text stringlengths 11 513 |
|---|
இன்ஸ்டால் ஆகாமல் இருந்தால் 1. பிரிண்டருக்கான பவர் கேபிளை பரிசோதிக்க வேண்டும். 2. கணினியுடன் இணைக்காமல் பிரிண்டரை தனியாக பரிசோதித்து பார்க்க வேண்டும். 3. பிரிண்டரின் உட்புறம் இணைக்கப்ட்டுள்ள அனைத்த பாகங்களும் சரியாக பொருந்தி உள்ளதா ? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். பிரிண்டரில் இருக்கும் sensor சரியாக செயல்படுகிறதா ... |
கேபிளை பரிசோதித்து சரியாக இறுக்கமாக இணைக்க வேண்டும். 2. பிரிண்டருக்கான Ground signal சரியாக கிடைக்காவிட்டாலும் இதுபோன்ற பிழைகள் வர வாய்ப்புகள் உள்ளது. 3. பிரிண்டரில் பேப்பரி பிரிண்ட ஆகும் ஆனாலும் out of paper என்ற தகவல் வந்தால் 1. பிரிண்டரில் உள்ள பேப்பர் சென்சாரை பரிசோதித்து பார்க்க வேண்டும். 91 ம.சா. சுாவமிநாதன் ஆராய... |
பேப்பர் சென்சார் செயல்படாவிட்டால் அதை மாற்ற வேண்டும். MOTHERBOARD 1. கணினியின் மானிட்டரில் display வராமல் இருந்தால் 1. கணினியில் உள்ள SMPS ல் இருந்து output ( + 5v and + 3,3v ) சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். 2. மானிட்டரில் செயல்படாவிட்டாலும் டிஸ்பிளே வராமல் இருக்கும். 3. மதர்போர்டில் இணைக்கபட்டு உள்ள Mic... |
இணைப்பில் ஏதாவத இடையூறு இருக்கலாம் , சரியாக பொருந்தாமலோ , அல்லது ரேம் இணைக்கும் இடத்தில் தூசுகள் இருந்தாலே இதுபோன்ற பீப் ஒலிகள் வரலாம். 2. ரேம் பரிசோதித்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். 3. ரேம் சுத்தம் செய்து பீப் ஒலிகள் தொடர்ந்தால் ரேம் செயலிழந்தவிட்டது எனவே புதிய ரேம் வாங்கி பொருத்த வேண்டும். 4. புதியதாக மாற்றி... |
செயலிழந்து இருக்கலாம். 2. கணினியில் புதியதாக ஒரு VGA card டிஸ்பிளே கார்டு இணைத்து பயன்படுத்தலாம். கணினியில் NO USB device working properly என்ற தகவல் வந்தால். 1. BIOS setup ல் சென்று USB port Enable ஆக இருக்கிறதா ? என்பதை பரிசோதிக்க வேண்டும். 2. USB port சம்பந்தமான மென்பொருள்கள் முழுமையாக இன்ஸ்டால் செய்யப்ட்டுள்ளதா ? எ... |
வயர்களை நீக்கி சுத்தம் செய்து திரும்ப பொருத்த வேண்டும். mouse cursor move ஆகவில்லை ? காரணங்கள் கணினி வன்பொருள் பயிற்சி கையேடு Ball mouse ஆக இருந்தால் சுழலும் சக்கரங்களில் மாசு இருக்கலாம் Optical Mouse ஆக இருந்தால் Virus காரணமாக இருக்கலாம். அறிகுறி Mouse கர்சர் நகராமல் ஒரே இடத்தில் வெகு நேரம் இருப்பது. சரிசெய்யும் முறை ... |
இருக்கலாம். Volume Mute ல் வைக்கப்பட்டிருக்கலாம் Speaker pin கணினியில் தவறுதலாக பொருத்திருக்கலாம். Speaker ல் பழுது இருக்கலாம். சரிசெய்யும் முறை Sound card install செய்திருந்து அதில் எதாவது Virus பாதிப்பினால் driver கோப்புகள் பழுதடைந்திருக்கலாம். உடனடியாக Anti virus கொண்டு virus களை நீக்கிய பிறகு மீண்டும் driver instal... |
இணைப்பதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 93 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் Volume கட்டுபாட்டு பகுதிக்கு சென்று ஏதாவது MUTE தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். மேற்கொண்ட பழுதுகள் இல்லை sound card செயலழிந்து இருக்கலாம் எனவே புதியதாக மாற்ற வேண்டும். 12.3 Data Recovery கணினி பழுதாகி ஹார்டு டிஸ்கில் உள்ள க... |
நினைவகங்களில் இருந்து கோப்புகள் அழிந்து போனாலும் அவற்றை மீண்டும் கொண்டு வரும் Recovery software பயன்படுத்தி அழிந்த கோப்புகளை மீட்கலாம். மேலும் நாம் அழிக்கும் கோப்புகள் எல்லாம் கணினியில் Recycle Bin சேகரிக்கப்படும் அவற்றில் இருந்து கோப்புகளை மீட்க அந்த கோப்பை மவுஸ் வைத்து ரைட் கிளிக் செய்து Restore என்பதை கிளிக் செய்தால... |
photorec இன்னும் பல மென்பொருள் உள்ளன அவற்றின் பயன்படுத்தும் முறைகளும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் வேறுபடும். 12.4 System Restore கணினி மீட்பு , பயனாளர் கணினியை பயன்படுத்தும் போது கணினி ஒவ்வொரு மாற்றத்திற்கு உட்படும் போதும் கணினியில் ஒரு புதிய மீட்பு புள்ளி உருவாகும். அந்த மீட்பு புள்ளிகளை பயன்படுத்தி கணினியின் கட்டமைப்பை ... |
(.Exe ,.DLL முதலியன ) அமைப்பு கோப்புகளை பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பியில் எவ்வாறு ரீஸ்டோர் செய்ய வேண்டும் என்ற வழிமுறையை பார்ப்போம். Start button கிளிக் செய்து Accessories சென்று System Tools சென்று System Restore என்பதை கிளிக் செய்ய வேண்டும் அல்லது RUN கிளிக் செய்து இவ்வாறு டைப் செய்ய வேண்டும். % sys... |
தமிழக அரசின் திட்டங்கள் பெண்கள் நலத் திட்டங்கள் 1947 - ம் ஆண்டு மகளிர் நலத் திட்டங் களை செயல்படுத்த மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டன. 1952 - ல் சமூக நலத் திட்டங்களை செயல் படுத்த மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. 1954 ல் தமிழக அரசு , மாநில சமூக நல வாரியத்தை அமைத்தது. மாநில சமூக நல வாரியம் ( 1954 ) பெண்கள் , குழந... |
பெண்கள் உரிமைகளை பாதுகாக்க 1990 - ம் ஆண்டு " தமிழக ஆணையம் ” அமைக்கப்பட்டது. மகளிர் திருமண உதவித் திட்டம் ( i ) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை ஏழை உயர்த்தும் பொருட்டும். இந்திய பொருளாதாரம் @ உதவி தகுதி பெற்றோர்கள் ஏழைப் தங்கள் பெண்களின் திருமணத்தை நடத்திடும் பொர... |
