text stringlengths 333 100k |
|---|
ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் W.P.A. சவுந்தரபாண்டியன் அவர்கள் மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு:
இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பஸ்களில் ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும் டிக்கெட்டில், ஆதிதிராவிடர்களுக்கு டிக... |
கட்டற்ற வணிகம்
கட்டற்ற வணிகம் அல்லது சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு சந்தை மாதிரி (market model) ஆகும். இது, நாடுகளிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வணிகம், வரி மற்றும் வரியற்ற வேறு தடைகள் போன்ற அரசாங்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல் நடைபெறுவதைக் குறிக்கும். ஒரு பகுதி பொருளியல் பகுப்பாவாய்வாளர்கள், கட்டற்ற ... |
“சரி சார் அவர் பேர்”
“யோகேஷ்”
“லோகேஷ்?”
“இல்ல, யோகேஷ். யோகேஷ் கண்ணா”
பெயர் மறந்து விடாமலிருக்க கையிலிருந்த நோட்டின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டேன்
ஹெட் ஆஃபிஸிலிருந்து வந்திருக்கும் ட்ரெய்னரைப் பார்க்கப் போகிறேன். எப்படிப் பேசுவார். அவர் எம்.டெக்காம். கொஞ்சம் ஹை ப்ரோஃபைல். பழகுவது கடினம் தான். எப்படிப் பேசப் போகிறேன். என... |
18. ப்ருத்வி
வேதம் சொல்லும் இன்னொரு முக்கிய பெண் தெய்வம் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாட்டின் அடிப்படை ஐதீகத்தை காண்போம். அந்த ஐதீகத்திலிருந்து முளைத்தெழுந்த அமைப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் காண்போம்.
ஏதோ ஒரு தருணத்தில் மனிதன் பூமிக்கு அன்னியமானான். மனிதன் சுய உணர்வை கொண்டதே அத்தருணம். இதர புவி... |
பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது.
இனி கால் தரையில் பட எங்காவது நட... |
இந்த தடவை முதல் மூன்று தேர்ந்தெடுக்க நிறையவே சிரமப் பட வேண்டியதாயிற்று. முடிவைப் பார்க்கும் முன்
சக பதிவர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நம்மாள் இயன்றதை உதவுவோம்
அடுத்து :
போட்டியில் வெற்றி பெறாமல் போனதால் மற்றப் படங்கள் குறைந்து போனது என்ற அர்த்தம் இல்லை. சிறு சிறு விஷயங்களால் அவை பின் தள்ளப்பட்டன. உதார... |
இந்த கதை மிகப் பழைய கதைதான், கர்ண பரம்பரைக் கதை என்று சொல்வார்கள். அதாவது எந்த குறிப்பிட்ட இலக்கியத்திலும் இல்லாத கதை வாய்வழியாக பல தலைமுறைக் காலமாக சாதாரண மக்களிடையே வழங்கி வரும் கதை.
ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக்கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து தவ நிலையிலிருந்து எழுந்தார். அந்... |
புதுச்சேரி:புதுச்சேரி படைப்பாளியான தங்கப்பா இரண்டாவது முறையாக இந்தாண்டும் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் நேருவால் நிறுவப்பட்ட மத்திய அரசு நிறுவனமான சாகித்ய அகாடமி, தேசிய அளவில் சிறந்த படைப்பாளிகளையும், மொழி பெயர்ப்பாளர்களையும் தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டுப் ப... |
டயேன் ஃபாசி
|டயேன் ஃபாசி|
டயான் ஃவாசி
|பிறப்பு||ஜனவரி 16, 1932|
|இறப்பு||டிசம்பர் 26, 1985|
டயேன் ஃபாசி, (Diane Fossey, ஜனவரி 16, 1932 – டிசம்பர் 26, 1985) என்னும் அமெரிக்க பெண்மணி கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். நீண்டகாலம் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடேயே வாழ்ந்து கொரில... |
சென்னை:"தமிழக கோவில் நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்களைக் காணவில்லை' என, இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அறநிலையத் துறையின்கீழ், 11 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு, சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று, அத்துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், 2010... |
பேடா வெங்கட ராயன்
|விஜயநகரப் பேரரசு
மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயன் (கி.பி. 1632-1642) விஜய நகரப் பேரரசை ஆண்டவன். இவன் அலிய ராமராயனின் பேரனாவான்.
