றித் தமிழர்களைச் சுரண்டிக் கொழுக்கும் கொடுங்கோல் திராவிட ஆட்சியாளர்கள், தமிழ்த்தேசிய எழுச்சியையும், ஓர்மையையும் வஞ்சக உத்தியைக்கொண்டு குலைக்கும் வழமைத்தனத்தின் நீட்சியாக, சங்க இலக்கியங்களை உள்ளடக்கிய தமிழ் இலக்கியத்திரட்டை ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் வெளியிடும் பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டது திமுக அரசு. அதற்கு இனமானத்தமிழர்கள் வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பினாலும், எதிர் வினையினாலும் வேறுவழியற்ற சூழலில் பின்வாங்கி மழுப்பிய திராவிடக்கூட்டம், இப்போது பசப்பு வாதங்களை முன்வைத்து தமிழ்த்தேசியர்களின் சொற்போரை எதிர்கொள்ள முடியாது திக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. நாட்டையாளும் திராவிட ஆட்சியாளர்களின் அரசியல் இருப்புக்காகவும், தன் லாபத்திற்காகவும் தமிழினத்தின் அடையாளத்தை மறைத்து மடைமாற்ற முயலும் திராவிட அடையாளத் திணிப்புகளை இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஆரியத்திற்கு நேரெதிரான உளவியல் ஓட்டம் கொண்ட தமிழர்களை ஆரியச்சொல்லான திராவிடர் என்பதனைக் கொண்டு அடையாளப்படுத்தும் மோசடித்தனத்தை முற்றாகக் கைவிட வேண்டும் எனத் திமுக அரசையும், ஆட்சியாளர்களையும் வலியுறுத்துகிறது. இனவியல், அறிவியலின் அடிப்படையிலும், வரலாற்று ரீதியிலுமென எப்படி நோக்கினும் இல்லாதவொன்றான திராவிடத்தைத் தமிழர்களின் அடையாளமாகக் கற்பித்து, மரபினமென நிறுவ முற்படும் புரட்டுரைகளும், கட்டுக்கதைகளும் இனியும் தமிழர் நிலத்தில் நிலைக்காது எனக்கூறி, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களின் ஒப்பற்ற உயர் அடையாளங்கள் எனப் பெருமிதத்தோடு அறிவித்து, திராவிடர் எனும் அடையாள மறைப்புக்கெதிராகத் தமிழர் நிலத்தில் மண்ணுரிமைப்போர் செய்வோமென இக்கருத்தரங்கம் பேரறிவிப்புச் செய்கிறது.
2.இந்தியத் தொல்லியல்துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் சிந்து சமவெளி, கீழடி உள்ளிட்ட தமிழர் தொல்லியல் ஆய்வு முடிவுகளைத் திராவிட நாகரீகமென்றோ, இந்திய நாகரீகமென்றோ கையாள்வதையும், வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும். மாறாக, தமிழர் நாகரீகம் என்றே அழைக்க வேண்டும் என இக்கருத்தரங்கப் பேரவை வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
3. இந்திய ஒன்றியத்தில் வாழும் தேசிய இனங்களின் ஓர்மை அரசியலையும், தன்னாட்சி உரிமையையும், தீவிரவாதமாகவும், பிரிவினைவாதமாகவும் சித்தரிக்கும் ஆரிய ஆட்சியதிகார நிலைகள், சமகாலத்தில் மேலெழும் தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சியைத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழர்களை இந்துக்களாகவும், இந்தியராகவும் வகைப்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறது. தமிழர்களின் தனித்த மேன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கீழடி, பொருநை உள்ளிட்ட தமிழர் நிலங்களில் கிடைத்து வரும் வரலாற்றுச்சான்றுகள் வாயிலாக உலகிற்குத் தெரிய வருகிற தமிழர் வரலாற்றுத்தொன்மையை மறைக்க முயல்வது, கல்விப்புலங்களில் சமஸ்கிருதத்திணிப்பை செய்வது, ஒற்றைமயத்தைத் திணித்து தேசிய இன அடையாளத்தைச் சிதைப்பது, தமிழர்களின் மெய்யியல் கூறுகளையும், பண்பாட்டு மரபுகளையும் திருடித் தன்வயப்படுத்துவதென ஆரியமயமாக்கலைச்செய்து, தமிழ்ப்பேரினத்தைச் சிதைக்க முற்படும் இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்தின் மொழிக்கும், இனத்திற்கும், நிலத்திற்கும், வளத்திற்கும் எதிராகத் தொடர்ச்சியாக அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் ஆரிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து தமிழ்த்தேசியர்களும், தமிழ்த்தேசிய இன மக்களும் சமரசமற்ற அரசியல் சமர் செய்வோமென இக்கருத்தரங்கம் பேரறிவிப்புச் செய்கிறது.
இறுதியாக, திராவிடக் குழப்பவாதமும், தமிழ்த்தேசியத் தீர்வும்! என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார். |
377 | கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறையப் பேர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். அரசியலில் இருந்து விலகி இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் எடியூரப்பா முக்கியப் பங்கு வகிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.
எனவே அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வாய்ப்பு இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை பணம் கொடுத்தால் மட்டுமே பதவி கொடுப்பார்கள். முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பாஜக தலைவர்கள் சிலரே பகிரங்கமாகக் கூறியுள்ளனர். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி நிரந்தரம் இல்லை.
இவ்வாறு ஹரிபிரசாத் தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால், ”ரூ. 2500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி தருவதாக டெல்லி மேலிடத் தலைவர்கள் என்னிடம் பேரம் பேசினார்கள்” எனக் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
381 | உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதனங்களை அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறது
வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன.
கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” (மூலதனம் நூலில் காரல் மார்க்ஸ்).
மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.
அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.
முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:
முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.
வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.
ஓர் உற்பத்தி முறையும், அதன் விளைவான சமூக ஒழுங்கும் மேலாதிக்கமும் பொருளாதார அடிப்படியிலானதாகவும் இருக்கும்பொழுது, ======= போராட்டத்தை வெறும் ======= எதிர்ப்பு என்றோ அல்லது அத்தகைய கருத்தியல் வடிவங்களுக்கு எதிரான போராட்டமாகவோ மட்டும் தொடுப்பதென்பது போதாமை நிறைந்ததாகும். விவாதத்திற்காக, ======= ஒழிப்பதன் மூலம், நாம் ====== சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம்,
போரையும், பஞ்சத்தையும் நாம் எப்படி போக்குவோம்?
ஏழ்மையை எப்படி ஒழிப்போம்?
செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:
1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்)என்று வகைப்படுத்துகிறார்.
முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:
“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு தோன்றியது; அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது. ஆகவே, அது பொது விதியாகவே, மிகவும் வலிமையான, பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. அந்த வர்க்கம் அரசன் மூலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. இவ்வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது.”
அரசும் அதன் நிர்வாகக் குழுவான நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அரசு இயந்திரங்களும் ஆளும் வர்க்க நலனுக்காகவே பணி புரியும் என்பதை எங்கல்ஸ் இங்கு தெளிவாக விளக்குகிறார். தொடர் போராட்டங்கள் துண்டு துண்டான சில சீர்திருத்தங்களைப் பெற்று தரலாம். ஆனால், முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிலவும் வரை நாம் சமத்துவத்தை அடைய முடியாது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கமானது பிரித்தாளும் தந்திரத்தை உள்ளடக்கியது, அப்போதுதான் அடிமட்ட கூலி பெறும் கீழ் வர்க்கம் எனும் ஒரு நிரந்தர பின்தங்கிய வர்க்கத்தை அப்படியே வைத்திருக்க முடியும். |
382 | குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம்.
தமிழக செய்தித் தொலைக்காட்சியின் செய்தி வடிவத்தைப் பகடி செய்து சமீபத்தில் குழந்தையொன்று நடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. செய்தி வாசிப்பாளர், செய்தி ஆசிரியர், நிருபர், களத்தில் இருக்கும் விவசாயி என அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம். வசனங்களைப் பயன்படுத்திய விதமும் பெரும் வியப்பளித்தது. யார் இந்தக் குழந்தைகள் எனத் தேடியபோதுதான் மிகப் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆண், பெண் என அனைத்துப் பாத்திரங்களிலும் நடித்திருந்தது கோவையைச் சார்ந்த ஏழு வயது குழந்தை
தொடர்ந்து தேடும்போது இணையத்தில் மேலும் சில காணொலிகள் கிடைத்தன. சில நிமிடங்கள் பார்த்தேன், அந்த நிகழ்ச்சிபோல மற்றவை ஒட்டவில்லை. அதே சமயம் லேசாக ஏதோ ஒன்று மனதில் உறுத்தத் தொடங்கியது. முதலில் பார்த்த செய்தி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த ‘சரண்யா - தன்ராஜ்’ பாத்திரங்கள் மனதில் பதிந்துவிட்டன. ஏதோ ஒரு ஃபேஸ்புக் பதிவில் இட்ட பின்னூட்டத்தில்கூட அந்தப் பாத்திரங்களை வைத்துப் பகடியாக நானும் பதிவிட்ட நினைவிருக்கின்றது. அடுத்த சில நாட்களில் இணையத்தில் அந்தக் குழந்தையிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள் அடுத்தடுத்து வந்தன. சரி என்னதான் நடக்கிறது என ஒரு பேட்டியை எட்டிப் பார்த்தேன்.
பேட்டி எடுப்பவர் ”மீடியால இருக்கக்கூடிய எங்கள, நியூஸ் ரீடர்ஸ, ரிப்போர்டர்ஸ எல்லாம் பயங்கரமா கலாய்ச்சிருக்கீங்க, என்ன வெங்காயத்துக்கு அங்க இருக்கீங்கனெல்லாம் கேக்குறீங்க... எப்படியிருந்தது!?” எனக் கேட்கிறார்.
அதற்கு ரித்விக், “எங்கப்பாதான் அதெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு... நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான் நா கேக்கணும்” என்று அளித்த பதில் சுருக்கென்று தைத்தது.
“நா என்ன பண்றது? அவரு சொல்றதத்தான் நா கேக்கணும்” என்னும் வரியை எத்தனை பேரால் எளிதாகக் கடந்து போக முடிந்தது என்று தெரியவில்லை. ஒரு ஃப்ளோல குழந்தை சொல்லிடுச்சு, அதை பெருசா எடுத்துக்கலாமா எனவும் தோன்றலாம். உண்மையில் என்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக அவருடைய அப்பா, அம்மா மிரட்டி, வற்புறுத்தி திணிக்கிறார்கள் என்றும் நான் கருதவில்லை. குழந்தையிடம் இயல்பாக ஒரு திறமை வெளிப்படும்போது, பெற்றவர்கள் அதை வெளிப்படுத்த ஆசைப்படுவதில் என்ன தப்பு, அதை ஊக்குவிப்பதுதானே பெற்றோரின் கடமை என்று பலருக்கும் தோன்றலாம்.
திறமையும் ஆசையும் இணையும் இடம்
குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம். தான் என்ன செய்கிறோம், அடுத்து இது எதை நோக்கிப் போகும், இதன் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் உணரத் தெரியாத குழந்தையின் வாயிலாக, குழந்தை அறிந்தோ அறியாமலோ ஆர்வம் காட்டுகிறது என்பதைக் காரணம் காட்டி, தம் ஆசையை நிறைவேற்றுவதென்பதைப் பேராசையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
உண்மையில் அந்த காணொலி மிகப் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. குழந்தைகள் இதுபோல் நடிக்கும், பேசும் நிகழ்ச்சிகள் யாருக்குத்தான் பிடிப்பதில்லை? அதை ரசிப்பதும் பகிர்வதும் இயல்பாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் கண்ணில் படும் எல்லாவற்றையும் ரசிப்பேன், அதிலென்ன தவறு என்பது சரியானதா!?
நம்மிடம் இருப்பதெல்லாம் உணர்ச்சிகளும் நிலைப்பாடுகளும்தான். இது என்னை ஆச்சரியப்படுத்துகிறது, மகிழ்வூட்டுகிறது எனும் உணர்ச்சிகள்; பிடிச்சிருக்கு, பிடிக்கல எனும் நிலைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பார்க்கிறோமே. இது சரியா, தவறா, தேவையா, இல்லையா எனும் அடிப்படையில் நோக்க நாம் அவ்வளவாகப் பழகியிருக்கவில்லை.
பொதுவாகவே குழந்தைகள் பேசுவது எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும். ஈர்க்கும் அனைத்துமே சரியானவைதானா? குழந்தைகள் என்ன பேசுகிறார்கள்? அவர்களாகப் பேசுகிறார்களா அல்லது அவர்கள் பேச வைக்கப்படுகிறார்களா? என்பது முக்கியமானது. பசங்க-2 படத்தில் “பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்ல, கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க” என நடிகர் சூர்யா சொல்வது எத்தனை கனமான உண்மை.
ரித்விக் எனும் குழந்தை மிக அழகாகப் பேசுகிறது, நடிக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் அந்தக் குழந்தை தானாகப் பேசவில்லை, நடிக்கவில்லை. பேச வைக்கப்படுகிறது, நடிக்க வைக்கப்படுகிறது. இதைப் படிக்கும்போது “இதென்ன லாஜிக் இங்கு திரையில் எல்லோரும்தான் பேச வைக்கப்படுகிறார்கள், நடிக்க வைக்கப்படுகிறார்கள், அதுபோல்தான் இந்தக் குழந்தையும் இது என்ன புதுசா? இதை ஏன் இவ்வளவு தூரம் பேச வேண்டும்?” எனும் அலுப்போ கோபமோ வரலாம்.
முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டியது குழந்தையின் வயது. இப்ப எல்லாக் குழந்தைகளும்தான் டிவி பார்த்துட்டு எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள் எனும் வாதம் முன் வைக்கப்படலாம். அது குழந்தைகளின் பிழை அல்ல. ஒட்டுமொத்தமாக நம் படைப்புகளில், ஒளிபரப்புகளில், வகைப்படுத்தப்படாத அமைப்பிலும் அதைப் பார்க்கும் நம்மிடமும் நெறி இல்லாததன் பிழை. அந்தப் பிழைகளின் விளைவை உதாரணமாகக் கொண்டு மேலும் ஒரு பிழையை சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்துச் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?
குழந்தைகள் உலக சாதனைகள் புரிவதில்லையா? இதோ ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களைச் சொல்லி உலக சாதனை புரிந்திருக்கிறதே! இரண்டரை வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோமே, வீட்டுக்கு வரும் உறவினர்கள் முன்னிலையில் ஆடச் சொல்கிறோமே, பள்ளியில் மாறுவேடப் போட்டிக்கு அனுப்புகின்றோமே எனும் கேள்விகள் நிறைய உண்டு.
ஒன்றரை வயதுக் குழந்தை எல்லா நாடுகளின் பெயர்களையும் அடையாளம் காட்டுகிறது எனும் பெருமையின் பின்னால் தினசரி அதற்கு சுமார் 45 நிமிடங்கள் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது குறித்து என்றேனும் கவலைப்படத் தெரியுமா நமக்கு? சரி அந்தச் சாதனை அதன் வாழ்நாளில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அப்படி ஏற்படுத்தியது குறித்த உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
குழந்தைக்கு சாய்ஸ் இருக்கிறதா?
இரண்டரை வயது பள்ளிப் படிப்பு என்பது நம்மைப் போன்ற வளரும் நாடுகள் ஏற்படுத்திக் கொண்ட சாபம். எல்லோரும் உடன்பட்டிருக்கும் கொடுஞ்சாபம். இங்கு வாழ்க்கை என்பது பந்தயம் என்றே எல்லா மட்டங்களிலும் புகுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் மாறுவேடப்போட்டி என்பது பெரும்பாலும் குழந்தையின் சாய்ஸ் கிடையாது. கல்வி நிறுவனங்களின் தேவை, பெற்றோர்களின் தீர்மானம். பல நாட்களாகப் பயிற்சியில் பிழிந்தெடுக்கப்பட்டு, ஆண்டு விழாவில் யாரோ ஒரு சிறப்பு விருந்தினரை வரவேற்க, கூட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் சில நொடிகள் மட்டும் அணிய மிகச் சிரமமாக இருக்கும் ஆடையில் நடனமாடுகையில், நேரம் கருதி உடனடியாக மேடையை விட்டு இறக்கப்பட்டு, ஓரமாக விடப்பட்ட குழந்தைகளின் மனதுடன் யாரும் எப்போதாவது உரையாடியதுண்டா? அதற்கு எங்கே நமக்கு நேரம்? அடுத்ததை ரசிக்கக் காத்திருந்திருப்போம். அழும் குழந்தையை அமைதிப்படுத்த ஒரு சாக்லெட் அல்லது அதட்டல் போதும் நமக்கு. வெளிப்புறத்தில் விளையாட்டுக்கு மாறும் குழந்தைகளின் ஆழ்மனதில் பெய்யும் பீலிகள் சால மிகுத்து ஏற்படும் முறிவுகள் எத்தனை கொடியது என்று அறிந்திருக்கிறோமா? அந்த முறிவுகளை அவர்களும் நாமும் உணரும்போது வேறொரு உலகத்தில் இருப்போம். வலி மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
அப்ப, குழந்தை நட்சத்திரங்களாக திரைப்படங்களில் நடிப்பதில்லையா? கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி ஆகியோர் அப்படி வந்தவர்கள்தானே?
ஒரு குழந்தைக்கு நடிப்பு வருகின்றதே எனும் காரணத்தால் மட்டுமே திரைப்படத்தில் தோன்றிவிடுவதில்லை. அந்தத் திரைப்படத்தில் குழந்தையொன்று தேவை என்பதன் பொருட்டே பயன்படுத்தப்பட்டனர். அப்படிப் பயன்படுத்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஓரிரு படங்களோடு தம் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். தொடர்ந்து நடித்தவர்களில் ஷாலினி, ஷாம்லி ஆகியோரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொடரவில்லை. குழந்தைகளாக வந்தபோது அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்ற புரிதல் இருந்திருக்காது. புரிதல் வந்தபிறகு இருவரும் மிகச் சில படங்களோடு நிறுத்திக்கொண்டனர். அப்படி நிறுத்தியதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது காரணமாக இருக்க முடியாது.
தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் கமல், சிம்பு ஆகியோர் தம் குழந்தைப் பருவத்தில் தாமாக நடித்தனரா அல்லது நடிக்க வைக்கப்பட்டனரா? அப்படி நடித்ததன் அல்லது நடிக்க வைக்கப்பட்டதன் பொருட்டு அவர்கள் பெற்றதும் இழந்ததும் என்ன என்பது எங்கும் பேசப்பட்டிருக்கிறதா? பெற்றவைகள்கூட ஒருவேளை பேசப்பட்டிருக்கலாம். இழந்தவை குறித்து அவரவர் உள் மனம் தவிர வேறு யாரும் கவலை கொள்ளும் நிலையில் இங்கில்லை. இப்படியான திறமைகளை வெளிப்படுத்தி வெளிச்சத்திற்கு வந்த சிலரின் பட்டியல் உதாரணமாக வைத்திருப்போரிடம் கேட்க வேண்டிய எளிய கேள்வி இருக்கின்றது, கமல், சிம்பு, ஷாலினி, ஷாம்லி ஆகியோர் காலத்தில் அவர்களைப் போலவே நடித்த மற்ற குழந்தைகள் என்னவானார்கள், ஏன் தொடரவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை என்பது உள்ளிட்ட தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படி வந்து போன குழந்தைகள் அடைந்ததும் இழந்ததும் யாவை எனும் பட்டியலும் இருக்கிறதா?
அந்தந்த வயதில் கட்டாயம் ஒரு குழந்தை இழக்கக் கூடாது அல்லது அந்தக் குழந்தைக்கு மறுக்கப்படக் கூடாது என்கின்ற பட்டியல் நம்மிடம் உண்டா? நியாயமாக அந்தந்த வயதில் கிடைக்க வேண்டிய ஒன்றை இழந்ததால், கிடைக்க வேண்டாத ஒன்றைப் பெற்றதால் அந்தக் குழந்தையின் ஆழ்மனதில் நிகழ்ந்தவை என்ன, ஏற்பட்ட காயங்கள் மறைந்துவிட்டனவா அல்லது காயங்களாகவோ, தழும்புகளாகவோ நீடிக்கின்றனவா எனும் ஆய்வு ஒருபோதும் இங்கு நிகழ்ந்ததில்லை. அந்த அறியாமையின் காரணமாக மட்டுமே, குழந்தை ஆசைப்படுது, அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் எனும் சமாதானங்களோடும் பெருமைகளோடும், கைதட்டி மகிழ்ந்து தப்பித்துக்கொள்கிறோம்.
அப்ப குழந்தைகளின் திறமைகளை என்ன செய்வது? வெளிப்படுத்தாமல் போனால் திறமைகள் வீணாகிவிடும்தானே? குழந்தை மேதைகள் உலகில் இருக்கின்றனர்தானே? குழந்தைகளின் திறன் மீதான அக்கறை பெற்றவர்களைவிட வேறு யாருக்கு இருந்துவிட முடியும்?
குழந்தை மேதைகள் என்பது ஓர் அதிசயம். அவர்களாக யார் தூண்டுதலும் இல்லாமல் தன்போக்கில் சிலவற்றைச் செய்வார்கள். அவர்களை ஒருவேளை தடுத்தாலும் விடாது செய்ய முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களால் அதனைச் செய்யாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு முக்கால் மணி நேரம் பயிற்சியளிப்பதுபோல் தொடர் பயிற்சி தேவையில்லை. திறமை என்பது ஆர்வம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறித்து தொடர்ந்து அதைக் கூர்மைப்படுத்துவது. அந்தக் கூர்மைப்படுத்தல் என்பது தொடர் பயிற்சியால் நிகழும். தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், இதனால் ஏற்படும் விளைவு என்ன என்பதுள்ளிட்ட எதுவும் உணரப்படாமல் பயிற்சியளித்து மிளிரச் செய்யப்படும் திறமைகளுக்கு குழந்தை பலி கொடுப்பது தன் குழந்தைத் தன்மையை! அந்த இழப்பே பல நிலைகளில் அவர்களுக்குப் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என நான் அஞ்சுகிறேன்.
குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை மதிப்பு மிகுந்ததுதான். மறுக்கவில்லை. அந்த அக்கறையில் அறியாமையோ கூடுதல் ஆர்வமோ கலக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? அப்படியான சூழலில் யார் வேண்டுமானாலும் அவர்களைச் சரிப்படுத்த, நெறிப்படுத்த முயலலாம். உதாரணத்திற்கு உறவுகளில் இப்படித்தான் செய்கிறார்கள், விளம்பரத்தில் காட்டினார்கள் என்று குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே எனும் எண்ணத்தில் சாப்பிடுவதற்காக அதையும், இதையும் ஊட்டி செரிமானம் ஆகாமல் மருத்துவமனைக்கு போனவர்களைக் கேட்டுப்பாருங்கள். மருத்துவர் நெறிப்படுத்தியிருப்பார், சரிப்படுத்தியிருப்பார்.
இதுபோல் முன்பெல்லாம் நடந்தபோது யாரும் குரல் கொடுக்கவில்லை, இப்போது மட்டும் இத்தனை பதற்றம் தேவையா என்னும் கேள்வி எழலாம். ஒருகாலத்தில் இதுதான் நடைமுறை என்று சொல்லப்பட்ட, நம்பவைக்கப்பட்டவை பின்னர் தவறானதாகத் தோன்றி நாம் மாற்றியதில்லையா? அறிவு விசாலமாகும்போது, காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதுதானே மனித அறம்.
பொதுவாக நமக்கு குழந்தைகளின் செயல்பாடுகள் ஒன்று சிலிர்ப்பைத் தரும் அல்லது சிரிப்பைத் தரும். நம் போன்ற ரசிகர்களின் தேவை அவ்வளவுதான். குழந்தைகளுக்கு உண்மையில் ரசிகர்கள் தேவையில்லை. ஆகவே அவர்களை சிலிர்க்க, சிரிக்க வைக்க எதனையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ஒருபோதும் குழந்தைகள் இல்லை. அவர்களுக்குத் தேவை அந்தந்த வயதில் அவர்களிடம் இயல்பாக இருக்கும் குழந்தைத்தன்மையை அனுமதிப்பதும் அரவணைப்பும் மட்டுமே! |
394 | ஒ.பி.எஸ்சின் ஊசலாட அரசியலுக்கு உண்மையிலேயே உதை கொடுத்து சென்றுள்ளார் மோடி என்று தான் சொல்ல வேண்டும். இது வரை ஒ.பி.எஸ்சின் மீது தான் பாஜக தலைவர்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து வந்தனர். ஆனால், அவரது இரண்டுங்கெட்டான் நடவடிக்கைகள் காரணமாகவும் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது ஆளுமை வெகுவாக பலவீனப்பட்டு வருவது காரணமாகவும் தற்போது ஒ.பி.எஸ் மீது ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர் கேள்வியே இல்லாமல் ஆதரித்து இ.பி.எஸ் ஒத்துழைப்பு நல்குவதாலும், எள் என்பதற்கு முன்பு எண்ணெய் கொண்டு நிற்பதாலும் ... |
395 | 35 அல்லது நாற்பது தொகுதிகள் என்றெல்லாம் பேசப்பட்ட பாமகவுக்கு 23 தொகுதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது! ஜெயலலிதாவிடமே 27 தொகுதிகள் வாங்கிய கட்சி பாமக. திமுகவிடம் 31 தொகுதிகள் பெற்ற கட்சி பாமக! ஆனால், தற்போது வெறும் 23 தொகுதிகளில் அது திருப்திபட வேண்டிய காரணம் என்ன..? மாற்றம்,முன்னேற்றம் அன்புமணி என்று தமிழக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் சுமார் பத்து சதவிகித இடத்தை பவ்வியமாக வாங்கிக் கொண்டது எப்படி? 23 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அன்புமணியிடம் ஒரு பத்திரிகையாளர் ... |
396 | அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம்… |
397 | கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் சென்றனர். ஓய்வெடுத்து வரும் கருணாநிதியை சந்தித்து இருவரும் நலம் விசாரித்தனர்.இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். |
417 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
430 | தமிழகத்தில் ஆண்வாக்காளர்களை விட பெண்வாக்காளர்களே அதிகம் என தமிழக தலைமை தேர்தர் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசி அவர்.. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பைரவர் கோயிலில் 39 அடி பைரவர் சிலை பஞ்சாப் யுனிக் புத்தகம் சார்பில் உலக சாதனை விருது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, அடுத்துள்ள அவல்பூந்துறை அடுத்த ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள […]
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிப்பு.!!