ரூபாய் 50000 மற்றும் முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பெற்றோர் ஆண்டு வருமானம் 72000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பெண்களின் வயது 18 முதல் 30 வயது ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டுமே வழங்கப்படும். ( ii ) ஈ.வே. ரா மணியம்மை நினைவு ஏழை விதவைகளின் பெண்கள் திருமண உதவி திட்டம் ( 1981-82 ) ந... |
வழங்கும் திட்டமாகும். ( iv ) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம் நோக்கம் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு , விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதி வழங்கும் திட்டமாகும். ( V ) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மத பேதங்களை ஒழிக்கும் அன நடைபெறும் கலப்பு த... |
இத்திட்டத்தை தமிழ்நாடு முன்னேற்ற கழகம் செயல்படுத்துகிறது. மகளிர் திட்டம் நோக்கம் பெண்கள் சிறிய பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பெண்கள் தங்கள் பொருளாதார சமூக நிலையை உயர்த்த வழிசெய்து கொடுத்தல். சுய உதவிக் குழுக்களை அமைத்து அதன் மூலம் பயிற்சி தருதல். பயிற்சி முடிந்தபின் , தொழில் தொடங்கும் பொருட்டு நிதியுதவி அளித்தல் இந்திய ... |
குடும்பக் ஊக்குவித்தல். பெண் சிசுக் கொலையை ஒழித்தல். ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்தல். தவித் தொகை ஒரு பெண் குழந்தை எனில் ரூ.50000 , 2 பெண் குழந்தையெனில் தலா ரூ. 25000 , ஆண் குழந்தை இருப்பின் இத்திட்டம் அக்குடும்பத்தில் பொருந்தாது. பெண் குழந்தைகளின் கல்விக்கான திட்டங்கள் ( i ) " சத்யா ... |
புத்தகங்கள் , நோட்டு புத்தகங்கள் , இலவச காலணிகள் மற்றும் மருத்துவ வசதிகள். பயன் பெறுவோர் அனாதை கைவிடப்பட்ட குழந்தைகள் பெற்றோரில்லாத குழந்தைகள் சிறைக் கைதிகளின் குழந்தைகள் பெற்றோரில் குழந்தைகள் பெரியார் ஈ.வெ.ரா நாகம்மை திட்டம் சாதி , பிரிவு என்ற பாகுபாடின்றி அனைத்து பெண் குழந்தைகளுக்குமான இலவச கல்வி வழங்கும் திட்டமாகும்... |
முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம் 1989 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் களுக்கு மகப்பேறு உதவியாக ரூ.12000 வழங்கப்படுகிறது. பெண் ( குழந்தை ) சிசு பாதுகாப்புத் திட்டம் / தொட்டில் குழந்தை திட்டம் ( 1992 ) அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு அனாதை விடுதிகளில் ” ... |
முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் நோக்கம் ரகம் ஆதி பட்டது. " தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ” 2007 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தீண்டான ாமையை ஒழிக்கவும் , திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை அகற்றும் பொருட்டும் 1955 - ம் ஆண்டு மையே ெெ " உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் 198... |
இயக்குன ரகத்தை ” தமிழக அரசு அமைத்தது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் கல்வி பெற 25 சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் உள்ளன. அக்குழந்தைகளுக்கு இலவச ஊன இந்திய பொருளாதாரம் பின்தங்கிய பெண்கள் , உடல் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டும் , வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டுதையல் இயந்திரம் இலவசமாக... |
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் , சமூகத்தில் சுய மற்றும் பழங்குடியினருக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. பழங்குடியினருக்கான தனி இயக்குன 2000 - ம் ஆண்டு தொடங்கப் கல்வி உணவு , உறைவிடம் உதவித் ( ii ) அன்னபூர்ணா திட்டம் தொகை போன்றவை வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களிலும் , வாய்ப்புகளிலும் ஊனமுற்றோர்களுக்கு... |
சேலம் , திருநெல்வேலி , தஞ்சாவூர் , காரைக்குடி போன்ற 6 இடங்களில் சேவை இல்லங்களை ஏற்படுத்தியுள்ளது. பயனாளிகள் > மகனால் கைவிடப்பட்டவர்கள் அல்லது வயதிற்குட்பட்ட மகன் உள்ள 20 மற்ற பயன்கள் வருடத்திற்கு இரு முறை இலவச உடை. இலவச சத்துணவு இந்திய பொருளாதாரம் அனாதை 1000 - க்கும் மேற்பட்ட குழந்தைகள் வசிக்கும் அனாதை இல்லங்களில் நூலக... |
திட்டங்கள் : முதியோர்களுக்கான மையே , ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு ( i ) முதியோர் ஓய்வூதிய திட்டம் 1962 > 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. வயதானவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஓய்வூதியத் திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு 1962 முதி... |
திட்டம் திட்டம் 1975 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் நாள் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு உதவியுடன் செயல் படுத்தப்படும் திட்டம். தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் , மற்றும் வாழ்க்கை முழுமைக்கு மான ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குதல். 1. 13 வயதிற்குட்டபட்ட குழந்... |