திம்ம ராயன் [தொகு]
வேங்கட ராயனுக்குச் சிறிய தந்தையும், இரண்டாம் ஸ்ரீரங்காவின் சகோதரனுமான திம்ம ராயன் என்பவன் தனக்கே அரசுரிமை உண்டு கருதி வேலூர்க் கோட்டையைக் கை... |
Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான, தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் மென்பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தரவுகளை என்கிரிப்ட் செய்தல் ஆகும்.
என்கிரிப்ட் செய்வதற்கு பல மென்ப... |
வணக்கம் என் பெயர் சுகுமார், வயது 20 , என் அம்மா பெயர் ப்ரியா, என் அம்மாவிற்கு வயது40 , ஆனால் பார்க்க 25 வயது சிலை போல் இருப்பாள், அவள் தான் என் தேவதை, காதல் யார் மீது வேண்டுமானாலும் வரலாம், எனக்கு என் அம்மாவின் மேல் வந்தது, அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்கு தீராத மோகத்தை ஊட்டியது, என் காதலை என் அம்மாவிடம் சொல்லி , அவள் சம்... |
மகளையும் நண்பரையும் இன்னிக்கு இங்கே கூட்டிவருவதான ஏற்பாட்டின்படி காலை எட்டுமணிக்கெல்லாம் நாங்க புறப்பட்டோம். கல்யாண வீட்டில் இன்னிக்குப் பத்து மணிக்குப் பெரிய பூஜை நடக்கப்போகுது. எப்படியும் அது முடிய மூணுமணி நேரமாகும். அதுக்குள்ளே வந்து சேர்ந்துக்கலாமுன்னு.........
ரொம்ப அல்பத்தனமானது. இங்கே கிடைக்கும் ப்ரெட் ஃப்ரூட் எ... |
ஜோதி நரசிம்மன்
அடியாளாகத் தன் இளமைக் கால வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் உணர்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மாறியவர் ஜோதி நரசிம்மன். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழின ஆதரவாளர் களின் போராட்டங்களிலும் மனித உரிமைகளுக்கான போராட்டங்களிலும் ஜோதி நரசிம்மனின் உரத்த குரலைக் கேட்க முடியும். அவர் தன் ஊரான ஆலம்பூண்டி பற்றிய நினைவுகளைப் பக... |
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்த... |
சிவ சேனா
சிவசேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன... |
மதம், சாதி ஆகியவற்றின் அடிமைத்தளத்திலிருந்து உழைப்பைச் சுதந்திரமாக்கினால் மட்டுமே இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். உழைப்பைச் சுதந்திரமாக்குவது என்றால், தொழிலாளியைச் சுதந்திரமானவனாக்குவது என்பதே பொருள். இந்தியத் தொழிலாளி இன்றும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிமை... |
கொளுத்தும் கோடையில் நம்மைக் குளிர்விக்கும் இன்பங்கள்சிறகு சிறப்பு நிருபர்
May 17, 2012
கோடையின் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையை யாரும் நொந்து கொள்ள வேண்டாம். எல்லாம் மனிதர்கள் செய்யும் பெருவிளையாடல்களால் வரும் விளைவு. சென்னை சாலைகளில் வாகனங்களின் வெப்ப மூச்சோடு சூரிய வெப்பமும் சேர்ந்து எல்லோரையும... |
இந்திய கிரிக்கட் அணியினருக்கும், இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கும், பொதுவான கிரிக்கட் ஆர்வலர்களுக்கும் எப்போதுமே மறக்கமுடியாத ஒரு தொடராக இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித்தொடர் அமைந்தது என்றால் அது மிகையில்லை. டெஸ்ட் போட்டியில் 4:0, T/20 யில் 1:0, ஒருநாள் போட்டியில் 3:0 என இங்கிலாந்து அனைத்து போட்டித் தொடர்... |
பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான் . குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன் . 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன் .
ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான்... |
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மக்காச்சோள தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் "தீ' யால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளம் கருகின. கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மழை பொய்த்ததால், ஏராளமான விவசாயிகள் சோளம், கம்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று விவசாயிகளின் 5 ஏக்கரில் பயிரிட... |
‘’காளைச்சண்டை என்பது ஒரு விளையாட்டல்ல, அது ஒரு மூன்று அங்கங்கள் உள்ள துன்பவியல் நாடகம். அதை ஒரு நடனத்தைப் பார்ப்பது போலத் தான் நாம் ரசிக்கவேண்டும். சாவை மிகுந்த நெருக்கத்தில் சந்தித்து அதன் முகத்தை ஆராய்வது தான் காளைச்சண்டை என்று கூடச் சொல்லலாம். உண்மையில் காளைச்சண்டையில் காளையை அடக்க வரும் வீரன் ஒரு கணித ஆசிரியர் கரும... |
கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண் சரிவு அபாயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரிவு அதிகாரி ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்... |
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
ஸ்கிரின்சேவரில் விதவிதமான படங்கள் - வீடியோக்கள் பார்த்தோம். ஆனால் கருத்துள்ள பொன்மொழிகள்.நகைச்சுவைகள்-பயனுள்ள தகவல்களை ஸ்கிரீன் சேவராக வரவழைக்க முடியுமா? இந்த சாப்ட்வேரின் துணைகொண்டு நாம் வரவழைக்க முடியும். 1 எம்.பி. கொள்ளளவை விட குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்... |
அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 12 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவம் திருகோணமலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட... |
பொதுவா போட்டிவெச்சி அதுல கெலிக்கிறவங்களுக்கு சோப்பு டப்பா குடுப்பாங்க, சீப்பு குடுப்பாங்க இல்லாட்டி புக் குடுப்பாங்க இவிங்க என்னடா சிங்கப்பூருக்கு கூப்பிடுறாங்களேன்னு நாலு பேரை சம்பளத்துக்கு வெச்சி கதை கவிதை எழுத வெச்சா இவிங்க என்னடான்னா, கருத்தாய்வோ கம்மர்கட் முட்டாய் செய்யுன்னு இல்ல சொல்றாங்க..கதை கவிதைக்கே வழியில்லா... |
* பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.
* போட்டி பொறாமை இருக்க... |
மதுரை: தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் காதக்கிணறு ஆர்.சி., நடுநிலை பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி நடந்தது. மதுரை சி.இ.ஓ., நாகராஜமுருகன் துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செல்வராஜ், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ஜெகநாதன், மாவட்ட... |
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
அல்குர்ஆன் 6:32
விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொர... |
Thanks to Kaja Magdoom. Annamalai University உங்கள் சட்டைக் காலரில்... Read more
1.பள்ளிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை... Read more
WE ARE RUNNING MBA IN DIFFERENT SPECIALTY INCLUDING HOSPITAL ADMINISTRATION FOR WORKING PEOPLE WHO HAD EXPERIENCE... Read more
தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் கணித்தமிழ்ச்... Read m... |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள... |
உள்ளடக்க அட்டவணை
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:
உள்ளடக்க அட்டவணை என்பது, ஒரு நூலின் அல்லது பிற ஆவணங்களின் பகுதிகளை அவை அந்த நூலில் அல்லது ஆவணத்தில் காணப்படும் ஒழுங்கில் காட்டும் ஒரு பட்டியல் ஆகும். இது சில வேளைகளில் வெறுமனே "உள்ளடக்கம்" என்றும் அழைக்கப்படுவது உண்டு. நூலின் உள் அமைப்பைப் பொறுத்தும... |
அலுவலகப் பயணமாய் சென்ற வாரத்தின் முதலிரண்டு நாட்கள் தூத்துக்குடி.
கோடை கால தூத்துக்குடியின் முகமே வேறு. வெக்கையும், புழுதியும், கடற்காற்றும் நம்மை பிசுபிசுக்கச் செய்யும். இந்த முறை தூத்துக்குடி அப்படியில்லை. எப்போதும் தங்கும் விடுதியில், திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் வெள்ளை வேட்டிகள் மற்றும் கொடியுடனான... |
பிக்கோ தொழினுட்பம்
பிக்கோதொழினுட்பம் ஒரு மீட்டரில் ஒரு லட்சம் கோடியில் ஒரு மடங்கு அளவில் அணுவிடை மற்றும் அணுவுட் பகுதிகளையும் கட்டுப்படுட்த்துவதை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைய தொழினுட்பமாகும்.நானோ தொழினுட்பம் போன்று இணைச்சொல்லாக அறிமுகம் செய்யப்பட்ட சொல்தான் என்றாலும் நானோ தொழினுட்பம் முழுமையாக செயல்வடிவம் பெற பிக்கோதொழ... |
அலையாத்திக் காடு
அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுத... |
February 9, 2012
குழந்தைகளை வளர்ப்பதில் ஒவ்வொரு பெற்றோரின் குணாதியசயங்களை வாசிக்க வலைப்பக்கம் வந்து சுவாசித்து கருத்துரையிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி.இன்று குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி எனபதினை விரிவாக அலசுவோம்.இதன் முதல் பாகத்தினை தவறாமல் இந்த லின்க்கில் சென்று படித்துவிட்டு இப்ப... |
ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 64-வது கார்கில் தினம் இந்திய ராணுவத்தினரால் கொண்டாடப்பட்டது. கடந்த 1948-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினரால் கார்கில் பகுதி ஆக்ரமிக்கப்பட்டது. இதனை இந்தியராணுவத்தினர் முறியடித்து வெற்றி கொண்டனர். இதன் நினைவாக கொண்டாடப்பட்ட விழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அ... |
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறை... |
பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ள இந்த தேடல் தொடர்பான விடயங்கள் தேடல் தொடர்பான வினைத்திறனின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன. http://www.cantfindongoogle.com என்பதே இவ்விணையத்தள முகவரியாகும்.
