texts,labels விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக சிறிய நகரங்களில் இருந்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்தில் சிறிய நகரங்களின் பங்கு 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.,business "இறைவனை விட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான் நாமசங்கீர்த்தனம் என்பதே இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது. ராமா, கிருஷ்ணா என்னும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையது என்றனர் சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும்.",spirituality தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்தீர்கள். காதல் படங்கள் தற்போது குறைந்துவிட்டதே..,tamil-cinema "மெரிக்க சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்றுவிட்டாலே, சர்வதேச அளவில் தங்களது தயாரிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் என்று அனைத்துத் துறையினரும் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையினர் அமெரிக்காவை நோக்கி படையெடுப்பதே இதற்குத்தான்.",business "பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் தெலுங்கு, இந்தி மொழி பேசுபவர்கள் உதவுவார்கள்.",spirituality -: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்,spirituality "இந்த சர்ச்சைக் குறித்து ராதிகா சரத்குமார் ""உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 2005-ல் எடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் அது. ஆமிர்கான் அதன் இந்தி வடிவத்தை செய்தார். அது குறித்து இப்போது பேசுவது மனச் சிக்கலையே காட்டுகிறது"" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.",tamil-cinema இதில் கவுதம் கார்த்திக் உடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை விரைவில் இறுதி செய்து படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.,tamil-cinema சுவாமி சரணம் 22: ஐயப்பன் கேட்ட வைரக்கிரீடம்!,spirituality "காமாட்சியின் கோபக் கனலை தணிக்கவே இந்தக் கோயிலில் ஆதி சங்கரரால்  சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்துக்கே அபிஷேகம், வழிபாடு அர்ச்சனை எல்லாம் நடைபெறுகின்றன என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.",spirituality "என்னை அழைத்துச் சென்றவர் இவர் தான் கேரளாவில் இருந்து வந்திருக்கும் கிருஷ்ண தாஸ் என்றவுடன், அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தனியாக அழைத்து, ""ரொம்ப சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அங்கபிரசதட்சணம் எல்லாம் பண்ணுகிறீர்கள்"" என்று சொன்னார்.",tamil-cinema ‘அந்த மரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். யாரும் உன்னை வெட்டமுடியாதவாறு அந்த மரத்தைப் போல பயனற்றிருங்கள்’ என்று தனது சீடர்களிடம் சொன்னார் லாவோட்சு.,spirituality "பநிடதங்களில் நடக்கும் உரையாடல்கள், கேள்வி பதில் தன்மையிலான விளக்கங்கள் அனைத்துமே ஆண்களுக்குள் நடைபெறுவதாகவே அமையும். பெண்களுக்கு இவ்வாறான விவாதங்களில் இடமே இல்லையா என்ற கேள்வி மனதில் எழும். அதற்கான விடை பிரஹதாரண்யக உபநிடதத்தில் உள்ளது.",spirituality கமல் சாரின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளைத் தவிர்த்திருக்கலாம். கமல் சாரின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் தங்களுடைய எதிர்கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு வார்த்தைப் போர்.,tamil-cinema `ஆர்பிஐயிடம் கூடுதல் டிவிடெண்ட் கேட்கவில்லை’,business இந்த இரு நிறுவனங்கள் இணைவதால் எங்களது சிறு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க முடியும்.வாடிக்கையாளர்களுக்கும் இந்த இணைப்பு பயனுள்ளதாக இருக்கும் என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தெரிவித்தார்.,business "அதாவது, குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன. சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி மேலோங்குகிறது.",spirituality "தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.",tamil-cinema அங்கே திடீரென்று இருள் சூழ்ந்தது. இப்போதுதான் விளக்கில்லாத அந்த மனிதனைக் கவலை சூழ்ந்தது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.,spirituality "தமிழ்த் திரையுலகில் எப்போதுமே பிரபலங்கள், தங்களுடைய உடல் எடை கூடிவிட்டால் பிரத்யேகமாக உடற்பயிற்சி செய்து எடையைக் குறைப்பார்கள். சமீபத்தில் இசையமைப்பாளர் இமான், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களுடைய உடல் எடையை மிகவும் குறைத்திருக்கிறார்கள்.",tamil-cinema நவம்பர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 6% குறைந்துள்ளது. இதே போல வர்த்தக வாகன விற்பனையும் 11% அளவுக்குச் சரிந்துள்ளது.,business வைணவ சித்தாந்தத்தின்படி மகாவிஷ்ணு ஒருவர்தான் புருஷோத்தமன். மற்றவர் அனைவரும் பெண்களே! ஒவ்வோர் ஆணிலும் பெண்மையும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மையும் உண்டு என்பது அறிவியல் உணர்த்தும் நிதர்சனம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கூடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.,spirituality "திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.",spirituality கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் அதற் கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். ,business அமெரிக்காவைச் சேர்ந்த ஹைன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே இரண்டு வர்த்தக கட்டுமான திட்டங்களை தொடங்கியுள்ளது. குர்காவ்னில் ஹாரிசன் செண்டர் மற்றும் ஸ்கைவியூ பார்க் என இரண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும் கன்ஸிஸ்டண்ட் குழுமம் தொடங்க உள்ள குடியிருப்பு திட்டத்திலும் முதலீடு செய்ய உள்ளது.,business "அதற்கு என் அம்மாதான் காரணம். ஒருமுறை உடைகள் வாங்க கடைக்குப் போனபோது, சென்னையில் உள்ள ஆர்கானிக் காட்டன் கடை பற்றி சொன்னாங்க. நம்ம ஊரில் பிறந்து, நாம தயாரிக்கும் ஆர்கானிக் உடைகளை அணிந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன என்று தோன்றியது. அந்த நல்ல நோக்கத்தை இப்படத்தில் செயல்படுத்தி இருக்கிறோம்.",tamil-cinema "$ ஆறு மாதங்களுக்கு பிறகு அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி ஜெர்ரி கிரின்ஸ்டன் கேட்டுக்கொண்டதன் பேரில், டெல்டா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அப்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் பிரச்சினையில் இருந்த நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டுவந்தார்.",business கடந்த காலாண்டில் 6.3 சதவீத வளர்ச்சி என்பது ஏமாற்றம் அளிக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் இந்த சமயத்தில் 9 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியம் என உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்திருக்கிறார்.,business "'மாரி' முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். அவரே இப்படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், தற்போது யுவன்  இசையமைப்பாளர் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. 10 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.",tamil-cinema " முதலில் அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியைத் தரவேண்டும். அந்த வாகனம், தங்குதடையின்றி விருட்டென்று சாலையைக் கடக்க வசதியாக, அப்படியே இடதுபக்கமாக நகர்ந்து அந்த ஆம்புலன்ஸ் முன்னேறுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.",spirituality "ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறார் என்று கமல் மற்றும் ரஜினி இருவரிடமும் நெருங்கி பழகிய மிக மூத்த நடிகர் ஒருவர் கூறும்போது, ‘‘ரஜினி யின் அறிவு எப்போதுமே ஆன்மிகத்துக்குள் அடங்கியது.",tamil-cinema +: வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள்,spirituality "5ஜி சேவையைத் தொடங்குவதற்கான பணிகள், அது தொடர் பான ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் நிதியம் உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள் ளனர்.",business ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுக மானவர் லக்‌ஷ்மன். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் இணைந்து தற் போது ‘போகன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். பட வேலைகளில் பரபரப்பாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...,tamil-cinema இந்த ஆண்டில் பெரும்பாலான சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.,business "சூர்யாவின் 36-வது படமான இதற்கு ‘என்.ஜி.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.",tamil-cinema "அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 30, மே 1 (பிற்பகல்).",spirituality விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார்.,tamil-cinema "சிறுபடங்கள் வெளியீட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, அதன் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரெய்லரை 10 நாட்களுக்கு திரையிட்டு உதவுமாறு வேண்டுமானால் கொடுக்கலாம். முற்றிலுமாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவை சாத்தியப்படுத்துவது கடினம்.",tamil-cinema " அடுத்தகட்டமாக, ஆம்புலன்ஸ் கடக்கும் போது, ‘உயிர் பிழைக்க வேண்டுமே...’ எனும் பிரார்த்தனை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆம்புலன்ஸில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா... தெரியாது. ராமசாமியா குப்புசாமியா... அதுவும் தெரியாது. கமலாவா விமலாவா... தெரியவே தெரியாது.",spirituality "14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு பகவான் செல்வதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வரும். தாயாரின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.",spirituality சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் 3 புதிய ரக கார்கள் மற்றும் 2 புதிய ரக மோட்டார் சைக்கிளை காட்சிப் படுத்த உள்ளது. பிஎம்டபிள்யூ-வின் கிரான் டூரிஸ்மோ மற்றும் எம்5 மாடல் கார்கள் கண்காட்சியில் நிச்சயம் பார்ப்போரை ஈர்க்கும்.,business "ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.",spirituality "'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தை இயக்கவிருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.",tamil-cinema "யானையும், மலை சார்ந்த இடமும், காதலும் கடல் சார்ந்த இடமும் என படம் இயக்கிய பிரபு சாலமன் இந்த முறை ரயிலும், ரயில் சார்ந்த காதலும் என என புறப்பட்டு இருக்கிறார். அந்த பயணத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.",tamil-cinema "அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி ",spirituality இதுபற்றி ‘புளோரி அனலிடிக்ஸ்’ நிறுவனம் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:,business "இச்சர்ச்சை குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ""யாரோ வெட்டியாயிருப்பவர்களின் கற்பனை இது. என்னை அவந்திகா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜமெளலிக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். இது ஆதாரமற்ற செய்தி, படத்தில் வேலை செய்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.",tamil-cinema கிறிஸ்துவின் தானியங்கள் 07: மரம் அதன் கனியால் அறியப்படும்,spirituality பேட்டரி கார்களுக்கு அரசு அதிகபட்ச சலுகை அறிவித்துள்ள நிலையில் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.,business தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் பதிலுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகி வருகிறது.,tamil-cinema 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு,business "டெல்லி கண்காட்சியில் இடம்பெற்ற சைக்கிள் மொத்தம் 27 கியர்களைக் கொண்டது. அதாவது கிராங் வீலில் 3 பற்சக்கரமும், பிரீஃவீலில் 9 பற்சக்கரங்களும் உள்ளன. இதனால் மொத்தம் 27 கியர்கள் இதில் உள்ளன.",business "அது எல்லாமே மக்கள் கையிலும், ஆண்டவன் கையிலும்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எல்லாப் படங்களிலுமே 100 சதவீத உழைப்பு இருக்கும். அதைத்தாண்டி மக்களும், ஆண்டவனும்தான் ரிசல்ட்டை முடிவு செய்கிறார்கள்.",tamil-cinema ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ ஆலையில் புதிய இன்ஜின் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இங்கு 3 லிட்டர் டீசல் இன்ஜினை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. சக்கன் ஆலையில் 2 லிட்டர் டீசல் இன்ஜினை ஏற்கெனவே இந்நிறுவனம் கொள்முதல் செய்கிறது.,business முதல் தலைமுறை கார் உருவாக்கப்பட்டபோது அதன் வெளிப்புற நீளம் 351 செ.மீ என நிர்ணயிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நீளத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படாமல் வடிவமைப்பில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐந்து தலைமுறையாக இது வாடிக்கையாளர்களின் நம்பகமான பிராண்டாகத் திகழ்கிறது.,business "நபார்டு வங்கி மற்றும் ஆசிய- பசிபிக் கிராமப்புற மற்றும் விவசாயக் கடன் நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேட்லி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ",business "# ஒரு கதவு மூடப்பட்டுவிட்டால், இன்னொரு கதவு திறந்திருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பதில்லை.",business "ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் என்ற வியாபார சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?",tamil-cinema "பிராண்டை உருவாக்கி, அதை வளர்த்து வளர்ச்சி காணும் பேராசையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. பண்டம் செய்து, பணம் பண்ணுவோம். பண்ணிக்கொண்டே இருப்போம் என்ற சின்ன ஆசையும் சிந்தனையும் மட்டும் தான் இவர்களிடம்.",business "நயன்தாரா நடிக்கவுள்ள வலுவான கதாபாத்திரம் என்பதைத் தாண்டி, இப்படம் குறித்த மற்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.",tamil-cinema "துளியான நாம், பேருண்மையான சமுத்திரத்தில் அன்பின் வெளிச்சம் கொண்டு கலப்பது எப்படி?",spirituality "சனிக்கிழமைகளில் அனுமனைத் தரிசித்து, அவருக்கு துளசி மாலை சார்த்துங்கள். முடிந்தால், அவருக்கு வடைமாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்துங்கள். ஒரு சனிக்கிழமை துளசிமாலை, இன்னொரு சனிக்கிழமை வடைமாலை, மற்றொரு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை என அனுமனுக்கு அணிவித்து பிரார்த்தனை செய்கிற பக்தர்கள் ஏராளம்.",spirituality "இந்தத் திருப்பாவைப் பாடல், சரணாகதித் தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ‘புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்பது போல், வேறு சரணம் இல்லாத நாங்கள் உன்னைச் சரண் புகுந்தோம். என்கிறார் ஆண்டாள்.",spirituality ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று (ஜனவரி 19) தொடங்கப்பட்டது.,tamil-cinema "செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரர்களின் மனம் மாறும். வீடு, வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.",spirituality "திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு ",spirituality எந்தவொரு படமாக இருந்தாலும் இவ்வளவு விலை தான் டிக்கெட் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.,tamil-cinema திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதி. கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன!,spirituality மத்திய அரசின் தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்டத்துக்கு நிறுவனங்கள் தாங்கள் சிஎஸ்ஆர் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையில் 7 சதவீதத்தை அளிக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பிபி சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.,business கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.,spirituality # பெற்றோராக இருப்பதைவிட முக்கியமான வேலை வேறு எதுவுமில்லை என்பதை நான் நம்புகிறேன்.,business சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் டிரக்குகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடைபெறும் ஒரே ஒரு போட்டியும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுதவிர இந்த ஆண்டு 24 போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன.,business தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.,spirituality "'துருவ நட்சத்திரம்' மற்றும் 'சாமி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.",tamil-cinema அரசியல்வாதிகளே! உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுதல் போன்றவை நிகழும். ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பீர்கள்.,spirituality "மேலும், எடிட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதோடு இப்படத்தின் டீஸர் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளார்.",tamil-cinema "நானோ கார் தயாரிக்கும் பணி இன்னும் சிறிது காலத்துக்குத் தொடரும் என்று டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு, இது குறித்த தொடர் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இந்தியாவில் என்றாவது ஒரு நாள் நானோ கார் உற்பத்தி நின்று போவதற்கான சாத்தியம் அதிகமே. அந்த காலம் சற்று தள்ளிப் போயிருக்கிறது.",business " 1974-ம் ஆண்டிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது புனே ஆலையில் பெண் பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, டாடா மோட்டார்ஸ் புனே ஆலையில் ஜேர்.ஆர்.டி டாடாவால் பணிக்கு அமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்க்கது.",business "'காத்து' என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்ததற்காக, பல்வேறு தரப்பினரும் ஜி.வி.பிரகாஷுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த மகிழ்ச்சியிலிருக்கும் ஜி.வி.பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:",tamil-cinema இன்னொரு நண்பர் தனது சந்தேகத்தைக் கேட்டார்.,spirituality > இந்தியர்களுக்கு பழக்கம் இல்லாத வார்த்தை ஆனால் உலகம் முழுவதும் இந்த வார்த்தை பிரபலம்.,business பள்ளிகளில் பாடம் கற்பித்தலைத் தவிர குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?,tamil-cinema "மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தை குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தலித் சமூகத்தின் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.",tamil-cinema "அதாவது அணி உரிமையாளர்களின் மனநிலை, வீரர்களின் அதிர்ஷ்டம் போன்றவற்றைத் தாண்டி வீரர்கள் வாங்கப்படும் தொகையில் ஏற்படும் பெரும் இடைவெளி ஐபிஎல்லின் ஏலமுறை உள்ளது. விளையாட்டு எதிர்பாராத திருப்பங்களைத் தரலாம். ஏலத்திலும் ஏன் ஏற்ற இறக்கம்?",business "படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தெலுங்கு நடிகர் நானி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.",tamil-cinema "# 2020-ம் ஆண்டில் சர்வதேச குளிர்பானத்துறையின் சந்தை மதிப்பு 30,000 கோடி டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.",business "# இயற்கை சீற்றங்களால் ஆண்டுக்கு சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பின் சராசரி மதிப்பு 30,000 கோடி டாலர்",business "மெர்சிடெஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஜாகுவார், போர்ஷே போன்ற சொகுசு கார்கள், கோடீஸ்வரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த இந்த கார்கள் இப்போது லட்சாதிபதிகள் பயன்படுத்தும் அளவுக்குக் கிடைக்கிறது.",business 'விவேகம்' படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் என்ன?,tamil-cinema முகநூலில் கார்த்திக் விளையாடிய சில போட்டிகளை நேரடியா தொகுத்து வழங்கியிருக்கேன். முக்கியமான போட்டிகள் நடக்கும்போது கண்டிப்பாக நானும் அங்கே இருப்பேன்.,tamil-cinema இயக்குநர் சுசீந்திரன்   -  படம்: எல்.சீனிவாசன் ,tamil-cinema இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'பெண்கள் தான் ஆண்களுக்கு தோசை சுட்டுக் கொடுக்கிறோம். ஆண்கள் நமக்கு ஒருநாளாவது தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்களா?' என்ற அடிப்படையில் அமைந்துள்ள டீஸர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.,tamil-cinema "வாமன அவதாரத்தில் - எங்கே மகாலட்சுமியின் திருஷ்டி - அதாவது கடைக்கண் பார்வை, மகாபலியின் மீது விழுந்து விட்டால், அவன் செல்வத்தை இந்திரனுக்குத் தர இயலாது என எண்ணி, மான்தோலால் தன் மார்பில் அகலாமல் இருக்கும் மகாலட்சுமியை பகவான் மறைத்தாராம்.",spirituality ஆண்டியோன் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.,business "இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.",tamil-cinema 'ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது' என்று கடந்த 7-ம் தேதி அன்று அரியலூர் மாணவி அனிதாவுக்கான உரிமையேந்தல் நிகழ்ச்சியில் பேசினார்.,tamil-cinema "கூடாரை வெல்லும் கோவிந்தனின் பக்தர் என்பதால், அனைவரையும் தமது அன்பால் அரவணைத்துச் செல்பவர். இவரது பெருமாள் சேவை சிறப்புற நடைபெற அயராது ஒத்துழைத்தவர் இவரது மனைவி கல்யாணி. இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உண்டு..",spirituality l உங்கள் வளர்ச்சி பிடிக்காத சிலர் இப்படி பிரச்சினை செய்வதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுகிறதே?,tamil-cinema " மூலக்கூறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் 1,800 பேர் எப்படி இதைக் கண்காணிக்க முடியும்.? ",business மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.,spirituality "ரமலான் வெறும் பசியையும் உறக்கத்தையும், மன இச்சைகளையும் கட்டுப்படுத்தும் மாதமல்ல. தங்கள் பொருளால் சக மனிதர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் துன்பம், துயரங்களைக் களையவும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் மாதமாகும்.",spirituality அனைத்து தேர்வுகளிலும் 80 சதவீதம் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டவை.,business ஒருமுறை நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர் தனது கல்நெஞ்சம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வேண்டி நின்றார். ,spirituality நீண்டகால மூலதனவரி (Long Term Capital Gain),business "தினேஷ் கே.பாபுவின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். 