Ridursha commited on
Commit
867caf1
·
verified ·
1 Parent(s): 73abb0b

Add chunks 1-50 for Grade_10_History_Chapter_10

Browse files
Files changed (50) hide show
  1. Grade_10_History_Chapter_10/chunk_01.json +17 -0
  2. Grade_10_History_Chapter_10/chunk_02.json +17 -0
  3. Grade_10_History_Chapter_10/chunk_03.json +17 -0
  4. Grade_10_History_Chapter_10/chunk_04.json +17 -0
  5. Grade_10_History_Chapter_10/chunk_05.json +17 -0
  6. Grade_10_History_Chapter_10/chunk_06.json +17 -0
  7. Grade_10_History_Chapter_10/chunk_07.json +17 -0
  8. Grade_10_History_Chapter_10/chunk_08.json +17 -0
  9. Grade_10_History_Chapter_10/chunk_09.json +17 -0
  10. Grade_10_History_Chapter_10/chunk_10.json +17 -0
  11. Grade_10_History_Chapter_10/chunk_100.json +17 -0
  12. Grade_10_History_Chapter_10/chunk_101.json +17 -0
  13. Grade_10_History_Chapter_10/chunk_102.json +17 -0
  14. Grade_10_History_Chapter_10/chunk_103.json +17 -0
  15. Grade_10_History_Chapter_10/chunk_104.json +17 -0
  16. Grade_10_History_Chapter_10/chunk_105.json +17 -0
  17. Grade_10_History_Chapter_10/chunk_106.json +17 -0
  18. Grade_10_History_Chapter_10/chunk_107.json +17 -0
  19. Grade_10_History_Chapter_10/chunk_108.json +17 -0
  20. Grade_10_History_Chapter_10/chunk_109.json +17 -0
  21. Grade_10_History_Chapter_10/chunk_11.json +17 -0
  22. Grade_10_History_Chapter_10/chunk_110.json +17 -0
  23. Grade_10_History_Chapter_10/chunk_111.json +17 -0
  24. Grade_10_History_Chapter_10/chunk_112.json +17 -0
  25. Grade_10_History_Chapter_10/chunk_113.json +17 -0
  26. Grade_10_History_Chapter_10/chunk_114.json +17 -0
  27. Grade_10_History_Chapter_10/chunk_115.json +17 -0
  28. Grade_10_History_Chapter_10/chunk_116.json +17 -0
  29. Grade_10_History_Chapter_10/chunk_117.json +17 -0
  30. Grade_10_History_Chapter_10/chunk_118.json +17 -0
  31. Grade_10_History_Chapter_10/chunk_119.json +17 -0
  32. Grade_10_History_Chapter_10/chunk_12.json +17 -0
  33. Grade_10_History_Chapter_10/chunk_120.json +17 -0
  34. Grade_10_History_Chapter_10/chunk_121.json +17 -0
  35. Grade_10_History_Chapter_10/chunk_122.json +17 -0
  36. Grade_10_History_Chapter_10/chunk_123.json +17 -0
  37. Grade_10_History_Chapter_10/chunk_124.json +17 -0
  38. Grade_10_History_Chapter_10/chunk_125.json +17 -0
  39. Grade_10_History_Chapter_10/chunk_126.json +17 -0
  40. Grade_10_History_Chapter_10/chunk_127.json +17 -0
  41. Grade_10_History_Chapter_10/chunk_128.json +17 -0
  42. Grade_10_History_Chapter_10/chunk_129.json +17 -0
  43. Grade_10_History_Chapter_10/chunk_13.json +17 -0
  44. Grade_10_History_Chapter_10/chunk_130.json +17 -0
  45. Grade_10_History_Chapter_10/chunk_131.json +17 -0
  46. Grade_10_History_Chapter_10/chunk_132.json +17 -0
  47. Grade_10_History_Chapter_10/chunk_133.json +17 -0
  48. Grade_10_History_Chapter_10/chunk_134.json +17 -0
  49. Grade_10_History_Chapter_10/chunk_135.json +17 -0
  50. Grade_10_History_Chapter_10/chunk_136.json +17 -0
Grade_10_History_Chapter_10/chunk_01.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_01",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "கி.பி. இரண்டாம் புத்தாயிரம் ஆண்டின் முற்பகுதி முதல் தெற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட புதிய வர்த்தக எழுச்சியின் விளைவாக ஐரோப்பியர், குறிப்பாகக் கிழக்கு நாடுகள் மீது தமது கவனத்தைச் செலுத்தினர். அந்த நாடுகளில் காணப்பட்ட பல்வேறு செல்வங்களை வர்த்தகத்தின் பொருட்டுப் பெற்றுக்கொள்தலே அதற்குக் காரணமாகியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 1,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T05:39:30.507765",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 297,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740161"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_02.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_02",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "கி.பி. இரண்டாம் புத்தாயிரம் ஆண்டின் முற்பகுதி முதல் தெற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட புதிய வர்த்தக எழுச்சியின் விளைவாக ஐரோப்பியர், குறிப்பாகக் கிழக்கு நாடுகள் மீது தமது கவனத்தைச் செலுத்தினர். அந்த நாடுகளில் காணப்பட்ட பல்வேறு செல்வங்களை வர்த்தகத்தின் பொருட்டுப் பெற்றுக்கொள்தலே அதற்குக் காரணமாகியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 2,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "",
12
+ "created_at": "2026-02-27T05:39:41.905022",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 297,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740388"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_03.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_03",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "அந்த நாடுகளில் காணப்பட்ட பல்வேறு செல்வங்களை வர்த்தகத்தின் பொருட்டுப் பெற்றுக்கொள்தலே அதற்குக் காரணமாகியது. இந்து சமுத்திர வர்த்தகத்தில் நீண்ட வரலாற்றையுடைய இலங்கை ஐரோப்பிய இனத்தவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டமையில் பல சிறப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 3,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "காணப்பட்ட பல்வேறு செல்வங்களை வர்த்தகத்தின் பொருட்டுப் பெற்றுக்கொள்தலே அதற்குக் காரணமாகியது.",
12