12.31.2010
என்ன தலைப்பு ஒரு வகையாக இருக்கிறதே..! என்று எண்ணுகிறீர்களா?..ஆம்..இந்த நாட்களின் நம் அனைவரின் வாயிலும் முணுமுணுக்கும் பாடல்வர... |
கணினியின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்தும் இணையத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலம், இணையம் இருந்தால் உலகத்தை ஓரடியில் அளந்து விடலாம் என்பது சாத்தியப்பட்டிருக்கிறது. அண்டவெளியை ஆராயும் அறிவியல் தொடங்கி அடுப்படியில் செய்யும் ஆகாரம் வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள இணையம் துணை புரிகி... |
நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும... |
வங்காள மொழி
வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கி... |
நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:
* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த
நேரிட்டால், அந்த வேலையில்
அவர்களுக்கு நீங்கள் துணைபுரியுங்கள்.
* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே!
உங்களுக்கு... |
சென்னை :"விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, முத்தரப்பு பேச்சு வார்த்தை நேற்று துவங்கியது. இதன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு, அரசின் அழைப்புக்காக, முஸ்லிம் அமைப்பினரும், கமல் தரப்பினரும் காத்திருக்கின்றனர். இதனால், விஸ்வரூபம் படம் வெளியாவதில், இழுபறி நிலை தொடர்கிறது.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், "முஸ்லிம் அமைப்பினருடன்,... |
நல்ல உடல் நலமும், பாதுகாப்பும் வளமும் துணிவும் - அடக்கத்துடன் கூடிய வீரமும் ஆழ்ந்த கல்வியறிவும், தேர்ந்த பகுத்தறிவுச் சிந்தனையும் தேக்கி வளர்த்து வருபவர்கள் திராவிடர் கழக இளைஞர்களும் மாணவர்களும் என்றே அமைதல் வேண்டும் என்பது நமது விழைவு ஆகும்.
எனவே கழகக் குடும்பத்தவர்களும், கழக நண்பர்களும், பொறுப்பாளர்களும் பெரியார் வீர... |
நடிகர் விஜய் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அவர் நடித்த பல படங்கள் நன்றாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சில படங்களில் இந்த ஐந்தும் முக்கிய இடம் பிடிக்கும் .
1. கில்லி
இதுவரை நான் பார்த்த விஜய் படங்களில் மிக வேகமாக , பரபரப்பாக இருந்த ஒரே படம் கில்ல... |
|தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்|
|Subashini ஆல் எழுதப்பட்டது|
|Saturday, 25 July 2009 21:04|
தமிழுக்கு நெல்லை தந்த கொடை!
ஜெயநந்தனன்
அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட... |
என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின்... |
கருப்பு அரிசி
கருப்பு அரசி (Black rice, அல்லது கருஞ்சிவப்பு அரிசி) என்பது நெல் வகைத் தானியங்களில் ஒன்று. இவ்வரிசி அதிக ஊட்ட மதிப்பைக் கொண்டது.
கருமையான அரிசி, ஆசியக் கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பலவகைகளிலும் உணவாகப் பயன்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த கருமையான அரிசி புற்றுநோயினையும் இதயநோயினையும் கட்டுப்படுத்த... |
* சோதனைகள் என்பவை அவன் அருளுக்கே அடையாளம். அவன் கோபத்துக்கு அல்ல. அவன் இனிமையே வடிவானவன். இனிப்பு எப்படி கசக்க முடியும்?