'இதுபோல்..' பாடல் மட்டும் கதையுடன் பொருந்துகிறது. பின்னணி இசையை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தி இருப்பது ரசனை.",tamil-cinema "முதலாம் ராஜராஜன் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் எப்படி இருந்தது என்பதை தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஓவியக் காட்சியாகக் காட்டியுள்ளான். பொன்னம்பலமும் பிற கோயில்களும், திருச்சுற்றுமாளிகையும், கோபுரங்களும் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு திகழ்ந்ததோ, அவ்வாறே ஓவியங்களாகத் தீட்டி வைத்தான்!",spirituality "ரூபே இண்டர்நேஷனல் கிரெடிட், டெபிட் கார்டு, நேரடி மானிய பரிவர்த்தனை, ஆதார் இணைப்பிலான பணப் பரிவர்த்தனை போன்றவற்றை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.",business தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘ஐஐஎஃப்ஏ உத்சவம்’ நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நடிகை தாப்ஸி.,tamil-cinema "சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் மீதான விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, ``நான் தவறேதும் செய்யவில்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை’’ என்று தெரிவித்திருந்தார். இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி ஆஜரானார். ",business "ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் வியாபாரத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். உங்களோட ரியாக்‌ஷன்?",tamil-cinema "இந்நிலையில், தனுஷ், தான் இயக்கும் 'பவர் பாண்டி', நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி 2', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' மற்றும் 'வட சென்னை' ஆகிய படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், மே மாதம் முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.",tamil-cinema கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.,spirituality "குல்லகா கிழவி மெதுவாக பகவான் சிலையின் உச்சியை அடைந்து குல்லகா கிண்ணத்திலிருந்த பாலைப் பகவானின் தலை மீது சொரிந்தார். அவ்வளவுதான், பால் சரசரவென்று அந்த மாபெரும் சிலை மீது பரவி பகவானின் பாதம்வரை சென்று ஆறாக ஓடியது. அனைவரும் வியந்து நின்றனர். ",spirituality படத்தின் 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. விஐபி-2 படத்தின் இசை வெளி யீட்டு விழாவுக்காகத்தான் மும்பை வந் தேன். பிரசல்ஸில் நடந்துவரும் படப்பிடிப் புக்காக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஜூலை இறுதிவரை அங்கு படப்பிடிப்பு உள்ளது.,tamil-cinema "நாயகியாக சாயிஷா சைகல், ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.",tamil-cinema "இப்படித் தூக்கக் கூடாது என (வாக்களிக்கும் விரலைக் காட்டியபடி) இப்படித் தூக்க வேண்டும் என்றார். ""நேரம் வரும் போது இந்த விரலில் புள்ளி இருக்க வேண்டும். சிந்தித்து தெளிவாக இருக்க வேண்டும். கையில் மட்டுமே கறை இருக்க வேண்டும். வேறெங்கும் இருக்கக் கூடாது. அது தான் எதிர்காலம்"" என்று பேசினார் கமல்",tamil-cinema மாலை நேரத்தில் பரபரப்பு. எதிர்த்து விளையாடியவன் வெற்றி பெற்றதால் லகீனுக்குப் பெரும் அதிர்ச்சி. அவரது ஆதரவாளர்கள் திகைத்துப் போய் நின்றனர்.,spirituality " கார்த்திகை மாதத்தில், தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.",spirituality கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 2017) வங்கிகளின் வாராக் கடன் அளவு 9.5 சதவீதமாக உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கடன் தொகையானது பெரு நிறுவனங்களுக்கு அளித்த கடன் தொகையாகும். இவற்றைத் திரும்பப் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.,business "தொடர்ச்சியாக ஏறும் படங்களின் வர்த்தகம், எதிர்பார்ப்பு என தீவிரம் காட்டும் சிவகார்த்திகேயன் சற்றே நிதானமாக அளித்த பேட்டி:",tamil-cinema "தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு என்று தெரிவிக்கின்றன ஆகம சாஸ்திரங்கள்!",spirituality * தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீஸர்களில் 'மெர்சல்' டீஸர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது .,tamil-cinema குளிர்பானங்களை அதிகம் குடிக்கும் நாடுகள் (ஒரு ஆண்டுக்கு தனிநபர் குடிக்கும் குளிர்பானத்தின் அளவு அடிப்படையில்),business மாணவர் தயாராயிருக்கும்போது ஆசிரியர் தோன்றுகிறார் என்று ஜென்னில் கூறப்படுவதுண்டு. ஆசிரியர் ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட கோவான் என்று குறிப்பிடப்படும் புதிரை மாணவர் விடுவிக்க வேண்டும் என்று ஒரு பாரம்பரியம் உண்டு.,spirituality ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி 1-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை நாட்டின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து நீராடி புனிதமடைவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.,spirituality க்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அப்பணிகளைத் தொடர்ந்து இமானின் பின்னணி இசை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.,tamil-cinema "“ஒன்றே குலமும் ஒருவனே தேவன்,” “அன்பே சிவம்,” “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,” “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்,” “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.",spirituality "Pls wait for 25days if possible #amazonprimevideo . Else find a good quality pirated copy which are plenty online and donate 10$ to someone who needs it badly, in the name of #TheeranAdhigaaramOndru ! I will be happy & trust me u will also be happy",tamil-cinema ”காதலிக்க போகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் தங்கர்பச்சான்.,tamil-cinema "குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.",spirituality "இதனிடையே 'கால பைரவா' படத்தின் நாயகி, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை லாரன்ஸ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.",tamil-cinema "ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஜிஇ: 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டம் ",business யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் தமிழ்ப் பாடல்களைப் பதிவேற்றம் செய்யும்போது வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது அதிகரித்து வருகிறதே?,tamil-cinema "சென்னையில் முதல் நாளில் ரூ.1.21 கோடி, 2-ம் நாளில் ரூ.1.51 கோடி, ரூ.3-ம் நாளில் ரூ.1.52 கோடி, 4-ம் நாளில் ரூ.1.43 கோடி என முதல் வாரத்தில் ரூ.5.67 கோடி வசூல் செய்து பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது 'விவேகம்'.",tamil-cinema வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்,spirituality எடிட்டர் ஆண்டனி: 'எந்திரன்' படத்தைவிட '2.0' படத்தின் எடிட்டிங் மிகவும் கடினமாக இருந்தது. இப்படத்தின் எடிட்டிங்கின் போது 3டி க்ளாஸ் அணிந்து கொண்டு தான் செய்தேன்.,tamil-cinema "திரண்டு வானில் எழுந்து, உடையவளாகிய உமையம்மையைப்",spirituality பாரத் பைனான்ஸ் இன்குளூஷன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2006-ம் ஆண்டில் நிறுவனத்தில் இணைந்தவர்.,business "குருகுலவாச காலத்தில் குருவுக்கு சேவகம் புரிந்து கொண்டு, சிரத்தையாக வீடு வீடாகச் சென்று பிட்க்ஷை எடுத்து வந்தார் சங்கரர். அப்படி செல்லும்போது ஒருநாள் ஓர் ஏழை அந்தணர் வீட்டுக்குச் சென்றார்.அந்தச் சமயத்தில் அந்தணர் வீட்டில் இருக்கவில்லை. தேவையான உணவுப் பொருள்களைத் தேடி வெளியே சென்றிருந்தார்.",spirituality "நாயகனாக வேண்டும் என்று உடல் எடையை குறைக்கவில்லை. ஆரோக்கியத்துக்காகவே எடையைக் குறைத்திருக்கிறேன். 6 மாதங்களுக்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு இரண்டும் விளிம்பு நிலையில் இருந்தது தெரிந்தது. உடனே எடையைக் குறைக்க ஆரம்பித்தேன். ",tamil-cinema இந்தியாவில் உள்ள சர்வதேச கார் பந்தய மைதானத்தில் (புத் சர்கியூட்) இந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் வசதியை அறிமுக தினத்தில் ஃபோர்டு நிறுவனம் செய்திருந்தது.,business இருசக்கர மோட்டார் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் ரக 250 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.,business 2016-17ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்துள்ள அந்நிய நேரடி முதலீடு 9 சதவீதம் அதிகரித்து 4347 கோடி டாலராக உள்ளது .,business "விஜய் படம் தவிர 'யங் மங் சங்', 'மெர்குரி', 'குலேபகாவலி' மற்றும் 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. தமிழில் அனைத்துப் படங்களையும் முடித்துவிட்டு  சல்மான்கான் நடிக்கவுள்ள இந்திப் படத்தை இயக்கவுள்ளார்.",tamil-cinema "படத்தின் வசூல் குறித்துப் பேசிய மிஷ்கின், ''படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.",tamil-cinema "சித்ரகுப்தனை வணங்கினால் சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு, பாவ புண்ணியம் பற்றிய அறிவு கிடைக்கும் இதனால் மேலும் பாவம் செய்யாமல் இருக்கலாம் என்பது ஐதீகம்.",spirituality நான் 'ஐ' படம் பார்த்த போது திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு ட்ரெண்ட்செட்டர் ஆனார்கள்.,tamil-cinema ஜவுளித்துறையில் ‘எலெக்ட்ரானிக் டெக்ஸ்டைல்’ பிரிவு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். ,business பிட்க்ஷை இடுவதற்கு வீட்டில் எத்தகைய உணவும் இல்லை. அந்தணரின் மனைவி தேடிய போது ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டும் கிடைத்தது. அதுவும் சற்றே அழுகியிருந்தது. எடுத்து வந்தாள்.,spirituality "இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா உலகங்களில், உங்கள் மனம் கவர்ந்தது எது? ஏன்?",tamil-cinema "இதுகுறித்துப் பேசிய ஜோதிகா, ''பாலாவின் 'நாச்சியார்' படத்துக்கு அடுத்ததாக மணிரத்னம் சாரின் படத்தில் நடிக்க உள்ளேன். இதை அறிவிக்க அனுமதி ற்றுவிட்டேன். ஆனால் அதையும் மீறி எந்தத் தகவலையும் சொல்ல எனக்கு அனுமதி இல்லை'' என்றார்.",tamil-cinema "பசித்திருப்பதும், விழித்திருப்பதும், இறை வணக்கம் என்பது போலவே, தேவையுள்ளோரின் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிப் பொருளால் செய்யும் இறை வணக்கமாகும்.",spirituality நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!,spirituality "அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29. 30, மே 1 (பிற்பகல்).",spirituality கோவாவின் தெருக்களில் அணிவகுத்து வந்த பழங்கால கார் மற்றும் மோட்டார் பைக்குகள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.,business "நாயகியாக சுரபி மற்றும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.",tamil-cinema தனஞ்ஜெயன்: வீடியோவைப் பார்த்தேன். உங்கள் தவறை சரி செய்ய உங்களால் முடிந்ததை செய்தீர்கள். ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. இதைக் கடந்து வாருங்கள். சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.,tamil-cinema இவ்விரு மாடல்களுமே முன்சக்கரம் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதியோடு அறிமுகமாகியுள்ளது.,business தனியார் முதலீட்டில் குறைந்தவிலை வீடுகள்: மத்திய அரசு அறிவிப்பு,business "புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், அபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.",tamil-cinema மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.,spirituality "குருவி இனங்கள் மற்றும் பிற பறவையினங்கள் பொழுதுவிடிந்துவிட்டது என்று தமக்கே உரிய மொழியில், கீசுகீசு எனக் கூவுகின்றன. இரவெல்லாம் ஒரே இடத்தில், ஒன்றாக இருந்துவிட்டு, இரை தேட பகல் பொழுது முழுவதும் பிரியப்போகிறோமே என்று தமது குஞ்சுகளுடன் அவை பேசுவது பேரிரைச்சலாக உள்ளது.",spirituality ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடகம் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கண்ணகி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இத்திரைப்படத்துக்கு முதல் முறையாக கதை - வசனம் எழுதுகிறார் வைகோ.,tamil-cinema "வாடிக்கையாளர் ஏக டென்ஷனாக இருந்தார். அன்று பணம் கிடைக்காவிட்டால் பல லட்சங்கள் நஷ்டமாகிவிடும். கோட்ட மேலாளர் வாடிக்கையாளரிடம், `உங்கள் தேவையை இவர் விரிவாக எழுதி உள்ளார். அது இருக்கட்டும்.நீங்கள் இப்ப என்ன சாப்பிடுகிறீர்கள்? டீயா,காப்பியா?' எனக் கேட்டார்.",business "“அந்தணரே... உலகம் முழுவதையும் உண்மையாக உணர்ந்தவனும், எல்லா நற்குணங்களுடனும் விளங்குபவனும், ஆனால் நீண்ட ஆயுள் இல்லாதவனாக ஒரு புதல்வன் உமக்கு வேண்டுமா அல்லது இதற்கு மாறாக நீண்ட காலம் நிலைத்திருக்கும் நூறு புதல்வர்கள் வேண்டுமா?” என்று வினவுகிறார்.",spirituality $ உலகின் முன்னணி நிறுவனமான ஏடி அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏடி அண்ட் டி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.,business "“(நபியே!) நீர் பார்க்க வில்லையா? நிச்சயமாக, அல்லாஹ்தான் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் மேகங்களை ஓட்டி, அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குகிறான். பின்னர் அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையைப் பொழிவிப்பதையும் காண்கிறீர்” என நுார்- பிரகாசம் அத்தியாயம் கூறுகிறது (24:43)",spirituality "இந்நிலையில் இதை கிண்டல் செய்யும் விதமாக சேரன் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''சங்கம் கொடுத்துவந்த தயாரிப்பாளர்கள் இன்சூரன்ஸுக்கு பணம் கட்டாமல் 120 பேருக்கு கேன்சல் செய்யச் சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் சூப்பர்ல. ",tamil-cinema நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்' முதல் 4 நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,tamil-cinema 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது படக்குழு. சுமார் 20 கோடி பொருசெலவில் உருவாகும் இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார்.,tamil-cinema "இவ்விழாவில் கார்த்தி பேசும்போது, ""பொதுவாக நான் இரட்டை நாயகர்கள் படங்களில் நடிப்பதில்லை. ஆனால், இப்படத்தின் கதை கேட்டவுடன் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு புது தோழனாக நாகார்ஜுனா கிடைத்திருக்கிறார்.",tamil-cinema டொயோடா நிறுவனம் தொழில்நுட்ப உதவியை சுஸுகி நிறுவனத்துக்கு அளிக்கும். இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்தியாவில் வெற்றிகரமான பேட்டரி வாகனங்கள் குறித்த ஆய்வையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.,business சிபிராஜ்: உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் நமது தளபதியின் மின்சாரம் போன்ற நடிப்பும் சேர்ந்து மெர்சலை தீபாவளிக்கான சரியான பொழுதுபோக்குப் படமாக மாற்றியுள்ளது,tamil-cinema ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் நிதி மேலாண்மை திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்.,business "உலக நாயகன், உலகத் தரத்தை நோக்கித் தமிழ் சினிமாவைக் கொண்டுசெல்பவர் என்றேஅவரது ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். அவரும் உலக சினிமாவை நோக்கித் தமிழ் சினிமாவை எடுத்துச் செல்வது குறித்துக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பேசிவந்திருக்கிறார்.",tamil-cinema "அசிரத்தையாக, “என்ன கேள்வி?” என்றான் வாடபாடன்.",spirituality 'சென்னை 28'ல் இயக்குநராக முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த வெங்கட் பிரபு தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு 2-வது இன்னிங்ஸை படமாக எடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் இருந்த நாயகர்களையே இதிலும் நடிக்க வைத்திருப்பது சிறப்பு.,tamil-cinema இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளது. தற்போது நயன்தாராவுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.,tamil-cinema ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி பக் கீர்’ ஹாலிவுட் படம் எந்த நிலையில் உள்ளது?,tamil-cinema ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்:டிக்:டிக்' ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.,tamil-cinema "பார்தி இன்பிராடெல் பங்கு விற்பனை மூலம் ரூ.2,570 கோடி திரட்ட ஏர்டெல் நிறுவனம் திட்டம் ",business "சரத்குமார் உள்ளிட்ட மூவர் நீக்கம் உண்மையா என்பது குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கேட்ட போது, ""இது குறித்து இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை"" என்று தெரிவித்தார்.",tamil-cinema இந்தியாவில் இப்போதைக்கு மஹிந்திரா நிறுவனத்தின் இ20 பேட்டரி கார்கள்தான் விற்பனையில் உள்ளன.,business நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்று இயக்குநர்களுக்கு ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.,tamil-cinema "மன்னனுக்கு வாரிசு இல்லை. வயோதிகத்தையும் அடைந்தான். ஆயுள் முடியும் வேளை நெருங்கியது. எமதருமன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தின் மீது விழுந்தது. காலனை தன் காலால் உதைத்தார் சிவபெருமான். மன்னனுக்கு திருக்காட்சி தந்து, அவனை ஆட்கொண்டு, முக்தி தந்தருளினார்.",spirituality தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதனைத் தொடர்ந்து 'ஒன்றாக' படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.,tamil-cinema தரைக்கடை வியாபாரத்திலிருந்து படிப்படியாக முன்னேறி வரும் இவரைப்போன்றவர்கள் எல்லோருக்கும் ஒரு பாடம்தான்.,business மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படங்களில் உங்களுக்குப் பிடித்தது?,tamil-cinema "இதேபோல், ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், ""சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்"" என ட்வீட் செய்திருக்கிறார்.",tamil-cinema ஷங்கர் - அஜித் கூட்டணியை உருவாக்கியது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான். இருவருக்குமே நண்பர் என்பதால் இக்கூட்டணியை முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது.,tamil-cinema "60களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு pic.twitter.com/CPdHZj3IKi— Kamal Haasan (@ikamalhaasan) September 28, 2017",tamil-cinema "பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், போஸ் வெங்கட், தர்ஷனா ராஜேந்திரன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.",tamil-cinema "இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாயகியாக சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.",tamil-cinema "அதனைத் தொடர்ந்து பேசிய சூர்யா, ""ஜோதிகா பேசிய பிறகு நான் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் என்கிற முறையில் பேசிவிடுகிறேன். '36 வயதினிலே' படத்துக்குப் பிறகு எதிர்பார்த்த மாதிரி கதைகள் அமையவில்லை.",tamil-cinema "விஸ்வரசு என்ற மகா முனிவர் பல யாகங்கள் செய்ய விரும்பினார். திருமணம் செய்துகொண்டவர்கள்தான் செய்ய முடியும் என்ற சாஸ்திரம் இருந்ததால், அவர் பரத்வாஜ மகரிஷியின் மகளை மணந்துகொண்டார். இத்தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க, அக்குழந்தைக்கு வைஸ்ரவணன் எனப் பெயர் வைத்தார்கள். இவரே பின்னர் குபேரர் ஆனார்.",spirituality "தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே 'தில்லுக்கு துட்டு' படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து, பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் சந்தானம்.",tamil-cinema அருண்விஜய்யின் 'தடம்' படத்துக்காக 3 நாயகிகள் ஒப்பந்தம்,tamil-cinema ‘ஆன்மிக வழிகாட்டி’ தொடரில் கோவிந்த சாமி சித்தரின் வாழ்க்கைச் சரிதம் கடந்த சில வாரங்களாக வெளிவந்தது. அவரது அருள்மொழிகளை இவ்வாரம் வெளியிடுகிறோம்.,spirituality "இந்நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் கூறியுள்ளார் முனுசாமி.",tamil-cinema "* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்",business விஜய் நடிப்பில் வெளியான படங்களில் முதல் 200 கோடி வசூலை கடந்த படமாக 'மெர்சல்' அமையவுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.,tamil-cinema குற்றம் குறை ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ செய்திருந்தால் அதனை மன்னிக்குமாறு இயற்கை அன்னையான கிருஷ்ணா நதியை ஆணும் பெண்ணும் வேண்டிக்கொள்ளலாம்.,spirituality "ஆனால் ராகுவுக்கு சுகபோகங்களுக்கு வானமே எல்லை,",spirituality "ஒரு பெண் தன் கணவனை நினைத்து, பாவை நோன்பு நோற்பதோ, அவன் மேல் உள்ள அபரிமிதமான அன்பை, காதலை, அழகிய தமிழ்நடையில் கவிதை வடிப்பது, பாடுவது என்பது சகஜமான ஒன்றுதான். அதில் ஆண்டாள், இருப்பது மானிடராக என்றாலும் கூட, தான் யாரென்பதை ஞானத்தால் அறியாமலா இருந்திருப்பாள்.",spirituality "நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அரசியலில் தோற்றால் தொடர்ந்து தான் நேர்மையாக வாழ்க்கையை நடத்த எதாவது செய்வேன் என்றும், ஆனால் நான் தோற்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். ,",tamil-cinema ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.,business "இந்நிலையில், '2.0' வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் 'கரு' படத்தை பிப்ரவரியில் வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.",tamil-cinema "சன் தொலைக்காட்சியில் ‘குலதெய்வம்’, ‘சுமங்கலி’ ஆகிய தொடர்களில் நடித்துவரும் ரஞ்சனா சுரேஷ், வெள்ளித்திரையிலும் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘கீ’, ‘பில்லா பாண்டி’, சமுத்திரகனி நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என்று டைரியை நிரப்பி வைத்திருக்கிறார்.",tamil-cinema வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.,spirituality "பிரமாண்டமான சினிமா பிரமாண்டமாக இருக்கும், அதை ரசிக்க முடியும். எதார்த்தமான சினிமாவும், எளிமையான சினிமாவும் என்று பாலுமகேந்திரா அவர்கள் எப்போதுமே சொல்வார்.",tamil-cinema ***********************************************************************************************,spirituality பாம்பே பங்குச் சந்தையில் சுமார் 5000 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 3000த்துக்கும் மேற்பட்ட பங்குகள் தினசரி வர்த்தகத்தில் உள்ளன. பெருவாரியான பங்குகள் ஸ்மால் கேப் பட்டியலில் உள்ளன. ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகவும் பிஎஸ்இ விளங்குகிறது.,business "'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது', 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குதான் அல்லு அதிகம்' என்று விஜய் பேசும் பன்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் தெறிக்கிறது.",tamil-cinema "மேலும் சந்திர கிரகண வேளையில், அதாவது மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரைக்கும் கோயில்களில் பூஜைகள், வழிபாடுகள் எதுவும் நடைபெறாது. தமிழகத்தின் அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் ஏனைய கோயில்களிலும் மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்படும். சாயரட்ஷை பூஜை இன்று நடைபெறாது.",spirituality ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.,spirituality தமிழக முதல்வர்களை சந்திக்காமல் கேரள முதல்வரை சந்தித்ததன் நோக்கம் என்ன?,tamil-cinema தொழில் ரகசியம்: சரியான யூகங்கள் எப்போது அமையும்? ,business "லடாக்கில் நடைபெற்று வரும் ‘காற்று வெளியிடை...’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட புத்துணர்ச்சியோடு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரும் ‘காஷ்மோரா’ பற்றி பேசத் தொடங்குகிறார், கார்த்தி.",tamil-cinema நான் வெளியிடாத பாடலுக்கு பிரச்சினையானபோது நடிகர் சங்கம் ஒரு உறுப்பினருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும். அதை பண்ணவில்லை.,tamil-cinema "'வேலைக்காரன்' படத்திற்கு விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ",tamil-cinema பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் ஏரோஸ்பேஸ் துறையில் இளங்கலை பட்டமும் ஃபேர்லே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.,business "'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்காவின் பிறந்தநாளை (நவ.7) ஒட்டி, வெளியிடப்பட்டுள்ளது.",tamil-cinema "ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்கள் வந்தாலும் கிருஷ்ணாவுக்கு ‘கழுகு’ மாதிரி ஒரு படம் மீண்டும் அமையவில்லையே?",tamil-cinema இந்தக் குருமாற்றம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நெளிவுசுளிவுகளை உணர்த்தும். அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாகவும் அமையும்.,spirituality "சாதாரணப் பொருள் சார்ந்த, கடமை சார்ந்த, ஆசை சார்ந்த வாழ்க்கையிலிருந்து விழுமிய நிலையிலிருக்கும் பிரபஞ்சத்துடன் இணைவதைப் பற்றி இது சொல்கிறது.",spirituality "விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குரிய தேர்ந்த நடிப்பை ஆத்மார்த்தமாக வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளிலும், அன்பான நடவடிக்கைகளிலும் சில நெகிழ்வான இயல்பான தருணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.",tamil-cinema "இவை போக 'கருப்பன்', ’செம’, ’திருட்டுப்பயலே - 2’, 'நாச்சியார் ' உள்ளிட்ட சுமார் 15 படங்களும் செப்டம்பர் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருந்தாலும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை.",tamil-cinema "இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது. இந்த போட்டியை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து நாட்டின் யுனிநார் நிறுவனம், டாடா நிறுவனம, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை சேவைகளை நிறுத்தி மற்ற நிறுவனங்களுடன் இணைத்துவிட்டன.",business அக்டோபர் 18-ல் வெளியாகிறது 'ஸ்கெட்ச்' டீஸர்,tamil-cinema கேப் ஜெமினி பணி குறித்து தனது லிங்கிட் இன் தளத்தில் குறிப்பிடும்போது பிசினஸ் மேனேஜர் என்றே பரீக் குறிப்பிட்டுள்ளார். யர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் பார்ட்னராக இருந்துள்ளார். அதற்கு முன்னர் மும்பையில் ஒரு சிறிய சேமிப்பு கிடங்கு நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். ,business 'ரஜினி முருகன்' வெற்றிக்கு கண்டிப்பாக லிங்குசாமி கொடுக்க வேண்டிய பணத்தில் சுமார் 70% கழிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடன் அப்படியே இருக்கிறது. 