+ "created_at": "2026-02-27T05:40:26.030474",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 254,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740517"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_04.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_04",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "இந்து சமுத்திர வர்த்தகத்தில் நீண்ட வரலாற்றையுடைய இலங்கை ஐரோப்பிய இனத்தவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டமையில் பல சிறப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. வர்த்தக நோக்கிற்கு மேலாக அரசியல் நோக்கம் இருந்த மையால் இக்காலத்தில் இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பில் பல எதிர் விளைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 4,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இலங்கை ஐரோப்பிய இனத்தவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டமையில் பல சிறப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது.",
12
+ "created_at": "2026-02-27T05:41:06.804828",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 317,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740630"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_05.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_05",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "இந்து சமுத்திர வர்த்தகத்தில் நீண்ட வரலாற்றையுடைய இலங்கை ஐரோப்பிய இனத்தவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டமையில் பல சிறப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. வர்த்தக நோக்கிற்கு மேலாக அரசியல் நோக்கம் இருந்த மையால் இக்காலத்தில் இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பில் பல எதிர் விளைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 5,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பில் பல எதிர் விளைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.",
12
+ "created_at": "2026-02-27T05:41:44.786568",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 317,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740776"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_06.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_06",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "அறிமுகம்",
5
+ "text": "வர்த்தக நோக்கிற்கு மேலாக அரசியல் நோக்கம் இருந்த மையால் இக்காலத்தில் இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பில் பல எதிர் விளைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது. வெளிநாட்டவரின் ஆதிக்கமும் அதற்கு எதிராகச் சுதேசிகளின் செயற்பாடுகளும் இந்த யுகத்தில் காணப்படுகின்றன. இந்தப் பாடத்தில் இது பற்றி நீங்கள் கற்கக்கூடியதாக இருக்கும்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 6,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "மேற்கு நாடுகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பில் பல எதிர் விளைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.",
12
+ "created_at": "2026-02-27T05:42:36.394899",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 330,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.740967"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_07.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_07",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "இந்தப் பாடத்தில் இது பற்றி நீங்கள் கற்கக்கூடியதாக இருக்கும்.\nபோர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்\nநீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்பிற்கான மூன்று முக்கிய பாதைகள் இருந்தன. கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசிய வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 7,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இந்த யுகத்தில் காணப்படுகின்றன. இந்தப் பாடத்தில் இது பற்றி நீங்கள் கற்கக்கூடியதாக இருக்கும்.",
12
+ "created_at": "2026-02-27T05:43:28.995274",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 305,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741114"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_08.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_08",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்பிற்கான மூன்று முக்கிய பாதைகள் இருந்தன. கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசிய வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 8,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசிய வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.",
12
+ "created_at": "2026-02-27T05:44:21.910789",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 209,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741319"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_09.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_09",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசிய வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.
கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து மத்திய தரைக் கடல் வழியாக எகிப்து, செங்கடல் ஊடாக இந்து சமுத்திரத்திற்கு வந்த பாதை.
கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து பக்தாத், பாரசீகக்குடா வழியாக இந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்த பாதை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 9,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசிய வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.",
12
+ "created_at": "2026-02-27T05:44:59.006186",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 292,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741457"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_10.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_10",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து பக்தாத், பாரசீகக்குடா வழியாக இந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்த பாதை.