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக […]
மதுரை மீனாட்சி அம்மன்கோயில் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகே நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.உலக […]
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – அதிமுகவினர் உறுதிமொழி
தேர்தல் வாக்குறுதிகளை
தி.மு.க. நிறைவேற்றவில்லை
அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பா.ம.க. தலைவர் […]
முப்படை தளபதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகை
முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் சௌஹான் முதன்முறையாக நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ராணுவ […]
மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பின் […]
கார்கே தலைமையில் ராய்ப்பூரில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு
சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. […]
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் […]
பணிக்கம்பாளையம் பகுதியில் இலவச பட்டா வழங்க கோரி மனு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா பணிக்கம்பாளையம் பகுதியை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு […]
மக்னா காட்டு யானையின் தொடரும் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை, பாடந்துறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பிஎம்-2மக்னா காட்டு யானை […]
சென்னையில் மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை […]
பதக்கங்களை குவித்த மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா
எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா.கேரள […]
ஜெயலலிதா நினைவு நாளில் கண்கலங்கிய முதியவர்கள்
நீலகிரி மாவட்டம் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. […]
ஜெயலலிதா திருவுருவபடத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை
திருத்தங்கல் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்புமறைந்த […] |
437 | துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் தமது உயிரை பணய வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு 300 பயணிகளின் உயிர்காத்து தமது உயிர் நீத்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் அவர்களின் ஜனாஸாவுக்கு தொழுகை வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. |
450 | என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன் |
451 | காங்கிரஸ் தோற்க வேண்டும், பாஜக வர வேண்டும் என்று நிறைய பேர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். மக்களைப் பிரித்து வைத்துக்கொல்லும் அதே... |
456 | அதிகாரம் >> 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
ஆபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
எசேக்கியேல் 1
1. முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
2. அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
3. அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
4. இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
5. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
6. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
7. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
8. அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
9. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
10. அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.
11. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
12. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13. ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14. அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
16. சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
17. அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
18. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
19. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
20. ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21. அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
22. ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
23. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
24. அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
25. அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
26. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
27. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
28. மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். |
457 | "அஞ்சு நாள் வெளாடுறதுலாம் ஒரு வெளாட்டாம். அதுல நாங்க தோத்துட்டோமாம். போங்கய்யா யோவ்.. அவனவனுக்கு ஐ.பி.எல், ஆட் பிலிம் ஷுட்டிங்னு ஆயிரம் வேலை இருக்கு. இதுல நின்னு நிதானமா வெளயாடுனுமாம். வாட் எ வேஸ்ட் ஆப் டைம், மணி ஆன்ட் எனர்ஜி"
"ஆங்.. டெஸ்ட் மேட்ச்ல சார்கிட்ட அடி வாங்குனவங்க எல்லாம் திருப்பி கொடுத்திட்டீங்கல்ல.. ?ஓ.கே பாஸ் நீங்க போய்ட்டு அடுத்த ஆளை உள்ள தள்ளிவிடுங்க."
"போங்க தம்பி.. என்னைய அவுட் ஆக்குனதுக்கெல்லாம் ஒரு செலிப்ரேஷனா.. ? இது எப்படி தெரியுமா இருக்கு..? அஞ்சான் டீசர் ஹிட்டுன்னு கேக் வெட்டி கொண்டாடுனாங்க பாரு.. அப்படி இருக்கு."
"கையில பேட் எடுத்து சும்மா போர் வாள் மாதிரி சொழட்டி சொழட்டி அடிக்கிறியே... நீ ரெய்னா இல்ல மச்சி கோச்சடையான்ல வர்ற ராணா"
"எப்போ பாரு கடைசியில வந்து சும்மா நின்னு பேரு வாங்கிக்கிறியே மாமா... நீ தோனி இல்ல ... அதே கோச்சடையான்ல கிளைமேக்ஸ்ல மட்டும் வர்ற சேனா.." |
459 | எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் ஞாபகப்படுத்தியுள்ளது மூன்று விஷயங்கள்.! 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை… நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்… நகை பணம் சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது… புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்… உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை… வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்… தாய் தந்தை […] |
464 | டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டையின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் விவசாயிகளுக்கு காய்கறிப்பயிர்களில் காய்புழுக்கள் |
476 | மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் யா/கி/ச/௩௭சநி /௨௬௬ என்ற பதிவிலக்கதுடன் ஆரம்பிக்கபட்டு கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலய வளவினுள் அமரர் க.ஐயாத்துரை ஆசிரியர் அவர்களின் பாரிய முயற்சியினால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது.பின்னர் இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அமரர்.ச.சொக்கலிங்கம் அவர்கள் இந்த சனசமூகநிளையத்தை திறம்பட செயற்படுத்தி வந்திருந்தார்.காலக்கிரமத்தில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட நிலையம் ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை வித்யாலய பழைய மாணவர்களான வ.நல்லையா (இராமச்சந்திரன் -நூலகர் )மகேஸ்வரன் (மலைப்பாம்பு) ,எ.இராசரத்தினம் (மு-கி-ச-உறுப்பினர் ,இ.இராசமாணிக்கம் (இசைக்கலைஞர் )போன்றோர் இணைந்து ஒரு சமூக சேவைக்கான எழுச்சியை முனைப்பாக்கினர்..இந்த கால கட்டத்தில் கமலாம்பிகை வித்யாலய வளவினுள் ஒரு கலை விழாவினையும் பின்னர் வல்லன் சண்முகநாதன் வித்தியாசாலை வளவினுள் ஒரு சிவராத்திரி விழாவினையும் நடாத்தியதோடு அந்த விழாக்களிலேயே நாடகங்களையும் அரங்கேற்றி தமது கலைத் தாக்கத்தினையும் வெளிபடுதினார்கள் . இத்தனைக்கும் பின்னால் புங்குடுதீவு கிழக்கின் சிற்பி என்றும் புரட்சியாளன் என்றும் போற்றப்படும் கண்ணாடி என்று செல்லமாக அழைக்கப்படும் அருணாசலம் சண்முகநாதன் இந்த கிராமத்தின் சுமைகளை தூக்கி தன் தோளிலே வைத்தான் . அவனது வழிகாட்டலில் புதிய இளைஞர் பாசறை ஒன்று கட்டி எழுப்ப பட்டது .முன்பு இயங்கி வந்த சனசமூக நிலையத்தின் எச்சங்களை துழாவி எடுத்தான்.ஒரு சாய்வு படிக்கும் மேசை உடனும் இரண்டு வாங்குகளினுடனும் எச்சங்களாக சொக்கலிங்கம் ஆசிரியர் வீட்டில் சனசமூகநிலையம் சுருங்கி போய் கிடந்தது.வீறு கொண்டெழுந்த சண்முகநாதன் இராமச்சந்திரன் .பாலசுப்ரமணியம் ,தர்மபாலன் போன்ற இளைஞர்களை இணைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தான். முதல் காரியமாக முருகன் ஆலய அன்னதான மடத்து மண்டபத்தில் இளமுருகன் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியையாக எஸ்.கமலாம்பிகை அவர்களை நியமனம் செய்தார்கள் . கிராமத்து இளைஞர்கள் கிளிதட்டு விளையாட்டில் இருந்து கரப்பந்தட்டதுக்கு மாறினார்கள்,விளையாட்டோடு நிற்காமல் ஒரு தற்காலிக வாசிகசாலையை அலுவலகத்தோடு சேர்த்து எ.வே.இளையதம்பி அவர்களின் கட்டிட தொகுதிக்கு பக்கத்தில் இடப்பக்கமாக நிறுவபட்டது .தரை சீமேந்தினாலும் சுவர் பகுதியைமரத்தினாலும் கூரையை ஓடு கொண்டும்எளிமையாக அமைக்கபட்ட சனசமூகநிலையம் எல்லோரும்பாராட்டும் விதமாக ஒரு இளைஞர் பாசறையாக அத்திவாரமாக அடித்தளமிட்டது. சனசமூகநிலயத்தின் நிர்வாகசபை இ.குலசேகரம்பிள்ளை ஆசிரியரின் தலைமையில்புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டது. சண்முகநாதனின் சிறந்த வழிகாட்டலிலும் சேவை மனம் படைத்த இளைஞர்களின் திறமையினாலும் சிறப்பாக செயல் பட்டது.சனசமூக நிலையத்தின் சிறப்பான தடைகள் இல்லாத வாசிகசாலை செயல்பாடு புங்குடுதீவு மக்களின் உள்ளதை கொள்ளை கொண்டது மறக்க முடியாதது. சனசமூகநிலயத்தின் முன்னணி வழிகாட்டிகளாக போசகர்களாக போ.நாகேசு (வர்த்தகர்),க.தியாகராசா ஆசிரியர் ,ஆகியோர் முன்னிற்க எ.சண்முகநாதன்,என். தர்மபாலன் எஸ்.எம்.தனபாலன் சிவ.-சந்திரபாலன் மு.வேலுப்பிள்ளை பொன்.அமிர்தலிங்கம் க.சந்திரசேகரம் ஆகியோரின் நிர்வாக திறனில் நிலையம் அபரிதமான வளர்ச்சி கண்டது. பதவி ஆசை இல்லாத இளைஞர்களை அந்த பாசறை கொண்டிருந்தது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளவேண்டும் .மூத்த உறுப்பினர்கள் பின்னே வந்த மிக சிறிய இளைஞர்களிடையே நிர்வாக பதவிகளை கொடுத்து தாங்கள் வழிகாட்டி கொண்டிருந்தது சிறப்பான ஒரு அமசமாக மிளிர்ந்ததேம். அடுத்த தலைமுறையாக ப.யோகேஸ்வரன்எ.திகிலழகன் எம் .முத்துகுமார் ,எஸ்.எம் .குணபாலன்.எ.சதாசிவம்,கு.ஜெகநாதன் .வே.கனகராசா.தா.சிவகுமார்,ம.மோகனபாலன் து.ரவீந்திரன் எஸ் .சிவலிங்கம் ,க.உலகேஸ்வரன்,தி.கருணாகரன் ,சி.விசயன் ,இ.ரவீந்திரன் .எ.பாலசுந்தரம்.கே.ரவி.எஸ்.சட்சிதானந்தன் சின்னதுரை ,சு.சண்முகநாதன் ஐ.தர்மகுலசிங்கம்கா.நாகரத்தினம் தா.சிவபாலன்.என்ற வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளமே உருவானது.சனசமூக நிலையத்தின் சீரிய செயற்பாடு கண்ட வர்த்தகர் எ.வே.இளையதம்பி அவர்கள் சனசமூகநிலையம் அமைந்திருந்த காணியைஇனாமாக தாரை வார்த்து கொடுத்து பெருமை தேடிக்கொண்டார். நிலையத்துக்கு ஒரு இரட்டை மாடி கட்டிடத்தை நிறுவ சண்முகநாதன் திட்டம் வகுத்திருந்தார்.இடைநடுவில் அவர் கனடாவுக்கு இடம்பெயர அப்போதைய நிதிநிலைமையை கணக்கிலெடுத்து கொண்ட ந.தர்மபாலன் திட்டத்தை மாட்டி இப்போதைய அமைப்பில் நிலையத்தை அமைக்கமுன்னின்று பாடுபட்டார்.தமக்கென காணி கிடைத்ததும்துரிதமாக செயல் பட்ட நிலையத்தினர் நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அழகாக அமைத்து ஒரு சாதனையை படைத்தனர். வாசிகசாலை சிறப்பாக வடிவமைக்கபட்டு அணைத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளும் வசிப்புக்கென வைக்கபட்ட சிறப்பை கொண்ட வரலாறை படைத்திருந்தது.கிராமம் பூராக திரட்டபட்ட சுமார் ௫௦௦நூல்களைக் கொண்டதோடு வாசிகர்களின் உள்ளத்தை மகிழ்வூட்டவென வானொலிசெவையையும் வழங்கி இருந்தது . வாசிகசளைக்கென வீரகேசரி ஈழநாடு மித்திரன் தினகரன் சுதந்திரன் போன்ற பத்திரிகைகளும் குமுதம் ஆனந்தவிகடன் ராணி தேவி சுடர் சிரித்திரன் இதயம் சாவி பாக்யா மல்லிகை போன்ற வார இதழ்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விநியோகிக்கபட்டு வந்தது பெருமையான விசயமாகும். இவற்றை நீண்ட காலமாக பொ.நாகேசு ,எஸ்.கே.மகேந்திரன்,வே.பாலசுப்பிரமணியம்,ப.கனகலிங்கம் ,சிவ.சந்திரபாலன் ,க.உலகேஸ்வரன்போன்றோர் தங்கள் செலவில் வழங்கி வந்தனர். தினசரிப் பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் காலை நேரத்திலேயே தனது வாகன சேவையில் எடுத்து வந்த பொன்னம்பலம் அவர்கள் (இருபிட்டி)மறக்க முடியாத நன்றிக்குரியவர்.சனசமூக நிலையத்தின் செயல் பாடுகள்------------------------------------------------கிராமத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க சிறிய கிணறுகளை தோண்டியமைபொதுக் கிணறுகளை தூர் வார்ந்தமை,குளங்களை ஆழமாக்கியமை ,முட்டு முழுதாக மது ஒழிப்பை உருவாக்கி கட்டுப்பாடில் வைத்திருந்தமை ,மீன் பிடி,விநியோகத்தில் சீரான முறையை உருவாக்கியமை,விளையாட்டு துறையை ஊக்குவித்து வாடா மாகாணத்திலேயே சிறந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட அணிகளை உருவாக்கியமை,கிராமத்தில் எந்த விதமான சமூக சீர்கேடுகளும் இல்லாத கட்டு கோப்பில் மக்களை வழி நடத்தியமை ,ஆலயங்களின் தொண்டில் உதவியமை ,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுதலை பாதையில் அணி வகுத்தமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உதவியமை பாடசாலை முன்னேற்றத்தில் பங்களிதமை ,கலை விழாக்கள் ,சிவராத்திரி விழாக்கள் என நடாத்தி சிறந்த நாடக கலைஞர்களை உருவாக்கியமை ,நெற்பயிர் செய்கைக்கு ஊக்கம் கொடுத்து விவசாயத்தை மேம்படுதியமை என நீண்டு செல்லும் வரலாறு உண்டு. |
484 | விடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து,... மேலும் |
498 | நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது உத்தரவு தனக்குச் சாத கமாக வராவிட்டால் நீதிமன்றத்தை அல்லது நீதிபதியைக் குறைகூறுவது சிலரின் பொதுவான பண்புதான்.
தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அடிக்கடி நினைவூட்டி வருகின்றது தென்னிலங்கை அரசு.
மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசையும் சேர்த்துக் கண்டனங்களை முன்வைத்திருக்கின்றன சர்வ தேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள்.
அதற்காக சர்வதேச மன்னிப்புச் சபையைப் பெரிதும் குறைகூறி, அதன் நடுநிலைத் தன்மை குறித்துக் கேள்வி எழுப்பி, கடுங்குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசின் சார்பில் முன்வைத்திருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
அக்கண்டனங்களுக்குச் சரியான பதிலடியைச் சாட்டை யாக வழங்கியிருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை. தமது அமைப்பை பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகக் கூறிக் குறைசொல்வதை முழுமையாக மறுத்துள்ள அந்த அமைப்பின் தலைவியான இர்னி கான் அம்மையார், மனித உரிமைகள் பேணப்படுவதற்கு இலங்கை முன்னுரிமை கொடுக்குமானால் முதலில் அது, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் நேரடியாகப் பிர சன்னமாகியிருந்து, மனித உரிமைகள் நிலைவரத்தை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இலங்கைக்கு நேரடியாகவே ஒரு போடு போட்டிருக் கின்றார்.
ஆக இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாகக் கொழும்பு அரசுக்கு சர்வதேசத்தின் ஒரு கருத் தியல் நிலைப்பாடு இப்போது திட்டவட்டமாகத் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது.
சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு போன்றவற்றின் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரசன்னமாகி இருந்து, இங்குள்ள நிலைவரங் களை நேரடியாக அவதானித்து, உண்மை பொய்களைக் கண்டறிந்து நிலைமையைத் தெளிவுபடுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் வெளியிடும் அவதானிப்பு அறிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சுயாதீன கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துக்கு மறுத்துக்கொண்டு மறுபுறம் சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளைக் குறைகூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு.
ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரை சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது என்பது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடும் ஓர் இக்கட்டைத் தரும் விவகாரமாகிவிட்டது.
வடக்கு கிழக்கில், குறிப்பாக அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்.குடாநாடு போன்ற பகுதிகளில், தினசரி ஆள்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், சட்டவிரோதப் படுகொலைகள், கப்பம் கோரல்கள் என்று மோசமான மனித உரிமை மீறல்களும் அட்டகாசங்களும் தாராளமாக நடந்தேறி வருகின்றன. அரசுப் படைகளினாலும் அவற் றின் ஆதரவில் இயங்கும் புலனாய்வுக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள் போன்றவற்றினாலும் புரியப்படும் அரச பயங்கரவாத மனித உரிமை மீறல்களாகவே பலதரப்பினாலும் இவை கருதப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் சர்வதேச அவதானிப்பாளர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கிவிடும், அதனால் மோசம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சும் இலங்கை அரசு, அதன் காரணமாக சர்வதேச பார்வையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக் கின்றது. அப்படி அனுமதிப்பது இலங்கைத் தேசத்தின் இறை மைக்கு இழுக்கு என்று கதை வேறு விடுகின்றது அது.
அதேசமயம், அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டு, அந்த சர்வதேச அமைப்புகள் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவிக்கும் அவதா னிப்புகளைக் குறைகூறவும் முடியாதநிலை இலங்கைக்கு.
இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் அல்லாடும் இக்கட்டு இலங்கை அரசுக்கு.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் மனித உரிமைகள் தொடர் பான செயலணிக் குழுவின் கூட்டமும், ஐ.நா.மனித உரி மைகள் கவுன்ஸிலின் ஜெனீவா அமர்வும் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக ஆராயவிருக்கையில்
இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, எல்லையற்ற பத்திரிகையாளர் அமைப்பு, மனித உரி மைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் அமைப்பு போன்றவை தொடர்ந்து பகிரங்க அறிவித்தல் களையும் அவதானிப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.
இவை ஒருபுறம் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பான விடயத்தில் கொழும்பின் பொறுப்பற்ற அசி ரத்தைப் போக்கை வன்மையாகக் கண்டிப்பனவாகவும், மறுபுறம் நடுநிலையான சர்வதேச கண்காணிப்பாளர் களின் பிரசன்னத்துக்கு இடமளிக்க மறுக்கும் கொழும்பின் போக்கைக் குறைகூறுவனவாகவும் அமைந்திருப்பது அவ தானிக்கத்தக்கதாகும்.
இலங்கைக்குள் சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்கும்படியான கடும் அழுத்தம் ஐ.நா. மற்றும் மேற் குலகு உட்பட்ட சர்வதேச மட்டங்களில் இருந்து இலங் கைக்கு இனிமேல் வரும் என்பதும் எதிர்பார்க்கப்படுவது தான்.
அதை எப்படிச் சமாளிக்கப் போகிறது இலங்கை? கெஹலிய ரம்புக்வெல போன்றோரின் அடிப்படையற்ற உரைகளையும் பேச்சுக்களையும் மட்டும் நம்பி இந்த சர்வதேச அழுத்தத்தை இலங்கையால் சமாளிக்கக் கூடிய தாக இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். |
509 | அன்னாசிப்பழம் பற்றிய கனவு தன்னம்பிக்கை, வெற்றி அல்லது சுய உறுதி உணர்வை அடையாளப்படுத்துகிறது. கடமைக்கு இணங்காத உணர்வு. உதாரணம்: அன்னாசி ப்பழம் சாப்பிட கனவு கண்ட கல்லூரி பட்டதாரி. நிஜ வாழ்க்கையில் அவரது பெற்றோர்கள் அவரது டியூசன் பணம் மற்றும் அவர் திருப்பி செலுத்த மறுத்து. உங்கள் பெற்றோருக்கு உங்கள் கடமைப்பாடு முற்றிலும் இல்லாததை அன்னாசி பிரதிபலிக்கிறது. |
510 | ஒரு நிச்சயதார்த்த மோதிரம் கனவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஒரு உறுதிஅல்லது வாக்குறுதி குறிக்கிறது. முற்றிலும் ~ஒப்பந்தம் சீல்~ இல்லாமல் ஒரு நிலைமை அல்லது உறவு தேர்ந்தெடுப்பது. அதை நிரந்தரமாக்க காத்திருக்கும் போது நீங்கள் என்ன வேண்டும் என்று தெரிந்தும். ஒரு சேதமடைந்த அல்லது குறைபாடுள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை கனவு காண்பதன் மூலம் எதிர்காலத்திற்கான உங்கள் திட்டங்கள் பற்றிய உணர்வுகளை நீங்கள் விரும்பும் அளவுக்கு அல்லது எவ்வளவு நேர்மையுடன் இருக்க வேண்டும். இது சங்கடங்கள், சந்தேகங்கள், அல்லது எதிர்மறை நினைவுகள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவமாக இருக்கலாம், நீங்கள் எப்போதும் ஒரு சூழ்நிலை நீங்கள் விரும்பும் அளவுக்கு சரியானது என்று நீங்கள் உணருவதை நீங்கள் எப்போதும் தடுக்கிறீர்கள். |
512 | கனடாவின் மத்திய மாகாணமான சாஸ்கட்சிவானில் இன்று 13 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய 2 பேரை தேடி வருகின்றனர். கனடாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சாஸ்கட்சிவானில் நடந்த தாக்குதல்கள் கொடூரமானவை என்றும இது இதயத்தை உடைப்பவை என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். |
523 | ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’. அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’.
‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு, ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார். சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.
இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..,
“அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.
3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.
இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.
தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.
பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலியே பலர் மனங்களையும் தாக்கியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டவர்களின் உணர்வுகள் குறித்து ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..
அம்மா.. பாடலைக் கேட்டவர்கள் அனைவருமே தனது அம்மாவை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்தார்கள். நிறைய பாராட்டுக்கள் குவிகிறது. அதுவே பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதற்காகத் தான் இந்தப் பாடலை நிறைய நாட்கள் மெனக்கிட்டு உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘அம்மா’ பாடல் சமூக வலைதளத்தில் பலரும் கேட்டுவிட்டு, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். பலரும் ‘கணம்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. |
525 | ஜேர்மனி தனது கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, சனிக்கிழமை பயோஎன்டெக்-ஃபைசர் தடுப்பூசிகள் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டன.
சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் 101 வயதான ஒரு பெண், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட்ட ஜேர்மனியின் முதல் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
ஹால்பர்ஸ்டாட்டில், 101 வயதான எடித் குய்சல்லா, நகரத்தின் க்ரூகர் மையத்தில் மூத்த குடிமக்களுக்கான தடுப்பூசி பெறும் முதல் குடியிருப்பாளர் ஆவார்.
அந்த மையத்தில் 40 குடியிருப்பாளர்கள் மற்றும் 10 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமையன்று, பல்லாயிரக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
நர்சிங் ஹோம்களில் வசிப்பவர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முதன்முதலில் தடுப்பூசிப் பெறுவார்கள் என்று ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
529 | விடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து,... மேலும் |
532 | கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா. நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவர் சிவப்பிரியா தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் நடராஜன், வரவேற்பு குழு நிதி காப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாநில மகளிர் அமைப்பாளர் பரமேஸ்வரி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில செயலாளர் சுமதி, துணை பொதுச்செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாநில செயலாளர் ஹேமலதா ஆகியோர், பணி ஓய்வு பெறும் செயலாளர் நடராஜனை வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற மாவட்ட செயலாளர் நடராஜனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா நன்றி கூறினார். விழாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். |
534 | அது ஒரு கவிதை. கவிதை கூட அல்ல.. ஓர் அந்தரங்க உரையாடல். காதலியாகப் போகும் பெண்ணுக்கும் அவளைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஆணுக்குமிடையேயானது. காதலும், குறும்பும், இளமைக்கேயுரிய துடுக்குத் தனமும், கொஞ்சலும், மயக்கங்களும் நிரம்பியது. கலைடாஸ்கோப்பில் நிரப்பிய வளையல் துண்டுகள் போல கூடியும் கலைந்தும் வர்ணஜாலமிடும் இவ்வரிகளை அடிக்கடி முணுமுணுத்தபடியிருக்கிறது மனது.
முதலில், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் இளமை ததும்பும் முகமுமாய் துறுதுறுவென்றிருக்கும் 21 - 25 வயது இளைஞன் ஒருவனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இயலாதவர்கள் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் - தெலுங்கு பட சித்தார்த்தையோ, மெளனராகம் கார்த்திக்கையோ உருவகித்துக் கொள்ளலாம். காதலியாக எதோவொரு பாவாடை தாவணி நாயகி. அவள், கொஞ்சம் பயமும், கொஞ்சம் நாணமும், கொஞ்சம் பாவனைகளும், அவளே இன்னும் அறிந்திராமல் அகத்தில் ஒளிந்திருக்கும் காதலும், நிறைய பொய்க்கோபங்களும் பிரதிபலிக்கும் இளம்பெண்ணாக இருக்க வேண்டும். என்னவோ.. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் வானின் நீலத்தில் பாதம் தொட்டுரசும் பாவாடையும், கடற்பச்சை நிறத்தில் நறுமணப் புகை போல காற்றில் அசையும் தாவணியும் அணிந்த 18 வயதுப் பெண்ணொருத்தி என் கற்பனையில் தோன்றுவாள். அவளின் பொய்யான அலட்டலும், முகச்சுளிப்பும், உதடுகளின் விளிம்பில் மெலிதாய்த் தொக்கி நிற்கும் புன்னகையும், கோபமென்றும் நாணமென்றும் பிரித்தறியவியலாத கன்னச்சிவப்பும் ஒரு புகைப்படம் போல இப்பாடலில் உறைந்திருப்பதாய்த் தோன்றும்.
முதலில் பாடலைப் படித்து விடுங்கள்..
ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?'
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15
'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.
-கலித்தொகை 62, கபிலர், குறிஞ்சி திணை 26,
விளக்கம் :
பெண் : ”ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்”
ஏய்... இவன் ஒருத்தன்.. வெட்கமில்லாதவன்.. தன் மேல் விருப்பமில்லை என்று சொல்பவளையும் வலிந்து கைப்பற்ற நினைக்கிறானே?
ஆண் : 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
விருப்பம், விருப்பமின்மை பற்றியெல்லாம் நீ தெரிந்து வைத்துக் கொள். எனக்கு அது பற்றியெல்லாம் அறியத் தேவையில்லை. பூக்கள் பூத்த மெல்லிய கொடி போன்றவளே.. உன்னைத் தழுவுவது எனக்கு இன்பமாய் இருப்பதால் தழுவினேன்.
பெண் : “தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?' ”
நமக்கு இன்பமாக இருக்கிறது என்பதற்காக வலிந்து மற்றவர்க்கு துன்பம் விளைவிப்பது நல்லதா?