'இடம் பொருள் ஏவல்' உள்ளிட்ட அவருடைய எந்தவொரு தயாரிப்பு படத்தையுமே வெளியிட முடியாமல் தவித்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.,tamil-cinema "நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)",spirituality "பாலிவுட்டில் பரபரப்பான இயக்கு நராக இருக்கும் நீங்கள், தமிழில் மற்றொரு இயக்குநரிடம் உங்களை ஒப்படைக்கப் போகிறீர்களே?",tamil-cinema "அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.",tamil-cinema "ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் அனைத்தும் விலகும்!",spirituality ஆரம்ப காலத்தில் சிறு கோயிலாக இருந்த கோயில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். மாசி மகத் திருவிழாவில் நீத்தார் கடன் செய்வது மிகச் சிறப்பாக நடக்கிறது.,spirituality அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'எரும சாணி' விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema ஆடி வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தடி அம்மன் நாகர் விக்கிரகங்களுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அரச மரத்தடி பூஜை அனைத்தையுமே காலை எட்டு மணிக்குள் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் மகாவிஷ்ணுவும் மகாலஷ்மியும் அரச மரத்தில் குடி கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம்.,spirituality "ஸ்பெயின் நாட்டு பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் பேஸ்புக் அவர்களிடமிருந்து , அந்த தகவல்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து தெளிவான ஒப்புதலோ அல்லது அது குறித்த தகவல்களோ அளிப்பதில்லை என்று தகவல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.",business உமையாகிய பெண்ணின் மணவாளனே! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற (இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச் சிவபெருமானே! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள்புரிகின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.,spirituality "தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையதளங்களுமே ""தாங்கள் கைது செய்யப்படவில்லை"" என்று தெரிவித்திருப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.",tamil-cinema கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் புனர்பூச நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.,spirituality 'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.,tamil-cinema "'கஜினிகாந்த்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆர்யாவுக்கு நாயகியாக சாயிஷா சைகல், முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள்.",tamil-cinema நோக்கியா பிராண்டை வாங்கியுள்ள ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது மீண்டும் இந்திய சந்தையில் புதிய தயாரிப்புகளை படிப்படியாக களமிறக்கி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முன்னணி ஸ்மார்ட்போனாக இதை உருவாக்குவதே திட்டம் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா தெரிவித்தார். ,business பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.,spirituality "மேலும், அன்றைய தினத்தில் வெளியாகவுள்ள பாடல்களை 'www.vijayantony.com' இணையதளத்தில் ரசிகர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி",tamil-cinema "மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிட்சு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.",spirituality பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.,spirituality "நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் கட்டுமான தொழில் துணை நிறுவனமான எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்சன் ரூ.3,355 கோடிக்கு புதிய ஒப்பந்தம் பெற்றுள்ளதாக கூறி யுள்ளது.",business மீண்டும் 'அருவி' படக்குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.,tamil-cinema அதிகார வெறி கொண்ட அலாவுதீன் கில்ஜி மாற்றான் மனைவி மீது தணியாத ஆசை கொண்டு படையெடுத்தால் அதுவே 'பத்மாவத்'. ,tamil-cinema அனைத்துக்கும் மேலாக பேட்டரியை பரிசோதித்து தேவையெனில் பேட்டரி இணைப்பின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தவும். மழை காரணமாக இணைப்புப் பகுதிகள் துருபிடிப்பதை இது தடுக்கும். அத்துடன் பேட்டரி செயலிழப்பைக் குறைக்கும்.,business "'விவேகம்' அமெரிக்காவில் வெளியான 157 திரைகளில், 210367 டாலர்களை வசூலித்துள்ளது. இன்னும் சில திரைகளின் வசூல் வரவில்லை. 'தெறி' 131 திரைகளில் 214668டாலர்கள் வசூலித்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.",tamil-cinema "தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.",tamil-cinema தமிழக விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 5 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.,business "பரிகாரம்: சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.",spirituality பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்துவரும் 'மதுரவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.,tamil-cinema 2030-ம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து வாகனங்களும் பேட்டரியில் இயங்குபவையாக இருக்க வேண்டும் என்ற இலக்கு நோக்கி செயல் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நிசான் நிறுவனம் முடிவு செய்து அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.,business "கடந்த ஓராண்டில் மட்டும் ரூ 6,500 கோடி மதிப்பிலான முதலீடுகள் அசாம் மாநிலத்துக்கு வந்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் அதிக அளவிலான முதலீடுகள் வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். -பிடிஐ",business கார்த்தி மக்கள் நல மன்றம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச்சடங்கில் திரளான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது நினைவு கூரத்தக்கது.,tamil-cinema "நெல்லையப்பர் கோயிலில், ஸ்வாமி சந்நிதியின் முதல் சுற்றில், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி புடைப்புச் சிற்பமாக இன்றைக்கும் காட்சி தருகிறார்.",spirituality "ஆனால் தொடர்ந்து காத்திருக்கும் பொறுமை இருக்குமானால், உறுதியும் நம்பிக்கையும் இருக்குமானால், நமக்கும் சீன மூங்கிலைப் போலவே ஐந்தாம் ஆண்டு வளர்ச்சி வரும். கனவிலும் கண்டிராத மாற்றங்கள் தென்படத் தொடங்கும்.",spirituality "சிவ நாமத்தை உதடு பிரியாமல் மனத்திற்குள் ஜெபிக்க வேண்டும். சிவாலயங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டும். இயன்றால் இரவு முழுவதும் சிவாலயத்திலேயே தங்கி, இரவு ஒவ்வொரு ஜாமத்திலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு களிக்க வேண்டும்.",spirituality "விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)",spirituality 'விவேகம்' படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ள ரூபன் கூறியிருப்பதாவது:,tamil-cinema “நீ கொள்ளை அடித்துச் செல்வதெல்லாம் யாருக்கு?” என்றார் அவர்.,spirituality "முதல்வராக ஓபிஎஸ், தமிழகத்துக்கு நீதி என்பதே நமது போராட்டம் என்று கவுதமி தெரிவித்துள்ளார்.",tamil-cinema "தெர்மாகோலை அந்த அம்மாவின் (ஜெயலலிதா) உடலில் போர்த்தி மூடி இருந்தால் அவரது ஆவியும் போய் இருக்காது. நானும் அந்த அம்மாவை நம்பி இருந்தவன் என்பதால் இதனை சொல்கிறேன்"" என்று பேசினார் ராதாரவி.",tamil-cinema "கூலன்ட் கன்டெய்னரில் கூலன்ட் அளவு குறையும் போது, அதற்கு ஈடாக கூலன்ட் அல்லது டிஸ்டில்டு வாட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண தண்ணீர் நிரப்புவதால் ரேடியேட்டரில் விரைவாக உப்பு படிமானம் ஏற்பட்டு கூலன்ட் சிஸ்டத்தில் சுழற்சி தடைபட்டு இன்ஜின் விரைவில் வெப்பமடைய வழி வகுத்து விடும்.",business ட்டோமொபைல் துறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்குத் தனி இடம் உண்டு. இங்கு செயல்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸும் ஒன்று.,business "மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.",tamil-cinema திட்டமிட்ட இலக்குக்குள் கடன் இருக்கும்: பொருளாதார விவகார துறை செயலர் தகவல்,business எந்த மொழியானா லும் ரசிகர்களின் மனம் கவரும் படங்களில் நடிப்பேன். இருந் தாலும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவளாகவே என்னை கருது கிறேன். தமிழ் திரை யுலகத்துடன் அதிக நெருக்கத்துடன் இருப்பதாக உணர்கிறேன்.,tamil-cinema "தங்கள் சேவை பற்றி விளக்குவார்கள். ஜாக் மா அந்த அனுபவத்தை விவரிக்கிறார்,""4000 யுவான் மட்டுமே தாருங்கள். உங்கள் கம்பெனியை உலகத்துக்கு அறிமுகம் செய்கிறேன் என்று கம்பெனிகளிடம் சொன்னேன். என்னை யாருமே நம்பவில்லை. டுபாக்கூர் ஆசாமியாகப் பார்த்தார்கள்."" ",business மிஷ்கின் சார் சொன்னமாதிரி இதுல பஸ்ட்ல இருந்து ஒரு துரதிஷ்டம் என்னன்னா இவ்வளவு பெரிய ஒரு பிலிம் மேக்கர் வந்து படங்களை எடுக்கறதை நிறுத்திட்டாரு. அதை பாஸிட்டிவ்வா நாம பாக்கறதில்லைங்கறதுதான்.,tamil-cinema கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,spirituality "அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).",spirituality "மகாவீரர் ஒருமுறை அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிர்ப்பட்ட மாடு மேய்ப்பவர்கள், வழியில் சந்தகௌசிகன் எனும் பயங்கரமான பாம்பு உள்ளது. அது நம்மைப் பார்த்தால் போதும், எரிந்து விடுவோம். மிகக் கொடிய நஞ்சு உடையது. ஆகவே வேறு வழியில் செல்லுங்கள் என மகாவீரரை வேண்டி எச்சரித்தனர்.",spirituality விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்,spirituality "'வடசென்னை' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாரி 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் உள்ளார்.",tamil-cinema # ஒருவருடைய மனவலிமைக்கு ஏற்பவே அவரது வாழ்க்கை சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்கிறது.,business இருமுடிப் பிரியனே சரணம்! - இருபது தகவல்கள்!,spirituality தற்போது 'Ennu Ninte Moideen' மலையாள படத்தின் இயக்குநரான ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.,tamil-cinema "கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.",spirituality "மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், முன்னணி கார் நிறுவனமான ‘ஆடி’ கார் விலை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ",business 1993-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை மெக்கென்சி நிறுவனத்தில் கன்சல்டண்ட் மற்றும் புராஜெக்ட் மேனஜராக பணியாற்றியவர்.,business போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!,spirituality "நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.",spirituality பரிகாரம்: தினமும் பிள்ளையாரை வணங்கி வர ஆரோக்கியம் மேம்படும்.,spirituality நல்லார்மற்று அவர்செய்கை அன்பாலே நயந்துஅதனை,spirituality "அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 15 (பிற்பகல்)",spirituality இருங்காட்டுக் கோட்டையை ஒட்டி அப்படியே விரிவாக்கம் செய்யப்பட்டதுதான் ஒரகடம் பகுதியாகும். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு செய்யத் தவறியது. ஒரகடத்தைத் தொடர்ந்து தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை.,business திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'Mr. சந்திரமெளலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.,tamil-cinema "ஒளிப்பதிவாளராக கே.ஜி.வெங்கடேஷ், இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார்கள். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதியுள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.",tamil-cinema சர்வதேச அளவில் உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜேக்கப்ஸ் டோவ் எக்பர்ட்ஸ் (ஜேடிஇ) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.,business பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் முதலீடு மற்றும் தேவைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் நுகர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும்.,business "அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை , 12 ஆயிரம் முறை எவரொருவர் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.",spirituality குடத்தை எடுத்துக் கொண்டார். அந்த நடு இரவில் ஆற்றை நோக்கி வேகவேகமாக நடந்தார்.,spirituality கார்த்தி - ‘சதுரங்க வேட்டை’ வினோத் கூட்டணி எப்படி அமைந்தது?,tamil-cinema சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் கோயில் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் மடத்தில் அமைந்திருக்கும் சமாதிக் கோயிலுக்கு பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வாருங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.,spirituality "தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 22ம் தேதி 'தொடரி' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.",tamil-cinema மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ,tamil-cinema "ரூ.16,130 கோடி முதலீடு செய்ய பேடிஎம் திட்டம்",business "* சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் தரிசிக்கலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாகத் தெரியும்.",spirituality பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்குக் கோடி கோடியாகத் தந்தருளுவதால் ‘காமகோடி காமாட்சி’ என்று அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்துக் கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது என்பது சிறப்பாகும். காஞ்சியில் சிவாலயங்கள் பல உண்டு. அவற்றில் அம்மன் சன்னிதி கிடையாது.,spirituality " நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது புத்தூர் கிராமம். இங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில், 2 கி.மீ. தொலைவு பயணித்தால் திருமயிலாடி எனும் திருத்தலத்தையும் அங்கே உள்ள முருகப்பெருமானின் அற்புதக கோலம் கொண்ட கோயிலையும் அடையலாம்.",spirituality 'சார்லி சாப்ளின் 2' கதைக்களம்: இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விளக்கம் ,tamil-cinema நாகதோஷம் நீங்கும்; கல்யாண வரம் நிச்சயம்! ,spirituality சிறப்பு திரையிடலாக 'என் மகன் மகிழ்வன்' (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது. இதன் துவக்கவிழா டிசம்பர் 14-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.,tamil-cinema சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அவரின் அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார். ,tamil-cinema மத்திய அமைச்சரின் அறிவிப்பை வைத்து மீத்தேன் அச்சம் நிரந்தரமா நீங்கி விட்டதாக நம்பலாமா?,tamil-cinema "சினிமா இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வட்டி மேல் வட்டி கேட்டு நெருக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வு திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.",tamil-cinema "டன் ஒருவன் வனத்தின் நடுவே மனைவியுடன் வாழ்ந்துவந்தான். ஒரு நாள் வேடன் மனைவி, அங்குள்ள திணைப்புனைத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு யானை அந்த நிலத்துக்கு வந்தது.",spirituality வசதி படைத்தவர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது.,business "'2.0' வெளியீடு மீண்டும் தள்ளிப் போகிறது என்று தகவல் வெளியானதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.",tamil-cinema பாலாஜி தரணிதரனின் 'சீதக்காதி' படத்துக்காக விஜய்சேதுபதி ஒப்பனை கலைஞராக க்ரேக் கேனானுன் பணிபுரியவுள்ளார்,tamil-cinema "நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.",spirituality புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி,business பயனின்மை என்பதில் பெரும் மதிப்பிருக்கிறது.,spirituality கண்களைப் போன்ற மணமுள்ள மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே! உங்கள் அழகிய கண்மணி போன்ற வண்டுகள் திரள்திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! இதனை உணர்வீர்!,spirituality ஆட்டோமேஷன் அதிகரிப்பால் ஐடி துறையில் 7 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும்: ஹெச்எப்எஸ் ஆய்வில் தகவல்,business "அன்னை ஆதிபராசக்தி மக்களுக்கு அருள்புரிவதற்காக பல்வேறு வடிவங்களில் கோயில் கொண்டுள்ளார். இதில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நத்தப்பேட்டை, முத்தியால்பேட்டையில் உள்ள கோயில் தனிச் சிறப்பு பெற்றது.",spirituality "தற்போது நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று பட விளம்பரங்களுக்காக ஊடகங்களைச் சந்தித்து வருகிறார். தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்துள்ள பேட்டியில், 'காற்று வெளியிடை' படத்தின் விசி கதாபாத்திரம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு:",tamil-cinema இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.,business "நடப்பாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கை 2 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தவும் , அடுத்த ஆண்டில் 1.9 % த்துக்குள் கொண்டு வரவும் அரசு இலக்கு வைத்துள்ளது. இந்த மானியத்திலிருந்து வெளியேறும்பட்சத்தில் நிதிப் பற்றாக்குறை இலக்கு மறு அளவீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ",business மணிரத்னத்தின் அடுத்த பட நாயகர்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு,tamil-cinema பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை அமைப்பான செபி 114 நிறுவனங்கள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. பங்கு வர்த்தகம் மூலம் வரி ஏய்ப்பு செய்வதாக குற்றம் சாட்டி இந்நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது விலக்கப்படுவதாக செபி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.,business "தன் சாதிதான் சிறந்தது என நினைப்பது. இதனைக் களைய, மாமனிதர்கள் தோன்றிய சாதிகளைவிடத் தம் சாதி எம்மாத்திரம் என்று கருத வேண்டும்.",spirituality "ஸ்ரீ ராமானுஜர் திருஅவதாரம் செய்து வளர்ந்துவருகையில் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் உடன் பயிலச் சென்றார்.",spirituality "நம் இந்திய தேசத்தை எடுத்துக் கொண்டால், இந்தத் தமிழகத்தைப் போல் மிகச்சிறந்த ஆகம முறையில் வழிபாடுகளோ, ராமானுஜர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகளோ வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்றே சொல்லலாம்!",spirituality ‘தோழா’ திரைப்படத்தில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?,tamil-cinema ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'மகாவீர் கர்ணா' திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவுள்ளது.,tamil-cinema விஜி சுப்பிரமணியம் மற்றும் பி.ஜி.முத்தையா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.,tamil-cinema $ 1998-ம் ஆண்டு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிதிப் பிரிவு துணைத் தலைவராக சேர்ந்தார். அதன் பிறகு பல பொறுப்புகளை வகித்த இவர் நிறுவனத்தின் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி அகியூடி பிராண்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக ஆறு மாதங்கள் பணிபுரிந்தார்.,business இது தொடர்பாக சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:,tamil-cinema "குருபரக் கண்ணி, என் தாய்க் கண்ணி, கப்பல் சிந்து, தாய் மகன் ஏசல், அம்மானை, நெஞ்சொடு புலம்பல் முதலான தலைப்புகளில் தென்காசி அம்மையார் இயற்றிய பாடல்கள் ஞான விருந்தாக மதிக்கப்படுகின்றன.",spirituality பேட்டரி வாகனத் தயாரிப்பில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் ஈடுபடும்பட்சத்தில் இதன் விலை நிச்சயம் குறையும். சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.,business அரசியல் பிரவேசம் ரஜினிக்கு போட்டியா?- கமல் சொன்ன பதில்,tamil-cinema அஜித்தின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.,tamil-cinema "முன்னதாக, இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவர் விலகிவிடவே, தற்போது இசையமைப்பாளர் யார் என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது.",tamil-cinema நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கொள்கை இருந்தால் இத்துறையில் அபரிமித வளர்ச்சியை எட்ட முடியும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.,business 27 நட்சத்திரக்காரர்களுக்கும் மகா புண்ணியம்!,spirituality "மாணவ, மாணவிகளே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது. ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். மற்றவர்களின் சிபாரிசின் பேரிலும், அதிகம் செலவு செய்தும் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர வேண்டி வரும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.",spirituality "தகவல் தொழில்நுட்ப சேவைகள், கார்ப்பரேட் உத்திகள், கன்சல்ட்டிங் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.",business மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது அறுவை தொடங்கி வெங்காயம் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. எனவே விரைவில் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது. 15 முதல் 20 நாட்களுக்கும் இதன் விலை கணிசமாக குறையும்’‘ எனக்கூறினார்.,business "கும்பகோணம் மகாமகம் கும்பமேளா ஆகியவை முதன்மையானது என்றாலும், காவிரி துலா ஸ்நானம் அதிமுக்கியமானது. பாரத தேசத்தில் உள்ள புண்ணிய நதிகள் எல்லாம் தங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள காவிரியில் ஐப்பசி மாதம் ஸ்நானம் செய்ய வருவதாக நம்பிக்கை.",spirituality "பெரும் செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கார் வாங்குவதை சாத்தியமாக்கியதும் மாருதிதான். அன்றிலிருந்து இன்று வரை கார் சந்தையில் தொடர்ந்து முதலிடத்திலேயே மாருதி சுஸுகி இருந்து வருகிறது. ",business பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.,spirituality "ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித் ததற்கும், தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?",tamil-cinema டிவிஎஸ் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரெட்களில் ஜூபிடர் பிராண்ட் முன்னிலை வகிக்கிறது. இந்த பிராண்டு பெயரிலேயே பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.,business "யமுனா நதி தீரம் செல்கிறோம். இங்கேயும் படித்துறைகள் உண்டு. கேசி காட் , விஸ்ராம் காட் என்பவைதான் பிரபலமானவை. புது வெள்ளம் வந்த மகிழ்ச்சியில் யமுனை குதித்து ஓடிக்கொண்டிருக்கிறாள். மாலை ஆறு மணிக்கு இங்கேயும் நதிக்கு மங்கள ஆரத்தி உண்டு.",spirituality "இதேபோல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிபுணர்கள் தயாரிப்புகள் குறித்து நடத்திய கலந்துரையாடலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியானது. ",business "குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.",spirituality விருஷபநாதர் எல்லா இடங்களிலும் எழுந்தருளினார். அசுவினி நட்சத்திரத்தின் போது வரிசையாக வரும் நிலவு போல எல்லா வீதிகளிலும் வீடுகளிலும் முறையாக மவுனமாக எழுந்தருளினார்.,spirituality ஜக்குவும் மக்குவும் நண்பர்கள். ஜக்கு மட்டும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் பார்த்துவிட்டு அறைக்கு வந்தான். தன்னைப் படம் பார்க்க அழைக்கவில்லை என்று மக்குவுக்கு பயங்கர கோபம்.,tamil-cinema பரிகாரம்: முருகனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.,spirituality "வாகனங்கள் வெளியிடும் புகை சூழல் பாதிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் எவ்வித புகைக் கட்டுப்பாட்டு வரம்பிற்குள்ளும் வருவதில்லை. இவற்றைக் கண்காணிக்க போதுமான அளவில் பணியாளர்களும் இல்லை.",business "திங்கள், திரயோதசி, திருவாதிரை... மூன்றும் இணைந்த அரிதான பிரதோஷ நாளில், நமசிவாய நாயகனை, தென்னாடுடைய சிவனை வணங்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்! நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்!",spirituality "வயதான காலத்தில் வேளா வேளைக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைக்கணும். எல்லோருக்கும் மகன் வீட்டில், மருமகளின் பாசம் கிடைப்பதில்லையே! பசித்தவுடன் சாப்பாடு கிடைக்கப் புண்ணியம் செய்து இருக்கணும்! ஆனால், பலரோ அப்பளத்தைக் கிழித்துச் சாப்பிடும் எடுப்புச் சாப்பாட்டின் நிலையிலேயே இருக்கிறார்கள் !",business உயிர் வளர்க்கும் திருமந்திரம் 19: எதிர்நிலை எடுத்த திருமூலர்,spirituality "துயரங்களையும், தோல்விகளையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் எப்போதும் அவற்றை வென்று எழுந்து வந்துள்ளேன். உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி"" என்று தெரிவித்துள்ளார்.",tamil-cinema "திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், ரவுண்டானா பகுதியில் ரயில்நிலையத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது வழிவிடு முருகன் கோயில்.",spirituality பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிந்து மாதவி வெளியேற்றம் ,tamil-cinema கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய 10 துறைகளில் மருந்துத் துறையும் உள்ளது. மருத்துவத் துறையின் வேலை வாய்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகரித்து 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.,business "இதனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாற டிராய் அறிவுறுத்தியுள்ளது.",business "ஆனால், கடவுளைத் தனக்குப் பகரப் பொறுப்பாளி ஆக்குவது திருமூலருக்கு உவப்பான வழியாகத் தெரியவில்லை. எனக்கு எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பென்று முழங்குகிறார்:",spirituality டிரக்குகளுக்கான பந்தயம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். இந்தப் போட்டியில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களே பங்கேற்க முடியும்.,business பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள். மல்லிகையை அம்மனுக்குப் படைக்கவும். மனம் போல் வாழ்க்கை இருக்கும்.,spirituality ஒரே தேதியில் 6 படங்கள் தங்களுடைய வெளியீட்டை அறிவித்திருப்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.,tamil-cinema 'மகாவீர் கர்ணா' என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த இந்திப் படம் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவுள்ளது. இப்படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.,tamil-cinema "நிஜத்தில் மென்மையானவராக இருக்கும் நீங்கள், படங்களில் அதிகம் கோபக்காரராக நடிக்கிறீர்களே?",tamil-cinema ஜெர்மன் நிறுவனத்தின் குறைந்த விலை பேட்டரி கார்!,business மாலிக் கபூர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிம் சர்ப் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மெஹருன்னிசாவாக நடித்த அதிதி சில காட்சிகளே வந்து போனாலும் கவனம் ஈர்க்கிறார். ,tamil-cinema 60-களுக்குப்பறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவையின் அப்பா - அம்மா. இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன்.இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு,tamil-cinema "'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ",tamil-cinema "கீர்த்தி சுரேஷ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகக் கையாண்டிருக்கிறார். வெகுளியும், வெள்ளந்தித் தனமான மனமும் கொண்டவர் என்பதைக் காட்சிக்கு காட்சி பதிவு செய்யும் விதம் ரசிக்க வைக்கிறது. ஜெனிலியா, லைலா மாதிரியான கதாநாயகி பாத்திரம் என்றாலும், அதில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.",tamil-cinema "அனுமன், ஆஞ்சநேயர் என எத்தனை திருநாமங்கள் உண்டு என்றாலும் தன்னை ராமபக்தன் என்று சொல்லிக் கொள்வதிலும் எல்லோரும் அழைப்பதிலும் அப்படியொரு ஆனந்தம் அஞ்சனை மைந்தனுக்கு!",spirituality "சூர்யாவின் ஒளிப்பதிவு கொடைக்கானல், பழனியின் அழகை கண்களுக்குள் கடத்துகிறது. இமானின் இசையில் உயிரெல்லாம் ஒன்றே, கண்ணடிக்கல கை புடிக்கல பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உன் கூட துணையாக பாடலை முன்பாதியில் சேர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில் துருத்திக் கொண்டு நிற்கிறது. இமானின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.",tamil-cinema "நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவுகள் ரூ. 3,09,801 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் ரூ.3,41,000 லட்சம் கோடியாக அதிகரிக்கும். 2019-20 நிதியாண்டில் ரூ.3,90,000 லட்சம் கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.",business "“என் பெற்றோர், மனைவி மக்கள் ஆகியோருக்கு” என்றான் வாடபாடன் அலட்சியமாக.",spirituality "நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், ""நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்"" என்றார்.",tamil-cinema இந்நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத் துடன் இணைந்து பேட்டரி மற்றும் கேசோலினில் இயங்கும் ஹைபிரிட் மாடல் கார்களை சீனாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. எஸ்ஏஐசி-ஜிஎம் தயா ரிப்பாக கெடிலாக் சிடி6 என்ற பெயரில் இரண்டு மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.,business "மேலும் ஜூலை மாதத்தில் ரூ.12,727 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ரூ.6.44 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ",business இந்தியாவில் சிறகு விரிக்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள்,business "தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக இயக்குநர் மிலிந்த் ராவ் மெனக்கிடல் செய்திருக்கிறார். அதை காட்சிகளின் ஒவ்வொரு ஃபிரேமும் உணர்த்துகிறது. ஆண்ட்ரியா- சித்தார்த்தின் கட்டற்ற காதல் காட்சிகள், பேய் படத்தில் பொருத்தமாக இணைக்கப்பட்ட விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ",tamil-cinema ஜோதிடம் அறிவோம் 8: இதுதான்... இப்படித்தான்! நாம் பிறக்க எந்த கிரகம் காரணம்?,spirituality "அன்னை தெரசா : மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நாம் எந்த அளவுதான் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர் அளவுக்கு செய்ய முடியுமா என்பது சந்தேகமே!",tamil-cinema மலையின் அடிவாரத்தில் சிறுகுன்றின் மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோயில் இது. வேளிமலை அடிவாரத்திலிருந்து 38 படிகள் ஏறிச்சென்றால் கோவில் சன்னிதியை அடையலாம்.,spirituality "அந்தக் காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கிடந்தது எம்.எஸ். பாடிய சுப்ரபாதம். திருப்பள்ளி எழுச்சி ஸ்லோகம் பாட்டாகவே ஒலித்தது பாமரரின் காதுகளில். அந்த அளவிற்கு, சுப்ரபாதத்தில் சுருதி, தாளத்துடன் பக்தியையும் பாவத்தையும் குழைத்துக் கொடுத்திருந்தார் எம்.எஸ்.",spirituality அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.,tamil-cinema திரைப்பட கலை இயக்குநர் ஜி.கே. நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.,tamil-cinema யவிமர்சனம் என்பதில் நம் யாருக்குமே அக்கறை இல்லை. அதற்குக் காரணம் அனைவரும் தம்மை மட்டுமே நிறைகள் கொண்ட மனிதராக நினைத்துக்கொள்வதுதான். இதனால் தம் குறைகளை விட்டுவிட்டு மற்றவரை விமர்சிப்பதிலும் அவர்களுக்குத் தீர்ப்பு எழுதுவதிலும் இன்பம் காண்பது நம் இயல்பாகவே மாறிவிட்டது. ,spirituality "நாட்டின் முக்கியமான மாம்பழ குளிர்பானம் இதுவாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியாகும். வரும் 2022-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவடைவதற்கான உத்தியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக விளம்பர தூதராக அல்லு அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.",business "டி.ராஜேந்தர் சில இடங்களில் எதுகை, மோனையோடு பேசுவது வழக்கமான பாணியாக இருந்தாலும், அதற்குப் பிறகு கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்.",tamil-cinema "அப்படித்தான், ‘இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. 100 ரூபாய்தான் செல்லும்!’ என்ற நாளிதழ் பதிவையும் படத்தின் முடிவில் வைத்தோம்!’’ என்றார்",tamil-cinema "ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத மன்ற உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் மக்களையும் ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும்.",tamil-cinema இதனால் பிற நிறுவனங்கள் வழங்கும் சேவை இரண்டாம்பட்சமாக கொண்டு செல்லப்படுகிறது என ஆணையம் கண்டறிந்துள்ளது. கூகுள் தேடல் சேவையில் மேற்கொள்ளும் இந்த பாரபட்சம் காரணமாக அதன் போட்டி நிறுவனங்களுக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.,business "மேலும் அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தந்தருளும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.",spirituality "இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவடையவே, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினார்கள்.",tamil-cinema "தொழிலுக்குத் தேவையான இடம், மின்இணைப்பு, பணியாட்கள் போன்றவைகள் கிடைக்குமா என்றெல்லாம் கனிவாகக் கேட்பார்.",business ட்டோமொபைல் துறை இன்றளவிலும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையாகத்தான் இருக்கிறது. இதை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முடிவெடுத்துள்ளது எம்ஜி. ,business "நாங்கள் இங்கே ஒன்று கூடி, நோன்பு நோற்பதை தொலைவில் இருந்து வருபவர்கள், அறிந்து கொள்ள காற்றில் அசைந்தாடும் கொடிகள் வேண்டும். தலை மீது பனி பெய்யாது, தடுக்கின்ற விதானம் வேண்டும். இவற்றையெல்லாம் நீ தந்துவிட்டால், எங்கள் நோன்பை நீ ஏற்றுக் கொண்டாய் என அறிகிறோம்.",spirituality ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம்: டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம் ,tamil-cinema "இந்நிலையில், 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்தால் சரியாக இருக்கும் என்று மாதவனும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இப்பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பதும், யார் அப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் தெரியவரும். ",tamil-cinema $ போனவெஞ்சர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை நிர்வாகம் படித்தவர். தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் தொடங்கினார்.,business "ஐம்பதுகளில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது சபரிமலையில் நிகழ்ந்த தீவிபத்து, இப்போது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது தெரிந்தவர்கள், அதை மறந்திருக்கவே மாட்டார்கள்.",spirituality "மாநிலங்கள் வழங்கும் மானியத்தின் அடிப்படையில், விவசாயிகளுக்கான இடுபொருட்களை குறைவான விலையில் கிடைக்கச் செய்வது, விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் கிடைப்பதை உறுதி செய்வது, மாநிலங்கள் தங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்யும் வகையில் குறைவான வட்டியில் கடன் அளிப்பது உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படும். ",business இதுதவிர கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புக்கான `விவேக திருதா’ என்கிற மனிதவள மேம்பாட்டு மையத்தினை கட்டுவதற்கான ஒப்பந்தமும் பெற்றுள்ளது.,business "# வலிக்கான அதிக உணர்ச்சிப்பெருக்குடன் இல்லாமல், மகிழ்ச்சிக்கான அதிக உணர்ச்சிப்பெருக்குடன் நம்மால் இருக்க முடியாது.",business "லாஜிக் பார்க்காமல் மேஜிக் மட்டுமே தேவை, பண்டிகைக் கால கொண்டாட்டத்தில் ஒரு படம் என்பதே உங்கள் தேர்வு என்றால் இந்தக் கூட்டத்தில் நீங்கள் தாராளமாக இணையலாம்.",tamil-cinema `மேக் இன் இந்தியா’ திட்டம் வோல்வோ கார்களுக்கு உரிய சந்தையை இந்தியாவில் பெற்றுத் தரும் என நிச்சயம் நம்பலாம்.,business "குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.",spirituality 2018-ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் அவர் பேசியிருப்பதாவது:,tamil-cinema 'பைரவா' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை அட்லீ இயக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள்.,tamil-cinema "வெரிடோ, ஸைலோ உற்பத்தியை நிறுத்துகிறது மஹிந்திரா",business "மோட்டார் சைக்கிளைப் பொருத்தமட்டில் மோட்டராட் பிஎம்டபிள்யூ எப் 750 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எப் 850 ஜிஎஸ் ஆகியன இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பிஎம்டபிள்யூ 3, 5 மற்றும் 7 சீரிஸ் மாடல்களும் இடம் பெறுகின்றன. ",business குறைந்த விலையில் பேட்டரி கார்களை தயாரிப்பதே தங்களது நோக்கம் என்று நிறுவன பிரதிநிதிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்கினர். விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி முதல்வரும் கோரியுள்ளார்.,business சிவாஜியின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கவுள்ளார். இவ்விழாவில் நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.,tamil-cinema "அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.",tamil-cinema "‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…",tamil-cinema படம் ஜனவரி 2018-ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.,tamil-cinema நம் அனைவருக்கும் இருப்பது போலவே சூஃபி ஞானி முல்லா நஸ்ரூதினுக்கு மரணம் என்றால் பயம்.,spirituality திருவரங்கத்தின் சமுத்திரப் பெருமையை ஒரு சிமிழுக்குள் கனகச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறது வேதா டி. ஸ்ரீதரனின் `அரங்கமா நகருளானே’ என்னும் இந்நூல். இந்த அரிய முயற்சி கைகூடியிருப்பதும் தெய்வ சங்கல்பம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகிறது நூலின் உள்ளடக்கம்.,spirituality "ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு 21,000 ரூபாய் வாடகைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த வாடகை தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த பகுதியின் சமூக பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ",business "என்ன காட்சிகள் பாக்கியுள்ளது, அதில் நடிக்கவுள்ள நடிகர்களிடம் தேதிகள் பெறும் விஷயங்கள் தொடங்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தொடங்கப்படும் போது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். ஆனால் மிகவும் குறைவான காட்சிகளே இருப்பதால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும்"" என்று தெரிவித்தார்கள்.",tamil-cinema நீரை மகேந்திரன்maheswaran.p@thehindutamil.co.in,business வலைப்பூவின் முகவரி: http://feelingbuddhaful.com ,spirituality "'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வுக்கு தங்க டிக்கெட்டை வென்று, முதல் ஆளாக தேர்வானார் சிநேகன்.",tamil-cinema அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிப்பான்”,spirituality விரைவில் வருகிறது டாடா டியாகோ பேட்டரி கார்,business தற்போதைய திரை இசைச் சூழலில் ஏதேனும் வருத்தமாக உணர்கிறீர்களா?,tamil-cinema வார ராசிபலன் 09-2-2017 முதல் 15-2-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை),spirituality # சிறந்த செயல்களை செய்வதற்காக எனக்கான அழுத்தத்தை ஊக்கமாக நான் மாற்றிக்கொள்கிறேன்.,business குரேஷியாவைச் சேர்ந்த மேட் ரிமாக்கின் சூப்பர் கான்செப்ட் காருக்கு இன்று சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.,business இடைக்காலத்தில் இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆராயப்பட்டன. தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் அவற்றின் நிதி பரிவர்த்தனை குறித்து ஆராயப்பட்டது. பைன் அனிமேஷன் பங்குவிலையை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செபி விதிகளுக்குப் புறம்பானவை என கண்டுபிடிக்கப்பட்டன.,business "# ஒரு மனிதர் உண்மையிலேயே நேசிப்பவராக இருப்பின், தனது நேசத்துக்குரியவருக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார். அதுதான் உண்மையான நேசம். அங்கே யாசகம் இல்லை, விருப்பம் இல்லை, ஆசைகள் இல்லை.",spirituality "அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!",spirituality ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.,spirituality பேட்டரி வாகன உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துமோ என்ற அச்சமும் முக்கியமாக உள்ளது. ஏற்கெனவே ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் இங்கு சீன தயாரிப்புகளை முன்னிலை வகிக்கின்றன.,business "விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன். கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரி-ன் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள், அறியா பொதுஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல் !",tamil-cinema அந்தப் பெண்ணின் ஜாதகம் இதில் இணைத்திருக்கிறேன்.,spirituality மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பானி சரத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema "காதுக்குள் ரீங்காரமிடும், உணர்வுபூர்வமான கண்ணன் பாடல்கள் குறித்து பெரும் பட்டியலே உண்டு. ஹரி துமஹாரோ, சாமஜ வரகமனா, தாயே யசோதா, மன் நாராயணா, ஸ்வாகதம் கிருஷ்ணா, குறையொன்றுமில்லை என்று தொடங்கும் பாடல்கள் அவற்றில் ஒரு சில. கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையை உச்சரித்தாலே கீர்த்தனை போலவே சுநாதமாக இருக்கிறது.",spirituality "சாய் பிரசாந்த்தின் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து ராதிகா சரத்குமாரிடம் கேட்டபோது ""சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.",tamil-cinema துவாக ராணுவத்தினர் மீது நாம் அனைவருக்குமே அளவு கடந்த பிரியம் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் ராணுவத்தினர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தத் தயங்கியதேயில்லை. இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் கார்கில் போருக்கு குவிந்த நிதி.,business ஆனி மாத நட்சத்திர பலன்கள் - 'மகம்' முதல் 'கேட்டை' வரை,spirituality "நீங்களும், ஏ.எல்.விஜய்யும் இணைந்து படத் தயாரிப்பு பணியில் இருக்கும் சூழலில் நீங்கள் ஹீரோ அவர் இயக்குநர் என்ற நிலை எப்படி உருவானது?",tamil-cinema சாலைப் போக்குவரத்து: இந்தியாவுக்கு உதவுகிறது பிரிட்டன்,business "நான் இப்போதுதான் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் நான் செயல்பட முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன். புத்தாண்டை ஒட்டி அறிவிக்கலாம்"" என்றார்.",tamil-cinema « தமிழ் சினிமா காமெடியில் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்ப தில்லையே..?,tamil-cinema இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:,business "* ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாகக் கொண்டே, இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.",spirituality "மதிப்பீட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான கட்டிடங்கள், விமானங்கள், விமான உதிரி பாகங்கள், ஹேங்கர்கள், பதிலி விமான இன்ஜின்கள், பணிமனை உள்ளிட்டவற்றின் சொத்துகளை மதிப்பீடு செய்யும்.",business "'ஒரு பக்க கதை' படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அதில் 'Intercourse' வார்த்தைக்கு அனுமதியளித்து 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்ததைத் தொடர்ந்து, விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ",tamil-cinema "'திருட்டு பயலே 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதால், அப்படத்தின் தேதிகள் 'வடசென்னை' படத்தின் தேதிகளோடு ஒத்துவருவதால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.",tamil-cinema தில்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் வேகத்தடைகளாக இருக்கின்றன. பின்னணி இசை தேவையில்லாத பில்டப்புக்கு வழிவகுக்கிறது. படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்திருப்பதால் தன்னை முன்னிறுத்துவதில் மட்டும் முனைப்பு காட்டியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.,tamil-cinema "ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சாமி 2'. இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்று, தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.",tamil-cinema "சிவராத்திரியன்று சிவனைக் குறித்து விரதமிருக்கும் வழக்கம் உண்டு. ஒவ்வொரு விழாவும் மனிதனின் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்க வல்லது. நமது தூக்க சுழற்சியை ஒரு நாள் மடை மாற்றிவிட்டு, பின்னர் தொடரச் செய்யும் முயற்சியாகச் சிவராத்திரி அமைந்துள்ளது.",spirituality "அவர் மேலும் கூறும்போது, ""திருட்டு என்பது வேறு கசிவு என்பது வேறு. 'பாகுபலி 2' ட்ரெய்லர் கசிந்துவிட்டது என்ற தகவல் ஒட்டுமொத்த படக்குழுவையும் எரிச்சலடையச் செய்தது. ஆனால், இதற்காக யாரையும் குறைகூறுவதற்கு இல்லை"" எனக் கூறினார்.",tamil-cinema பாகவதரை அவமதித்து இகழ்பவர்கள் தாமே அதுவாகி விடுகிறார்கள் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் தெளிவாகக் கூறியுள்ளார்” என்று கூறி தெருவில் அமர்ந்துவிட்டாள். அங்கு வந்த ராமானுஜர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியபின் முள்கட்டுகள் அகற்றப்பட்டன. அதன் பின் திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.,spirituality பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்.,spirituality "‘என்.ஜி.கே’ படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.",tamil-cinema இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.,tamil-cinema "ஒவ்வொரு தயாரிப்பாளராக தன்னுடைய வட்டிக்கு அடிமையாகிக் கொண்டே செல்ல, இறுதியாக விநியோகஸ்தராகவும் உருவானார்.",tamil-cinema "இதே போலத்தான் 'கொடி'யிலும் நடந்தது. ஆனால், அந்நிறுவனம் பேசும் முன்பே தயாரிப்பு நிறுவனம் இசை உரிமையைக் கொடுத்துவிட்டது. இதனால் தொலைக்காட்சி உரிமையை மட்டும் கைப்பற்றியது.",tamil-cinema "விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.",tamil-cinema புல்லட் வாங்கினாலே நீண்ட தூரம் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே ஏற்படும். வெறுமனே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்கா இதை வாங்கினோம் என்று கேட்போரும் உண்டு.,business தை மாத ஏகாதசி விரதம் இன்னும் சிறப்பு. சனிக்கிழமை நன்னாளில் பெருமாள் தரிசனம் விசேஷம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையில் ஏகாதசி விரதம். இந்த இரண்டு நாளுமே பெருமாளை வழிபடுவதற்கு உரிய அற்புத நாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.,spirituality ''பசங்களை அழ வைக்குறதுதான் பொண்ணுங்களோட ஃபுல்டைம் ஜாப்''. ''மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமை'' சதீஷின் ஒன் லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் பலமாக விழுகின்றன.''கேப் விட்டுப் பேசு. புரியமாட்டேங்குது'' என 'நான் கடவுள்' ராஜேந்திரனை கலாய்த்துப் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது.,tamil-cinema ஆனால் எடுத்துக் கொண்ட துறை எதுவோ... அதில் விற்பன்னர்களாக இருப்பவர்களே அதிகம். அதுதான் நம்முடைய சுபாவம். அதுவே நமக்கான வெற்றியையும் தந்து கைதூக்கிவிடுகிறது.,spirituality மாணவி ரங்கீலாவின் படிப்பு சர்ச்சை: அரியலூர் விஜய் நற்பணி மன்றத்தினர் விளக்கம்,tamil-cinema "பிரிஸைம் பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர். மும்பை பங்குச் சந்தை, வெஸ்டர்ன் யூனியன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணி யாற்றியுள்ளார்.",business "இந்நிலையில், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் விலகியுள்ளார். அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:",tamil-cinema "சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார்.",tamil-cinema பிப்ரவரி மாதம் 10 கோடி டாலருக்கு மேற்பட்ட 4 முதலீடுகள் நடந்திருக்கின்றன. நிதிச்சேவைகள் பிரிவில் 13 முதலீடுகளில் 44.7 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து டெக்னாலஜி பிரிவில் 14 முதலீடுகளில் 29.6 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது. ,business இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் சூர்யா.,tamil-cinema "ஓயாமல் சேவை செய்த அவரை, கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவை, பூலோகத்திலிருந்து தன்னுடைய லோகத்தில் சேவை செய்ய ஐயன் அழைத்துக் கொள்ள திருவுளம் கொண்டுவிட்டான். இதை உணர்ந்தார் சாமி அண்ணா.",spirituality "சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.",tamil-cinema இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெப்சி அமைப்பில் உள்ள 24 சங்கங்களில் தினமும் 3 சங்கங்கள் வீதம் சம்பளம் உள்ளிட்ட விஷயமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ,tamil-cinema "ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இதுவரை செய்துள்ள சாதனைகள் என்ன என்பதை படக்குழு தெரிவித்திருக்கிறது.",tamil-cinema "''நடிகர்கள், இயக்குநர்களின் சம்பளத்தை முறைப்படுத்தவும் ஸ்டிரைக் நடத்த வேண்டும்'' - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார்",tamil-cinema "இதுகுறித்துப் பேசிய ரஹ்மான், ''கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்'' என்றார்.",tamil-cinema "பகவானின் பெருமைகளைப் பாடுவதிலேயே பக்தர்கள் இன்பம் அடைகின்றனர். அவனை உணர்ந்து, அவன் பெருமைகளைப் பாடி அதுவே தங்களுக்கு வீடாக அவன் திருவடியை அடைவர் என்பது சத்தியம்!",spirituality "சிறிய விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்தியின் விலை நிர்ணயம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிய வேண்டும். இவர்களிடமிருந்து வியாபாரிகள் நேரிடையாக பொருட்களை வாங்க வேண்டும். இயற்கை சூழலுக்கு ஏற்ப விவசாய உற்பத்தி நடைபெறுவது அவசியம். இதனை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார். ",business ஜூன் 16-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது முதல் 15 நாள்களுக்கு விலை குறைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்தது. இதற்கு சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததே காரணம் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.,business ஒருநாளில் என்ன செய்ய முடியும்? இடியும் மின்னலும் தாக்கியது போல் மண்டப மூலையில் சுருண்டு விழுந்தார் லகீன்.,spirituality முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.,business "எதிர்காலத்தில் அதிகமாக வரவேற்பைப் பெறும் வடிவமைப்பாக இது இருக்கும். பார்ப்பதற்கு கண்கவர் வடிவத்திலும், செயல்பாட்டில் நெஞ்சை உறையவைக்கும் வகையிலும் இது இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களுக்கு இந்த கார் நிச்சயம் பிடிக்கும்.",business "வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. அதாவது சராசரியாக எவ்வளவு வட்டிக்கு வங்கிகள் கடன் வாங்குகின்றன என்பதை பொறுத்து அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.",business "ஒவ்வொரு படத்திலும் தவறான நாய கனை காதலிப்பது, பின்னர் திருத்துவது என நாயகிகள் நடிக்கிறார்களே..",tamil-cinema "2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளை கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.",tamil-cinema " முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி சரிவு, சில்லரை பணவீக்கம் உயர்வது உள்ளிட்ட காரணங்களால் ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என இக்ரா நிறுவனம் கணித்திருக்கிறது. ",business "சர்வதேச பொருளாதாரம் இப்போது டிஜிட்டல் பொருளாதாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாறிவரும் தொழில்நுட்பம் டிஜிட்டல் உலகில் இதை சாத்தியமாக்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, ஐஓடி, 3 டி பிரிண்டிங் உள்ளிட்டவை இத்தகைய மாற்றத்தின் முக்கிய அம்சங்களாகும்.",business டிசம்பர் 11 முதல் 'தமிழ்படம் 2' படப்பிடிப்பு தொடக்கம் ,tamil-cinema "எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற நம்பிக்கையை விதைத்தார்கள்! ",spirituality "தமிழகத்தில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் விற்கப்பட்ட டிக்கெட்கள் மட்டுமே சரியான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அனைத்துமே இணையம் வெளியாக விற்கப்பட்டதால், டிக்கெட் விலை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அனைத்துமே டிக்கெட்களில் அச்சிடப்பட்டு இருந்தது.",tamil-cinema சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.,business மீனவ மக்களின் போராட்டத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு தர ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை ,tamil-cinema பிக்பாஸ் நிகழ்ச்சி வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது என்று கணேஷ் வெங்கட்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.,tamil-cinema "இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.",spirituality ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள '2.0' ஏப்ரலில் வெளியாகும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் சர்ச்சை வெடித்துள்ளது.,tamil-cinema "தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.",tamil-cinema கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ரைடர்ஸ் மேனியாவில் பங்கேற்றோர். (கோப்புப் படம்) ,business "கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, மறைந்த நடிகை கல்பனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தோழா’. இயக்குநர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பி.