இந்த பாதைகளினூடாக வர்த்தகத்தொடர்பு இடம்பெற்றபோது, தரைமார்க்கமாகப் பொருள்களை எடுத்துச்செல்லும் பொருட்டு மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன; கடல் வழியாகப் பொருள்களை எடுத்துச் செல்லும்போது கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 10,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து பக்தாத், பாரசீகக்குடா வழியாக இந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்த பாதை.",
12
+ "created_at": "2026-02-27T05:46:16.894635",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 304,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741595"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_100.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_100",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராசதானி",
5
+ "text": "இவ்வாறு போர்த்துக்கேயருக்கு எதிராக அடிக்கடி போரில் ஈடுப்பட்ட இராஜசிங்க மன்னன் தனது கோழும்புக் கோட்டையினுள் இருந்த போர்த்துக்கேயருக்கு எதிராக இறுதியாக போரிட்டும் தோல்வி ஏற்பட்டது. சீதாவாக்கையின் வீழ்ச்சிக் காலத்தில் பலம் பெற்ற போர்த்துக்கேயர், அந்த இராச்சியம் வீழ்ச்சியுற்றதும் கோட்டை, றைகம் ஆகிய பிரதேசங்களுடன் தமக்கு சொந்தமான கரையோரத்தை நோக்கி வந்தனர். பரவும் 1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 100,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "வீழ்ச்சியுற்றதும் கோட்டை, றைகம் ஆகிய பிரதேசங்களுடன் தமக்கு சொந்தமான கரையோரத்தை நோக்கி வந்தனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:33:00.950408",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 421,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767148"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_101.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_101",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராசதானி",
5
+ "text": "பரவும் 1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர். எனினும் சங்கிலி அரசன் போர்ச் செய்யாது கப்பம் செலுத்துவதற்கு உடன்பட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 101,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கரையோரத்தை நோக்கி வந்தனர். பரவும் 1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:34:15.720477",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 164,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767289"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_102.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_102",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "பரவும் 1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர். எனினும் சங்கிலி அரசன் போர்ச் செய்யாது கப்பம் செலுத்துவதற்கு உடன்பட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.\nயாழ்ப்பாண இராச்சியம்\nஇராசட்டை நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோற்றம்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தை ஆரம்பகாலத்திலிருந்தே போர்த்துக்கேயர் தங்கள் தரப்பில் இணைத்துக்கொள்ள முயன்றனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 102,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "எனினும் சங்கிலி அரசன் போர்ச் செய்யாது கப்பம் செலுத்துவதற்கு உடன்பட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.",
12
+ "created_at": "2026-03-01T03:36:15.322526",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 345,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767406"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_103.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_103",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இராசட்டை நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோற்றம்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தை ஆரம்பகாலத்திலிருந்தே போர்த்துக்கேயர் தங்கள் தரப்பில் இணைத்துக்கொள்ள முயன்றனர். இதன் பொருட்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பும் திட்டத்தையும் மேற்கொண்டனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 103,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இராச்சியத்தை ஆரம்பகாலத்திலிருந்தே போர்த்துக்கேயர் தங்கள் தரப்பில் இணைத்துக்கொள்ள முயன்றனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:37:11.329030",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 256,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767536"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_104.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_104",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இதன் பொருட்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பும் திட்டத்தையும் மேற்கொண்டனர். கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பொருள்களை யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து பெற்றுக்கொள்வதும் முக்கிய நோக்காக இருந்தது. இந்தியாவில் கள்ளிக்கோட்டையின் அரசனாக இருந்த சமோரின் ஆதரவுடன் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயருக்கு எதிராக நின்றது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 104,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இதன் பொருட்டு யாழ்ப்பாண இராச்சியத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பும் திட்டத்தையும் மேற்கொண்டனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:37:51.614688",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 328,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767675"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_105.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_105",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இந்தியாவில் கள்ளிக்கோட்டையின் அரசனாக இருந்த சமோரின் ஆதரவுடன் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயருக்கு எதிராக நின்றது. 1519 ஆம் ஆண்டு சங்கிலி யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளனாகி 1561 ஆம் ஆண்டு வரை அப்பிரதேசத்தை ஆட்சி செய்தான். சங்கிலி மன்னனின் ஆட்சிக் காலத்தில் போர்த்துக்கேயர் வர்த்தகக் கப்பல்களுக்கு தடை விதித்தனர். எதிராகச் சங்கிலி அரசன் செயற்பட்டமையாலும் இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 105,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கோட்டையின் அரசனாக இருந்த சமோரின் ஆதரவுடன் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயருக்கு எதிராக நின்றது.",
12