மற்றும் ஊட்டச்சத்தினை உயர்த்த வழிசெய்கிறது. 2 ) அங்கன்வாடி மையங்கள் ( குழந்தைகள் மையம் ) சேவைகள் குழந்தைகளின் கண்காணித்தல். தேவைப்படும் ஊட்டம் வழங்கல். தொடக்க கல்விக்கு முந்தைய கல்வி எடை சரிபார்த்தல் மதிய உணவு வளர்ச்சியை குழந்தை பிறப்பிற்கு முன்னான மற்றும் பின்னான கவனிப்பு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான த... |
மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தருதல். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் மற்றும் எழுத்தறிவு விகிதத்தை அதிகரித்தல் வாரம் 3 முறை முட்டை வழங்கப் படுகிறது. இந்திய பொருளாதாரம் 1. தடுப்பூசித் திட்டம் 2. நடமாடும் மருத்துவமனைகள் 3. மலேரியா , காசநோய் , யானைக்கால் வியாதி , தொழுநோய் போன்றவை தடுக்கும் திட்டங்கள் 4. வரும் முன் காப்போ... |
சந்தை திட்டம் விளைகின்ற காய்கறிகளை இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு வேண்டும் என்னும் பெரியார் நினைவு சமத்துவபுரம் மையே மூெக நீதியை வளர்க்கும் பொருட்டும் , தந்தை பெரியாரின் கருத்துகளான சமதர்ம சமூகத்தை உருவாக்கும் பொருட்டும் மாதிரி வீடுகளை உருவாக்கி மக்களுக்கு அளித்தல் இதன் நோக்கமாகும். விவசாயிகளிடமிருந்து சென... |
மேலக்கோட்டை கிராமத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் கிராம , நிர்வாக அலுவலர் ( VAO ) தாசில்தார் , பஞ்சாயத்து தலைவர் முதலியோர் இருப்பர். இதுவரை 145 சமத்துவபுரங்கள் உள்ளன. 1996 ம் ஆண்டு , அந்நாளைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டத... |
பொருட்டுகடந்த 2002 - ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் , ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. பாய்மையே 2004-2005 - ல் மாணவிகளுக்கு மட்டுமான திட்டமாக தொடங்கப்பட்டது. பின்னர் 2005-2006 - ல் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பயிலும் BC , MBC , DNC மாண வர் , மாணவிகள் அனைவருக்கும் என விரிவுபடுத்தப்பட்டது. புது வாழ்வு திட்டம் நோக்கம் ... |
அரசின் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டமாக செயல்படுகிறது. பயனாளிகள் இந்திய பொருளாதாரம் ஆகஸ்ட் 2006 முதல் செயல்படுத்தப் படுகிறது. ” வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ” என்று பெயர் மாற்றப்பட்ட இத்திட்டம் தற்போது மீண்டும் ” புது வாழ்வு திட்டம் ” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதவிகள் ஏழைகள் , ஊனமுற்றோர்... |
ஏழைஎளியமக்கள் பயன்பெறும்வகையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் ஜீன் 15 , 2009 அன்று தொடங்கப்பட்டது. தன்னிறைவுத் திட்டம் 1997-1998 - ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. சுய உதவி மற்றும் தற்சார்பு கருத்துகளை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம் ஊரக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். சிறப்பம்சம் > திட்டமிடுதல் மட்... |
மூன்றில் பங்கு மக்கள் பங்களிப்பாகவும் அரசு இரண்டு பங்கு தொகையை மானியமாகவும் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களிடமும் , அறக்கட்டளைகள் நிறுவி நிதி வசூலிக்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் , தொகையின்மூலம் பணிகள் ஒரு பணியின் வளர்ச்சிப் போக்கினைப் பற்றி தெரி... |
ஊராட்சியில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி >> இத்திட்டப்படி , அவசியமான பணிகளைய இஅவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. பொது மக்களே தேர்வு செய்து திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2001-2006 →→ தன்னிறைவுத் திட்டம் 2006-2011 நமக்கு நாமே திட்டம் தன்னிறைவுத் திட்டம் அண்ணா மறுமலர்ச்சி நோக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத... |
செயல்பாடு இந்திய பொருளாதாரம் ஒவ்வொரு வருடமும் , கிராமத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி ( 1/5 பகுதி ) தேர்ந்தெடுக்கப்பட்டு , வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐந்து வருடத்தில் மொத்த கிராமமும் வளர்ச்சியுறும். குளம் , ஊரணி அமைத்தல் விளையாட்டு மையம் ஏற்படுத்தல் எரியூட்டு மையம் கட்டுதல் நூலகம் / குடிநீர் வசதி ஏற்படுத்து... |
வீட்டு வசதித்திட்டம் ” ஜனவரி 6 , 2010 - ம் அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 2010-2011 முதல் 2015 2016 வரையிலான 6 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக வேண்டும் என்ற நோக்கம் மாற்ற கொண்டது. இதன் மூலம் 2016 - ல் இந்தியாவிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலம் என்னும் பெருமையை... |
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் " சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் ” ஆகும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.75 கோடியிலிருந்து , 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சூரிய ஆற்றல் பசுமை வீடுகள் ஜீன் 3 , 2011 - ம் ஆண்டு ஆளுநர் உரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை... |