வி.பி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.",tamil-cinema ஜூன் 8: நம்பியாண்டார் நம்பி திருநட்சத்திரம்,spirituality 'பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் ராஜமௌலிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.,tamil-cinema "தங்களுடைய தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்த பிறகு, யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் அரவிந்த்சாமி யோசனை தெரிவித்துள்ளார்.",tamil-cinema "கருணாகரனின் கவிதைத் தருணங்கள், ராதாரவி வரும் காட்சிகள் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. தம்பி ராமையா ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்ற இடங்களில் டார்ச்சர்தான். ஹரிஷ் உத்தமன் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.",tamil-cinema இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவிடப்படும் தொகையை மறு மதிப்பீடு செய்ய உள்ளது. மேலும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளையும் ஜிஇ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் பிளானெரி மாற்றி அமைத்துள்ளார். -புளூம்பெர்க்,business `வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம்`,business "மார்கழி மாத நட்சத்திர பலன்கள்- 'விசாகம்', 'அனுஷம்', 'கேட்டை'",spirituality "சுந்தர் நாராயண பட்டர் (எ) அம்பி பட்டர்,அர்ச்சக ஸ்தானீகர், அழகர்கோவில்",spirituality "இந்திரன், இந்தத் தலத்தின் ஸ்ரீபுஷ்டி விநாயகரை வழிபட்டு அருள்பெற்றான். தவிர, அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து காவிரியை வெளிக்கொண்டு வருகிற ஆற்றலையும் பெற்றான். தேவர்களும் மகாவிஷ்ணுவும் விநாயகப்பெருமானை வணங்கி அருள் பெற்றனர்.",spirituality "ஒருமுறை, ஓர் வனப்பகுதி வழியே குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர். அந்த இடத்தில், அழகிய குளம் இருந்தது. கனிகள் வழங்கும் மரங்கள் இருந்தன. நறுமணம் பரப்பும் மலர்கள் பூத்துக்குலுங்கின. ஆஸ்ரமங்கள் அமைத்து முனிவர்கள் தபஸ் முதலான சத்விஷயங்களில் ஈடுபட்டிருந்தனர்.",spirituality பொதுமக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி நீங்கள் கொடுக்கும் குப்பைகளை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. பொதுமக்களையும் விமர்சிப்போரையும் மதிக்க வேண்டும். இன்று எவர் வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். இந்த உண்மைக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.,tamil-cinema 2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள் - கன்னி,spirituality "'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படமென்பதால், விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து இப்படத்தின் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.",tamil-cinema "ஜிஎஸ்டி வரி மற்றும் நகராட்சி வரி தொடர்பாக, தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியைக் குறைக்க முதல்வர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.",tamil-cinema "'விக்ரம் வேதா' படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.",tamil-cinema "எம்பிவி ரகமாக வந்துள்ள இந்த மாடல் கார் எஸ்யுவி மாடல்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அலாய் சக்கரம், கருமை நிற குரோம், பனி சூழ் பகுதிகளில் ஒளியைப் பீச்சும் ஃபாக் விளக்குகள், உறுதித் தன்மையை நிலைநாட்டும் கிரில் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.",business "ஒருமுறை கன்வ மகரிஷி என்ற முனிவரை மூன்று நங்கையர்கள் வாடிய முகத்தோடு வந்து பார்த்தார்கள். கண்மூடி இருந்த முனிவரும் மெல்ல கண் திறந்து பார்த்து, ஞானக்கண்ணால் அவர்களைப் புரிந்துகொண்டாலும் யார் நீங்கள்? ஏன் இப்படிக் கறுத்து வாடிப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டார். ",spirituality "ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலையில் எழுந்து, தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும்.",spirituality நேசம் என்பது சுயத்தைத் துறப்பதாகும். பிரார்த்தனை என்பது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அங்கே சுயநலம் உள்ளது.,spirituality "ஸ்ரீமுருகப்பெருமான், இங்கே ஞானம் அருளும் வல்லமையுடன் திகழ்வதாகச் சொல்கிறது புராணம். அதாவது, தென்குடித்திட்டை எனும் திருநாமம், இந்த ஊருக்கு வந்ததற்குக் காரணமே முருகக்கடவுள்தான் என்கின்றன புராணங்கள்.",spirituality "மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடிக்க, ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம்.",tamil-cinema "உடல் நலமற்றவர்கள், பயணத்தில் இருப்பவர்கள் ஆகியோர் மனதாலேயே முருகனை எண்ணி இப்பூஜைகளை செய்யலாம். இதனால் முழுப் பலன் ஏற்படும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.",spirituality "சக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ""நான் எனது கட்சி பற்றியும், கொள்கைகள் பற்றியும் அறிவிக்க வேண்டும். பிறகு ரஜினிகாந்த் அறிவிக்கவேண்டும். பிறகு எங்களுக்குள் கூட்டணி சரிபடுமா என்று பார்க்கலாம்"" என்று கூறினார்.",tamil-cinema "தான, தர்மங்களின்போது, ஹலாலான வழிகளில் அதாவது இஸ்லாம் அனுமதிக்கும் ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட பொருளையே செலவழிக்க வேண்டும். தமக்குப் பிடித்தமான, தாங்கள் விரும்புகின்ற உயரிய பொருள்களையே அடுத்தவர்க்கும் வழங்க வேண்டும் என்றும் திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.",spirituality மாறனின் விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய விளக்கமொன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:,tamil-cinema "உடையவர் இத்திருக்கோயிலில் கைங்கரியம் செய்ததாகக் கூறப்படுவதால், இத்தலம் உடையவர் கோயிலெனக் காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது.",spirituality "முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபு, 2-ம் பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பில் பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. கிரேஸி மோகன் வசனம் எழுத, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.",tamil-cinema "புதன் கிழமையும் சனிக்கிழமையும் அனுமன் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாட்கள். இந்த நாட்களில், அனுமனை ஆராதிப்பதும், அனுமன் சாலீசா பாராயணம் செய்து வழிபடுவதும் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளும் என்கிறார் நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர்.",spirituality பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனுக்கு கோதுமையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.,spirituality ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது. தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.,tamil-cinema வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி,spirituality "விக்ரம் நடிச்ச 'தாண்டவம்' படத்த டிங்கரிங் பண்ணி ரொம்ப ஸ்டைலிஷா, பக்காவா எடுத்துருக்காங்க #விவேகம் ",tamil-cinema டாடா ஸ்டீல் நிறுவனமும் தைஸென்குருப் நிறுவனமும் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தும் உருக்கு ஆலைகளை இணைக்க முடிவு செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் சம பங்குகளை கொண்டி ருக்கும்.,business விறகுச் சுமையுடன் மாளிகைக்கு வெளியே வந்து சேர்ந்த அவரை மனச்சுமை அழுத்தியது. முதலாளி லகீனுக்கு அடிமையான தன்னால் ஆறுதல் கூறமுடியுமா? ‘இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்’ என்று மனமுருகிப் பிரார்த்தித்தார்.,spirituality "பஞ்ச பூத தலங்கள் தெரியும்தானே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் கச்சி (அல்லது) ஆரூர், திருஆனைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை என்ற கோயில்கள் வரிசையில் திகழும் தில்லையம்பதி, சிதம்பரம் என வரிசைப்படுத்துகிறது புராணம்!",spirituality "கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் கடந்த மூன்று மாதங்களில் அல்லாத அளவுக்கு ரூ.83,346 கோடியாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.95,131 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ",business போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்,spirituality "காக்கும் கடவுளான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை பக்தர்களுக்கு விளக்க கிருஷ்ண சைதன்யராக அவதரித்ததாக கருதப்படுகிறது. கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், ஜக்குபாய், மீரா போன்ற எண்ணற்ற ஞானிகள் நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை தங்களின் வாழ்க்கை லட்சியமாகவே கொண்டிருந்தனர்.",spirituality மேட் ரிமாக் முதன் முதலில் பேட்டரி காரை உருவாக்கியபோது அவருக்கு வயது 21. ஆட்டோமோடிவ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கி ரிமாக் என்ற பெயரிலேயே கார்களைத் தயாரித்துள்ளார்.,business மனித வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்தப் புறச் சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடும்.,spirituality 1998-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை பெப்ஸி நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவுக்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் நிர்வாக துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.,business உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவில் `டெஸ்’ எனும் பேமெண்ட் செயலியை தொடங்க இருக்கிறது. இதற்கான அறிமுக விழா வருகிற திங்கள் கிழமை நடக்க இருக்கிறது.,business தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அசுரர்களை அழிக்க அன்னை பராசக்தி முருகப் பெருமானிடம் வேல் வழங்கிய நாள் தைப்பூசம். எனவே தைப்பூசத்தன்று சிறந்த வரப்பிரசாதியான தோரணமலை முருகனை வேல் வழங்கி வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை ஒழியும் என்று நம்பப்படுகிறது.,spirituality "முல்லாவின் மனைவி சொன்னார், “நீங்கள் சரியான முட்டாள். நீங்கள் சாகும்போது உங்களுக்குத் தெரிந்துவிடும். முதலாவதாக, நீங்கள் சில்லிட்டுப்போவிடுவீர்கள்….”",spirituality மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி! ,spirituality "கிரேஸி மோகன் வசனம் எழுத, அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:",tamil-cinema நாகேஷ் - மனோரமாவை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு: கமல் ,tamil-cinema "ஜனவரி மாதம் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2018 தீபாவளி வெளியீடாக 'விசுவாசம்' வெளிவரும்"" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித்துடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்க இருக்கிறார்.",tamil-cinema "விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ளார். பண மதிப்பு நீக்கப் பிரச்சினையால் இதன் படப்பிடிப்பு தடைபட்டு, தற்போது வேகமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.",tamil-cinema நான் சோலாப்பூரில் வங்கியில் பணி புரிந்த பொழுது ஒரு மேலாளர். பெயரா? குமார் இல்லைங்க! கணேசன் என்று வைத்துக் கொள்வோமா?,business "அவர்கள், பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடுவார்கள். பாடுவார்கள். ஆடிப்பாடுவார்கள். இந்தக் காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்று நாதமுனிகள் மிகுந்த ஆர்வம் கொண்டார்.",spirituality ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது. நாளை மதியம் அவரது இறுதிச் சடங்கு  நடைபெற உள்ளது.,tamil-cinema இதுவரை 'மெர்சல்' செய்துள்ள சாதனைகள்: பட்டியலிட்ட படக்குழு ,tamil-cinema "முன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் மணிரத்னம். ",tamil-cinema ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.,tamil-cinema தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதலில் பதிவு செய்வோருக்கு முதலில் டெலிவரி அளிக்கப்படும் என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.,business "தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தினை தமிழில் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறார் மித்ரன் ஜவஹர். சுவேதா மோகன், பாமா, மேக்னா ராஜ், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் '100 டிகிரி செல்சியஸ்'.",tamil-cinema முதலாவது தலைமுறை போலோ கார்கள் 1975-ம் ஆண்டு அறிமுகமானது. ஏறக்குறைய 42 ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமான பிராண்டாக இந்த மாடல் திகழ்கிறது. இதுவரையில் ஒரு கோடியே 60 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.,business அதர்வா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் : '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ் தகவல்,tamil-cinema இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.,tamil-cinema இந்த நன்னாளில் சித்ரகுப்தனைப் பூஜித்தால் ஆண்டு முழுவதும் மட்டுமல்ல ஆயுள் முழுவதும் நன்மையே நிகழும் என்பது ஐதீகம். காஞ்சீபுரத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள சித்ரகுப்தனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருவீதி உலா வரும் உற்சவரை தரிசிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்.,spirituality "‘தேவர் மக’னில் நடிகர் கமலைவிடப் படைப்பாளி கமலே முன்நிற்கிறார். ஆழமான வசனங்கள், சக நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெறுவது (உறுதுணை: பரதன்) என்றெல்லாம் சாதகமான அம்சங்கள் பல அந்தப் படத்தில் உள்ளன.",tamil-cinema சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக முயன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை தனது விளம்பர தூதராக நியமித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.,business "100 நாட்களில் 77 நாட்களை கடந்துவிட்டதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனிமேல் சுவாரஸ்யம் அதிகமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது.",tamil-cinema கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிறச் சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.,spirituality "இதுகுறித்துப் பேசிய அதா சர்மா, ''பிரபுதேவாவுக்கு ஜோடியாக 'சார்லி சாப்ளின் 2 'படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. படத்தில் நிறைய நடனமாட வேண்டியிருக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.",tamil-cinema "நான் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்திருக்கிறேன். கலைத்துறையில் ஒரு நடிகனாகி, தயாரிப்பாளராகி, இயக்குநராகி நிறைய பெயர், புகழ் எல்லாமே வரும். ஆனால், நமக்கு பெருமைச் சேர்த்த இந்த துறைக்கு பெருமை சேர்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது தான் 'சில சமயங்களில்'.",tamil-cinema "இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இங்கிலாந்து மாடல் கார்களாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக், ஜாகுவார் எக்ஸ்எப், ஜாகுவார் எக்ஸ் இ மற்றும் ஜாகுவார் எப்-பேஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன.",business "இதுதொடர்பாகப் பேசிய ஐஸ்வர்யா, ''நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். மணி சாருடன் வேலை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனால் எந்தக் கதாநாயகனுடன் ஜோடியாக நடிக்கிறேன் என்பது தெரியவில்லை'' என்றார்.",tamil-cinema "'விவேகம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தணிக்கை முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. 'விவேகம்' வெளியீட்டு தேதிக்காக பல்வேறு திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள்.",tamil-cinema இப்படத்தின் பணிகள் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. 'சூர்யா 36' படத்தை சிவகுமார் தொடங்கி வைத்தார். இப்பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பொங்கல் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.,tamil-cinema வர்த்தக நேரத்தை அதிகரிக்கும் திட்டமில்லை: பிஎஸ்இ,business "எண்கள்: 3, 5, 6, 7. l பரிகாரம்: துர்க்கையை வழிபடுங்கள்.",spirituality "உடல் திறனை பராமரிக்க தனியாக ஃபிட்னெஸ் சைக்கிள், மலையேற்ற சாகச பயணத்துக்கு தனி சைக்கிள் தயாரிப்போடு நின்றுவிடாமல் சிறுவர்களுக்கான சைக்கிளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.",business நாளை (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.,tamil-cinema "தமிழ் சினிமாவில் 2016-ஐ பொறுத்தவரையில், தங்களின் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்த நாயகன் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.",tamil-cinema துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொன்வண்ணன் வெளிப்படுத்தியுள்ளார்.,tamil-cinema " பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கணக்கில் வராத ரூ.7,961 கோடி தொகையை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த தகவலை நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.",business "ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், அங்குள்ள அந்தணர்கள், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை” என்று முறையிட்டனர்.",spirituality நகரத்து அழகிகளை கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் 'வில்லா டு வில்லேஜ்' என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ,tamil-cinema 'இறைவி' போதிய வரவேற்பைப் பெறவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..,tamil-cinema 'மெர்சல்' படம் குறித்த 'தமிழ் ராக்கர்ஸ்' பதிவால் தமிழ் திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.,tamil-cinema "தடையை மீறி விழா நடத்தியதால், ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ போட்டுள்ளது.",tamil-cinema "காமாட்சிக்கு முன்னால் சாற்றிய மாலையை திருமணமாகாத ஆண், பெண்ணுக்கு அணிவித்தால் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு நிர்மால்ய மாலை என்று பெயர்.",spirituality அகம் குழையவும் அன்புருகவும் யார் கற்றுத் தர முடியும்? நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். வேண்டுமானால் இருப்பதைப் பெருக்கிக்கொள்ளலாம். அப்படிப் பெருக்கிக்கொள்வது தவம். அதற்கு மற்ற உயிர்களோடு கூடியிருக்க வேண்டும்.,spirituality புகையால் சுற்றுச் சூழல் மாசடையும் என்ற நிலையில் புகை மோசடியில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்னமும் அதிலிருந்து வெளியே வரவில்லை. சர்வதேச அளவில் அந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய அவப்பெயரை இந்த மோசடி ஏற்படுத்தியுள்ளது.,business வலைப்பூ வாசம்: பின்னடைவைத் திருப்புமுனையாக மாற்றலாம்!,spirituality "தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.",tamil-cinema $ சிலிக்கான் வேலி அறக்கட்டளையை தொடங்கி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.,business "குரு பகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். புது வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். சங்கம், டிரஸ்ட் போன்றவற்றிலிருந்து கவுரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.",spirituality "வலிமை, உறுதி மற்றும் போதிய இட வசதி ஆகிய மூன்று சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதை பயணத்தின் போது உணர முடிந்தது.",business இப்புதிய படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.,tamil-cinema அரசு அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது ஏர் இந்தியா இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூன்று ஏஜென்ட் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ,business "ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இயக்குநர் ரஞ்சித், இயக்குநர் ராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் மூவரும் இணைந்து போஸ்டரை தங்களுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்கள்.",tamil-cinema மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.,spirituality "இந்தவேளையில், திண்டுக்கல்லில் உள்ள முருகன் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.",spirituality தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.,spirituality ‘ஜோக்கர்’ படத்துக்காக உங் களுக்கு கிடைத்த பாராட்டு பற்றி..,tamil-cinema இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.,tamil-cinema லித்தியம் அயன் பேட்டரியை கொண்டு செயல்படும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ.தூரம் ஓடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.,business லூக்கா எழுதிய நற்செய்தி 18-ம் அதிகாரம் 9 முதல் 14 வரையிலான இறைவசனங்கள் இவை.,spirituality "நான் எந்தக் கட்சியையும், எந்த தனிப்பட்ட நபர் சார்பாகவும் இந்த படத்தை எடுக்கவில்லை என்று 'கோ 2' இயக்குநர் சரத் தெரிவித்தார்.",tamil-cinema  நாளைய தினம் சனிக்கிழமை. திருமாலுக்கு உரிய நாள். திருமாலை வணங்கி வழிபடக் கூடிய அற்புதமான நாள். இதற்கு மறுநாள் 28.1.18 ஏகாதசி. இந்தநாளில் முடியுமெனில் ஏகாதசி விரதம் மேற்கொள்ளுங்கள். விரதம் இருந்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள்.,spirituality "'மெர்சல்' படத்தின் வசூல் இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அன்று மாலை முதலே ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாஜக கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள்.