+ "created_at": "2026-03-01T03:38:34.894915",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 393,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767782"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_106.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_106",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "எதிராகச் சங்கிலி அரசன் செயற்பட்டமையாலும் இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1543ஆம் ஆண்டு போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க வந்த காலத்தில் ஐரோப்பிய நட்சத்திர ஆலயம் கட்டும் உரிமையும் போர்த்துக்கேயருக்குக் கிடைத்தது. போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பரப்புவதில் ஈடுப்பட்டனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 106,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "எதிராகச் சங்கிலி அரசன் செயற்பட்டமையாலும் இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.",
12
+ "created_at": "2026-03-01T03:39:10.424121",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 345,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767884"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_107.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_107",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பரப்புவதில் ஈடுப்பட்டனர். சைவக் குருக்கள் இதனை எதிர்த்தனர். 1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்போது அரசன் சரணடைந்து கப்பம் செலுத்தினான். யாழ்ப்பாண மன்னருடன் சமாதானம் செய்த பின்னர் போர்த்துக்கேயக் குருமார் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் ஈடுப்பட்டனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 107,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கோட்டை இராச்சியத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பரப்புவதில் ஈடுப்பட்டனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:41:34.947555",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 391,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.767989"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_108.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_108",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "1543 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்போது அரசன் சரணடைந்து கப்பம் செலுத்தினான். யாழ்ப்பாண மன்னருடன் சமாதானம் செய்த பின்னர் போர்த்துக்கேயக் குருமார் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் ஈடுப்பட்டனர். சைவக் குருக்கள் இதனை எதிர்த்ததால் சங்கிலி அரசன் மன்னாரில் பிரதேசத்தில் சமயப் பரப்புதலுக்கு தடை விதித்தான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 108,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "போர்த்துக்கேயக் குருமார் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் ஈடுப்பட்டனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:43:14.621419",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 347,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769140"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_109.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_109",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "மன்னரர் பிரதேசத்தில் சமயப் பரப்புதலுக்கு அவன் பெரும் தடையாக இருந்ததால் யாழ்ப்பாண அரசனை ஆட்சியிலிருந்து விலக்கி போர்த்துக்கேயர் வேண்டினர். இதனால் 1548 ஆம் ஆண்டு சங்கிலி அரசன் சீதாவாக்கை அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்தான். போர்த்துக்கேயரின் பகைவனான வரவேற்றான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 109,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "அவன் பெரும் தடையாக இருந்ததால் யாழ்ப்பாண அரசனை ஆட்சியிலிருந்து விலக்கி போர்த்துக்கேயர் வேண்டினர்.",
12
+ "created_at": "2026-03-01T03:49:10.766941",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 266,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769269"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_11.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_11",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "இந்த பாதைகளினூடாக வர்த்தகத்தொடர்பு இடம்பெற்றபோது, தரைமார்க்கமாகப் பொருள்களை எடுத்துச்செல்லும் பொருட்டு மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன; கடல் வழியாகப் பொருள்களை எடுத்துச் செல்லும்போது கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. முஸ்லிம்கள் ஆசியாவில் வாசனைப் பொருள்களைச் சேகரித்து ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று விற்றதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 11,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "பயன்படுத்தப்பட்டன; கடல் வழியாகப் பொருள்களை எடுத்துச் செல்லும்போது கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.",
12
+ "created_at": "2026-02-27T05:46:53.814388",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 330,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741771"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_110.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_110",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இதனால் 1548 ஆம் ஆண்டு சங்கிலி அரசன் சீதாவாக்கை அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்தான். போர்த்துக்கேயரின் பகைவனான வரவேற்றான். எனினும் இவற்றினால் விளைவுகள் எவையும் ஏற்படவில்லை. 1560 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் மீண்டும் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்போது அரசன் தலைநகரை விட்டுத் தப்பிச் சென்றான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 110,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "அரசன் சீதாவாக்கை அரசனான மாயாதுன்னையுடன் கூட்டுச் சேர்ந்தான். போர்த்துக்கேயரின் பகைவனான வரவேற்றான்.",
12
+ "created_at": "2026-03-01T03:51:57.382030",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 292,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769379"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_111.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_111",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "1560 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் மீண்டும் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்போது அரசன் தலைநகரை விட்டுத் தப்பிச் சென்றான். பின்னர் அவன் போர்த்துக்கேயர் முன்வைத்த கடுமையான நிபந்தனைகளின் பேரில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டான். இச்சந்தர்ப்பத்தில் மன்னாரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு காவல்அரண் ஒன்றினைக் கட்டினர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 111,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "போர்த்துக்கேயர் மீண்டும் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்போது அரசன் தலைநகரை விட்டுத் தப்பிச் சென்றான்.",