*கரும்பு வெட்டப்பட்டு, பிழியப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, வடிகட்டப்படுவதை வரவேற்க வேண்டும். ஏனெனில் இச்சோதனைகள் இல்லை எனில் அக்கரும்பு காய்ந்து விடும். ஒருநாளும் இனிக்காது. அதுபோலவே மனிதனும் தனக்கு ... |
உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்க... |
தனது கைக்குழந்தையுடன் நிலோஃபர் நிஷா
தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களால் மறக்க இயலாதது கடந்த 16.09.2006 அன்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரசு பேருந்தில் சமூக விரோதி ஒருவனால் குத்தி கொல்லப்பட்ட பைசுல் ரஹ்மானின் படுகொலையையும் அன்று 8 மாத கற்பினியாக இருந்த அவரது மனைவி நிலோஃபர் நிஷாவின் கதறலையும். நமது வலைத்தளத்... |
நெறிமுறை
நெறிமுறை (Protocol/ Norm) என்பது சமுதாயத்தில் மனிதர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும். இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை விழுமியம் போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குற... |
ஜுராஸிக் பார்க் படம் பார்த்திருப்பீர்கள். மைக்கேல் கிரேட்டனின் நாவல் ஒன்றின் திரைவடிவம். அந்த நாவலின் அடிநாதமாக விளங்கும் கருத்து இதுதான்: ஒரு சிஸ்டம் எந்த அளவுக்கு எவ்வித் தவறும் நேர்ந்துவிடாத நேர்த்தியின் உச்சத்திற்குச் செல்கிறதோ, அதற்கு இணையாக மிகச் சிறிய மாறுதலும்கூட அந்த சிஸ்டத்தை தவிடுபொடியாக்கிவிடலாம்.
அந்தப் பட... |
12 January, 2013 by admin
பாரிஸ் நகரின் மத்தியில் உள்ள பில்டிங் ஒன்றில், மூன்று பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விஷயம் (வியாழக்கிழமை) அதிகாலை தெரியவந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் digicode முறையில் செய்யப்பட்டிருந்த அந்த பில்டிங்கில், யாரோ மர்ம நபர்(கள்) இவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். இந்த கொலைகள் நடந்த விஷயம் வியாழக... |
நாட்டில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் என்று பொருமிக்கொள்ளும் நாம் மட்டும் என்ன ஓட்டுக்கு பணம் வாங்குவது நியாயமா ? ஒரு நாளில் நமது ஜனநாயக கடமையை சில நூறுக்கு விற்று விட்டால் , ஆளும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை மறக்காமல் நாம் நினைக்க வேண்டும். நமக்கு பணம் கொடுத்த அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவதற... |
பெங்களூரு: தமிழக முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சாட்சியமளித்தவர்களில் இதுவரை, 39 பேரிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் மொத்தம்,... |
டெல்லி: சென்னை தியாகராயர்நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகளுக்கு சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் (சி.எம்.ட... |
அய்யன்காளி
அய்யன் காளி திருவிதாங்கூர் மகானத்தில் தலித் சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய... |
மும்பை, மார்ச். 7 - இந்தியன் பிரீமியர் லீக்கின் 2 வது சீசன் போட்டித் தொடரின்போது நடந்த நிதி முறைகேடுகள் குறித்து நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அமலாக்ப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது ப்ரீத்தி சொன்ன தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டன... |
இவன் எழுத்தின் மீது எனக்கு கொஞ்சமும் மரியாதை கிடையாது.இவன் எழுதுவது இலக்கியமே அல்ல.இவன் மற்றவர் பார்க்காத,படிக்காத விசயங்களை ,மற்ற இலக்கிய நூற்களிலிருந்து திடுடி நயமாக தமிழில் கோர்த்து தனது எழுத்தாக,இலக்கியமாக ,உலகத்தரம் வாய்ந்ததாக காட்டிக்கொள்ளும் ஒரு மோசடிக்காரன்.இவன் மட்டுமல்ல இவனுக்கு இணையாகவும் சிலர் உள்ளனர்.
பாரத... |
* இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம், குரல், தோற்றம் எல்லாமே மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக, இறைவன் எதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது.
* நமது உள்ளத்தை திறந்து வைத்திருந்தால், உலகிலு... |
தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்பு... |
டிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே.
நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் 80%-க்கு மேல் நீரால் ஆனது என்ற விஞ்ஞான உண்மையை கூறி வைக்க, அவனோ “ஆகா என்ன பிரமாதமான 20% மச்சா” என்றானாம். அந்த 20%-ன் முக்கிய அங்கங்களும் ஒரு ஆணைப் பொருத்தவரை பெண்ணின் மார்பகங்களே என... |
இருபாலுயிரி
இருபாலுயிரி (hermaphrodite) அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம். அதாவது ஆண் பால் உறுப்பும், பெண் பால் உறுப்பும் ஒரே உடலில் இடம் பெற்றிருத்தலையே நாம் அழிதூஉ/இருபாலுடலி என விளிக்கிறோம். இது பெரும்பான்மையான முதுகெலும்பற்ற உயிரினங்கள... |
இறைவனை உணர்வதற்கு மூன்று படிகளை நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றன. கடமைகளைச் செய்வது முதல்படி. தர்மங்களைச் செய்வது இரண்டாவது படி. இறைவனை உணர்வது மூன்றாவதுபடி. ஒருவன் முதலில் தான் வாழும் நெறிமுறைகளை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பதில் கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும். கடமை, தர்மம் இவ்விரண்டையும் அடைந்த... |
வேர்செல்களை உபயோகித்து உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
வளரும் கருவிலிருந்து வேர்செல்களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.
இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி குழந்தை பிரசவித்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து வே... |
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களே..
அதிரையில் உள்ள செய்திகளை உலகத்தில் உள்ள அதிரைவாசிகளுக்கு அறியத்தரும் விதமாக காணொளியாகவும், புகைப்படச் செய்திகளாகவும், நேரலையாகவும், விளம்பர செய்திகளாகவும் மற்றும் அதிரை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சார செய்திகளையும் முழுக்க முழுக்க அதிரையிலிருந்து அதிரைபிபிசி வலைத்தள நண்பர்கள் வெளி... |
Jan 16 2008
“நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தலையை மறைத்த நிலையிலே இருந்திருக்கின்றனர்” என்ற ஹதீஸ் பலவீனமானதா? தொப்பி தலைப்பாகை கட்டுரையில் நபிகள் முன்மாதிரியை விட நபித்தோழுர்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அமைந்துள்ளன. ஏன்?
நஜாத்தீ. ரியாத், சவூதி அரேபியா.
நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஹதீஸ் எந்த ... |
* வயதாகிவிட்டது என்ற உணர்வையும்,
அதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சோர்வையும் விட்டுத் தள்ளுங்கள். நடந்து போனதை எண்ணில் மனச்சுமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இருப்பதை உற்சாத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். செய்யும் செயலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்... |
வெள்ளி, 9 டிசம்பர் 2011( 17:12 IST )
ஆந்திராவில் பாப்புலரான அனுஷ்கா தமிழுக்குதான் முதல் மரியாதை தந்திருக்கிறார். தெலுங்கில் ஒரேயொரு படத்தில் கமிட்டாகியிருக்கும் இவர் தமிழில் ஐந்துப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அனுஷ்கா தற்போது கார்த்தி ஜோடியாக சுராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து செல்வர... |
இரக்கமற்ற பணியாளன் உவமை
இரக்கம்ற்ற பணியாளன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாணக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா17:3-4 இலும் மத்தேயு18:21-35 இலும் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்ன... |
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கர... |
TV Serial Actress stories – Rumor mill gossips from Kumudam Reporter
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
21.01.07 கவர் ஸ்டோரி
‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள... |
விலைரூ.100
புத்தகங்கள்
"அமுதசுரபி மாத இதழ் தனது 64வது தீபாவளி மலரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கி வாசகர்களுக்கு இலக்கிய இனிப்புக் கச்சேரி நடத்தியிருக்கிறது. திருப்பூர் கிருஷ்ணனின் ஆசிரியர் பொறுப்பில் எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மலரி... |
* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.
* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்... |
தொடர்புசால் தரவுத்தளம்
தொடர்புசால் தரவுதளம் (Relational database) தரவுகளை தொடர்புசால் முறையில் ஒழுங்குபடுத்தப்படும் தரவுதளத்தைக் குறிக்கும். தற்காலத்தில் பயன்படும் பெரும்பாலன தரவுதளங்கள் இந்த வகையைச் சேந்தவையே.