மேலும், தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் ட்வீட் செய்யவும் செய்தார்கள்.",tamil-cinema "இணையத்தில் பாடப்படும் கரோக்கி செயலியான ஸ்மூலில் குறிப்பிட்ட பாடல்களைப் பாட பணம் வசூலிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன.",tamil-cinema "அவசரமான சூழலுக்கு கூட யாரிடமும் தகவல் தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.",business அதற்கு காஞ்சி மகான் என்ன சொன்னார் தெரியுமா?,spirituality "திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 28-வது கிலோமீட்டரில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. பயணித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி எழுதியருளும் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.",spirituality ஜீ ஏரோ (Zee Aero) எனும் இந்த நிறுவனத்தில் 2010-ம் ஆண்டிலிருந்தே முதலீடு செய்துள்ளார். இதுவரை அவர் செய்துள்ள முதலீட்டு அளவு 10 கோடி டாலராகும்.,business "Happy to produce Thala Ajith's next #Viswasam under our production. Shoot starts from January 2018, #Diwali2018 release @directorsiva— Sai Siddharth (@saisiddharth_) November 23, 2017",tamil-cinema பொறுப்பேற்றல் எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கிறது. அதனால் அவ்வப்போது பொறுப்புத் துறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள்—சில சமயங்களில் உடனுறை மனிதர்களிடம்; சில சமயங்களில் கடவுளிடமே.,spirituality 2015-16-ம் நிதி ஆண்டில் சுமார் 2 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் 1.65 கோடி இரு சக்கர வாகனங்களாகும். 27 லட்சம் கார்களும் இதில் அடங்கும்.,business ஜோதிடம் அறிவோம்! 10: இதுதான்... இப்படித்தான்! ராகு கிழக்குன்னா... கேது மேற்கு!,spirituality நடித்துக் களைத்தது போதும்.. சினிமா இயக்கிப் பார்க்கலாம் என்று இறங்கிவிட்டீர்களா?,tamil-cinema நான் ஸ்கூல் படிக்கும் போது சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமானதில் எனக்கு மகிழ்ச்சி என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ,tamil-cinema "“ஐசிபிசி சமூகப் பொறுப்புடைமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, அதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்துக்கு உதவ வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிலையம் தெரிவித்துள்ளது.",business இ-காமர்ஸ் நிறுவனத்தை மூட ஆதித்ய பிர்லா திட்டம்,business துர்வாச முனிவரால் கிருத யுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும் பரசுராமரால் திரேதா யுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும் தவுமியாசார்யாரால் துவாபர யுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும் ஆதிசங்கரரால் கலி யுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு.,spirituality "விவசாயிக்கு ஒரு ரூபாய், தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு என ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே என்று விஷாலை இயக்குநர் சேரன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். ",tamil-cinema "சீதையை லஷ்மியின் திருவுருவாகவே அவரின் பாடல்களில் கொண்டாடும் அருணகிரியார், ஜனகனின் மகள் என்னும் பொருள்பட, ஜனகமன் அருள்திரு என்றும் மின்மாது என்றும் அழைக்கிறார்.",spirituality "பஞ்சநாதேஸ்வரர், வேதாரண்யேஸ்வரர், மாயூர நாதேஸ்வரர், மகாலிங்கேஸ்வரர். அகோரேஸ்வரர் ஆகிய சிவலிங்கங்களைத் திருச்சுற்றில் காணலாம். யோகபைரவர் சன்னிதி இங்கே அமையப் பெற்றிருப்பது தனிச் சிறப்பாகும். யோக பைரவரை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.",spirituality "நான்கு மாடல்களில் இது வெளிவந்துள்ளது டி10, டி10 டியூயல்டோன், டி10 ஏஎம்டி மற்றும் டி 10 ஏஎம்டி டியூயல் டோன் என அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. 9.75 லட்சத்தில் தொடங்கி ரூ. 10.65 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.",business அப்பாவாக நடிக்க விவேக் எப்படி சம்மதித்தார்?,tamil-cinema பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களை (டவர்கள்) நிர்வகிக்க தனி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பிஎஸ்என்எல் தனி நிறுவனமாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.,business "தற்போது 5 நாள் விடுமுறை என்பதால், தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவரலாம் என்று 'கொடி வீரன்' படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.",tamil-cinema "இந்நிலையில், தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருப்பதாக நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார்.",tamil-cinema "நளனின் சந்தோஷ வாழ்க்கை தொலைந்தது. மனைவியைப் பிரிந்தான். ஓடி ஒளிந்து வாழும் நிலைகூட ஏற்பட்டது. பிறகு துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கினான் நளன். மழை விட்டும் தூவானம் விடாது என்பதற்கு ஏற்ப, சனியால் பட்ட துன்பங்கள் தொடரத்தான் செய்தன.",spirituality ஹூண்டாய் நிறுவனம் முதல் முறையாக ஜிகா செல்ஃபி வாய்ப்பை ஹூண்டாய் அரங்கில் அளித்திருந்தது. வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் அரங்கில் தாங்கள் உணர்ந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையில் அதுவும் நேரடி ஒளிபரப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.,business "இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிக பணிச்சுமை கொண்ட, அதேசமயம் சிறிதும் அங்கீகாரம் இல்லாத ஒரு வேலை உள்ளது என்றால் அது லாரி டிரைவர் வேலைதான். லாரி டிரைவர் என்றாலே ஒரு அலட்சியமும், சமுதாயத்தில் உரிய அங்கீகாரமும இல்லாத ஒரு வேலையாகத்தான் கருதப்படுகிறது.",business "மேலும், ஒரு புறம் படப்பிடிப்பு நடந்தாலும், மறுபுறம் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.",tamil-cinema பாண்டிராஜ் - கார்த்தி இணையும் 'கடைக்குட்டி சிங்கம்': ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ,tamil-cinema 'விவேகம்' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,tamil-cinema "மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் வங்கித்துறை சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் சொத்து தர பரிசீலனை (அசட் குவாலிட்டி ரிவ்யூ), திவால் சட்டம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் என பல்வேறு நடைமுறைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளன என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.",business "அஸ்தினாபுரத்து அரசன் சிரேயான்சன் கனவில் மகாமேரு, கற்பகத்தரு, சிங்கம், விருஷபம், சூரியன், சந்திரன், சமுத்திரம், எண்வகை மங்கலங்களை ஏந்திய தேவதைகள் தோன்றினர். அவன் மறுநாள் புரோகிதனை அழைத்து தன் கனவுக்கு விளக்கம் கேட்டான்.",spirituality தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.,spirituality முதல் படைப்புக்கே தேசிய அளவில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான ஒன்று. தன் முதல் ஆவணப்படத்துக்கே தேசிய விருதை வென்றிருக்கிறார் சுருதி ஹரிஹர சுப்ரமணியன். கலை மற்றும் பண்பாடு பிரிவில் சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை வென்ற 'ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' (A far Afternoon) குறித்து அவரிடம் பேசியதில் இருந்து...,tamil-cinema “எனக்கு உனது வார்த்தைகள் கேட்கின்றன. ஆனால் அங்கே சிரிப் பொலியே இல்லை. என்னால் உனது பக்தியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பின்னணியில் குதூகலமே இல்லை” என்று பதில் கிடைத்தது.,spirituality நாங்கள் நிர்ணயம் செய்திருந்த இலக்கை விட எங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கடந்த 1-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.,business டெல்லி பெங்களூரு நெடுஞ்சாலையில் இது அதிக அளவில் இருப்பதும் - மும்பை சாலை மார்க்கத்தில் சற்று குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.,business ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.,tamil-cinema "1985-ல் நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக சாகச பயணத்துக்கென தயாரிக்கப்பட்டது. ராணுவத்துக்கும், காவல்துறையினரும் விரும்பி ஏற்ற வாகனமாக இது திகழ்ந்தது. இப்போது ராணுவத்துக்காக மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இது தயாரிக்கப்படுகிறது.",business "தற்போது செப்டம்பர் 15-ம் தேதி 'மகளிர் மட்டும்' வெளியாகும் என சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.",tamil-cinema முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.4.30 லட்சம் கோடி இழப்பு ,business "அது... முன் ஜென்ம வினை, அந்த வினைகளை அனுபவிக்கவும், இந்தப் பிறப்பில், இனி பாவம் செய்யாமல் புண்ணியங்களைச் செய்வதாலும், பிறப்பற்ற மோட்சம் என்ற நிலையை அடைவது என்பதே நம் பிறப்பின் நோக்கம்.",spirituality கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் பிரிவு ஓர் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சதவீதத்துக்கும் கீழ் பிக்சலின் (கூகுள்) பங்கு இருக்கிறது. ,business " சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3 மாதங்களாக திரைப் படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டாததால் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ",tamil-cinema விஞ்ஞானபூர்வமாக 1610 ல் கலிலியோ செவ்வாயைக் கண்டுபிடித்தார். ஆனால் 1659 ல் வானியல் ஆய்வாளர் Drew என்பவர் செவ்வாயைப் பற்றி முழுமையானத் தகவல்களை வெளியிட்டார்.,spirituality "தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டு இருந்தாலும், எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.",tamil-cinema "இவ்விரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் "" 'மகளிர் மட்டும்' மற்றும் 'அறம்' படங்களின் காட்சிகளைப் பார்த்தேன். இரண்டுமே தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தும் படங்களாக இருக்கும்"" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.",tamil-cinema பீரங்கியின் தோற்றப் பொலிவை போன்று வடிவமைக்கப்பட்ட இந்த காருக்கு பாகுபலி நாயகன் பிரபாஸ் தான் விளம்பர தூதர். கரடு முரடான அதேசமயம் ஸ்திரமான வாகனத்துக்கு பிரபாஸ்தான் சிறந்த விளம்பர தூதர் என நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.,business "இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் மகேஷ்பாபு. முதல் முறையாக இப்படத்துக்கு தமிழிலும் டப்பிங் பேசவிருக்கிறார் மகேஷ்பாபு. சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.",tamil-cinema "‘வனமகன்’ படத்தை முடித்துவிட்டு ‘டிக்:டிக்:டிக்’, ‘சங்கமித்ரா’ என்று தன் அடுத்த படங்களில் பரபரப்பாகிவிட்டார் ஜெயம் ரவி. ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.",tamil-cinema ருவ மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமம். அதேசமயம் வாகனங்களை உரிய அளவில் பராமரித்து வைத்திருப்பதும் அவசியம். சமீபத்திய கணக்கெடுப்பில் மிக அதிக அளவிலான சாலை விபத்துகள் நிகழ்வதும் இத்தகைய மழைக்காலத்தில்தான் என்பது தெரியவந்துள்ளது.,business 20 லட்சம் கோடி டாலர் - நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,business அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன் அல்லவா. அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல! வேதங்கள் முதலாக விண்ணோரும் மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறுதான் எனச் சொல்லப்பட முடியாதவன்! ,spirituality சர்வதேச அளவில் வலுவான பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருவதாக உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.,business "தேவாரம் பாடிய அப்பர் சுவாமிகள், திருச்சி மலைக்கோயில், திருவானைக்காவல், திருவெறும்பூர், திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து முடித்துவிட்டு நடைப்பயணமாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்தார்.",spirituality இனியும் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று இயேசுக் கொலை செய்யச் சதித்திட்டம் போட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு இயேசு தன் சீடர்களுடன் கிளம்பிப் போனார். நோய்வாய்ப்பட்டிருந்த நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணமாக்கினார்.,spirituality "ஆலயத்தில், தம்பி பிரதான தெய்வமாகத் திகழ, விநாயகருக்கும் தனிச்சந்நிதி உள்ளது. தம்பியின் கோயிலில் குடிகொண்டிருக்கும் அண்ணன் விநாயகப் பெருமானும் மிகுந்த வரப்பிரசாதியானவர். இவரின் திருநாமம்- ஸ்ரீஜெயம்கொண்ட விநாயகர். ஆக, அண்ணனும் தம்பியுமாக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே! ",spirituality கந்துவட்டி கொடுமையின் வலியை கட்டாயம் பதிவு செய்வேன்: இயக்குநர் சுசீந்திரன் நேர்காணல்,tamil-cinema "வையாபுரி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக தகுதி பெறும் நபர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான புள்ளிகளில் 39 புள்ளிகள் பெற்றும் முதல் ஆளாக தங்க டிக்கெட்டை கைப்பற்றி இறுதிப் போட்டி தேர்வானார். ",tamil-cinema ஜனவரி 26 முதல் அரசியல் பயணம் தொடக்கம்: கமல் அறிவிப்பு ,tamil-cinema ’ஹரஹர மஹாதேவகி’ படத்தில் ஆபாச காமெடி இல்லை என்று அப்படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.,tamil-cinema நாளை (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.,tamil-cinema பிரான்ஸ் நகர மேயர் ஆனே ஹிடால்கோ மாசில்லா சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறார். அவர் பேட்டரியால் இயங்கும் படகு சேவையை ஊக்குவித்ததாக ஆண்டர்ஸ் கூறுகிறார்.,business "இந்நிறுவனத் தயாரிப்பான எஃப் இஸட் மோட்டார் சைக்கிள், ரே ஸ்கூட்டர் ஆகியவற்றின் இன்ஜின்கள் அளிக்கப்பட்டன. கிண்டி ஐடிஐ, செங்கல்பட்டு ஐடிஐ, அம்பத்தூர் ஐடிஐ ஆகியவற்றுக்கு தலா 2 இன்ஜின்கள் வீதம் வழங்கப்பட்டன.",business " என் அப்பா, அம்மா இருக்கும்போது, யாரேனும் இறந்துவிட்டால், இறந்துவிட்டதாக செய்தி வந்தால், இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தினால், எப்படி இறந்தார் தெரியுமா என்று எவரேனும் விவரித்தால்... சட்டென்று அப்பாவையும் அம்மாவையும் நினைத்துப் பதறிவிடுவேன்.",spirituality "இந்நிலையில், தற்போது 'யு-டர்ன்' இயக்குநர் பவண்குமாரே தமிழ் ரீமேக்கையும் இயக்கவுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர் பவன் தயாரிக்கவுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.",tamil-cinema "1,300 சிசி திறனுக்குக் கீழான கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்துள்ள அரசு, 1,500 சிசிக்கு அதிகமான கார்களுக்கான வரியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.",business "ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு 'விவேகம்' ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்து, வெளியிட்டது படக்குழு. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்துக்குள் சுமார் 20 லட்சம் பார்வைகளை 'விவேகம்' ட்ரெய்லர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.",tamil-cinema அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் எண்ணம் வரவேற்கத்தக்கது என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டினார்.,tamil-cinema முதல் ஆவணப்படத்துக்கே தேசிய விருது. எப்படி உணர்கிறீர்கள்?,tamil-cinema "டிரைவர் இல்லாத கார் உபயோகம் பரவலாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவற்றில் இதுபோன்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பேட்டரியால் இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லை.",business வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை; இப்போது நலமாக இருக்கிறேன்: கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன் ட்வீட்,tamil-cinema இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தின் அட்மின் எனத் தகவல் வெளியானதால் சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது 'தமிழ் ராக்கர்ஸ்' ட்விட்டர் பக்கத்தில் 'தவறான செய்தி' என்று பதிவிட்டார்கள்.,tamil-cinema சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கடும் உயர்வடைந்துள்ளது. ,business "முன்னதாக, 'தீரன் அதிகாரம் ஒன்று' விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ""சூர்யா சாருடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன்"" என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் பட நாயகி ரகுல் தான் என்று தகவல் வெளியானது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.",tamil-cinema ஆனால் அப்படம் அளித்த உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதனை நகைச்சுவையோடு சொல்லவுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும்,tamil-cinema சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கி இந்தியாவில் தனித்து செயல்படுவதற்கான முதற்கட்ட அனுமதியை பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களால் இதற்கான அனுமதிக்கு கால தாமதம் ஆனது. இந்த அனுமதியை பெற்றுள்ள இரண்டாவது வங்கியாகும். இதற்கு முன்பு ஸ்டேட்பேங்க் ஆப் மொரீஷியஸ் இந்த அனுமதியை பெற்றுள்ளது.,business "இதன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம் என்பதால், தற்போது படப்பிடிப்பு இடங்கள் தேர்வு மற்றும் நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.",tamil-cinema "நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.",spirituality "துளசி, சாமந்தி, மல்லிகை, ஜாதி, ரோஜா போன்ற மலர்களை உதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும். பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் இவற்றுடன் வெல்லச் சீடை, உப்புச் சீடை, முறுக்கு, தட்டை, பால் கோவா, திரட்டிப்பால், சேமியா பால் பாயசம், வடை, களவடை ஆகியவற்றை முன்னரே செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.",spirituality "வெற்றியைக் காட்டும் திரைக்கதை என்றால், கஷ்டப்பட்டு படித்து கடைசியில் ஆட்சியராவதுபோல காட்டுவார்கள். இப்படத்தில், ஆட்சியர் என்பது பெருமை இல்லாத பதவி என்ற கோணத்தில் திரைக்கதை அமைத்துள்ளோம். அதுவே கதையில் மிகப் பெரிய வித்தியாசத்தை பிரதிபலிக்கும்.",tamil-cinema 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்குள் வெளியிடும் முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.,tamil-cinema "உள்நாட்டு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களாலும் மாருதியுடன் போட்டி போட முடியவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.",business நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தற்காலிக சிஇஓ-வாக இருந் தார். ,business "ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்தில் இதுபோன்ற செய லிகள் உள்ளன. இந்த செயலிகளை தரவிறக்கம் செய்வதற்கு முன்பு, பயனாளர்கள் வழங்கி இருக்கும் ரேட்டிங்கை பார்த்து தரவிறக்கம் செய்யலாம்.",business இப்படத்துக்கு 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்று தலைப்பிட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.,tamil-cinema ஜக்கு: ஸாரியா? நியாயமா நீதான் எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.,tamil-cinema இவ்வாறு ஷக்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.,tamil-cinema அனைத்துக்கும் மேலாக வாகனத்தின் மீது செய்யப்பட்ட காப்பீடு குறித்தும் கவனம் செலுத்தலாம். மழைக்காலத்துக்கென சில பாதிப்புகளைத் தவிர்க்க கூடுதல் காப்பீடு செய்வதும் அவசியம். மழைக்காலத்தை எதிர்கொள்வதோடு பாதுகாப்பான பயணத்துக்கு இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே உதவும்.,business திங்கள்கிழமை முடிவு விலையை விட 5 சதவீத தள்ளுபடி விலையில் இந்த பங்கு பரிவர்த்தனை நடந்திருக்கிறது. ரூ378 முதல் ரூ.398 வரையிலான விலையில் இந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது.,business உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் கோவா-வின் சாலைகளில் மட்டுமின்றி இங்கு உருவாகிவரும் மின்னணு தொழிற்பேட்டை சாலைகளில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இனி காரின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.,business தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.,spirituality இணைப்பு நடவடிக்கைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.,business "மாதந்தோறும் பௌர்ணமி நாளில், இங்கு கிரிவலம் வருவது விசேஷம். பௌர்ணமியில் கிரிவலம் வந்து இறைவனை தரிசித்து வேண்டினால், சகல காரியங்களும் தடையின்றி நடந்தேறும் என்பது ஐதீகம். முற்பிறவியில் செய்த பாவங்களும் விலகிவிடும் என்கிறார் இந்தக் கோயிலின் முரளி குருக்கள்.",spirituality "நேரடி மானிய திட்டத்தால் ரூ.58,000 கோடி செலவு குறைவு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் ",business "ஒல்லியாக இருப்பாள், படித்திருந்தாள், அத்துடன் சமையல் தெரியும். ஆமாம், குடும்பப் பாங்கான பெண். மறந்துட்டேனே..வங்கியில் வேலைக்குப் போகிறாள். என்ன அவ்வளவு நிறமில்லை,பெரிய வசதி படைத்தவர்களும் இல்லை.",business இத்தகைய பேட்டரி கார்களுக்கு தேவையான ஊக்க சலுகைகளை அளிப்பது தொடர்பான கொள்கை முடிவுகளை மத்திய அரசு தீட்டி வருவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆர்வத்துக்கு முக்கியக் காரணமாகும்.,business "குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.",spirituality "ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் '2.0'. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.",tamil-cinema "இந்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகர் சங்கம் தீர்மானித்து, அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுத்தது.",tamil-cinema அற்புதக் கூத்தனை யார்அறி வாரே? (திருமந்திரம் 2723),spirituality ஐம்பது ஆண்டுகளில் இதுவரை 11 தலைமுறை மாடல்கள் கொரோலாவில் வெளிவந்துள்ளன. இந்த கார் தற்போது 13 நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. 150 நாடுகளில் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 13 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.,business பரிகாரம்:  சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.  ,spirituality "அற்புதமான இந்த வீர ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால், எதிர்ப்புகள் அகலும். எடுத்த காரியம் யாவும் வெற்றியைத் தரும்!",spirituality தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தையின் சரிவு தொடர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 316 புள்ளிகள் சரிந்து 32832 புள்ளிகளில் முடிவடைந்தது. நிப்டி குறியீடு 104 புள்ளிகள் சரிந்து 10121 புள்ளிகளாக உள்ளது.,business "# வாழ்க்கையில் ஒருவர் எந்த நிலையை அடைந்தார் என்பதால் வெற்றி அளவிடப்படுவதில்லை, அவர் கடந்து வந்த தடைகளால் அளவிடப்படுகிறது.",business "தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.",tamil-cinema இவரைத் தெரியுமா?- ஜென்சென் ஹூசுன் ஹுயாங் ,business “ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீச்சம் பழத்தைக் குழந்தைக்குத் தரவில்லை என்றால் நீங்கள் பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்” என்று நபிகளார் அறிவுறுத்தினாராம்.,spirituality "இந்த திருவெம்பாவைப் பாடலை, அனுதினமும் பாடுங்கள். பாடி, பரமேஸ்வரனைப் போற்றுங்கள். போற்றிக் கொண்டாடி பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் சிவனார்!",spirituality ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனத்தின் துணை நிறுவனமான யஹமா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சென்னையைச் சுற்றி அமைந்துள்ள தொழில் பயிற்சி (ஐடிஐ) கல்லூரிகளுக்கு 6 இன்ஜின்களை அளித்துள்ளது.,business "கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வையாபுரி வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கமலுடன் கலந்துரையாடினார். முதலில், 80 நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த விஷயங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது. அப்போது வையாபுரி மிகவும் கண்கலங்கினார்.",tamil-cinema இயக்குநர் சுசீந்திரன்   -  படம்: எல்.சீனிவாசன் ,tamil-cinema ரிசர்வ் வங்கி கூடுதல் தொகையை டிவிடெண்டாக வழங்குவதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமும் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும்.,business மற்றொருமுறை ஒரு மனிதர் அழுக்கடைந்த ஆடைகளோடு வருவதை நபிகளார் கண்டார். “நீங்கள் உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் பணவசதி இல்லையா சகோதரரே?”