ஆண் : சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று”
சுடர் போன்று மின்னும் வளையல் அணிந்தவளே! உன் பேரறிவை ஒதுக்கி வைத்து விட்டு நான் சொல்வதைக் கேள். தாகத்திலிருப்பவர்கள் தமக்கு இனிமையாக இருக்கிறது என்றுதான் நீர் அருந்துவார்களே தவிர நீருக்கு இனிதாக இருக்கட்டும் என்றா அருந்துவார்கள்? நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.. என்ன செய்வேன் நான்? ஐந்து தலைப் பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு நைபவன் போலிருக்கிறேன். குறையில்லாத நிலவைப் போல அழகு முகமுடைய பெண்களை, வலுவில் கவர்ந்து கொள்ளுதலும் கூட அறம் தான் தெரியுமா?
பெண் : (தனக்குள்ளேயே) ”அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.”
இதுவும் அறம் தானோ? அதோடு இவன் நாம் சொல்வதைக் கேட்க மாட்டான். நம்மையே நினைத்து தன்னை வருத்திக் கொள்வான். முற்பிறவியிலும் கூட நாமும் அவனும் வேறல்ல என்றே தோன்றுவதால் அவனுக்கு மறுப்புச் சொல்ல நமக்கேதும் காரணம் இருக்கிறதா மனமே?
அப்பா! எத்தனை நளினமிக்க நாடகம் இது. எந்தப் பெண்ணும் அறிமுகமில்லாத ஒருவன் திடீரென்று கட்டிப்பிடித்தவுடன் அவனை காதலித்துவிடப் போவதில்லை. அவன் “இதுவும் அறம் தான்” என்று சொன்னவுடன் “அப்படித்தான் போல” என்று அப்பாவியாய் நம்பி விடப் போவதில்லை. நம்பிய கணத்திலேயே காலம் காலமாய் ஒன்றாய் வாழ்ந்த உணர்வோடு மனம் ஒன்றி விடப் போவதில்லை. அப்படியானால் இந்தக் கவிதையின் மெல்லிய மாயத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?
அவன் எத்தனை நாட்களாய் அவளைப் பின் தொடர்ந்தானோ? அனுப்பிய தூதுகள் எத்தனையோ? அவர்களுக்குள் எத்தனை ரகசிய பார்வைப் பரிமாற்றங்களோ? ஒரு கடைவிழிப் பார்வையின் மூலமாகவோ இதழோரம் பூத்து உதிராமல் காத்த புன்னகையின் வாயிலாகவோ அவள் சம்மதம் சொன்ன கணம் எதுவோ? எதையும் இந்தப் பாடல் சொல்லவில்லை... ஆனால் சொல்லாமலேயே பலவற்றை உணர வைக்கிறது. பேருந்தின் ஜன்னல் வழியே எவருமறியாமல் வானம் நோக்கிப் புன்னகைத்துக் கொள்ளும் பெண்ணைப் போல, மெளனத்தைச் சுமந்திருக்கும் இசை போல, ஆயிரம் கதவுகளுக்குப் பொருந்தும் ஒற்றைச் சாவி போல, காட்டைப் பொதிந்திருக்கும் விதை போல பரிமளிக்கும் இக்கவிதை, எப்போதும் நாடகத்தின் இறுதிக் காட்சியின் போது அரங்கிற்குள் நுழையும் உணர்வையே தருகிறது.
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?
என்ற வரிகளுக்கு விளக்கம் எழுதுகையில் பொருளை மீறி வார்த்தைகள் எஞ்சி விடாமலிருக்க மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. எத்தனை செறிவான சொற்களை, உவமைகளை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார்கள் இந்தப் புலவர்கள்! ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்கும் தறுவாயில், மொத்தம் 15 வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் இச்சேதியை வெறும் ஒன்னரை வரிகளில் சொல்லிச் சென்ற மனிதரின் நினைவு வருகிறது.
“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு”
கோபமற்ற ஏச்சுக்களும் பகைத்துக் கொண்டவர் போன்ற பார்வையும் விரும்பாதவர் போன்று நடித்துக் கொண்டே உள்ளூர விரும்பிக் கொண்டிருப்பவர்களின் காதலுக்கான அறிகுறிகள் என்கிறார். காய்ச்சிக் குறுக்கிய பாலை மேலும் சுண்டியது போல மேற்சொன்ன கவிதை இந்தக் குறளில் வாமனாவதாரம் எடுத்திருக்கிறது!
பிரமிப்பாயிருக்கிறது.. மொழியின் அடுக்குகளும், சார்ந்ததன் வண்ணமாகும் சொற்களின் சித்து விளையாட்டுக்களும் மீளா வியப்பிலாழ்த்துகின்றன. வார்த்தைகளையும் அர்த்தங்களையும் ஒரு குடுவையிலிட்டுக் குலுக்கினால் உணர்ச்சிகள் எப்படி வீழ்படிவாகின்றன? இலக்கியங்கள் கனவுகளை ஒத்தவை. அதிகாலையில் கண்ட கனவு பிற்பகலில் காட்சி மாறாமல் பலிப்பதை உணர்ந்தவன் எத்தகைய அதிர்வு கொள்வானோ அத்தகைய அதிர்வுகளை தொடர்ந்து வாசக நரம்புகளில் மீட்டிக் கொண்டே இருக்கின்றன. அதைத்தான் நாம் வாசிப்பின்பம் என்றும், ஒத்திசைவு என்றும் சில நேரங்களில் வாழ்க்கை என்றும் சொல்கிறோம். |
548 | நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி
முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி |
556 | அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்-, இபிஎஸ் என அதிமுக பிளவுப்பட்டுள்ளதால் அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக போட்டி அதிமுகவாக இயங்கி வரும் ஓபிஎஸ், தான் தான் உண்மையான அதிமுக என கூறி வருகிறார். மேலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்கள் பக்கள் இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு நிர்வாகிகளையும் அவ்வப்போது ஓபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனையடுத்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். இதற்க்கு போட்டியாக ஓபிஎஸ்ம் புதிய மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையை மக்கள் விரும்பவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளனர்’’ என்றார்.
மேலும் பேசிய அவர், ‘‘ அதிமுகவில் இதே தலைமை நீடித்தால் நீதி கட்சி எப்படி அழிந்தது அதேபோல் அதிமுகவும் அழிய நேரிடும்’’ என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பற்றி கருத்து கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார். ஒரு கிளைக் கழக செயலாளர் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்றும் தெரிவித்தவர். பண்ருட்டி ராமச்சந்திரன் சென்ற கட்சிகள் எல்லாம் படுத்தே விட்டதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர் இந்நிலையில், ஓ .பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கியது இபிஎஸ் அணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
560 | கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
1960 ஆண்டு காலப்பகுதியில் பெரிய மஸ்கெலியா பகுதியிலிருந்து தற்போது மண்சரிவு ஏற்பட்டிருந்த கயிறுகட்டி தோட்டத்திற்கு குடியிருப்பாளர்களாக வந்திருந்த பரம்பரையை சார்ந்த 7 பேரைக் காவுக்கொண்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் என்று அழைக்கப்படும் கயிறுகட்டி தோட்டத்திற்கு 1948 ஆண்டில் வெள்ளையர் காலப்பகுதியின் பின்னர் நீர் மறைப்புக்காக பெரிய மஸ்கெலியா எடம்ஸ்பீக் தோட்டம் உட்படுத்தப்படுகையில் அங்கிருந்து வெளியேறிய மக்களே அனர்த்தம் ஏற்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 1966 ஆண்டு குடியமர்ந்தனர்.
கே.கே.காளியப்பாபிள்ளை தோட்டம் என அழைக்கப்பட்ட வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் பதியப்பட்ட பரம்பரையினரே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வெதமுல்ல பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு வழங்குகின்றது. 3 மாதத்திற்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. |
571 | பாலை புளிக்கவைக்க ஒரு வகை பாக்டீரியா பயன்படுகிறது. இனி மிக நுண்ணிய சிறு மின் சாதனங்களில் மின்சாரத்தை கடத்தும் இணைப்பானாக பாக்டீரியாக்கள் பயன்பட உள்ளன. ஒரு வகை பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சார வயர் போல நீண்டு தனது இரையை… |
574 | நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். கமல்ஹாசன் அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு ரோலில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து இருந்தார்.
‘ரோலக்ஸ்’ என்ற அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யாவுக்கு கமல்ஹாசன் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கினார். அந்த வாட்ச் கமல் ஆசையாக முதலில் வாங்கி பாதுகாத்தது என்று கூறப்படுகிறது. சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து இருக்கிறார். மாதவன் நடித்து இருக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தில் தான் சூர்யா சம்பளம் வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதே படத்தில் ஷாருக் கானும் கெஸ்ட் ரோலில் தோன்றியிருக்கிறார். அவரும் சம்பளம் வாங்கவில்லை.
மும்பையில் நடந்த ஷூட்டிங்கிற்கு சென்று வர விமான டிக்கெட் கட்டணம் கூட சூர்யா வாங்கவில்லை. கேரவன், உதவியாளர் என எதற்காகவும் சூர்யா பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் என மாதவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ராக்கெட்ரி’ ஜூலை 1-ம் தேதி ரிலீஸாகிறது. |
578 | சுத்தக்கறுப்பு அகத்துறுப்பு அகத்திப்பழுப்பு அந்திக்காப்பு அட்டக்கறுப்பு அகத்தியர்குழம்பு சிக்கறுப்பு கூத்தறுப்பு கருத்தக்கடப்பு தலைக்கறுப்பு |
585 | மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து முதலில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி பிறகு மற்ற பகுதிகளுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், தீயில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. |
588 | இந்த தமிழ்நாடு அரசு வேலையை பாத்தீங்களா! நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிகள் அறிவிச்சிருக்காங்க! மாதம்... |
592 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
596 | ஆயிரம் இதழ்களுடன் கூடிய தாமரையின் நடுவில் வசிப்பவள்; சிறந்தவள்; சரத் காலத்திலுள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான ஒளியை உடையவள்; தனது ஒளியால் பிரகாசிப்பவள்; ஆனந்தமாகக் காட்சி அளிப்பவள்; பக்தர்களின் மனத்தைக் கவர்பவள்; உருக்கி வார்த்த தங்கத்தின் ஜொலி ஜொலிப்பே உருவெடுத்து வந்தது போல் திகழ்பவள்; பதிவிரதை; ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவள்; தங்கப் பட்டாடை துலங்குபவள்; மந்தஹாஸத்தால் பிரஸன்ன முகம் கொண்டவள்; சாஸ்வதமாய் அமைந்த யௌவனத்தை உடையவள்; பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களை அளிப்பவள்; மங்கலத்தை அருள்பவளாகிய ஸ்ரீமகா லட்சுமியை வணங்குகிறேன்.
ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம் 42-வது அத்தியாயத்தில் உள்ள மகாலட்சுமியின் இந்த தியான ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டில் வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
வங்கதேசத்தில்... திருமகளின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி தினங்களில் தங்கள் வீட்டுக் கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்றும், ஆந்தை குரல் எழுப்பினால்... அது, தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக அர்த்தம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
உப்பிலியப்பன்கோயிலில், பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவார். ஆனால், நவராத்திரியில் அம்பு போடும் வைபவத்தின்போது, ஒருமணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்!
சிவாலயங்களில் உட்பிராகாரத்தில் வடமேற்கில் திருமாளிகை பத்ததியில்தான், மகாலட்சுமிக்கு சந்நிதி அமைந்திருக்கும். ஆனால், திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் மகாலட்சுமிக்குத் தனி சிற்றாலயமே அமைந்துள்ளது. மூன்று கலசங்கள் கொண்ட சாலஹார விமானத்துடன் அமைந்த இந்தச் சந்நிதியில், பெரிய திருவுருவில் தரிசனம் தருகிறாள் மகாலட்சுமி. அருகிலேயே சரஸ்வதியும் உண்டு. மேலும், இந்த சிற்றாலயத்தின் முன்மண்டபம் சற்று நீண்டு, துர்கை மண்டபத்துடன் இணைந்துள்ளது. ஆக, முப்பெருந்தேவியரையும் ஒருசேர தரிசிக்கலாம்.