12
+ "created_at": "2026-03-01T03:54:05.556382",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 310,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769534"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_112.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_112",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இச்சந்தர்ப்பத்தில் மன்னாரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு காவல்அரண் ஒன்றினைக் கட்டினர். இதனால் கண்டி இராச்சியத்துடன் தொடர்பை நிறுத்திக்கொண்டு தனிமையில் இருந்த யாழ்ப்பாண அரசனுக்கு பெரும் நட்டம் கிடைத்தது. போர்த்துக்கேயரின் பீரங்கித் தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியாமல் சீதாவாக்கை நகரின் உள்ளே செல்ல முடியவில்லை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 112,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இச்சந்தர்ப்பத்தில் மன்னாரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அங்கு காவல்அரண் ஒன்றினைக் கட்டினர்.",
12
+ "created_at": "2026-03-01T03:55:05.546770",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 312,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769655"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_113.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_113",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "போர்த்துக்கேயரின் பீரங்கித் தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியாமல் சீதாவாக்கை நகரின் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் மன்னாரிலிருந்து யாழ்ப்பாண அரசியலில் தலை மிடுவதற்குப் போர்த்துக்கேயருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 1561 ஆம் ஆண்டு புவிராஜ பண்டாரம் என்பவன் சங்கிலி அரசனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தான் அதிகாரத்தைக் கைப்பற்றினான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 113,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "பீரங்கித் தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியாமல் சீதாவாக்கை நகரின் உள்ளே செல்ல முடியவில்லை.",
12
+ "created_at": "2026-03-01T03:55:43.296484",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 327,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769794"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_114.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_114",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "1561 ஆம் ஆண்டு புவிராஜ பண்டாரம் என்பவன் சங்கிலி அரசனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தான் அதிகாரத்தைக் கைப்பற்றினான். இதன் பின்னர் மான்னர் சிம்மாசனம் தொடர்பாக உரிமையடையவர்களிடையே மோதல்கள் ஆரம்பமாயின. இவ்வேளையில் சிலர் போர்த்துக்கேயரின் உதவியை நாடியதால் போர்த்துக்கேயர் தாம் விரும்பியவர்களை ஆட்சிக்குக் கொணர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 114,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "விராஜ பண்டாரம் என்பவன் சங்கிலி அரசனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தான் அதிகாரத்தைக் கைப்பற்றினான்.",
12
+ "created_at": "2026-03-01T03:56:15.906180",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 334,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.769922"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_115.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_115",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "இவ்வேளையில் சிலர் போர்த்துக்கேயரின் உதவியை நாடியதால் போர்த்துக்கேயர் தாம் விரும்பியவர்களை ஆட்சிக்குக் கொணர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆட்சியில் அமர்த்தியவர்கள் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதற்கு ஊக்கமளித்தனர். 1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கேயர் வசமாயிற்று.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 115,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "உதவியை நாடியதால் போர்த்துக்கேயர் தாம் விரும்பியவர்களை ஆட்சிக்குக் கொணர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.",
12
+ "created_at": "2026-03-01T03:56:46.285649",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 275,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770027"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_116.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_116",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கேயர் வசமாயிற்று. அரச உரிமை தொடர்பான மோதல்களால் 1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயர் வசமாயிற்று. கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டும் முயற்சியில் அவர்கள் கண்டி இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 116,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "பரப்புவதற்கு ஊக்கமளித்தனர். 1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கேயர் வசமாயிற்று.",
12
+ "created_at": "2026-03-01T03:57:21.427980",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 319,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770129"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_117.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_117",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டும் முயற்சியில் அவர்கள் கண்டி இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். 1 ஆம் விமலதர்மசூரியன் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 117,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "அதிகாரத்தை நிலை நாட்டும் முயற்சியில் அவர்கள் கண்டி இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர்.",
12
+ "created_at": "2026-03-01T03:57:57.776188",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 333,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770230"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_118.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_118",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "1 ஆம் விமலதர்மசூரியன் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் அதிகாரத்தை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சி சீதாவாக்கை இராஜசிங்கன் பின்னர் கண்டி இராசதானியில் போர்த்துக்கேயர் கவனத்தை ஒருமுகப்படுத்தினர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 118,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-03-01T04:00:17.638035",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 343,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770409"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_119.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_119",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் அதிகாரத்தை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சி சீதாவாக்கை இராஜசிங்கன் பின்னர் கண்டி இராசதானியில் போர்த்துக்கேயர் கவனத்தை ஒருமுகப்படுத்தினர். தர்மபாலன் கோட்டையின் அரசனாகி மாயாதுன்னை விலங்கியமை, கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார் தர்மபாலன் கோட்டையின் அரசனாகவும் போர்த்துக்கேயரின் கைப்பொம்மை ஆட்சியாளனாகவும் இருந்தான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 119,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "சீதாவாக்கை இராஜசிங்கன் பின்னர் கண்டி இராசதானியில் போர்த்துக்கேயர் கவனத்தை ஒருமுகப்படுத்தினர்.",