முழுமையாக இருப்பதை உறுதி கட்டித் வி வாய்மையே வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் செய்யவும். அவற்றைச் சீரமைத்திடவும் , “ ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ” என்ற புதிய திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மறுசீரமைப்பு மக்களுக்கு கட்டி தரப்படுகிறது. படுக்கை அறை ... |
லட்சம் வீடுகட்டுவதற்கும் 30 ஆயிரம் ரூபாய் சூரிய ஆற்றல் அமைப்பை நிறுவுதலுக்கும் ஒதுக்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அநாதைகள் , விதவைகள் , ஊனமுற்றோர் கைவிடப்பட்டோர் , திருநங்கைகள் , பேரிடர்களால் இயற்கைப் பாதிக்கப்பட்டோர். ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பெண்... |
கீழ் உருவாக்கப்பட்ட சொத்துகளை பராமரிக்க உதவுகிறது. ஊரக / கிராமப் புற சாலைகள் > நபார்டு வங்கியின் உதவியால் 1995-96 முதல் செயல்படுத்தப்படுகிறது. நபார்டு வங்கியின் முக்கிய முதலீடுகள் 1. கிராமப்புற சாலைகள் 2. மேம்பாலங்கள் 3. பாசன வசதிகள் 4. பள்ளிகள் 5. மின் திட்டங்கள் ந சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டம் பின்தங்கிய மாவட்டங்... |
மேம்பாட்டு திட்டம் - தாய் திட்டம் Tamilnadu Village Habitations Improvement ( THAI ) Scheme இந்திய பொருளாதாரம் தமிழ்நாட்டில்மொத்தமுள்ள 12524 கிராம ஊராட்சிகளில் 79394 குக்கிராமங்கள் 2011-2012 - ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒழுங்கற்ற முறையில் வளங்களின் பகிர்வினால் ஏற்படும் தவறுகளை சீரமைக்கவும். குறைந்த பட்ச வாழ்வாதார தேவைக... |
வகையில் தமிழக அரசு தாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக 5 ஆண்டுகளில் 3400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மற்ற திட்டங்கள் ( முதல்வர் ஜெயலலிதா ஆட்சி ) 1. இலவச அரிசி வழங்கும் திட்டம் 20 கிலோ அரிசி ( 4 பேர் உள்ள குடும்பத்திற்கு ) இலவசமாக வழங்கப் படுகிறது. வறுமைக்கோட்டிற்குகீழுள்ளமக்களுக்கு 35 கிலோ அரிசி ( ஒரு கு... |
வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம். 2. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிஇலவச சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்பு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் 3. 2 திட்டம். தமிழ்நாட்டின் பொருளாதார நிலை தமிழ்நாட்டின் முக்கியத் தொழிற் சாலைகளின் பரவல் நெசவாலைகள் , சர்க்கரை ஆலைகள் , காகித உற்பத்தி , தோல் பொருட்கள் உற்பத்தி , சிமெண்ட் , மின்உபகரணங... |
காரமடை , ஈரோடு , பவானி , திண்டுக்கல் , திருமங்கலம் , மதுரை , பாளையங்கோட்டை , பாபநாசம் மற்றும் தேனி ஆகியவை நெசவுத் தொழிலின் மையப் பகுதிகளாகும். கோயம்புத்தூர் மண்டலம் மிகப் பெரிய அளவில் நெவுத் தொழிலில் இந்திய நெசவுத் தொழில் துறையில் பருத்தி இழை உற்பத்தி , நெசவுத் துணி ஈடுப்பட்டுள்ளதால் இதனை தென் மான்செஸ்டர் என்று இந்தியா... |
பள்ளத்தாக்கு ” என்று அழைக்கப்படுகிறது. இவற்றுள் திருப்பூர் தமிழ்நாட்டின் 70 சதவிகித உள்ளாடைகளை ஏற்றுமதி செய்கிறது. நெசவுத் தொழிற்சாலை மையே உள்ளாடை , மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கின்றது. இந்திய பொருளாதாரம் பருத்தி நூல் இழை மற்றும் துணி உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்கா... |
எண்ணிக்கையில் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள் ஆகியவை தமிழ்நாட்டில் பரவிக் காணப்படும் நெசவாலைகள் அமைவதற்கான ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளின் உற்பத்தியில் ஈரோடு முன்னிலை வகிக்கின்றது. மாவட்டம் தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்று “ கரூர் ” அழைக்கப்படுகிறது. பட்டு நெசவுத் தொழில் நாட்டின் பட்டு நெசவுத் தொழில் உ... |
திருப்புவனம் ஆகியவை குறிப்பிடத்தக்க பட்டு நெசவு மையங்களாகும். மையம் , ஓசூரில் உள்ள பட்டுப் புழு வளர்ப்பு பயிற்சி விவசாயிகளுக்கு , விவசாயத்துடன் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி அளித்து ஊரக உற்பத்தி திறனை உயர்த்த வகை செய்கின்றது. செயற்கை இழை ஆடை உற்பத்தியில் மேட்டூர் , மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் விளங்குகின்றன.... |
புண்ணாரி அம்மன்- கொலுந்தன்பட்டு இந்தியாவின் 10 சதவீத சர்க்கரை தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. காலநிலை , அதிக மகசூலைத் தரும் பொருத்தமான மண்வளம் , பாசன வசதி , போக்குவரத்து. சந்தை மற்றும் கூட்டுறவு ஒழுங்குபடுத்தப்பட்ட சங்கங்கள் போன்ற ஆதாரமான காரணிகளால் தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் பல இடங்களிலும் பரவி இருக்கின்றன. பெரும்பா... |
விழுப்புரம் , கடலூர் , சர்க்கரை ஆலைகள் அதிகமுள்ள மாவட்டங்களாகும். வெல்லம் , கற்கண்டு , சர்க்கரை ஆகியவை கரும்பிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருட்களாகும். கரும்புச்சக்கை காகித ( Bagasse ) தொழிற்சாலைக்கு மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் முயற்சியால் ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ... |