மாங்கல்யம், திருவாகிய சௌபாக்கிய லட்சுமியின் வடிவமாகும். எனவே, அதை திருமாங்கல்யம் என்பர். தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக்கொள்வது உண்டு. இதற்கு மகாலட்சுமி பொட்டு என்று பெயர். இனிப்பும் திருமகளுக்கு உகந்தது. திருமணம் நடைபெறும் இடம், யாகசாலைகள் போன்றவை திருமகளின் வசிப்பிடம். ஆதலால், அங்கு வரும் அன்பர்களுக்கு இனிப்பு வழங்குவதை வழக்கமாக்கி வைத்தார்கள் பெரியோர்கள். திருமகளைப் போலவே கடலிலிருந்து பிறந்த உப்பும் லட்சுமி கடாட்சம் நிறைந்தது. அதேபோல்... பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் திருமகளின் அடையாளங்கள் என்கின்றன ஞான நூல்கள். மேலும் வில்வம், பசுக்கள், யானைகள் ஆகியனவும் திருமகளின் அருள் நிறைந்ததாகப் போற்றப்படுகின்றன! |
601 | உலர்ந்த இருமல், தலைவலி, சோர்வு மற்றும் குமட்டல் ஆகியவை பெனாசெபிரிலின் மிகவும் பொதுவான பக்க விளைவுகள். மிகவும் கடுமையான எதிர்வினைகள் அரிதாகவே நிகழ்கின்றன. மேலும் அறிக. மேலும் படிக்க
வகை பெனாசெப்ரில்
பெனாசெப்ரில் அளவு, பக்க விளைவுகள் மற்றும் இடைவினைகள்
பெனாசெப்ரில் ஒரு இரத்த அழுத்த மருந்து. அளவு வயதைப் பொறுத்தது மற்றும் உங்களுக்கு ஏதேனும் அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தால். மேலும் அறிக. மேலும் படிக்க |
611 | ஒன்று ஜந்தாவது படிக்கையில் பார்த்த "கிழக்கு வாசல்". இன்னொன்று ஆறாவது படிக்கையில் பார்த்த "மருது பாண்டி". இரண்டு படங்களுமே மனதுக்கு நெருக்கமான படங்கள். இனம் புரியாத தவிப்பும் சந்தோஷமும் இரண்டிலுமே நான் உணர்ந்திருக்கிறேன். அதில் நடித்த நாயகர்கள் கார்த்திக் ராம்கி இருவரையும் இன்று வரை பிடிக்க காரணமாக இருக்கிறது என்றால்... அது இந்த படங்களின் தாக்கம் என்று தான் நினைக்கிறேன். ஆக்கம் அத்தனை சிறப்பு என்று தான் சொல்ல முடியும். ஏதோ ஒரு வகையில் இரண்டு படங்களிலும் என் பால்யம் திரையை ஒட்டி அகன்ற மனதோடு நிற்பதை இப்போதும் ரசித்து பார்க்கிறேன்.
அடிக்கடி இந்த படங்களை பார்ப்பது உண்டென்றாலும்.. சமீபத்தில் பார்த்த போது படத்திற்குள் பேச பட்ட சமூக சமமின்மை.. மேட்டுக்குடி வர்க்கத்தின் அடாவடி... ஆண்டை மனப்பான்மையின் அநியாய வெளிப்பாடு... பொருளாதாரத்தில் கீழே இருப்பவனை அடிமையாகவே வைத்திருக்க வேண்டிய அதிகார வர்க்கத்தின் கட்டாயம்... பெண்ணடிமை... சாதி வன்முறை... அடக்குமுறை... என்று காதலின் வழியே ஆரம்பிக்கும் கதை.... மேற்சொன்ன பல அத்தியாயங்களை தொட்டு விட்டு செல்வதை உணர்ந்தேன்.
கிழக்கு வாசல்.... படத்தில்... கூத்து கட்டி வாழும் பொன்னுரங்கம்.... கள்ளம் கபடமற்ற காட்டாறு மாதிரி. அவன் போக்கில் பாடி ஆடிக் கொண்டிருப்பவனை... வம்படியாக இழுத்து காதல் பேசி... ஆசையை ஊட்டி... வீட்டில் வந்து பெண் கேள் என்று சொல்லும் மேட்டுக்குடி இளைஞி... செல்வி. அவளுக்கும் அங்கே நிலவும் சாதி சாமி பாகுபாடு பெரிதாக தெரிவதில்லை. விளைவு... பெண் கேட்டு சென்ற பொன்னுரங்கத்தின் அம்மா அடிபட்டு அவமானப்பட்டு.. கூனி குறுகி வெட்கப்பட்டு வேதனைப்பட்டு செத்தே போவது. விஷயம் அறிந்து பொன்னுரங்கம் சண்டைக்கு சென்று பெரிய மனுசன் வள்ளியூரானிடம் நியாயம் கேட்கும் இடமெல்லாம் மனதை பிழிந்து மானுடம் கூச செய்யும். அடிமட்ட மனிதனின் உயிர் ஒரு பொருட்டே அல்ல. அது ஒரு சம்பவம் மட்டுமே என்று கடந்து செல்ல விளிம்பு நிலை மனிதன் பழகிக் கொள்ள வேண்டும். எந்த வகையில் எதிர்த்தாலும்... அவர்கள் அடி வயிற்றில் கை வைப்பார்கள் என்பது எத்தனை பெரிய அகங்காரம். அதிகாரம்.
தன் போக்கில் இருந்த ஓர் எளிய வாழ்வு... தாயை பறிகொடுத்து... காதலையும் விட்டு விட்டு..." பாடி பறந்த கிளி... பாதை மறந்ததடி....பூ மானே" என்று செல்வியின் திருமணத்துக்கே சென்று கூத்து கட்டும் நிலைக்கு செல்கிறது. விரோதி வீட்டில் கூட கூத்து கட்டும் அறம்... எளிய மனிதனின் தரம்.
அதே கதையோட்டத்தில் ஊருக்குள் இன்னொரு பெரிய மனுஷருக்கு அந்தப்புர நாயகியாக கட்டாயப்படுத்தி வைத்திருக்கும் இன்னொரு நாயகி தாயம்மா. தான் எடுத்து வளர்த்த அநாதை பெண் தாயம்மாவை... ஒரு கால கட்டத்துக்கு பின் சொந்தமாக்கி கொள்ள பெரிய மனுஷன் எடுக்கும் காம அவதாரத்தை அடக்கி ஒடுக்க மீண்டும் பொன்னுரங்கம் ஒரு நிகழ் கூத்து நடத்த வேண்டி இருக்கிறது. எந்த காதலில் சோர்ந்தானோ... அதே காதலில் மீண்டும் எழுந்து வேறொரு அர்த்தம் கண்டெடுத்து தன் வாழ்வுக்கு மட்டுமல்ல தாயம்மா வாழ்வுக்கும் நம்பிக்கை சூட்டுகிறான். தாயம்மா ஒரு தெய்வ பதுமை. அவள் தேவை எல்லாம் பெண் விடுதலை. சிந்தனை சுதந்திரம். தன் உடல் தன் விருப்பம் என்ற ஓர் இயல்பான எண்ணம். எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பண்ணையாரிடம் இருந்து தாயம்மாவை பொன்னுரங்கம் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் மீதி கதை.
மருதுபாண்டி அம்மாபட்டிக்கே காவல்காரன். அவனை தேடி வரும் சி ஐ டி போலீஸ் ஆக ஒரு கூத்தாடும் பெண். அவள் நயிச்சியமாக ஊருக்குள் வந்து மெல்ல மெல்ல மருதுபாண்டி யார் என்பதை கண்டு பிடிக்கிறாள். இதற்கிடையே கோயில் தூணில் காலில் சங்கிலியோடு கட்டி போடப்பட்டிருக்கும் பைத்தியக்கார வயித்துப்புள்ளைக்காரி. அவளுக்கும் மருது பாண்டிக்கும் என்ன தொடர்பு... அவன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன என்று திரைக்கதை திருப்புக்காட்சியில் மிக நேர்த்தியாக நகரும்.
ஜாமீன்தார் வீட்டு பெண் கவிதாவுடனான காதல்... நெசவு தொழில் செய்யும் மருதுபாண்டியை உருக்குலைத்து கொலைகாரனாகவே மாற்றி விடுவதுதான் மருது பாண்டியின் கதை. நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.... என்பதை இன்னொரு முறை மருது பாண்டி இறுதிக்காட்சியில் எடுக்கும் ஆயுதத்தில் அழுத்தமாக பதிகிறது.
மருது பாண்டியை நினைத்த மனதில் எவனுக்கும் இடமில்லை என்று கவிதா எடுக்கும் முடிவு.. அந்த நெருப்பின் மீது நின்று "பாடி பாடி அழைத்தேன்.. ஒரு பார்த்த ராகம் இசைத்தேன்" என்று மருது பாண்டி பாடும் பாடல்... காதலின் வலியை தீ மூட்டி காட்டும். மருது பாண்டியை பழி வாங்க அவன் தங்கைக்கு நடக்கும் கொடூரம்... அவனை கொலைகாரனாக்கி தலைமறைவு வாழ்வை வாழ செய்யும் சூழல் என்று விரட்டி விரட்டி அடிக்கும் அதிகாரத்தின் கோர பிடி..ஆணவத்தின் கட்டம். அது அதிகாரத்தின் பக்கம் தன்னை தீர்க்கமாக நிலைநிறுத்தி கால காலத்துக்கும் தர்க்கம் சேர்த்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மருதுபாண்டிகள்.... தங்கள் எதிர்வினையை காட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்.
அம்மாபேட்டையில் எடுத்த படம். அந்த ஏரியும்... கரையை ஒட்டி இருக்கும் அந்த கோயிலும் எனக்கு நெருங்கிய பால்யம்.
காதல் தான் இந்த இரண்டு படங்களின் அடிநாதம் என்றாலும்...திரைக்கதை பேசிய பொருள்கள் இன்றைய காலத்துக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. ஏழை காதலன் பணக்கார காதலி என்ற பழைய வட்டம் தான் என்றாலும்.. அது சுழன்ற இடம் சமூகம் என்ற வடிவம் என்பதில் ஐயமில்லை. அதிகாரமும் அந்தகாரமும் சூழ்ந்து விட்டால்.. இல்லாதவன் என்ன ஆவான் என்பது தான் இரண்டு படங்களின் கதையின் வாயிலாக நாம் அறிந்து கொள்வது. இரண்டு படங்களிலுமே பறை ஓர் ஆயுதமாக வெளிப்படுவது இசையின் மகத்துவம்.
அற்புதமான திரைக்கதையைக் கொண்ட இரண்டு கதைகளும் படமாக்கப்பட்டதில்.... ஆங்காங்கே குறைகள் இருந்தாலும்.. இப்போதும் மனதுக்கு இனிமையான படங்கள் தான். அந்த பக்கம் கார்த்திக் ரேவதி... இந்த பக்கம் ராம்கி நிரோஷா ஜோடி... கண்கள் நிறையும் காம்பினேஷன். அந்த பக்கம் குஷ்பூ.. இந்த பக்கம் சீதா என்று சிக்கனமான திரைக்கதை உத்திகள். பாடல் இரண்டுக்குமே இசை ராஜா. எங்கு என்ன தேவையோ அங்கு தன் வித்தைகளை காட்டி விட்ட ராஜபோகம் தான் இரண்டு படங்களிலும்.
காதல்... பாசம்... தனிமை... வெறுமை.... கோபம்... அன்பு... நட்பு... துரோகம்.. விரோதம்... இயலாமை.. அதிகாரம்... ஆணவம்... மேட்டுக்குடி மேட்டிமை... பொருளாதாரத்தில் கீழே இருப்பவனின் தவிப்பு... என்று எல்லாமும் கலந்து கட்டி நிற்கும் திரைக்கதையில்... இடையே சமூகம் ஒரு வேடிக்கை மனமாக நிற்பது என்று இரண்டு படங்களுமே அதிகார சுரண்டலுக்கு எதிராக இருந்த கதைகள் என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.
உங்க ஊரே வேண்டாம் என்று தாயம்மாவை கூட்டிக்கொண்டு நெடுந்தொலைவு நோக்கி செல்லும் பொன்னுரங்கம்...ஆகட்டும்..... வேற வழியே இல்லை.. களை எடுத்தல் கால கட்டாயம் என்று தங்கையை சிதைத்த கொடூரன் ஜமீன் திமிரை தலை எடுத்து விட்டு சிறைக்கு செல்லும் மருது பாண்டியாகட்டும்... கால குறியீடுகளாக தான் இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி உலகில்...சுதந்திர இந்தியாவில் இன்னமும் ஊர் ஊருக்கு நடக்கும் சாதி மயிறு சம்பவங்கள் சாமி மயிறு சம்பவங்களின் வாயிலாக... இந்த கதைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. என்ன நடந்தாலும்.. காதல் எனும் ஆயுதம் இங்கே அநியாயங்களை கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருக்கும் என்பது தான் இந்த கதைகளின் நீட்சி.... |
613 | இன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
உடற்பயிற்சி
உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.
சாப்பிடும் முறை
சாப்பிடும்பொழுது டிவி மொபைல் போன் போன்ற வற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.
தூக்கம் தேவை
சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது.
எண்ணெய் பண்டங்கள் கூடாது
எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.
இனிப்பு வேண்டாம்
இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நடந்தே செல்லுங்கள்
பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தலங்களுக்கு செல்லும் விழுது லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.
மன அழுத்தம் வேண்டாம்
வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்களை உடல் எடையை சாத்தியப்படுத்தி விடுகின்றன. மனவளக் கொள்வதும் ஒரு சிறந்த கலை தான். அதை இயன்றவரை கடைப்பிடிக்க பாருங்கள்.
யோகாசனம்
உடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் வியத்தகு பலனை அடைய முடியும். |
614 | தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) – 100 கிராம், பாகு வெல்லம் – 100 கிராம், தேங்காய்த் துருவல்… |
618 | உலகுக்கே உன்னதமான உணவுப்பழக்கங்களைக் கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பாரம்பர்ய உணவுகள், நோய் தீர்க்கும் நல்ல மருந்துகளாகத் திகழ்ந்தன. ‘எதைச் சாப்பிட வேண்டும்’ என்பதை மட்டும் சொல்லாமல், அதை, ‘எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும்’ என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்தது நம் தமிழர் மரபு. உலகமயமாக்கலால் வெளிநாடுகளின் வணிக ஆதிக்கம் பெருகிவரும் இன்றைய சூழலில், உணவு மிகப்பெரிய ஆயுதமாகிவருகிறது. ‘காலையில் இட்லிக்குச் சட்னி சேர்த்துக்கொள்ளலாமா?’, ‘மதிய உணவுக்குத் தயிர் சாப்பிடலாமா?’ என்பதையெல்லாம், எங்கோ இருக்கும் மேற்கத்திய நாட்டின் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் முடிவுசெய்யும் நிலைமை வந்துவிட்டது.