12
+ "created_at": "2026-03-01T04:01:21.966517",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 340,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770519"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_12.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_12",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "முஸ்லிம்கள் ஆசியாவில் வாசனைப் பொருள்களைச் சேகரித்து ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று விற்றதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர். மேற்கூறப்பட்ட பாதைகள் மூன்றும் கொன்ஸ்தாந்திநோபிளுடன் தொடர்புடையதாக இருந்தன. ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் கையிலிருந்த இந்நகர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த துருக்கியரால் 1453 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமையானது ஆசிய, ஐரோப்பிய மரபு ரீதியான வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 12,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "வாசனைப் பொருள்களைச் சேகரித்து ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று விற்றதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர்.",
12
+ "created_at": "2026-02-27T05:47:29.260058",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 391,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.741940"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_120.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_120",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "யாழ்ப்பாண இராச்சியம்",
5
+ "text": "தர்மபாலன் கோட்டையின் அரசனாகி மாயாதுன்னை விலங்கியமை, கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார் தர்மபாலன் கோட்டையின் அரசனாகவும் போர்த்துக்கேயரின் கைப்பொம்மை ஆட்சியாளனாகவும் இருந்தான். தர்மபாலன் கோட்டையின் அரசமரபாகவும் மாயாதுன்னையின் பின்னர் போர்த்துக்கேயருக்கு சாதகமாக செயற்பட்ட கரையோர சுதேசப்போர்கள் வீரர்கள் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 120,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "தழுவினார் தர்மபாலன் கோட்டையின் அரசனாகவும் போர்த்துக்கேயரின் கைப்பொம்மை ஆட்சியாளனாகவும் இருந்தான்.",
12
+ "created_at": "2026-03-01T04:01:46.697357",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 448,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770674"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_121.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_121",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராஜசிங்கன்",
5
+ "text": "தர்மபாலன் கோட்டையின் அரசமரபாகவும் மாயாதுன்னையின் பின்னர் போர்த்துக்கேயருக்கு சாதகமாக செயற்பட்ட கரையோர சுதேசப்போர்கள் வீரர்கள் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nசீதாவாக்கை இராஜசிங்கன்\nகரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டும்போது, போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்ட நாட்டீன் பாது காப்பு நாட்டியதால் நாட்டின் பாது காப்பு நாட்டீன் பாது காப்பு நாட்டியதால் நாட்ட நாட்டீன் பாது காப்பு நாட்ட நாட்டியதால் போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 121,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-03-01T04:03:57.665360",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 637,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770797"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_122.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_122",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராஜசிங்கன்",
5
+ "text": "கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டும்போது, போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்ட நாட்டீன் பாது காப்பு நாட்டியதால் நாட்டின் பாது காப்பு நாட்டீன் பாது காப்பு நாட்டியதால் நாட்ட நாட்டீன் பாது காப்பு நாட்ட நாட்டியதால் போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். 1 ஆம் விமலதர்மசூரியன் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 122,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "காப்பு நாட்ட நாட்டியதால் போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தில் தமது ஆட்சியை நீட்டிக்க முயன்றனர்.",
12
+ "created_at": "2026-03-01T04:05:07.517237",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 510,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.770953"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_123.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_123",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராஜசிங்கன்",
5
+ "text": "1 ஆம் விமலதர்மசூரியன் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டியபின், போர்த்துக்கேயர் ஒல்லாந்தரை இலங்கை யிலிருந்து வெளியேற்றும் உதவியை ஒல்லாந்தரிடம் பெற்றுக்கொண்டனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 123,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கைப்பற்ற போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி 8 ஆம் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.",
12
+ "created_at": "2026-03-01T04:05:55.492307",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 359,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771111"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_124.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_124",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "சீதாவாக்கை இராஜசிங்கன்",
5