மேற்கொள்ளப்படுகின்றன. உணவு பதப்படுத்தும் முறை பதப்படுத்தும் மிகச் உணவு தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது. தொழில் சிறப்பாக இரசம் பதப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் காகித தொழிற்சாலை இந்தியாவின் காகித உற்பத்தியில் ஆந்திராவிற்கு அடுத்த படியாக தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது. நாட்டின் 12 சதவிகித காகித உற்பத்தி தமிழ்நாட்டிற... |
நிறுவனம் ( TNPL ) வங்கியின் உலக ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில் வகையில் பலவிதமான திடீர் உணளவும்ய உதவியுடன் 1979 ஆம் ஆண்டு கரூர் புகளூருக்கு அருகில் பொட்டலங்கள் மற்றும் உணவிற்கு தேவையான மசாலா பொடிகள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விநியோகிக்கப்படுகின்றன. நொறுக்கு வகை பலகாரங்களும் , பிஸ்கெட்டுகளும் அதிக... |
ஒரு மில்லியன் டன் கரும்புச் சக்கையை மூலப்பொருளாகக் கொண்டு காகிதமாகத் தயாரிப்பதில் உலகிலேயே மிகப்பெரிய ஆலையாக இவ்வாலை திகழ்கிறது. செய்தித்தாள் தவிர காகிதம் , தொலை பேசி கையேடு , கணிணி அச்சுத்தாள் , சுவரொட்டி தாள்கள் மற்றும் நகல் அச்சுத்தாள்உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மூங்கில் , புற்கள் , கரும்புச் சக்கை ஆகி... |
, பள்ளிப்பாளையம் , தோல் பதனிடுதல் தொழில் இந்தியாவின் 70 % தோல் பதனிடும் ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 60 % தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி யாகின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழகம் எங்கும் பரவியிருக்கின்றன. மேலும் வேலை வாய்ப்பும் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் உள்ளதால் தமிழ்நாட்டின் முக்கியத் ... |
வளர்ப்பை கொண்டு காணப்படுகின்றன. சென்னை , வேலூர் , ஆம்பூர் , இராணிப் பேட்டை , வாணியம்பாடி , திண்டுக்கல் , திருச்சி ஆகிய நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. பெரிய விலங்குகள் மற்றும் மாடுகளின் தோலினை hide என்று ஆங்கிலத்தில கூறுவர். சிறிய விலங்குகளின் தோலினை skin என்று குறிப்பிடுவர். எ... |
) தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறையைச் சார்ந்ததாகும். இங்கு இந்திய தர நிர்ணயத்தைக் காட்டிலும் மிக உயர்ந்த தரத்தில் இரு வகையான சிமெண்ட் தயாரிக்கப் படுகிறது. அவை சாதாரண போர்ட்லேண்ட் AGLOGOTL ( Ordinary Portland Cement ) மற்றும் சூப்பர் ஸ்டார் சிமெண்ட் ஆகும். தோலை டானின் பொருள் கொண்டு டானிங் அமிலப் பதப்படுத்துதலை... |
அதிக இலகு தன்மையுடன் இருக்கும். இம்முறைக்கு தாவரப் பதனிடுதல் என்று பெயர். இவை மர இருக்கையில் அமர்வு இடத்தில் பொருத்தப்படுகிறது. அமிலப் பொருட்கள் , குரோமியம் மற்றும் மிருக கொழுப்பு கொண்டு பதனிடும் இந்திய பொருளாதாரம் முறையை ஈரநிலை முறை ( அல்லது ) இரசாயனப் பதனிடுதல் முறை என்பர். இம்முறையில் பதனிடப்படும் தோல் அதிக இழுவைத் ... |
, ஜிப்சம் , ஆகியவை களிமண் , இத்தொழிற்சாலையின் மூலப்பொருட் நிலக்கரி களாகும். அத்தனைப் பொருட்களும் தமிழ்நாட்டில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. சங்ககிரி , மதுகரை , புலியூர் , குன்னம் , செந்துறை , அரியலூர் , டால்மியாபுரம் , மானாமதுரை , துலுக்கப் பட்டி , ஆலங்குளம் , தாழையூத்து போன்றவை தமிழ்நாட்டில் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ... |
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் 30 % தொழில்களுக்கும் ஆட்டோ உபரிபாகங்கள் 35 % உற்பத்திக்கும் சென்னையில் தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக சென் னை ” தெற்காசியாவின் டெட்ராய்ட் ” என்று அழைக்கப்படுகிறது. இரசாயனத் தொழிற்சாலைகள் இரசாயனம் , மருந்து , உரம் , பெட்ரோலியப் பொருட்கள் , சோப்பு , அழகுப்பொருட்கள... |
பொருளாதாரம் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். இந்நிறுவனம் 12 மாநிலங்களுக்கு தன்னுடைய 4,000 மையங்கள் மூலம் உரம் விநியோகம் செய்கின்றது. ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் டன் உரத்தை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பரவலாக பிசர் பார்மாகிய... |
உலகளாவிய பிளக்ஸ்ட்ரானிகஸ் , தொலைதொடர்பு சாதன நிறுவனங்களான நோக்கியா , மோட்டோரலா , சோனி எரிக்சன் , பாக்ஸ்கான் , சாம்சங் , சிஸ்கோ , மோஸர் பேயர் மற்றும் டெல் ஆகியநிறுவனங்கள் சென்னையைதமது உற்பத்தித் தளமாக கொண்டுள்ளன. மின்சுற்று பலகை தயாரிப்பும் , கைப்பேசி தயாரிப்பும் இந்நிறுவனங்களின் உற்பத்தி யில் முக்கிய அங்கம் வகிக்கின்றன... |
ஆகியவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்றது. மென்பொருள் தொழிலகம் இந்தியாவின் இரண்டாவது மென் பொருள் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு அமைந்துள்ளது. கர்நாடகத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான வெளி வர்த்தக செயல்பாடுகளை ( BPO ) கையாளுதல் நடைபெறுகிறது. இந்திய பொருளாதாரம் ஸ்பிக் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே மிக ... |
அமைந்துள்ளன. தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் கள் மையே சென்னையிலுள்ள முக்கிய தேசிய மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் : வெரிசோன் , ஹுவிலட் பாக்கட்ர் , ஐ.பி. எம் , அசெஞ்சர் , இராம்கோ சிஸ்டம் , கம்ப்யூடர் சயின்ஸ் கார்ப்பரேஷன் , காக்னிசன்ட் , டாடா கன்சல்டன்ஸி , இன்போசிஸ் , விப்ரோ , ஹெச். சி.எல். டெக் மகேந்திரா , போலாரிஸ் , அரி... |