நம் முன்னோரின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்றால், துணை உணவாகச் சட்னி, துவையல், மசியல் போன்றவை இருந்தன. அந்த வரிசையில் நம் முன்னோர் பின்பற்றி வந்த உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பிடித்தது துணை உணவுகளில் ஒன்றான ஊறுகாய். ஆனால், அந்த ஊறுகாய்தான் இன்றைக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளில் முதன்மை இடத்தில் இருக்கிறது. தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ் எனப் புதுவித வண்ண வண்ண சாஸ்களின் வரவால் ஊறுகாயின் மவுசு இறங்கிவிட்டது.
குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத காலத்தில், எதிர்காலத் தேவைக்காக உணவைப் பதப்படுத்திவைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வழிமுறைதான் ஊறுகாய். நார்த்தங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, மாங்காய்... என ஏதோ ஒரு காயை சிறு துண்டுகளாக நறுக்கி, நிறைய உப்பு சேர்த்து, தாளித்தப் பொருள்களைக் கலந்து, எண்ணெய் ஊற்றிச் சில நாள்கள் வைத்திருந்தால் ஊறுகாய் தயாராகிவிடும். இதைத் தனியாக ஒரு ஜாடியில் வைத்திருந்தால் போதுமானது. எந்த தட்பவெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கும். கைப்படாமல் வைத்திருந்தால், நீண்ட நாள்கள் கெட்டுப் போகாது. தாளிப்பது அதிலுள்ள சத்துகளைச் சிதையாமல் பாதுகாக்கும். ஊறுகாயிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியா, செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் சேரும் நச்சுகளை அழித்து வெளியேற்றும் வல்லமை பெற்றவை.
ஊறுகாயிலுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் செரிமானக் கோளாறு, மந்தம், மூச்சிரைப்பு, வாயு, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் நெருங்காமல் தடுக்கும். எந்தக் காயில் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறதோ அதைப் பொறுத்து மருத்துவப் பலன்களும் மாறுபடும். உதாரணமாக, நார்த்தங்காய். சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும்
4,448 நோய்களில், 4,000-க்கும் மேற்பட்டவை பித்தத்தால் வரக்கூடியவை. அந்தப் பித்தத்தைத் தணிக்கக்கூடியது நார்த்தங்காய் ஊறுகாய். நெல்லிக்காய் ஊறுகாயிலுள்ள வேதிப்பொருள்கள், கல்லீரல் பாதிப்புகளை குணப்படுத்தக்கூடியவை. உடல் நச்சுகளை நீக்கி, உடலை வலுப்படுத்தும் தன்மைமிக்கவை.
ஊறுகாய்... தவிர்க்க வேண்டிய உணவா?
காலங்காலமாகப் பின்பற்றிவந்த உணவு வேண்டாத பொருளானது எப்படி? ஊறுகாயிலுள்ள அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதிலிருக்கும் எண்ணெய், கொழுப்பைக் கூட்டும் என்பதுதான் ஊறுகாயை மருத்துவர்கள் தவிர்க்கச் சொல்வதற்கான காரணம். ஆனால், தயாரிக்கும் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களாலேயே ஊறுகாய் தவிர்க்க வேண்டிய உணவாகிவிட்டது. ஊறுகாயில் அதிக உப்பு இருப்பது உண்மை. ஆனால், முன்பெல்லாம் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட உப்பு, கடலிலிருந்து நேரடியாகக் கிடைத்த உப்பாக இருந்தது. அவற்றில், சுமார் 90-க்கும் மேற்பட்ட நுண் தாதுக்கள் நிறைந்திருந்தன. நவீன முறையில் தூள் உப்பைத் தயாரிக்கும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துவிடுகின்றன.
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ஏழு தாதுக்களில் முக்கியமானது, கொழுப்பு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடியது. எலும்பு இணைப்புகளிலுள்ள திசுக்களுக்கு வழவழப்புத் தன்மையும் ஊட்டமும் தரக்கூடியது. ‘எலும்பு மூட்டுகளின் அசைவுக்கு மிகவும் அவசியம்’ என்கிறது சித்த மருத்துவம். எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்தும் உடலுக்குத் தேவை. எந்த ஒரு தாவர எண்ணெயிலிருந்தும் கொழுப்பு நேரடியாக ரத்தத்தில் கலக்காது. எனவே, எண்ணெய் தவிர்க்க வேண்டிய உணவல்ல. அதனால் நம் பாரம்பர்ய முறைப்படி பதப்படுத்தப்படாத எண்ணெய், ‘பிளீச்’ செய்யப்படாத உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கும் ஊறுகாயை தாராளமாகப் பயன்படுத்தலாம். எனினும், இன்றைய வாழ்க்கைச் சூழலில் அளவோடு உட்கொள்ள வேண்டும்.
சாஸ் சாப்பிடலாமா?
சாண்ட்விச், ஷவர்மா, கிரில்டு சிக்கன், தந்தூரி, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், கட்லெட்... என எந்த உணவைச் சாப்பிட்டாலும், கூடவே இலவச இணைப்பாக, தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ், மயோனைஸ் எனப் பலவகை சாஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இன்றைய தலைமுறையினரில் உணவுக்கு சாஸ் தொட்டுக்கொள்பவர்களைவிட, சாஸுக்காக உணவைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
மயோனைஸின் முக்கிய மூலப் பொருள்கள் முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சைச் சாறு, வினிகர், உப்பு, எண்ணெய் ஆகியவையே. கூடவே சிறிதளவு மிளகு, பூண்டு சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டாலும் அதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கான கொழுப்பு, உப்பு ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன. அனைத்து சாஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, (புளிப்புச் சுவைக்காக) வினிகர், நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காகப் பதப்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சுவையைத் தவிர வேறு எந்தச் சத்துகளும் இல்லை. அதிக கலோரி கொண்டவை. அதனால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். தினந்தோறும் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணில் தொடங்கி புற்றுநோய்வரை தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
நம் மரபுக்கு ஒவ்வாத இத்தகைய உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நம் பாரம்பர்ய துணை உணவுகளான வற்றல், துவையல், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்டவற்றை முறையாகத் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால், பல நோய்கள் அணுகாமல் நலமோடு வாழ முடியும்.
தெளிவோம்...
விக்கலை விரட்டும் மருந்து!
உடலில் தோன்றும் பித்தத்தைக் குறைக்க கரும்புச் சாறு அற்புதமான மருந்து. அக்காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கு, கரும்புச் சாற்றை அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது. உடலில் தோன்றும் எரிச்சலுக்கு, கரும்புச் சாற்றோடு தயிர் அல்லது மோர் சேர்த்துப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். விடாத விக்கல் பாடாய்ப்படுத்தும்போது கரும்புச் சாறு துணை நிற்கும். |
621 | ‘இவன் பெரிய இவன். ஆளு பார்க்க கொஞ்சம் லட்சணமா இருக்கோம்னு திமிரு. அதான் தெனாவெட்டா திரியுறான். ஏன் இவனுக்கு நான் போதாதாமா? அயல்நாட்டு ராணியைத் தான் கட்டிக்குவானா? இந்த அல்லிராணியைக் கட்டிக்கிட்டா ஆகாதா?
வேற பொம்பள கூட நைட் தனியா இருந்தான்னு தெரிஞ்சும் இவன் பின்னாடி சுத்துறேன்ல அதான் அவனுக்கு ஏத்தம் ஆகிப் போச்சு. இனி வேற எந்தப் பொம்பளை கூடயாவது அவனைப் பார்த்தா வெட்டிப் பொலிப் போட்டுருவேன்…” என்று அவள் கடுப்பாகப் புலம்ப,
‘ஆமா அவனே உன்னைக் கண்ணாலயே பொசுக்குறான். இந்த லட்சணத்தில் நீ அவனை வெட்டிப் பொலிப் போட்டுருவியா?’ என்று மனசாட்சி அவளை இடிந்துரைத்தது.
“டேய் முருகா! தண்ணி ரொம்பக் கொதிக்குதுடா. பச்சை தண்ணியை ஊத்தி சூட்டைக் குறை…” அவளின் புலம்பல் வெற்றியின் காது வரை சென்றடைய நக்கலுடன் நண்பனிடம் சொன்னான் வெற்றி.
அன்று அல்லிராணிக்கு மாதாந்திர பிரச்சனையின் முதல் நாள் என்பதால் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தாள். சித்தாள் வேலையில் அதிகம் வலுவான வேலை பார்க்க வேண்டியது இருக்கும்.
இந்த உடல்நிலையுடன் சென்று சோர்ந்து அமர்ந்து விட்டால் மேஸ்திரி வார்த்தையாலேயே சவுக்கடி கொடுப்பான் என்பதால் அன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொள்வாள். அதனால் சரோஜா மட்டும் அன்று வேலைக்குச் சென்றிருந்தார்.
வீட்டில் இருந்ததால் மெதுவாக எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் வெற்றி வேலைக்குச் செல்ல வெளியே வர, முருகனும், காளியும் வெளியில் அவனுக்காகக் காத்திருந்தனர்.
நேற்று அவன் கோவிலில் வைத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டதைக் கேட்ட கோபம் இன்னும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க, அவனை முறைத்துக் கொண்டே புலம்பித் தள்ளினாள்.
“அந்தச் சுடு தண்ணியை உன் மூஞ்சிலேயே ஊத்துறேன்…” என்று கத்தினாள் அல்லிராணி.
“என்னடா முருகா, நேத்துக் கட்டின ரேடியோ செட்டை இன்னுமா கழட்டலை?” என்று கேட்டுக் கொண்டே காதைக் குடைந்து கொண்டான் வெற்றி.
“முருகண்ணே, ஒழுங்கா உன் கூட்டாளியைக் கூட்டிட்டுப் போயிடு. இருக்குற கடுப்புக்கு நிஜமாவே சுடுதண்ணியை மூஞ்சில ஊத்திற போறேன். அவன் மேல மட்டும் ஊத்தமாட்டேன். உங்க மேலயும் தான். மூஞ்சி உருப்படியா இருக்கணும்னா ஓடிப் போயிருங்க…” என்றாள் மிரட்டலாக.
“டேய் வெற்றி, ஏன்டா அந்தப் புள்ளைகிட்ட வம்பு இழுக்குற? ஏற்கனவே என் மூஞ்சி கருஞ்சட்டி மாதிரி தான் இருக்கு. இதில் சுடுதண்ணி ஊத்தி அந்தத் தழும்பு வேற வந்துச்சுனா என் மூஞ்சை பார்க்க என்னாலேயே சகிக்க முடியாதுடா. வா, கிளம்புவோம்…” என்று வெற்றியை இழுத்துக் கொண்டு போனான் முருகன்.
‘அந்தப் பயம் இருக்கட்டும்…’ என்பது போல் அவர்களை உறுத்துப் பார்த்து விட்டுப் பாத்திரங்களை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் அல்லிராணி.
மதியம் வரை படுத்து நன்றாக உறங்கி விட்டு, மதிய உணவை உண்ண எழுந்து அமர்ந்தாள் அல்லி.
அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்க, குடிசையின் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தாள். அங்கே எதிர் வீட்டில் வெற்றி தான் சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டே தன் குடிசையின் கதவைத் திறந்து கொண்டிருந்தான்.
அவனை அந்நேரம் அங்கே பார்த்ததும், ‘என்ன இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்கான்?’ என்று முதலில் நினைத்த அல்லி, அவன் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே உள்ளே செல்வதை யோசனையுடன் பார்த்தாள்.
‘இவனென்ன அவன் வீட்டுக்குள்ளயே களவாணிப் பையன் போல மறைஞ்சு மறைஞ்சு போறான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள், இப்போது அவள் அவனை நோட்டமிட ஆரம்பித்தாள்.
உள்ளே சென்ற சில நொடிகளில் மீண்டும் வெளியில் வந்த வெற்றி குடிசையின் கதவைப் பூட்டி விட்டு அவனின் குடிசைக்கும், பக்கத்துக் குடிசைக்கும் நடுவில் இருந்த சந்திற்குள் போனான்.
அல்லிராணியும் தன் குடிசையின் கதவை மூடி விட்டு மெல்ல அவனின் பின் சென்றாள்.
சந்தின் நுழைவாயில் அருகில் தயங்கிச் சில நொடிகள் நின்றாள். பின் தயக்கத்தை உதறி மெல்ல சந்திற்குள் பார்வையைச் செலுத்த வெற்றி அங்கே சென்ற அறிகுறியே இல்லாமல் இருக்க, வேகமாகச் சந்திற்குள் நுழைந்து நடந்தாள்.
அந்தச் சந்திற்குள் நுழைந்து அடுத்தப் பக்கம் சென்றால் இன்னொரு தெரு வரும். அங்கே ஓட்டு வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் உண்டு.
அந்தத் தெருவிற்குள் நின்று வெற்றி எந்தப் பக்கம் போனான் என்று தேடினாள். சில நொடி தேடலுக்குப் பிறகு சிறிது தூரத்தில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் அவன் நுழைவது தெரிந்தது.
அல்லியும் வேகமாக அந்த வீட்டை நோக்கி நடந்தாள்.
அருகே சென்று பார்த்தாள். வீட்டின் கதவு மட்டுமில்லாமல், ஜன்னல்களும் இறுக மூடப்பட்டிருந்தன.
‘இது யாரு வீடு? அந்த ஆளு எதுக்கு இங்கே வந்திருக்காரு?’ என்று யோசித்துக் கொண்டே அங்கே ஓரமாக நின்றாள்.