தொடர்புசால் தரவுதளங்களை பற்றி ஐபிஎம் இல் தொழில் புரிந்த E.F. Codd என்பவரால் 1970 களில் விபரிக்கப்பட்டு, பின்ன... |
கூட்டமைப்புடன் பேச்சு அரசின் மற்றொரு நாடகம்ஜெனிவா விவகாரம் ஒருவாறு ஓய்ந்து போக அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் பற்றிய செய்திகள் இப்போது வெளியாகத் தொடங்கிவிட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப் படுத்த வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்குள் அரசு இப்போது சிக்கியிருக்கிறது... |
வெட்டுபவனுக்கும் நிழல் தந்து உதவுகிறது. அது போல, நாமும் நம்மை துன்புறுத்துவோருக்கும் நன்மை செய்யும் அளவிற்கு நம் மனம் பக்குவப்படுமானால் நம்மால் உண்மையான ஆன்மிகவாதியாக இருக்க இயலும். ஆசை, அகங்காரம் போன்ற தீய குணங்கள் சுமைகளைப் போன்றவை. இச்சுமைகளை நீங்கள் விட்டுவிடுவீர்களானால் கடவுள் என்னும் கருணைத் தென்றல் உங்களை உயரே த... |
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கும் இடையில், ஏற்பட்டுள்ள வலுமிக்கஉறவு ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர்கள் தற்போது நடாத்தி... |
“கீற்று இணையத்தளத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளிற்கு ஷோபாசக்தி பதிலே சொல்வதில்லை, அவ்வாறு பதில் சொன்னாலும் கேள்விகளைத் திசை திருப்பிவிடுகிறார், எனவே என் கேள்விக்கு என்ன பதில்?” எனச் சிலிர்த்து நிற்கிறார் கீற்று ஆசிரியர் ரமேஷ். அவருடைய சிலிர்ப்பு வெறும் அவதூறுப் பிழைப்பு என்பதை இங்கே விளக்குவதற்குத் தோழர்கள் என்னை அனும... |
எருதுசீன சோதிடத்தின் இரண்டாவது குறி ஆகும். 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033 ஆகிய வருடங்கள் எருது வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் உளைப்பாளிகளாகவும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
ஒரு காலத்தில் முதல் வரு... |
குளச்சல், மே.30-
குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை ஆளுவிளையை சேர்ந்தவர். செல்வ மணி. இவரது மகன் செந்தில் வினோ. பி.இ.பட்டதாரி. இவர் கடந்த ஒரு வருடமாக சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலைசெய்தார்.
இந்த கம்பெனியில் அருகில் உள்ள இன்னொரு கம்பெனியில் திருவள்ளூர் செவ்வாய் பேட்டை ரோடு கீழம்பாக்கத்... |
தலைநகர் கொழும்பில் வீதிகள் சுத்தமாகக் காணப்பட்டன. ஜப்பானிய கார்கள், மோட்டார்கள் சைக்கிள்களான நிசான், டெயோட்டோ, ஹொண்டா, யமகா, அதிக வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. காலணித்துவ ஆட்சிக் கட்டிடங்கள் பிரமாதகமாகக் காணப்பட்டன. இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக 152 மீற்றர் உயரம் கொண்ட உலக வர்த்தக நிலையம் காணப்படுகிறது. புதிய கட்டிடத... |
Quatro குழு வடிவமைப்பு மற்றும் வந்தனர் துடுப்பு கூட்டுறவு. (குதிரைச்) சவாரி செய்பவர், கீத் Teboul, உங்கள் குவாட் மற்றும் Thruster துடுப்பு அமைப்புமுறைகள் ஒழுங்காக அமைக்க எப்படி நிரூபிக்கிறது. கீழே உள்ள இரண்டு வீடியோக்கள் பார்க்க.
வகை: வீடியோக்கள்
Here’s another preview clip from Pacasmayo, பெரு. Check out the ridiculou... |
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.துபாய... |
அங்கரிசர்
அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, பிரஹஸ்பதி என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்த... |
கல்விக்குக் கட்டணம் கிடையாது. சீருடை, காலணி, புத்தகங்கள், நோட்டுகள் இலவசம். தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர், யோகா, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகியவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை. பெண்களுக்கு மட்டும்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத... |
உமர்தம்பிக்கு விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு; ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்லர். விளையாட்டு நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தவர். அவ்வப்போது நடைமுறையில் உள்ள கிரிக்கட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆட்டங்களின் விதி முறைகளும் உமருக்குத் தெரியும். விளையாட்டுக்களைப் பார்த்து ரசிப்பதில் தனி மகிழ்ச்சி.