அஸன்டாஸ் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைந்துள்ளன. உரத் தொழிற்சாலை >> தமிழகத்தில் மணலி , தூத்துக்குடி , நெய்வேலி , மேட்டூர் , எண்ணூர் ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சிவகாசி , விருதுநகர் , மதுரை ஆகிய ... |
மாவட்டத்தில் சிவகாசி அமைந்துள்ளது. இது தீப்பெட்டி தயாரிப்பு , பட்டாசு தயாரிப்பு மற்றும் ஆப்செட் பிரிண்டிங் தொழில் ஆகியவற்றில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 90 % மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 80 % மொத்த ஆப்செட் பிரிண்டிங்கில் 60 % சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு சிவகாசி... |
பொருட்கள் உற்பத்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வெண்கலச் சிலை மற்றும் இசைக் கருவிகள் தயாரிப்பில் தஞ்சாவூர் , கும்பகோணம் சிறந்து விளங்குகிறது. சிறந்த வரையறை செய்யப்பட்ட உயர் தொழில்நுட்பகோட்பாட்டைநிலைநிறுத்த அனைத்து மகளிர் உயர் தொழில் நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு. சின்னத்திரை வெள்ளித்திரை , தயாரிப்பிலும்... |
டைட்டன் ஓசூரில் அமைந்துள்ளது. இது த தமிழக அரசின் TIDCO மற்றும் உடாடா ய நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுத்துறை நிறுவனமாகும். இந்திய பொருளாதாரம் சிறப்பு பெருளாதார மண்டலம் ஏற்றுமதிக்கான தொழில் அடித்தளத்தை உருவாக்க தமிழக அரசு சிறப்பு சிறப்பு மண்டலங்களை உருவாக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று சிறப்பு பொருளாதார மண்டலமாகும். உலகளாவிய வர்... |
தொழிற்பூங்கா இருங்காட்டுக் கோட்டை காலணிப் பூங்கா ஒரகடம் தொழில் வளர்ச்சி மையம் ( காஞ்சிபுரம் ) இராணிப்பேட்டை தோல்துறை சிறப்பு மண்டலம் பெருந்துறை பொறியியல் பொருட்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம் செய்யார் மோட்டார் வாகனம் / தானியங்கி உபகரணங்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம் கங்கை கொண்டான் போக்குவரத்துப் பொறியியல் உபகரணங்கள் |
காசி - பாதசாரி 1 போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம் , சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள். ஊரில் நான்கு பேர் ' மறைலூஸ் ' என்று க... |
உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நேற்று காசியிடமிருந்து கடிதம் , ' காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் ' என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் போனபோது ஒரு டீக்கடை... |
மலைக்கிராமம் என் தோட்டம் போய்ச் சேர வேண்டியிருந்தது. சொன்னேன். வாடினான். சரி என்று பார்க் பக்கம் போனோம். எனக்கு வேலை ஏதும் கிடைக்காமலிருந்த காலத்தில் யாராவது என்னைப் பார்த்து ' இப்ப என்ன பண்றீங்க ? ' என்று கேட்டால் சங்கடத்தில் கூசிப் போய் சமாளிப்பாக எதையாவது சொல்வேன். அந்த வேதனை தனிரகம். காசியிடம் அதே கேள்வியை பூடகமாக ... |
கிடைச்சா இது ஒரு மாதிரியா தொடரும்... ' " கேட் பூட்டியிருந்தது. பார்க்கில் சுவரெட்டிக் குதித்து உள்ளே போனோம். மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது ஞாபகம் தட்டியது. சிகரெட் வாங்கவில்லை. ' இருக்கு ' என தன் ஜோல்னாப் பையிலிருந்து சிகரெட் , தீப்பெட்டி எடுத்துப் புல்மீது வைத்தான். " வியாபார உலகம் ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கே... |
தரணும். நூறு பாட்டில் டானிக் விக்க மாசம் முன்னூறு ரூபா லஞ்சம்.... இதில்லாம பெரிய கம்பெனி மருந்துக்குன்னா , கம்பெனியே நேரடியாக அன்பளிப்பு டி.வி. , கிரைண்டர் , ஃபிரிட்ஜ்னு... குமட்டுதுடா குணா... " காசியின் முகத்துமேல் செல்லமாகப் புகை வளையங்களை ஊதிவிட்டேன் " இதிலே எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன்னு தெரியலை. பழையபடிதாண்டா ... |
முன்னமாதிரி என்னப் பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி ஆபாசப்படுத்திக்றதில்லேடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன். அப்பாவுக்காகதான். அவர் போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை. எதை ஆதாரமாக்கி இந்தப் பேய் மனசை சமாதானமா நடத்தப் போறேன்னே தெரியலடா... " காசியின் அப்பா , காசிக்கு ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயத... |
விட்டார். மில் வேலை. சாந்தமான குணம். " அப்பா எப்படியிருக்கார் காசி ? ' " அப்பாவும் நானும் ஒரு வீட்லே இருக்கோம். அக்காவுக்கு வீட்லே பாதி பாகம் உயில் எழுதி வைச்சாச்சு. உயிலை கையில் குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு பாகமாக்கியாச்சு வீடு வாசலை... மச்சான் அவ்வளவா பிரச்னை இல்லை... அப்பா அக்கா வீட்லேதான் சாப்புட்டுக்கறார். எனக்க... |
பக்கத்தில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த நாய் எழுந்து உடலை உதறி சடசடத்தது. நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு.. உன்னோட இருந்தா பாதுகாப்பா , தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண்களவுள். என்னால் ஒ... |