‘கதவைத் தட்டுவோமா? அப்படித் தட்டினால் எதுக்கு நீ இங்கே வந்தன்னு கேட்டால் என்ன பதில் சொல்ல? நீ என்ன செய்றனு பார்க்க வந்தேன்னு சொல்ல முடியுமா?’ என்ன செய்வது என்று புரியாமல் அவள் குழம்பிய படி நின்று கொண்டிருந்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டது.
கதவைத் திறந்து கொண்டு வெற்றி அல்லாமல் வேறு யாரோ இருவர் வெளியே வர, வேகமாக அங்கிருந்த இன்னொரு வீட்டின் புறம் மறைந்து நின்று கொண்டாள்.
வெளியே வந்த ஆடவர்கள் இருவரும் அப்படியே அந்தக் கதவை வெளியே பூட்டித் தாழிட்டனர்.
‘அச்சோ! என்ன வெற்றியை உள்ளே போட்டுப் பூட்டுறாங்க?’ என்று பதறிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவைப் பூட்டியவர்கள் நிதானமாக நடந்து அங்கிருந்து சென்று விட, வேகமாக அந்த வீட்டை நோக்கி ஓடினாள் அல்லிராணி.
“அடப்பாவிகளா! வெற்றி உள்ளே வந்தானேடா. அவனை எதுக்குடா உள்ளே போட்டுப் பூட்டிட்டுப் போனீங்க?” என்று அங்கே இல்லாதவர்களைத் திட்டிக் கொண்டே அந்த வீட்டின் கதவைத் தட்டி விட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்டாள்.
உள்ளே இருந்து எந்தச் சப்தமும் கேட்காமல் போக, “வெற்றி…” என்று அழைத்துப் பார்த்தாள்.
அவளின் குரலுக்கு எந்தப் பிரதிபலிப்பும் உள்ளே இருந்து கேட்கவில்லை என்றதும் மெல்ல வீட்டைச் சுற்றி வந்தாள்.
ஜன்னல்கள் அனைத்தும் இறுக மூடியிருந்தன. சிறு இடைவெளியாவது இருக்குமா என்று தேடிப் பார்த்தாள். ஆனால் சிறிய இடைவெளி கூட இல்லாமல் போக, வீட்டைச் சுற்றி நடந்து வந்து வீட்டின் பின் பக்கம் வந்தாள்.
அங்கே வீட்டின் பின் புறமும் ஒரு கதவு இருந்ததை வியந்து பார்த்து விட்டு, வேகமாக அந்தக் கதவைத் திறக்க முடிகிறதா என்று பார்த்தாள். ம்கூம், சாவி துவாரம் கூட அங்கே இல்லை. உள்ளே பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.
ஒருவேளை இந்தப் பாதை வழியாக வெளியே போயிருப்பானோ என்று யோசித்தாள்.
போயிருந்தால் நல்லது தான். ஒருவேளை போகலைனா உள்ளே தானே இருந்தாகணும்? அய்யோ! இப்போ அவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் வெளியே சென்று விட்டானா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்று புரியாமல் குழம்பிப் போனாள்.
ஏனோ மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவனுக்கு ஏதோ ஒரு ஆபத்து என்று உள்ளுணர்வு சொல்லி அவளை உலுக்கி எடுத்தது.
அவன் என்ன ஆனான் எங்கே போனான் என்று தெரியாமல் தனக்கு நிம்மதியே இல்லை என்பதை உணர்ந்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடிகள் தடுமாறி நின்றாள்.
பின் ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையம் சென்றவள் டவுன் பஸ்ஸை பிடித்துப் பஜாருக்குச் சென்றாள்.
வெற்றி வீட்டின் உள்ளே அடைக்கப்பட்டிருந்தால் அங்கே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி உதவி கேட்டாலே செய்திருப்பார்கள். ஆனால் அந்த யோசனை அவளுக்குச் சற்றும் தோன்றவில்லை.
அந்த நேரம் வெற்றியின் நண்பர்கள் தான் அவளின் நினைவடுக்கில் வந்தனர். உடனே அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளின் மனதை வியாபித்திருக்க உடனே பேருந்து ஏறிவிட்டாள்.
வேலை பார்க்கும் போது பத்திரமாக இருக்க அவளின் தாவணி முந்தானையில் எப்போதும் சில்லறை காசுகளை முடிந்து வைத்திருப்பாள். நல்லவேளையாக அந்தக் காசு அன்றும் அவள் முந்தானையில் இருந்ததால் பேருந்து நடந்துனரிடம் பேச்சு வாங்குவதில் இருந்து தப்பித்தாள்.
பஜாருக்குச் சென்றவள் வழக்கமாக வெற்றி விற்பனை செய்யும் இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.
அங்கே அருகில் செல்ல செல்ல கண்ட காட்சியில் அவளின் கண்கள் சட்டென்று கலங்கிப் போயின.
அங்கே முருகனிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் வெற்றி.
அவனை அங்கே பார்த்ததும் அவ்வளவு நேரம் அவளுக்குள் துடித்துக் கொண்டிருந்த துடிப்புச் சட்டென்று அடங்க, கலங்கிப் போன கண்களில் இருந்து கங்கை நீர் போல் கண்ணீர் நிற்காமல் வடிய ஆரம்பித்தது.
சாலையில் நின்று அழுது கொண்டிருக்கிறோம் என்ற எந்த உணர்வும் அவளுக்கு இல்லை. அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நன்றாக இருக்கிறான் என்பது மட்டுமே அவளின் மனதில் பதிந்தது.
காதல்! சில பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய வைக்கும். அதைத் தான் அல்லிராணி அப்போது செய்து கொண்டிருந்தாள்.
வெற்றியிடம் பேசிக் கொண்டிருந்த முருகனின் பார்வையில் சாலையோரத்தில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த அல்லிராணி பட, தன் பேச்சை சட்டென்று நிறுத்தியவன், “டேய் வெற்றி, அங்கே பாரு…” என்று வேகமாக அவனிடம் சொல்ல, வெற்றியும் அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்தான்.
பார்த்தவன் பார்வை நொடியில் மாறிப் போனது.
தூங்கி எழுந்து தான் வெற்றியின் பின் நடந்து போனாள் என்பதால் அவளின் தலை நன்றாகக் கலைந்து இருந்தது.
வீட்டில் தானே இருக்கிறோம் என்று தாவணியை மடித்துப் பின் குத்தாமல் சும்மா மாராப்பை மேலே போட்டிருந்தாள். அது பார்க்க ஒரு அலங்கோல நிலையாகத் தெரிந்தது.
அந்தக் கோலத்தில் கண்ணீர்க் கண்களை மறைக்க நிழலாகத் தெரிந்தவன் முகத்தைப் பருக முயற்சி செய்து கொண்டிருந்தவளைப் பார்ப்பவர்கள் நிஜமாகவே மனம் பிறழ்ந்தவள் என்று தான் நினைப்பார்கள்.
அவளின் அந்தக் கோலத்தைக் கண்ட வெற்றி, “என்னடா இவ இப்படி வந்து நிற்கிறா?” என்று முருகனிடம் அதிர்வுடன் கேட்டான்.
“என்னவோ பிரச்சனை போல இருக்கு வெற்றி…” என்று முருகன் வேகமாக அவளிடம் செல்லப் போக அதற்குள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெற்றியின் அருகில் வந்த அல்லி, “உனக்கு ஒன்னும் ஆகலை தானே வெற்றி?” என்று கேட்டாள்.
“எனக்கு என்ன?” என்று புரியாமல் புருவத்தைச் சுருக்கிக் கேட்டான்.
“நீ ஏன்மா இப்படி வந்து நிற்கிற?” என்று முருகன் அவளிடம் கேள்வி எழுப்பினான்.
“இந்த ஆளு… ஆளுக்கு என்னமோ ஆச்சுதுனு பயந்து போய் உங்களைக் கூப்பிட தான் வந்தேன் முருகண்ணே. ஆனா இந்த ஆளே இங்க வந்திருப்பார்னு நான் கொஞ்சமும் எதிர்பாக்கலை. இப்போ தான் நிம்மதியா இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“ஏய்… என்ன லூசு போலப் பேசிட்டு நிற்கிற? அதுவும் இந்தக் கோலத்தில்?” என்று கோபத்துடன் கேட்டான் வெற்றி.
அவளின் நிலையை மேலிருந்து கீழாக அவன் கையை அசைத்துக் காட்டிய பிறகு தான் தன்னையே பார்த்தாள் அவள்.
தான் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனவள், வேகமாக அங்கே இருந்த மரத்தின் மறைவில் சென்று மாராப்பை மடித்துப் போட்டுப் பின் குத்திவிட்டுக் கலைந்த தலையைக் கையால் நீவி விட்டுக் கொண்டாள்.
‘இந்தக் கோலத்திலா பஸ்ஸில் வந்தேன்? என்னை இப்படிப் பார்த்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அப்படியா தன் உணர்வைத் தொலைத்து அவனின் நினைவில் ஆழ்ந்திருந்தேன்?’
தான் இருந்த நிலையை நினைத்துக் கன்றிப் போன முகத்துடன் மறைவை விட்டு வெளியே வந்தாள் அல்லிராணி.
“எதுக்கு அப்படி வந்தாள்னு கேளுடா?” என்று முருகனிடம் சொல்லிவிட்டு வெற்றி அவளின் முகத்தைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.
முருகன் அவளிடம் விசாரிக்க, அல்லி நடந்ததைப் பகிர்ந்து கொண்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு முருகனின் முகம் மாறியது என்றால், வெற்றியின் முகம் இறுகிப் போனது.
“வீட்டுக்குள்ள போனவரை உள்ளே போட்டுப் பூட்டிட்டாங்கனு பார்த்ததும் எனக்கு உங்களைத்தான் உதவிக்குக் கூப்பிடணும்னு தோணுச்சு அண்ணே. வேற எந்த யோசனையும் வரலை…” என்ற அல்லியை ஆழ்ந்த பார்வை பார்த்தான் முருகன்.
பின் திரும்பி வெற்றியைப் பார்த்தான். நண்பனின் முகத்தில் இறுக்கத்தைக் கண்டவன் “அவன் பின் பக்கமா வந்திருக்கலாம் மா…” என்று அவளுக்குப் பதில் சொன்னவன், வெற்றியின் தோளைத் தட்டினான்.
“அவளை ஒழுங்கா வீடு போய்ச் சேர சொல்லு முருகா…” என்று சொன்ன வெற்றி நிற்காமல் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டான்.
சென்று கொண்டிருந்தவன் முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் அல்லிராணி.
வீட்டிற்கு வந்து பசி என்ற உணர்வே மரத்துப் போனவள் போலப் படுத்த அல்லிராணிக்கு மனது மிகவும் சஞ்சலத்தில் இருந்தது.
தான் இப்படிப் பைத்தியக்காரி போல் சென்றது ஒரு பக்கம் மனதை உறுத்த, அதை விட வெற்றியின் மர்மமான நடவடிக்கைகள் அவளைப் போட்டு உலுக்கியது.
எங்கயோ போறான், வர்றான். திடீர்னு காணாம போறான். ஏதோ வீட்டுக்குள்ள போறான். அங்கிருந்தும் யார் கண்ணிலும் சிக்காமல் பறந்து விடுகிறான். தன் வீட்டிற்கே சுற்றிலும் ஆராய்ந்து கொண்டே வருகிறான்.
ஏன் அவன் அப்படி வர வேண்டும்? ஒரு வீட்டிற்குச் சென்றால் வாசல் வழியே வர வேண்டியது தானே? ஏன் கள்ளன் போல் பின் பக்கமாக மறைந்து சென்று விட வேண்டும்? என்று ஏதேதோ நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டாள் அல்லிராணி.
அதற்கு ஒரு விடையும் கிடைக்காமல் போக, தன் நினைவிற்கு வந்தாள்.
‘உன்னை எல்லாம் லூசுனு அவன் சொன்னதில் தப்பே இல்லைடி. இப்படியா பைத்தியகாரி மாதிரி போயிருப்பேன். அப்படியா அவனின் மேல் உனக்குப் பித்தாகி விட்டது?
சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்து இப்போது அவனின் மீது காதல் பித்தே பிடிக்க ஆரம்பித்து விட்டதா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
அவனை மனதில் சுமப்பது சுகமான சுமையாக இதயம் நனைந்தது.
“இனி விடவே முடியாதுன்னு நினைக்கிற அளவுக்கு உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு வெற்றி…” என்று அவனிடம் சொல்வது போல் வாய்விட்டுச் சொல்லிக்கொண்டாள்.
மனம் அவனை விரும்பியதை நினைத்து மகிழ்ந்த அதே நேரத்தில் அன்று இரவு பார்த்த பெண் வேறு கண்ணில் விழுந்த தூசியாக அவளை உறுத்தினாள்.
“உனக்கு ஏன்டா புத்தி அப்படிப் போச்சு?” என்று வலியுடன் நினைத்துக் கொண்டாள்.
அன்று இரவும் அவளுக்கு இன்னும் வலி தரும் காட்சி கண்ணில் விழப் போவது அறியாமல், ‘எப்படி அவனிடம் அப்படி இருக்கக் கூடாது’ என்று சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அன்றும் அதே நள்ளிரவு நேரத்தில் வெற்றியின் வீட்டில் இருந்து வெளியே வந்த அந்தப் பெண் அவனின் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிச் சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து செல்ல,
அதை வலித்த மனதுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அல்லிராணி.
கூடவே தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தவள் அதை உடனே செயல்படுத்தவும் முடிவு செய்தாள். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.