நான், உமர் சிறுவனாக இருக... |
கோஹிஸ்தான் மாவட்டம்
கோஹிஸ்தான் (کوہستان) பாகிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது வடமேற்கு முன்னரங்க மாகாணத்தின் ஆளுகைப் பரப்புக்கு உட்பட்டது. பாரசீக மொழியில் கோஹிஸ்தான் என்பது மலை நாடு என்னும் பொருள் தரும் ஒரு சொல்லாகும். நடு, தென் மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புப் பதையாக இருந்ததனால் இப் பகுதிக்... |
நோய்களின் தரவுத்தளம்
நோய்களின் தரவுத்தளம் என்பது ஒரு இலவசமான இணையத்தளம் ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்தில் லண்டனில் இருந்து சேவையை வழங்குகிறது. ஆகத்து 2000இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் மருத்துவத் தகவல்கள் ஒரு மருத்துவப் புத்தகத்தைப் படிப்பதைப் போன்று ந... |
பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
முனைவர் மு.வள்ளியம்மை
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார... |
இயலுறு தோற்றப் படம்
வரைபுமுறைப் இயலுறு தோற்றப் படம் என்பது, ஒரு தள மேற்பரப்பில் ஒரு காட்சியை ஏறத்தாழக் கண்ணுக்குத் தோற்றமளிக்கும் விதத்தில் காட்டும் ஒரு படமாகும். ஒரு கோள வடிவ மேற்பரப்பிலேயே அச்சொட்டாகக் கண்ணுக்குத் தெரிவதுபோல் காட்ட முடியும். (இயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு (perspective projection distortion) கட்டுரைய... |
புதுடில்லி : அடுத்த 10 மாதத்திற்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 ம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மண்ணெண்ணை விலை லிட்டருக்கு ரூ.10ம் உயர்த்தப்பட உள்ளதாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய துறை செயலாளர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் அரசு நிர்ணயித்த டீசல் விலை உயர்வு பின்னர் லிட்டருக்கு ரூ.5 ஆக குறைத்துக் கொள்ளப்பட்டது. அரசு தற்போது... |
கர்நாடக சங்கீதத்தில் இளம் இசைக் கலைஞர்கள் தற்போது சிறப்பாக பாடி சாதனை படைத்து வருகின்றனர். மும்பை இசைக் கலைஞர்கள் எல்லாருமே இசையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பிரசன்னா வெங்கட்ராமன், மும்பையில் பிரபல இசை விதூஷி பாலாமணியிடம் பயிற்சியைத் துவங்கிய உடனேயே இந்த வரிசையில் இடம் பிடிக்கப் போவார் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.
இ... |
a
உலகம் முழுவதும் தன் இனம் வாழ அதை பார்த்து பெருமைப்படும் மனங்கள் இருக்கையில் தமிழ் இனம் மட்டும் தான் தன் இனம் வீழ்வதை நேரில் கண்டும் என்ன செய்வது என்ற நினைப்பே இல்லாமல் சொரணை அற்று இருக்கிறான்.. ஒரே ஒரு ராஜீவ் உயிரை கொன்றதற்கு 3 பேருக்கு தூக்கு என்றால் ஒரு லட்சம் தமிழ் உயிர்களை கொன்ற ராஜ்பக்சேவுக்கு என்ன தண்டனை தருவது... |
++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++
படம்{கவாஸ்கர்}
படம்{கவாஸ்கர்}
வெள்ளி நிலவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
-வாலி
கவிஞர் வாலி இன்றில்லை என்றாகி நம் நினைவுகளில் மட்டுமே இனி இருப்பார் என்றாகி விட்டார்.வாலியின் எழுத்துகளில் எளிமையின் வசீகரமும் மொழின்... |
நாம் கோவிலுக்கு தினமும் போகிறோமோ இல்லையோ, ஏ.டி.எம்முக்கு அடிக்கடி போவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறோம். நாலைந்து பேர் வரிசையில் இருந்தால் முடிந்தவரை என் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு அடுத்த ஆளுக்கு வழி விடுவதிலேயே கவனம் இருக்கும். இதனாலேயே பலமுறை திரையில் தமிழ் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே வேலையை முடித்துவிடுவேன்.
தற... |
"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.