இருக்கும். இருக்குது , சரி.. இப்பெல்லாம் ஏதாவது எழுதறயா ? " " இல்லே , டயரி மட்டும்தான். கவிதை , கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது. ' எதிரில் நாய் ஒற்றைக் காலைத் தூக்கி பெஞ்ச் கால்மேல் மூத்திரம் அடித்தது. காசியின் வாயில் கால் சிகரெட் சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மௌனம். " என்னால் , இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி... |
பண்றதா தெரியலே... பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரிதான் அது எனக்கு. மாஸ்ட்ருபேஷன்லேயும் ஒரு விஷயம். பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு... தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்ச. " காசிக்கு இருபத்தொன்பது தான் வயதென்று நினைக்கிறேன். திடீரென வேறெதாவது பொதுவாகப் பேசலாம் என்ற கா... |
ஆர்.எஸ்.எஸ்.லே பூந்துட்டார். கார் எல்லாம் குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை ' ரம்பை ' இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ் கேர்ள். " காசி சிகரெட்டை வீசி எறிந்தான். புல்லில் லேசாக புகை கசிந்தது. நான் மீண்டும் ஒரு சிகரெட்டுக்குப் பார்த்தேன் , இல்லை. எனக்குப் பரபரத்தது. நானும் கூட காசியைப் போல சும்மாத்தான் சிகரெட் குடிக்க... |
பெட்டியை நசுக்கி 5 தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி. நடந்து சென்றபோது காசியைக் கேட்டேன். " டிம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா ? " " எதையும் தொடர்ந்து செய்ய முடியலே... காபிக் கரண்டியாலே வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே எனக்கு முடிவ... |
திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்... எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி.. சில சமயம் எனக்குள்ளே இருக்கற ' நான் ' தான் நிஜம் - இந்த வெளியிலே ' நான் ' சூட்சுமம்னு பயமா தோணுதட.. " " நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும் படிக்கறதில்லையா காசி ? " " எப்பவாவது படிப்பேன். செய்தி , படமாகத்தான் எல்... |
போகாதே. வீட்டுக்கு வா. என்னோட கல்யாண மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல் பண்றதா தன்ராஜ் சொன்னான் " என்று கைகளைப் பிடித்துக் கொண்டான் காசி. 2 எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான் இருக்கிறான். கர்ப்பம்விட்டு வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில் முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறா... |
பார்க்காமல் போகிறாள் ஒரு வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும். காலேஜ் பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். ' ஹிப்பாக்ரசி'யை அம்பலப்படுத்தி மனிதர்களை , எங்களை , பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து குதூகலித்துத் திரிந்த... |
மெல்லமெல்ல ஜானகிராமன் , லா.ச.ரா. , பிச்சமூர்த்தி , அசோகமித்திரன் , சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். ' மௌனி ' புரியாதபோதும் ' பயங்கரம் ' என்ற பாவனை பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப் போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர் , பித்துக்குளி முருகதாஸ் , ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்க ஆரம்... |
சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும்போது காதலில் தோல்வி என்றும் , ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில் , கனிகள் அல்லது ஐசக் 6 நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான் என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சிய... |
ஹிந்தி படித்தான். விட்டான். கொஞ்ச நாட்கள் தாய்மொழி அபிமானத்தில் தெலுங்கு. தெலுங்கு வாத்தியார் வீட்டுப் பெண் தினமும் காபியில் கொஞ்சம் காதல் கலக்கிக் கொடுத்தாள். இந்த காலத்தில்தான் வீட்டுப் பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் டைம் கீப்பராக வேலை பார்த்தான். அவன் ஓரிடத்தில் தொடர்ந்து ஒரு வருஷம் பார்த்த வேலை. பூப்பந்... |
கேலைதான்.. இதிலிருந்துதான் ' காசி ' புறப்பட்டான். என்.டீ.சி.மில் வேலை ஆறே மாதம்தான். மனக் குமட்டல் , மன நலத்திற்கு சிகிச்சை , அப்போது நான் கடலூரில் அரசு ஊழியன். திருநள்ளாறு போய் மொட்டை அடிக்கிறேன் பேர்வழி என்று அப்பாவிடம் பணம் பறித்துக் கொண்டு வந்தான் காசி. இரண்டு நாட்கள் என்னோடு உற்சாகமாக இருந்தான். நிஜமாகவே ' திருநள்... |
நடந்தபோது ஒரு திடுக்கிடும் உண்மையைக் கக்கினான் காசி. " உண்மையிலேயே நான் ஒரு பாவி கயவன்டா குணா. அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக பயமாயிருக்குடா... ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம் ' டா. ' ' B எந்த புஸ்தகத்துல படிச்சே இந்... |
கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம் ? நீ முட்டாள் ! " " இல்லடா குணா... எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா... எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம் தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செய்யறது , செயற்கையா ' டாண்ணு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது , செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் பு... |