+ "text": "கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டியபின், போர்த்துக்கேயர் ஒல்லாந்தரை இலங்கை யிலிருந்து வெளியேற்றும் உதவியை ஒல்லாந்தரிடம் பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டதால் 1815 ஆம் ஆண்டு வரை தமது கண்டி இராச்சிய ஆட்சியை ஆட்சியாளர்களால் கேட்டுக்கொடுக்கப்படவில்லை. கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் செயற்பாடுகளையும் இப்போது பார்ப்போம்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 124,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "போர்த்துக்கேயர் ஒல்லாந்தரை இலங்கை யிலிருந்து வெளியேற்றும் உதவியை ஒல்லாந்தரிடம் பெற்றுக்கொண்டனர்.",
12
+ "created_at": "2026-03-01T04:06:22.616995",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 378,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771273"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_125.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_125",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் செயற்பாடுகளையும் இப்போது பார்ப்போம்.\nதந்துறைப் போர்\nபோர்த்துக்கேயரின் கீழ் சிறிது காலம் இருந்து, அவர்களது முறைகளையும் ஏனைய உபாயங்களையும் கொண்ட கோணப்பு வீரர் என்ற பெயரில் கண்டி இராசதானியின் அரசனாகியதைப் போர்த்துக்கேயர் விரும்பவில்லை.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 125,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கேட்டுக்கொடுக்கப்படவில்லை. கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் செயற்பாடுகளையும் இப்போது பார்ப்போம்.",
12
+ "created_at": "2026-03-01T04:07:14.596521",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 269,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771392"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_126.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_126",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "போர்த்துக்கேயரின் கீழ் சிறிது காலம் இருந்து, அவர்களது முறைகளையும் ஏனைய உபாயங்களையும் கொண்ட கோணப்பு வீரர் என்ற பெயரில் கண்டி இராசதானியின் அரசனாகியதைப் போர்த்துக்கேயர் விரும்பவில்லை. இதனால் போர்த்துக்கேயரின் பாதுகாவலை நாடியிருந்த கண்டி இராச்சிய மக்கள் குசுமாசன தேவியை (தோனா கதரீனா) கண்டி இராச்சிய சிம்மாசனத்தில் அமர்த்தி ஆட்சியை ஆட்சியாளர் ஏற்க வேண்டியதிருந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 126,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கொண்ட கோணப்பு வீரர் என்ற பெயரில் கண்டி இராசதானியின் அரசனாகியதைப் போர்த்துக்கேயர் விரும்பவில்லை.",
12
+ "created_at": "2026-03-01T04:07:51.652423",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 360,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771498"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_127.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_127",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "இதனால் போர்த்துக்கேயரின் பாதுகாவலை நாடியிருந்த கண்டி இராச்சிய மக்கள் குசுமாசன தேவியை (தோனா கதரீனா) கண்டி இராச்சிய சிம்மாசனத்தில் அமர்த்தி ஆட்சியை ஆட்சியாளர் ஏற்க வேண்டியதிருந்தது. 1594 ஆம் ஆண்டு தளபதியான (கப்பித்தான் ஜெனரல்) பெரோ லோபேஸ்த சூசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பில் அவர்களால் குசுமாசன தேவியைக் கண்டி இராச்சிய மக்கள் 1 ஆம் விமலதர்மசூரியனுக்கு ஆதரவு வழங்கினர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 127,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "(தோனா கதரீனா) கண்டி இராச்சிய சிம்மாசனத்தில் அமர்த்தி ஆட்சியை ஆட்சியாளர் ஏற்க வேண்டியதிருந்தது.",
12
+ "created_at": "2026-03-01T04:08:36.837163",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 376,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771617"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_128.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_128",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "1594 ஆம் ஆண்டு தளபதியான (கப்பித்தான் ஜெனரல்) பெரோ லோபேஸ்த சூசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பில் அவர்களால் குசுமாசன தேவியைக் கண்டி இராச்சிய மக்கள் 1 ஆம் விமலதர்மசூரியனுக்கு ஆதரவு வழங்கினர். இதனால் பெரோ லோபேஸ்த சூசா தனது படையுடன் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 128,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "அவர்களால் குசுமாசன தேவியைக் கண்டி இராச்சிய மக்கள் 1 ஆம் விமலதர்மசூரியனுக்கு ஆதரவு வழங்கினர்.",
12
+ "created_at": "2026-03-01T04:38:31.191533",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 273,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.771833"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_129.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_129",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "இதனால் பெரோ லோபேஸ்த சூசா தனது படையுடன் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.1594 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தந்துறையில் போர்த்துக்கேயப் படைக்கும் கண்டி இராச்சியப் படைக்கும் இடையில் பெரும் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் போர்த்துக்கேயப் படை படுதோல்வியடைந்ததுடன் பெரோ லோபேஸ் த சூசாவும் கொல்லப்பட்டான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 129,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "ஆதரவு வழங்கினர். இதனால் பெரோ லோபேஸ்த சூசா தனது படையுடன் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.",
12
+ "created_at": "2026-03-01T04:39:05.552441",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 295,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.772618"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_13.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_13",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
5
+ "text": "ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் கையிலிருந்த இந்நகர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த துருக்கியரால் 1453 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமையானது ஆசிய, ஐரோப்பிய மரபு ரீதியான வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கொன்ஸ்தாந்திநோபின் நகர் (தற்கால இஸ்தான்புல்) இஸ்லாமியரின் கையில் வந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாகியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 13,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "ஆண்டு கைப்பற்றப்பட்டமையானது ஆசிய, ஐரோப்பிய மரபு ரீதியான வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.",
12