உருட்டல்... ஓவர்டைம்... அப்பா ! படுபாவி ! எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன தெரியுமா ? " சொல்லு ' ' 7 ' எங்காவது காட்டுக்குள்ளே... மலைப்பக்கம் ஓடிப் போயிணணும் " ' " போயி ' ' " ஆதிவாசிகளோட ஆதிவாசியாகணும் " " முட்டாள் , ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும் பொறுப்பு , சுதந்திரம் பத்தின பயம் இருக்காதுங்கிறியா ? அங்கேயும் தாளம் இரு... |
படுபாவியின் வலது தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை , கனம். லுங்கியை பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன். பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில் புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன். உட்கார்ந்திருந்தவன் இரவு பதினோரு மணிக்கு விழித்துக்கொண்டான். இர... |
லுங்கி இருந்தது , இருக்காமல். முகம் உப்பியிருந்தது. ' பசிக்கிதா என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை , பெருங்குரலெடுத்து முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது. பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்... அவன் முகத்தை அப்பி அடக்கப் பார்... |
காலையில் எட்டு மணிக்கே சாப்பிடப் போனோம். என்ன காசி , சொல்டா... " ராத்திரி ஒரு கனவு... மனசு கஷ்டமாயிருக்குடா. " என்ன , சொல்லு ! " வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு.. மார்லே மொகஞ்சு மொகஞ்சு பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா... புணர்றா மாதிரி... முகம் சரியா த... |
பெண்களுடன் காசியின் அனுபவம் ஒன்றைக்கூட அவன் என்னிடம் ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது பக்கத்துத் தெருவில் பெட்டிக் கடைக்காரரின் பெண்ணுடன் காதல். பத்னேழு வயதுப் பெண். காசியின் அன்றைய பாஷையில் தேவதை. உணவாக பெட்டிக் கடை பொரி வேர்க்கடலையையே அதிக நாட்கள் தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல் காமாலை. ஒரு நாள் சாம... |
வேலை ' என்றால் தொகுப்பு அச்சடித்து முடியும்வரை வேலை ! காலேஜ் முதல் வருட நாட்களில் கவிதையுடன் இரண்டு குட்டிக்காதல்கள். ஒரு பெண் மு.வ. ரசிகை. ' கெமிஸ்ட்ரி ' படிப்பு எதிர்வீடு. துணைப் பாடம் ' கணக்கு ' சாக்கில் காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம் போனான். ஒரு முற்பகல் குளிக்கும்போது சுவரெட்டி விட்டு - விரகதாபத்தில் - பெயர் சொல்ல... |
பொள்ளாச்சி போய்விட்டாள். சந்திப்பே இல்லை. கடிதங்களுக்கு பதில் இல்லை. காசி என்.டீ.சி.மில் வேலையைத் தொலைத்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் , அப்பா ஜேபியில் பத்து ரூபாய் திருடிக் கொண்டு ஒரு நாள் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறினான். இரண்டு ரோல்டு கோல்டு காது ரிங்குகளை வாங்கிக் கொண்டு போய் , சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ் வாசலில... |
சாக்கடையில் விசிறிவிட்டு எச்சில் விழுங்கியபடி கூசி நடந்தான் காசி. இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும் அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப் போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்கள். காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான். கல்யாணத்துக்கு எதுவுமே செலவே வேண்டாம் , ... |
கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம் என்று சொன்னாளாம் பொருளாதார முகத்தின் சூதுவாது தெரியாத பெண் ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள். அப்புறமும் காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. ' பிஸினஸ் ' என்ற பெயரில் யார் யாருடனோ சேர்ந்து ஊர் சுற்றினான். மெட்ராஸ் , பெங்களூரில் வேலைக்கு ' இண்டர்வ்யூ ' என்று அப்பாவித் தந்தையை ஏமாற்றி ப... |
என்று வருவதை டீ , சிகரெட் , கள்ளென்று செலவழித்துச் சுற்றினான். விஸினஸ் நண்பர்களுக்காக எங்காவது அனுப்பினால் பஸ் ஏறிப் போய் காரியம் செய்வான்.செலவுக்குக் கொடுத்து எங்காவது அனுப்பினால் போதும் குஷி. வீடண்டுவதில்லை. மச்சான் இல்லாத சமயம் சமையல் கட்டில் நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு 9 ஆப் - நைட் ( மில் ) ஷிப்டென்றால் மூன்று ம... |
அவர் கஷ்டம் அவருக்கு. மனிதாவிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. மச்சானின் நாக்குச் சாட்டை வீச்சு தாங்க முடியாமல் உறைத்தபோது காசி தடுமாறிப் போனான். காசியை அடக்க முடியாத மச்சானின் கோபம் , காசியின் அப்பாமீது , இயலாமையின் வடிகாலாக மெல்ல மெல்லத் தொட்டது. அப்பாவுக்கும் ' சுரீர் ' வ... |
ரூபாய் வாடகை போட்டுவிட்டார்கள் அப்பனும் மகனும். எல்லாம் காசிக்காகத்தான். உண்மையில் காசியின் அப்பாவுக்கு மனள்மீது அளவு கடந்த பாசம். காசியின் மீது அவன் அக்காவுக்கும் ! காசியின் மச்சானும் வேறு யாருமில்லை காசிக் சொந்த அத்தை மகன். பெரியம்மா வீட்டில் காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டு வந்தது. மனநோயாளி போல் நடித்துக் திரித்த காசி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.