+ "created_at": "2026-02-27T05:48:44.545387",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 305,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.742096"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_130.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_130",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "இந்தப் போரில் போர்த்துக்கேயப் படை படுதோல்வியடைந்ததுடன் பெரோ லோபேஸ் த சூசாவும் கொல்லப்பட்டான். குசுமாசந்தேவி கண்டி மக்களால் கைப்பிடிக்கப்பட்டதுடன், விமலதர்மசூரியன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 130,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "இந்தப் போரில் போர்த்துக்கேயப் படை படுதோல்வியடைந்ததுடன் பெரோ லோபேஸ் த சூசாவும் கொல்லப்பட்டான்.",
12
+ "created_at": "2026-03-01T04:39:39.652924",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 262,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.772823"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_131.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_131",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது. கண்டி இராச்சியத்தில் ஆட்சியை ஸ்தாபிக்கவேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 131,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "அவளைத் திருமணம் செய்துகொண்டான். இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது.",
12
+ "created_at": "2026-03-01T04:41:07.581690",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 167,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.773016"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_132.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_132",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "தந்துறைப் போர்",
5
+ "text": "கண்டி இராச்சியத்தில் ஆட்சியை ஸ்தாபிக்கவேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. விமலதர்மசூரியனின் போர்த்தந்திரங்களும் கண்டி இராச்சிய மக்களின் ஆதரவு மன்னனுக்குக் கிடைத்தமையும் போர்த்துக்கேயருக்கு எதிராகப் பலவிட கரையோரப் பகுதியிலிருந்து சென்ற சுதேசப் படை கண்டி இராச்சியப் படையுடன் சேர்ந்துகொண்டமையும் விமலதர்மசூரியனின் வெற்றிக்குக் காரணங்களாயின.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 132,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கண்டி இராச்சியத்தில் ஆட்சியை ஸ்தாபிக்கவேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.",
12
+ "created_at": "2026-03-01T04:41:42.450776",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 363,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.773191"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_133.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_133",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "பலனைப் போர்",
5
+ "text": "விமலதர்மசூரியனின் போர்த்தந்திரங்களும் கண்டி இராச்சிய மக்களின் ஆதரவு மன்னனுக்குக் கிடைத்தமையும் போர்த்துக்கேயருக்கு எதிராகப் பலவிட கரையோரப் பகுதியிலிருந்து சென்ற சுதேசப் படை கண்டி இராச்சியப் படையுடன் சேர்ந்துகொண்டமையும் விமலதர்மசூரியனின் வெற்றிக்குக் காரணங்களாயின.\nபலனைப் போர்\nபெரோ லோபேஸ் த சூசா கொல்லப்பட்ட பின்னர் போர்த்துக்கேயரால் தொன் ஜெரோனி மோ த அசவேது என்பவன் கப்பித்தான் ஜெனரலாக நியமிக்கப்பட்டான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 133,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "தேசப் படை கண்டி இராச்சியப் படையுடன் சேர்ந்துகொண்டமையும் விமலதர்மசூரியனின் வெற்றிக்குக் காரணங்களாயின.",
12
+ "created_at": "2026-03-01T04:42:33.470270",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 403,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.773356"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_134.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_134",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "பலனைப் போர்",
5
+ "text": "பெரோ லோபேஸ் த சூசா கொல்லப்பட்ட பின்னர் போர்த்துக்கேயரால் தொன் ஜெரோனி மோ த அசவேது என்பவன் கப்பித்தான் ஜெனரலாக நியமிக்கப்பட்டான். தந்துறையில் போர்த்துக்கேயர் தோல்வியடைந்ததும் எதிரில்லே ராலா என்பவனின் தலைமையின்கீழ் அவர்களுக்கு எதிராக கரையோரப் பிரதேசத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 134,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "பின்னர் போர்த்துக்கேயரால் தொன் ஜெரோனி மோ த அசவேது என்பவன் கப்பித்தான் ஜெனரலாக நியமிக்கப்பட்டான்.",
12
+ "created_at": "2026-03-01T04:43:41.121128",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 273,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.774218"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_135.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_135",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "பலனைப் போர்",
5
+ "text": "தந்துறையில் போர்த்துக்கேயர் தோல்வியடைந்ததும் எதிரில்லே ராலா என்பவனின் தலைமையின்கீழ் அவர்களுக்கு எதிராக கரையோரப் பிரதேசத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்தக்கிளர்ச்சிக்கு விமலதர்மசூரியனின் உதவி கிடைத்தது. போர்த்துக்கேயர் கிளர்ச்சித் தலைவனைக் கொன்று, கிராமங்களுக்குத் தீ வைத்துக் கடுமையான அடக்குமுறை மூலம் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்தனர்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 135,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "எதிரில்லே ராலா என்பவனின் தலைமையின்கீழ் அவர்களுக்கு எதிராக கரையோரப் பிரதேசத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது.",
12
+ "created_at": "2026-03-01T04:44:49.903169",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 334,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.774418"
17
+ }
Grade_10_History_Chapter_10/chunk_136.json ADDED
@@ -0,0 +1,17 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ {
2
+ "chunk_id": "ta_edu_Grade10His_136",
3
+ "heading": "இலங்கையும் மேற்குலகும்",
4
+ "sub_heading": "பலனைப் போர்",
5
+ "text": "போர்த்துக்கேயர் கிளர்ச்சித் தலைவனைக் கொன்று, கிராமங்களுக்குத் தீ வைத்துக் கடுமையான அடக்குமுறை மூலம் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்தனர். மேலும் அசவேது கண்டி இராச்சியத்துடன் போர் செய்யத் தயாரானான். 1602 ஆம் ஆண்டு கோவாவிலிருந்து மேலதிகப் படையை வரவழைத்த அவன், ஆயிரக் கணக்கானோருடன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க முயன்றான்.",
6
+ "language": "ta",
7
+ "category": "education",
8
+ "source": "gov_textbook",
9
+ "chunk_index": 136,
10
+ "source_file": "Grade_10_History_Chapter_10",
11
+ "overlap_reference": "கொன்று, கிராமங்களுக்குத் தீ வைத்துக் கடுமையான அடக்குமுறை மூலம் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்தனர்.",
12
+ "created_at": "2026-03-01T04:45:35.869950",
13
+ "created_by": "chunker",
14
+ "text_length": 317,
15
+ "status": "approved",
16
+ "approved_at": "2026-03-01T07:02:43.775283"
17
+ }