என்று அவரிடம் விசாரிக்கவும் செய்தார்.,spirituality "ஆம், கமலின் உண்மையான ரசிகர்கள் அவரிடமிருந்து இனிதான் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.",tamil-cinema பிஎஸ்என்எல் டவர்களை நிர்வகிக்க தனி நிறுவனம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்,business சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. தற்போது இதன் தமிழக வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளது.,tamil-cinema இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.,tamil-cinema அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர '2.0' படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.,tamil-cinema "இது பல இடங்களில் நடப்பது தான் என்கிறீர்களா? சரி, இதற்கெல்லாம் காரணம் என்ன? குமார் போன்றவர்களின் வஞ்சகம் மட்டுமல்லவே ?அந்த நண்பர் போன்றவர்கள், தம் காரியம் முடிவதற்கு முன்பே அவசரப்பட்டு ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதும்தானே? தவளை கெடுவது தன் வாயால் தானே?",business இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை,tamil-cinema "முதல்வரின் மரணம், பண மதிப்பு நீக்கம், வார்தா புயல் என பல்வேறு காரணங்களால் மட்டுமே வெளியீட்டை தள்ளி வைத்தோம். பிப்ரவரி எங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம்"" என்று தெரிவித்தார்.",tamil-cinema பிள்ளை வரம் தரும் வளர்பிறை ஏகாதசி விரதம்! ,spirituality இதன் மூலம் சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியை பயன்படுத்த முடியும் என தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.,business "'ஸ்பெஷல் 26' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து தமிழுக்கு ஏற்றவாறு நல்ல என்டர்டெய்னர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.",tamil-cinema "தமிழகத்தின் மொத்த வசூல் குறித்து வியாபார நிபுணரிடம் கேட்ட போது, ""செங்கல்பட்டு – ரூ.12 கோடி, கோவை – ரூ.10 கோடி, மதுரை – ரூ.9 கோடி, திருச்சி – ரூ.7 கோடி, சேலம் – ரூ.6 கோடி, நெல்லை – ரூ.4 கோடி, வட ஆற்காடு – ரூ.5 கோடி, தென் ஆற்காடு - ரூ.3 கோடி என ஒட்டுமொத்தமாக வசூல் சுமார் ரூ.55 கோடியை கடந்திருக்கிறது.",tamil-cinema "கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி, வணிகரீதியாகவும் ‘கவண்’ வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இது இயக்குநர் கே.வி.ஆனந்தின் அனுபவத்துக்கு கிடைத்த வெற்றி. ",tamil-cinema "ரசூல் பூக்குட்டி பேசும்போது, “இந்திய சினிமாவை சர்வதேச அளவில் அடையாளப்படுத்திய பெருமை ஐஐஎஃப்ஏ விழாவுக்கு உண்டு.",tamil-cinema தமிழக அரசின் டெங்கு விளம்பர படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி; சுற்றுப்புறத்தை நாம் பராமரித்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்: சுஜா வருணி நேர்காணல்,tamil-cinema "தற்போதைய நிலவரப்படி அபோப் டாட் காம் நிறுவனத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களின் நிலைமையை பற்றி மிஸ்ராவிடம் கேட்டதற்கு, ``எங்களுடைய குழுமத்தின் மற்ற நிறுவனங்களில் இந்த ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்கு முயற்சி செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.",business "அந்த மனிதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் நபிகளாரைக் குழப்பத்துடன் பார்த்தார். “இறைவனின் தூதரே, நா...ன்... நான்...தான்.. தீ... மூட்டினேன்... குளிருக்காக!” என்றார்.",spirituality சமூகவலைதளங்களில் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டாராக மக்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்பதற்கு விடை தெரியா வேளையில் தமிழகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆவாரா நயன்தாரா? வாருங்கள் விவாதிக்கலாம்.,tamil-cinema "“தோழர்களே, ஆதத்தின் சந்ததியினர் பல்வேறு குணாம்சங்களில் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தாமதமாகவே கோபத்திற்குள்ளாவார்கள். ஆனால், வெகு விரைவிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். இன்னும் சிலரோ சட்டென்று கோபப்படுவார்கள். கோபப்பட்டதுபோலவே அதே வேகத்தில் நிதான நிலைக்கும் திரும்பிவிடுவார்கள்.",spirituality வங்கதேசத்தில் அசெம்பிள் செய்தால் தொடக்கத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் கார்கள் வரை விற்பனை செய்யலாம். இதைக் கருத்தில் கொண்டு வங்கதேசத்தில் ஒரு அசெம்பிளி பிரிவை புதிதாக கட்டவும் தீர்மானித்துள்ளார்.,business நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு உள்ள 488 விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் இத்தகைய `டிரை வாஷ்’ முறை பின்பற்றப்படுகிறது. எளிதில் கரையக் கூடிய ரசாயனக் கலவை மூலம் கார் சுத்தம் செய்யப்படுகிறது.,business எழுத்தாளர் ஜெயமோகன்: '2.0' கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெரும். அக்‌ஷய்குமாரின் வில்லன் கதாபாத்திரத்தை நானே திரையில் பார்க்க விழைகிறேன். கிறிஸ்டோபர் நோலன் படங்களின் வில்லன்களைப்போன்ற தத்துவார்த்தமான ஆழம் கொண்ட கதாபாத்திரம்.,tamil-cinema "தமக்கென சிறிது பால் கூட மடியில் தேக்கி வைத்துக் கொள்ளாமல், தம்மிடம் வந்தவர்களுக்கு ஏற்றத் தாழ்வில்லாமல் பால் சுரக்கின்றன. எனவே அவை வள்ளல்கள் போல் திகழ்கின்றன.",spirituality தற்போது அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்கள் மற்றும் டெரிவேடிவ் சந்தைகளில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர். கமாடிட்டி சந்தையில் இறங்கவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.,business உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்,business "சில நேரங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும், சில நேரங்களில் நீங்கள் முடிவை சரியானதாக ஆக்கவேண்டும்.",business "நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து, நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.",tamil-cinema "எண்ணங்கள்தான் ஆற்றல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால், நேர்மறையான எண்ணங்களை படைக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் பின்னடைவு திருப்புமுனையாக மாறும். ",spirituality "திரைப்படக் காதல் காட்சிகள், குழந்தைகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறதா?",tamil-cinema மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீடு ஆதாயத்திற்கு வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.,business "காரணம்? ஆற்றாமை தான், அவரைப் போல் நம்மால் வசதியாக வாழ முடியவில்லையே, அவர் இங்கே வந்து கூடப் பிழைத்துக் கொள்கிறாரே எனும் பொறாமை தான்!",business "1ஜிபி ராம், இரண்டு சிம் கார்டு, 4 அங்குல திரை, முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராக்களுடன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை இந்த போன் கொண்டிருக்கும். -பிடிஐ",business ஏர் பஸ் நிறுவனம் இந்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இந்தியாவிலிருந்து அதிக அளவிலான பாகங்களை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் கொள்முதல் அளவு 16 மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாசன் துவாரகாநாத் தெரிவித்துள்ளார்.,business இண்ட்ரஸ் பைனான்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.,business பரிகாரம்: நரிசிமம்ருக்கு பானகம் நிவேதனம் செய்து சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.,spirituality நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த பேமெண்ட் செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறார்.,business விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கும் கமல்? ,tamil-cinema ஏர்பிஎன்பி நிறுவனத்தின் தலைமை உத்திஅதிகாரி. ஜனவரி 2017 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார். ,business அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.,spirituality "அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டது, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியன பண வீக்கத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.",business "தீர்வில்லாமல் இழுத்துக்கொண்டே போகிற சிக்கலைத் தீர்ப்பதற்கு நுட்பமான யோசனை சொல்கிறவரை மதுரை வட்டாரத்தில் ‘கோளாறு சொல்கிறவர்’ என்பார்கள். ‘ஏப்பா, இதுக்கு நான் ஒரு கோளாறு சொல்றேன்; கேக்குறியா?’",spirituality ஆதார் பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய வங்கிகளுக்கு அனுமதி,business இவை அனைத்தும் டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் அரசுத் துறைகளுக்காகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.,business "'சிவாஜி' படத்தில் கறுப்பு பணம் பற்றி இடம் பெற்ற பதிவு குறித்து அப்படத்தின் உதவி இயக்குநரும், ‘கப்பல்’ படத்தின் இயக்குநருமான கார்த்திக் ஜி.கிரிஷ் கூறியதாவது:",tamil-cinema "தற்காப்புக் கொள்கை மீது நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, போட்டிகளை சமாளித்து வர்த்தகம் புரிவதைத்தான் விரும்புவதாகவும் அதை இந்தியா சிறப்பாக எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.",business  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ள தமிழ்படம் 2' படப்பிடிப்பு டிசம்பர் 11ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.,tamil-cinema * ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்கிறோம். நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயன் ஐயப்ப சுவாமியை சரண் அடைகிறோம் என்று பொருள்.,spirituality ஆதித்யா பிர்லா குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.42 லட்சம் கோடி,business  தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com,business தோல் பதனிடலில் புதிய தொழில்நுட்பம்: தொழில்நுட்ப உரிமத்தை பெற்றது என்எஸ் எகோ சொல்யூஷன்ஸ்,business "மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘துப்பறிவாளன்’. விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைத்திருந்தார்.",tamil-cinema திங்கள்கிழமை வர்த்தகம் முடிவில் ஆந்திர வங்கி பங்கு விலை 6.7 சதவீதம் சரிந்து ரூ. 35.95 என்ற விலையில் வர்த்தகமானது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு இந்த வங்கிப் பங்கு விலை அதிகபட்சமாக 17 சதவீத அளவுக்கு சரிந்ததுதான் மிகப் பெரும் சரிவாக இருந்தது.,business சாம்பல் பூவாய் மாறும் அதிசயம் நிகழ்ந்த அந்த இடம் எத்தனை சக்தி வாய்ந்த தலமாயிருக்க வேண்டும் என நினைத்த அந்தணன் இதை மறுபடியும் சோதித்துவிடுவது என்ற முடிவுடன் அதே அஸ்திக் கலசத்துடன் மீண்டும் திருக்காஞ்சியை அடைந்தான்.,spirituality "அதாவது, மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டவன். தம்மை எதிர்க்க வரும் பகைவர்களைக் கண்டு அஞ்சி ஓடாமல், அவர்களை எதிர்கொண்டு போர் புரியும் வலிமையான தோள்களையும் மன உறுதியையும் கொண்டவன் நந்தகோபன்!",spirituality "அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்திலும், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக இந்துஜா நடிக்கவுள்ளார். இன்னொரு ஹீரோயினாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.",tamil-cinema டைட்டிலில் இருக்கும் தீவிரத் தன்மை படத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தோம்.,tamil-cinema "பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி நகரத்தில் இருந்து திருமலைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். திருமலையில் தற்போது நிலவிவரும் அருமையான இயற்கைச் சூழல், மனதை இறைவனுடன் ஒன்றச் செய்துவிடும் என்பது திண்ணம்.",spirituality சிபிஐ குற்றத்தை நிரூபிக்கவில்லை என இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.,business இதுவரையில் இந்த வழக்கு தொடர்பாக 90 நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.,business "இந்தி, தெலுங்கில் முன்னணி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் ‘நட்டி’ நட்ராஜ், தமிழில் நாயகனாக வலம் வருகிறார். ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இவருக்கு பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவருடன் உரையாடியதில் இருந்து..",tamil-cinema ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema ‘காதல் மன்னன்’ படத்தில் தொடங்கி இப்போது வரை உங்களுக்கும் இயக்குநர் சரணுக்குமான நட்பு தொடர்வது பற்றி..? ,tamil-cinema "சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலறவைத்த, அழவைத்த சனி பகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள்.",spirituality "சொகுசுக் கார் தயாரிப்பில் முன் னணியில் உள்ள ஃபோக்ஸ் வேகன், இந்தியாவைப் பொறுத்தமட்டில் எஸ்யுவி மாடல்களில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அதிகரித்துவரும் இந்த சந்தையில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடிக்க தற்போது தீவிரம் காட்டி வருகிறது.",business "ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்தார். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முடிந்து தணிக்கை பணிகளைத் தொடங்கியது படக்குழு.",tamil-cinema "புன்னகைத்த மகாவீரர், “மகனே! இந்த ஜாடிகள் பார்க்க அழகாக இருக்கின்றனவே! இவற்றை யாராவது உடைத்து விட்டால், அதை விதியென்று எண்ணி, உடைத்தவனை சும்மா விட்டுவிடுவாய் அல்லவா?'' என்றார்.",spirituality "உத்தரப்பிரதேச மாநிலத்தில், நர்த்ரா எனும் கிராமத்தில், கங்கை நதிக்கரையில் பிறந்து, தவழ்ந்து, ஓடியாடி விளையாடிய அந்தச் சிறுவன், அப்பாவால் புராணம் போதிக்கப்பட்டு உள்வாங்கிக் கொண்ட சிறுவன், சாதுக்களின் சந்திப்பால் உற்சாகம் அடைந்த சிறுவன்... பகவான் யோகி ராம்சுரத்குமார்.",spirituality “நல்லது சகோதரரே! இன்றிலிருந்து நீங்கள் பொய் சொல்வதை மட்டும் விட்டுவிடுங்கள். எப்போதும் உண்மையையே பேசுங்கள்!” என்று பதிலுரைத்தார் நபிகள்.,spirituality முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ,tamil-cinema திருக்குர்ஆனில் இப்படி உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. “நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகிலேயே இருக்கிறேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவரின் அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்!”,spirituality "கதை படிப்பதில் இருந்து காதலில் விழுவது வரை. இப்படத்தின் கதையை நான் சொன்ன போது கொஞ்சம் தயங்கினார். அவரை கதைக்கு ஒப்புக் கொள்ளவைத்து இன்று அவருக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறேன்"" என்று தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.",tamil-cinema "ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவு அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. மேலும், இதர நடிகர்களின் ரசிகர்கள் அவரது பதிவை பகிர்ந்தும், ஆதரவும் தெரிவித்து வந்தார்கள்.",tamil-cinema இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:,business "படிகளைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மயிலையின் நிலத்தடி நீர் உயரக் காரணமான இக்குளத்தின் கரை எங்கும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் அந்த மலர்களைக் கொண்டு சோமாஸ்கந்தர் அலங்கரிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார் காவேரி.",spirituality 3. ஆய்வுக்குழு அறிக்கையை தணிக்கை வாரியத் தலைவருக்கு அனுப்புதல் - 10 நாட்கள்,tamil-cinema "ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த '2.0', பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த 'காலா' திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.",tamil-cinema வட மாநிலங்களில் இதேபோன்ற பிரசாரத்துக்கு நடிகர் கபில் சர்மாவை தேர்வு செய்துள்ளது டிவிஎஸ் டயர்ஸ்.,business "மேடையிலிருந்து கீழே இறங்கும் போது விஜய்யிடம் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களைத் தாண்டி முன்வந்தார். அப்போது பலரும் அவரைத் தடுத்தனர். அந்த ரசிகரை விடுவித்து, அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.",tamil-cinema "தமிழக அரசியலுக்கு கமல் வருவது உறுதியாகியுள்ளது. தொடர்ச்சியாக தமிழக அரசின் செயல்பாடுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சாடி வருகிறார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்,  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.",tamil-cinema "’விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது மதம், சாதியை இந்தியன் என்றே குறிப்பிட்டேன்’",tamil-cinema 'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.,tamil-cinema மிஷ்கின் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உணர்வு எப்படியிருக்கிறது?,tamil-cinema "இதை சுட்டிக்காட்டித்தான் இணையத்தில் பலரும் அந்த நிருபரை சாடி வருகின்றனர். பெண்ணியவாதிகள் பலரும்.. ""ஒரு நடிகையிடம் எத்தகைய கேள்வியை கேட்கக்கூடாது என அந்த நிருபருக்குத் தெரியவில்லை"" என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.",tamil-cinema வங்கிகளின் வாராக் கடன் நடப்பு நிதி ஆண்டில் மேலும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் ரேட்டிங் அமைப்பு கணித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிகளின் வாராக் கடன் அளவு 10.5 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.,business பரிகாரம்: நவக்கிரகத்திலிருக்கும் குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பணப் பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். ,spirituality "இந்த நந்தி மண்டபத்தைக் கடந்து சென்றால் எதிர்ப்படுவது வல்லாள மகாராஜா கோபுரம். நீண்ட நெடிய கோபுரத்தின் உச்சியிலிருந்துதான் அருணகிரிநாதர் தன் வாழ்வை முடித்துக் கொள்ளக் கீழே குதித்திருக்கிறார். அவரை முருகப் பெருமான் தாங்கி, தடுத்தாட் கொண்டார்.",spirituality "சுந்தரநாராயண பட்டர் (எ) அம்பி பட்டர்அர்ச்சக ஸ்தானீகர், அழகர்கோவில்",spirituality >> ஏ/சி கம்ப்ரஸர் இயங்கும் போது அதில் அதிகப்படியான சப்தம் வருவதை உணர்ந்தால் உடனடியாக பணிமனையை அணுகி சரி செய்து கொள்வது நல்லது. கம்ப்ரஸர் சரியாக இயங்கா விட்டாலும் ஏ/சி கூலிங் முறையாக இருக்காது.,business இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல் கலந்து கொண்டு இசையை வெளியிட படக்குழு பெற்றுக் கொண்டது.,tamil-cinema பொங்கல் வெளியீட்டில் 'பைரவா' உடன் 5 படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள்.,tamil-cinema "டிகோர் டீசல் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.05 லிட்டர் ரெவோடார்க் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 70 பிஎஸ் ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.",business 'அண்ணாதுரை' படத்தை விளம்பரப்படுத்த முதல் 10 நிமிடக் காட்சிகளை வெளியிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார்,tamil-cinema இப்படத்தைச் சுமார் 5 கோடி பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள். இதுவரை எந்தவொரு இந்தி டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படமும் இச்சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ,tamil-cinema சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.,business கடவுள் நம்பிக்கை இல்லை; புத்த வழிபாடு பிடிக்கும்: அக்‌ஷரா ஹாசன் விளக்கம் ,tamil-cinema பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.,spirituality "அடுத்த ஆறு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர்த்தப்படும் என கடந்த ஆண்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கேற்ப 7 அம்ச திட்டத்தினையும் வெளியிட்டார். இதில் பாசன வசதி உருவாக்கம், தரமான விதைகள் மற்றும் அறுவடைக்கு பின்பு இழப்புகளை குறைப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.",business ஓர் ஞாயிறு மாலை. குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.3 முதல் 6 வயது சிறுவர் சிறுமியர். நாங்கள் நண்பர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.,business "இந்தப் பாடலை மழை தேவை என்கிற போது கூட்டுப் பிரார்த்தனையாகப் பாடினால், மழை நிச்சயம் வரும் என்பது பெரியோரின் அனுபவம். கடல் நீர், ஆவியாகி, பிறகு மேகங்களாகி பிறகு மழையாக வர்ஷிக்கும் என்பது அறிவியல் உண்மை. அதை ஆண்டாள், தன் சிறுவயதிலேயே கையாண்டிருப்பது ஆண்டாளின் இறை ஞானம்.",spirituality "இன்று முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.",tamil-cinema "நானும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணையும் சூழல் வந்தது. கதை விவாதம் செய்தோம். அது பௌத்த சித்தாந்தங்களைப் பற்றிய ஒரு படம். புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை. அவரது பல் எப்படி இலங்கை வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. tamil-cinema|உண்மையாக நடந்த கதையில் எனது கற்பனையை சேர்த்திருந்தேன். பாடலிபுத்ராவிலிருந்து புத்தரின் மகளே அவரது பல்லை எடுத்துக் கொண்டு பயணம் செய்தார். கிழக்குப் பகுதியில் ஒரு துறைமுகத்தை அடைகிறார். அங்கிருந்து ஒரு கப்பலில் 14 நாட்கள் பயணம் செய்து இலங்கையை அடைகிறார். tamil-cinema|உண்மை, கவுரவம், ஒழுக்கம் என எதைப்பற்றியும் தெரியாத ஒரு கொள்ளைக்காரன் அந்தப் பயணத்தில் சேர்ந்து, பல விஷயங்களை தெரிந்துகொண்டு கடைசியில் புத்தர் வழியில் செல்வதுதான் கதை. tamil-cinema|வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வட சென்னை' படத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர், இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளார். tamil-cinema|'விசாரணை' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் 'வட சென்னை'. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். tamil-cinema|'வட சென்னை' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார். tamil-cinema|தனுஷ் - வெற்றிமாறன் இணையும் ஐந்தாவது படம் 'வட சென்னை'. 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களோடு, 'காக்கா முட்டை', 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர். spirituality|கடந்த இரண்டு வருடங்களாக மே மாதத்தில் அமெரிக்காவில் சத்குரு சேவா சமாஜம் சார்பில் ராதா கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. மூன்றாவது ஆண்டாக, ராதா கல்யாண மஹோத்ஸவம் மே 27 மற்றும் 28 தேதிகளில் நியுஜெர்சி மார்கன்வில் குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது. spirituality|அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழும் சில பாகவதர்கள், சுவாமிநாத பாகவதரோடு இணைந்து, ராதா கல்யாணத்தில் நாம சங்கீர்த்தன பஜனை செய்தனர். குழந்தைகளும் இந்த மஹோத்ஸவத்தில் நாம சங்கீர்த்தன பஜனை செய்து தங்கள் பக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர். spirituality|சத்குரு சேவா சமாஜத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், நியுஜெர்சி ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் கண்டு மகிழவும் >www.satguruseva.org என்ற இணைய தளத்திற்குச் செல்லலாம். spirituality|ஆத்மாவைக் கவ்வியுள்ள உலகாசை என்னும் இருள் விலக வேண்டும் என்றால், மனிதன் அறப்பணிகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திச் செலவு செய்ய வேண்டும். தேவையுள்ளோர் துயர் துடைக்கப் பாடுபட வேண்டும். அதை உள்ளத்தில் ஆழமாகப் பதிக்கும் மாதம் ரமலான் மாதமாகும். spirituality|கஞ்சன் என்னதான் தொழுதாலும், எத்தனை நாள் பசித்திருந்து நோன்பு நோற்றாலும், விழித்திருந்து திருமறையை ஓதினாலும், அவனுடைய ஆத்மாவின் இருள் விலகாது. spirituality|செல்வந்தர்கள் ‘ஜகாத்’ என்னும் சமூக நலநிதியைத் சரியாக அதற்கான உச்சவரம்பைக் கணக்கிட்டுத் தர வேண்டும். அதன் வரம்புக்கு உட்படாதவரோ முடிந்த அளவு தான, தர்மங்களில் ஈடுபட வேண்டும். spirituality|தேவையுள்ளோருக்குச் செல்வத்தைச் செலவு செய்வதில் இறை நம்பிக்கையாளனின் பண்பு உலக விரும்பிகளைவிட மாறுபாடானது. spirituality|உலக விரும்பி, அறப்பணிகளில் செலவு செய்தால் தனது செல்வம் குறைந்துவிடும் என்று அஞ்சுகிறான். இறை நம்பிக்கை கொண்டவனோ அப்படிப்பட்ட செலவை இறைவனிடத்தில் தனது நாளைய சேமிப்பாகக் கருதி அப்பணிகளை மனம் மகிழ்ந்து செய்கின்றான். spirituality|பயிரிடப்படும் ஒரு தானிய விதை, ஏழு கதிர்களாக முளைத்து ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியமணிகள் உருவாகும் உவமானம் அது. tamil-cinema|நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலுக்குச் செல்லும் கிராம மக்கள் கோர்ட் படி ஏறி நிற்கும் கதையே 'ஒரு கிடாயின் கருணை மனு'. tamil-cinema|உயிரின் முக்கியத்துவம் குறித்து எந்த பிரச்சாரமும் இல்லாமல் உயிர்ப்புடன் பதிவு செய்த விதத்தில் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா கவனம் ஈர்க்கிறார். tamil-cinema|குரலில் இருக்கும் வெளிப்பாட்டுத் திறன் ரவீணா ரவியின் நடிப்பில் இல்லை. தன் கணவன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனியாய் விட மனசில்லாமல் கூடவே அழைத்துச் செல்லும் இடங்களிலும், எல்லாமே என்னாலதான் என மருகும் இடத்திலும் கதாபாத்திரத்துக்கான நியாயமான நடிப்பை வழங்க முயற்சித்திருக்கிறார். tamil-cinema|ஆட்டின் பார்வைக் கோணத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் விதத்தில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரண். அந்த உத்தி கவனிக்க வைக்கிறது. ரகுராம் இசையில் தனியா கிடந்தேன் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துடன் ஒன்றிப் போகிறது. பிரவீனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. tamil-cinema|வழக்கறிஞர் ஜார்ஜ் அசாம்பாவிதத்தை சொன்ன பிறகுதான் போலீஸ் வருகிறது. ஆனால், எப்படி அவ்வளவு பெரிய படையோடு திரண்டு வருகிறார்கள், அதற்கான முகாந்திரம் என்ன என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. இரு கிராம மக்களும் மல்லுக்கட்டும்போது படம் வழக்கமான சினிமாவுக்கான கூறுகளை உள்ளடக்கி இருப்பதோடு, தொய்வடைகிறது. tamil-cinema|நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி'க்காக தன் உடல் எடையைக் கூட்ட உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். tamil-cinema|இதுகுறித்து, ''சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்தி நடித்து வருகிறார். எடை அதிகரிப்பு பிரச்சினையால் பின்னாட்களில் சாவித்ரி அவதிப்பட்டு வந்தார். அந்தக் காட்சிகளுக்காக கீர்த்தி தனது உடல் எடையை அதிகரிக்க உள்ளார்'' என்று தகவல் வெளியாகி உள்ளது. tamil-cinema|மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படம் 'மகாநதி'. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. tamil-cinema|தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். tamil-cinema|படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறது. business|இந்நிறுவனம் தற்போது செகன்ட்ஹேண்ட் பைக் விற்பனையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. business|அனைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபடாமல் 250 சிசி திறனுக்கு மேம்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. business|பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள்களை வாங்க விரும்புவோர் இனி நம்பகமாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தில் வாங்க முடியும். business|250 சிசி திறனுக்கு மேம்பட்ட வாகனங்கள் என்பதால் ஹோண்டா, ராயல் என்பீல்டு, ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் இங்கு விற்பனை செய்யப்படும். business|செகன்ட் ஹேண்ட் கார் விற்பனை சந்தை ரூ. 200 கோடி வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. business|வாசு கார்த்தி & karthikeyan. v@thehindutamil. co. in business|அதன் பிறகு சென்னை ஆலை உருவாக்கப்பட்டதால் இரு நிறுவன கார்களையும் ஒரே ஆலையில் தயாரிப்பதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே இரு நிறுவனங்களுக்கும் பல்வேறு நாடுகளில் தனித்தனி ஆலைகள் இருந்தாலும், தேவைக்கு ஏற்ப அந்த ஆலைகளை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. business|ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு இடது பக்க ஸ்டியரிங் அவசியமாகும். தவிர ஐரோப்பாவுக்கு செல்லும் கார்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டி இருக்கும். இதுபோல பல விதமான சவால்கள் இருந்தாலும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. business|அசெம்பிளி லைனில் அடுத்தடுத்து வெவ்வேறு கார்கள் உற்பத்தியாகின்றன. பணியாளர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கிறீர்கள்? business|உங்களது உற்பத்தி திறன் 4.8 லட்சம். கடந்த நிதி ஆண்டு ஆண்டு உற்பத்தி 3.17 லட்சம். நடப்பாண்டு எப்படி இருக்கும்? business|ஆனால் 2020-ம் ஆண்டில் எங்களின் உற்பத்தி திறன் 4 லட்சத்துக்கு மேல் இருக்கும். அடுத்தடுத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதால் 4 லட்சம் என்கிற இலக்கைத் தொட முடியும். spirituality|நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். பசித்திருந்து உங்கள் இதயங்களுக்கு ஒளியேற்றுங்கள். பசி, தாகத்தைக் கொண்டு உங்களையே நீங்கள் வெற்றிகொள்ள முயலுங்கள். சுவர்க்கத்தின் வாசலை, பசியென்னும் சம்மட்டியினால் தட்டிக் கொண்டேஇருங்கள். spirituality|நோன்பின்போது ஒருவன் எல்லாவிதமான தீய பேச்சுகளையும் விலக்கவேண்டும். தனக்குத் துன்பம் செய்வோர் மீதுகூட கோபம் கொள்ளக்கூடாது. spirituality|பொய் பேசுவதையும் பிறரைப் பழித்துக் கூறுவதையும் கைவிடாமல் ஒருவன் நோன்பு நோற்றால், உண்பதையும் பருகுவதையும் துறந்து விட்டதற்காக அவனை இறைவன் சிறிதளவுகூட பொருட்படுத்த மாட்டான். spirituality|நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறவருக்கு அல்லாஹ் தனது பெரிய தண்ணீர்த் தடாகத்திலிருந்து நீர் புகட்டி, அவர் சுவனம் செல்லும்வரை தாகம் அடையாமல் காப்பாற்றுகிறான். spirituality|இவ்வாறு நோன்பின் சிறப்பையும், விதிமுறைகளையும் அண்ணல் நபி அணியணியாக எடுத்துரைத்துள்ளதை அறிவோம். spirituality|ரமலான் நோன்பு மாதம் கண்ணியமிக்க மாதம். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் புரிந்தால் மற்ற மாதங்களின் எழுபது நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள். tamil-cinema|சென்னை - பர்மா பின்னணியில் நடைபெறும் பணம் மற்றும் தங்கம் தொடர்பான கடத்தல் கதையே 'ரங்கூன்'. tamil-cinema|அறிமுக நாயகி சனா வழக்கமான கதாநாயகிக்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சில இடங்களில் அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் அதீதமாய் இருப்பது நெருடல். tamil-cinema|பர்மாவின் நிழல் உலகத்தையும், இதுவரை பார்த்திராத சென்னையின் இன்னொரு முகத்தையும் அனிஷ் தருண் குமார் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். விஷால் சந்திரசேகர், விக்ரம் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்குப் பொருத்தம். tamil-cinema|நட்பு, துரோகம், இழப்பு, வலி ஆகியவற்றை பிரதிபலிக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஆனால், அது முழுக்க ரசிகர்களுக்கு கடத்தப்படவில்லை. இயக்குநர் 'புல்லட் இன் தி ஹெட்' படத்தின் அடிப்படைக் கதைக் களத்தை தமிழில் சில மாற்றங்களைச் செய்து எடுத்திருக்கிறார். tamil-cinema|கவுதம் கார்த்திக் தோற்றத்தில் தொடர் காட்சிப் பிழைகள் தென்படுகின்றன. கதாநாயகி எந்த வித சுய சிந்தனையும் இல்லாமல் ஆமாம் போடுகிறார். கவுதம் அம்மாவும் எந்த கேள்வியும் கேட்காமல் அடுத்த வசனத்திலேயே தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். tamil-cinema|பதற்றம், பயம், குடும்ப உறவுகளின் இழப்பு குறித்த உணர்வையும் கதாபாத்திரங்கள் கடத்தவோ, உணரவோ செய்யாமல் அடுத்தடுத்து ஓடுவது ஒட்டவில்லை. business|ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலத்தை இனி நிர்ணயிக்கப் போவது பேட்டரி வாகனங்கள்தான் என்ற கருத்து பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும், அனைத்து வாகன உற்பத்தியாளர்கள் மத்தியிலும் வலுவாக பதிந்துவிட்டது. business|பெட்ரோல், டீசல் விலையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை, சூழல் பாதுகாப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு பேட்டரி வாகனங்கள் உருவாக்கம் அதிகரித்து வருகிறது. business|கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனம் தனது பிரபலமான பேட்டரி காரான லீஃப் மாடல் காரை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. business|இந்தியாவில் பொருளின் விலை மிக முக்கியமான காரணியாகும். இதை நிசானும் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் முதல் கட்டமாக மிகக் குறைந்த எண்ணிக்கையில் லீஃப் கார்களை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு விடத் திட்டமிட்டுள்ளது. business|முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்து அவற்றை சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் ஓட்டிப் பார்க்க அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளது. பேட்டரி காரின் சாதக அம்சங்களை வாடிக்கையாளருக்கு உணர்த்துவதே இந்நிறுவனத்தின் முதல் கட்ட நோக்கமாகும். business|சோதனை அடிப்படையில் லீஃப் கார்கள் வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் களமிறக்கப்பட்டுள்ளன. இங்கு இவற்றுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. business|இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் 2-வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனம், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. business|நிறுவனங்களுக்குள்ள சமூக பொறுப்புணர்வு திட்டப் பணிகள் (சிஎஸ்ஆர்) மூலம் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இது தவிர சாலை விழிப்புணர்வு பிரசாரத்திலும் தீவிரம் காட்டுகிறது. business|சாலைப் பயணம் பாதுகாப்பாக அமைய வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் மாணவர்களில் தொடங்கி, பெற்றோர்கள் வரை சாலை விழிப்புணர்வு பிரசாரம் மிக முக்கியமான ஒன்றே. business|தலைநகர் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவுக்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் தங்களது புதிய மாடல்களைக் காட்சிப்படுத்துவதற்காக வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன. business|ஆட்டோமொபைல் கண்காட்சி 14-வது கண்காட்சியாகும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிப்ரவரி 9 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உதிரி பாகங்களுக்கான கண்காட்சி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. business|புதிய நிறுவனங்களான கியா, பியூஜியாட், சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் எம்ஜி ஆகியன தங்களது கார்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளன.டொயோடா நிறுவனத்தின் சொகுசு வாகனமான லெக்ஸஸ் காரும், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் புதிய மாடல்களும் இங்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. business|இதேபோல பிரான்ஸை சேர்ந்த பியூஜியாட் எஸ்ஏ நிறுவனமும் இந்தியச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது. இதனால் கண்காட்சியை தனது தயாரிப்புகளின் அறிமுகக் களமாக பயன்படுத்திக்கொள்ளும் என தெரிகிறது. business|ஜெனரல் மோட்டார்ஸின் குஜராத் ஆலையை சீனாவை சேர்ந்த எஸ்ஏஐசி நிறுவனம் வாங்க உள்ளது. இங்கிருந்து சீன கார்களை தயாரித்து இந்தியாவில் விற்க முடிவு செய்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக எஸ்ஏஐசி திகழ்கிறது. business|மாருதி சுஸுகி மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு தங்களுக்கு ஒதுக்கியிருந்த இடத்தை விட கூடுதலான இடம் தேவை என கோரிக்கை வைத்துள்ளன. tamil-cinema|‘கபாலி’ படத்தை அடுத்து பா.இரஞ் சித் இயக்கும் ‘காலா’ படத்தில் நீங்கள் இல்லையே? tamil-cinema|நான் மட்டுமல்ல; முந்தைய படக் குழுவினர் யாருமே இதில் இல்லை. ‘காலா’ கதைக்களம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ‘கபாலி 2’ எடுத்தால் எங்களுக்கு வேலை இருக்கலாம். அதையும் கதையின் சூழல்தான் முடிவு செய்யும். tamil-cinema|விரைவில் வெளிவர உள்ள ‘உரு’ படத்தின் படப்பிடிப்பு, காடு, மலையில் இரவு நேரப் பயணம், மைனஸ் டிகிரியில் குளிர் என்று ஆபத்தாக இருந்ததாமே? tamil-cinema|ஒரு கதையைச் சொல்லி முடிக்கும்போதே, இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்று தோணும். அதுபோன்ற திரைக்கதைதான் ‘உரு’. கலையரசன் எழுத்தாளராக நடித்திருப்பார். அவரது மனைவியாக வருகிறேன். சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. tamil-cinema|கொடைக்கானலில் டிசம்பர் மாதக் கடுங்குளிரில், அதுவும் வெடவெடக்கும் நள்ளிரவு நேரத்தில் பல காட்சிகள் எடுக்கப் பட்டன. முழு அளவில் அந்தக் கதை என்னை ஈர்த்துவிட்டதால், அவையெல்லாம் கஷ்டமாகத் தெரியவில்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என்று அனைவரின் பங்களிப்பும் இப்படத்துக்கு பெரிய பலம். tamil-cinema|அடுத்தடுத்து தமிழில் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் படங்கள் பற்றி.. tamil-cinema|எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். tamil-cinema|'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். '96' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வருகிறார்கள். நந்தகோபால் தயாரித்து வருகிறார். tamil-cinema|'96' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, 12-ஆம் வகுப்பில் ஆரம்பிக்கும் ஒரு காதல் கதை. 1996-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதை. அதை குறிப்பதே படத்தின் 96 என்ற தலைப்பு.",tamil-cinema இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் முக்கிய விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.,spirituality ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் வேண்டும் என்று நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?,tamil-cinema "இமயமலையில் 15 நாட்கள் தங்க திட்டமிட்டிருப்பதாகவும், அங்கு சென்ற பிறகுதான் எத்தனை நாட்கள் என்பது குறித்து முடிவு செய்யப் போவதாகவும் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார் ரஜினி. ",tamil-cinema "முந்தைய பிறவியில் ஏற்பட்ட வினைகள்தான், இப்போதைய நம் சந்தோஷங்களாகவும் சங்கடங்களாகவும் வருகின்றன என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். அதைக் கொண்டுதான் நம்மைச் சோதிப்பதிலும் சோதனைக்குள்ளாவதிலுமாகத் திகழ்கிறார் சனி பகவான்!",spirituality மயிலையில் அறுபத்து மூவர் விழாவுக்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துவிடுவது ஆண்டுதோறும் தவறாமல் நிகழும் அற்புதம்.,spirituality கன்னியாகுமாரி மீனவர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று சென்னை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினா கடற்கரையில் போராட்டம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சேப்பாக்கத்தில் அவர்களது போரட்டத்தை தொடருமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.,tamil-cinema அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி அடங்கியுள்ளது.,tamil-cinema "கெத்து காட்டுவதற்காக உதார் விடும் உள்ளூர் பிரமுகர் கதாபாத்திரத்தில் வைபவ் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெய்யின் வழக்கமும் பழக்கமுமான வெகுளித்தனம் படத்துக்கும், கதாபாத்திரத்துக்கும் பயன்பட்டிருக்கிறது. நாயகி சனா உல்தஃப் நடிப்பதற்கு போதுமான ஸ்கோப் இல்லை.",tamil-cinema ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள 'ஜிப்ஸி' படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.,tamil-cinema "ஆனாலும், இனியும் ''முட்டை தேடி வந்த டைனோசர் மாதிரி'', ''துண்டை கவுத்துப் போட்ட மாதிரி மூஞ்சி'',''பார்க்க ட்யூப்லைட் பட்டி மாதிரி இருந்தாலும் விஷயத்துல கெட்டி'' போன்ற உவமை சொல்லி கலாய்ப்பது நல்லாயில்லை சந்தானம். இனியாவது அதை நிறுத்தி(திருத்திக்) கொள்ளுங்கள்...",tamil-cinema இதுவரையில் அமெரிக்காவில் சாங்யோங் நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்காவில் சந்தைப்படுத்தியதில்லை. இப்போது முதல் முறையாக எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.,business டிசம்பரில் வெளியாகிறது தங்கர் பச்சானின் 'களவாடிய பொழுதுகள்' ,tamil-cinema இதற்காக மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரஞ்சன்கோன் ஆலையில் 28 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது பியட் கிரைஸ்லர் நிறுவனம். இந்த ஆலையில் ஜீப் கம்பாஸை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த எஸ்யுவி ஜீப்பின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கும்.,business "இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் கமல். அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ""நான் களத்தில் இறங்கவில்லை என்ற சின்ன குற்றச்சாட்டு இருந்தது. ஜனவரி 26-ம் தேதி முதல் மக்களை சந்திக்கும் என்னுடைய பயணம் தொடங்கும்"" என்று தெரிவித்திருக்கிறார் கமல்.",tamil-cinema "ஓர் ஆத்திகனின், ஓர் பக்தனின், ஓர் சாதாரணனின் பார்வையில் கோதை நாச்சியார் எனும் ஸ்ரீஆண்டாளின் சரணாகதியை அடியேனின் சிறிய ஞானத்துக்குத் தெரிந்த அளவில் சொல்கிறேன் என்கிறார் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் கிட்டு பட்டர்.",spirituality 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம் தான் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' விநியோக உரிமையையும் வைத்திருக்கிறது. வெளியீட்டு மாற்றத்திற்கு இதுவே காரணம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.,tamil-cinema "கடந்த இரண்டு தினங்களாக ஏர்செல் தமிழகத்தின் சில பகுதிகளில் சீரடைந்தது. சென்னை உள்ளிட்ட இடங்களில் சில சமயங்களில் ஏர்செல் இணைப்பு கிடைத்தும், சில நேரங்களில் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏர்செல் இணைப்பு நாளை மீண்டும் பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியள்ளது.",business இது ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வ மான கேள்விகள்தான் இத்தனை ஆண்டு களுக்கு பிறகு நடக்கும் இந்த ரசிகர்கள் சந்திப்புக்கு தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.,tamil-cinema "சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மெர்சல்' படத்தின் டீஸருக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.",tamil-cinema மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது தொடர்பாக கமல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.,tamil-cinema பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த தெளிவான திட்டம் உருவாக்க வேண்டும்: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா கருத்து,business "மத்திய ஜவுளித்துறை பிஎஸ்ஜி டெக், சிட்ரா ஆகியவற்றை இயந் திர ஜவுளி மற்றும் மருத்துவ ஜவுளி தொழில்நுட்ப கோட்டங்களாக அறிவித்துள்ளது. ",business 'இறுதிச்சுற்று' படத்தைத் தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுதா கோங்கரா.,tamil-cinema காரின் எடையைக் குறைப்பதற்காக அலுமினியம் அலாய் பாகங்களை சேஸிஸில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் காரின் மேல் பகுதி முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் காரின் எடை பெருமளவு குறைந்துள்ளது.,business "படத்தின் பிரதான நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருக்கும் குதிரை ஒட்டும் பயிற்சி, வாள் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.",tamil-cinema "கதை நன்றாக இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். பெரிய இயக்குநர், புது இயக்குநர் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. படம் என் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதெல்லாம் இல்லை. எல்லாக் காட்சிகள் குறித்தும் நாங்கள் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுத்தோம்.",tamil-cinema "உறுதிமொழி எல்லாம் நான் எப்போதுமே எடுப்பதில்லை. ஏனென்றால் உறுதிமொழி எடுத்தால் அதை பின்பற்ற வேண்டும். புத்தாண்டு அன்று இந்த வருடம் இப்படி இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எல்லாம் எடுப்போம். ஆனால், மற்றதை எல்லாம் விட்டுவிட்டு நாம் பண்ணக் கூடாது என்று உறுதிமொழி எடுத்ததைத் தான் பண்ணிட்டு இருப்போம்.",tamil-cinema "ஆகஸ்ட் மாதத்தில் ரூ.62,000 கோடி மியூச்சுவல் பண்டில் முதலீடு",business கிறிஸ்துவின் தானியங்கள்: உலகின் ஒரே நீதிபதி,spirituality "நல்ல இடமாக விலை பேசுவார்கள். முன்பணம் கூடக் கொடுத்து விடுவார்கள்.ஆனால் பதிவு செய்வதற்கு முன்பு வாய் விடுவதால், சொத்து பதிவாகாமல் ஏமாறுவார்கள்!",business "இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடி கட்டணத்தை ஏர்செல் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.",business வினோத்திடம் பேசிய விஜய்: உருவாகிறதா புதிய கூட்டணி? ,tamil-cinema "இயக்குநர் சுசீந்திரன் முதன்முறையாக 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். ",tamil-cinema "ஆயர்பாடியில் பாலும் தயிரும் மிகுந்தியாக உள்ளதால், மணங்கமழும் அழகிய கேசத்தை உடைய ஆயர் குலப்பெண்கள், மத்தைக் கொண்டு தயிர் கடையும்போது, அவர்கள் அணிந்திருக்கும் காசு மாலை, அவர்களது தாலியும் ஒன்றோடொன்று உரசுவதால், கலகலவென்றும் சப்தம் எழுகின்றன. அந்தச் சத்தமெல்லாம் கேட்கவில்லையா உனக்கு?",spirituality 'விவேகம்'னு பேர் வச்சு படத்த மாசக்கடைசில ரிலீஸ் பண்றாய்ங்க...,tamil-cinema எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந் தெண்ணிக்கொள்,spirituality "விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள் என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது. இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.",tamil-cinema மேலும் நடிகர் ஜெய் மீது ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு (13.04.2014 தேதி அதிகாலை 05.10 மணியளவில்) காரை ஓட்டி வந்து காசி தியேட்டர் பாலம் அருகே தடுப்புச் சுவர் மீது மோதியதால் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குற்ற எண்.286/14 ச/பி 279 இ.த.ச வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.,tamil-cinema "‘‘உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த தகவல்கள், பங்குச்ந்தைக்கு பெரிய அளவில் ஊக்கத்தை தந்துள்ளன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக புதிய உச்சம் கண்டுள்ளன. குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டு வருகின்றன.",business "இந்த வரைபடத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குறுக்கு வழிகளும் காட்டப்படுகிறது. அத்துடன் கார், பஸ் உள்ளிட்ட வாகன நெரிசல் இல்லாத வழிகளும் காட்டப்படுவது சிறப்பம்சமாகும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில் வாகன நெரிசல் இருக்கிறது என்ற விவரமும் இதில் இடம்பெறுகிறது.",business "சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந் தன. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குக் கட்டணம் மட்டும் குறைந்த பாடில்லை.",business " ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே ரூ. 1,800 கோடியில் அமைய உள்ள அப்பல்லோ டயர் தொழிற்சாலைக்கு நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். ",business "'சங்கமித்ரா' படக்குழுவின் சார்பில், கான் திரைப்பட விழாவில் பங்கெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளனர்.",tamil-cinema "தொழில்துறை வளர்ச்சியில் மஹாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த நிலையில் உள்ள குஜராத், ஆட்டோமொபைல் துறையில் அதிக அளவிலான ஆலைகளைக் கொண்டுள்ளது. தற்போது குஜராத் அரசு சூழல் கேடில்லாத பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் ஆலைகள் பலவற்றையும் தன் வசம் ஈர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.",business முதல் பார்வை: மாயவன் - வரவேற்புக்குரிய புது முயற்சி! ,tamil-cinema "துருவமலையில் உச்சியில் நின்று பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட அமராவதி அணையின் ரம்மியமான தோற்றமும், அணையின் முன்பகுதி தென்னை மரங்களால் நிரம்பி இருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.",spirituality பேஸ்புக் நிறுவனம் தகவல்களை தவறாக கையாண்டதால் ரூ.9.10 கோடி (12 லட்சம் யூரோ) அபராதம் செலுத்த ஸ்பெயின் நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.,business "ஆடை குறித்து இயக்குநர் சுராஜ் சொன்ன கருத்துக்கு தமன்னா, நயன்தாரா இருவரும் கோபத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார்களே?",tamil-cinema $ 2வொயர் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.,business "'நாச்சியார்' படத்தை 100 நிமிடங்கள் கொண்ட திரைக்கதையாகவும், ஒரே ஒரு பாடலுடனும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா.",tamil-cinema "சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.",tamil-cinema வித்யா லஷ்மி: கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்பவள்.,spirituality "ஏமாற்றப்படுவது என்பது யாருக்கும் வருத்தமளிப்பது. முதிய வயதிலோ, அதிக வேதனை அளிப்பது. அதுவும் தன் சொந்தப் பிள்ளையிடமே ஏமாந்தால் எப்படி இருக்கும்? `நன்றியில்லாத பிள்ளைகள் விஷப் பாம்பைக் காட்டிலும் கொடியவர்கள்’ என ஷேக்ஸ்பியர், கிங் லியர் நாடகத்தில் சொல்வது உண்மை தானே?",business எனவே எங்கெங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அதைக் காட்டிக் கொள்கிறோமோ?,business மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.,spirituality இதை தவிர்த்துப் பார்த்தால் '8 தோட்டாக்கள்' இலக்கை எட்டிய சினிமாவாக பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.,tamil-cinema பாகுபலி இவ்வுலகில் சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தைப் போதித்த ஆதிபகவன் விருஷபதேவரின் இளைய குமாரர். மூத்தவர் பரதன். மாமன்னரான ஆதிபகவன் புதல்வர்களுக்கு நாடுகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவறம் ஏற்றார்.,spirituality "* உதவி இயக்குநராகும் முன்னர், படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விநியோகம் பண்ணியவர் கே.எஸ்.ரவிகுமார். அதில் நஷ்டம் ஏற்படவே, உதவி இயக்குநராக திரையுலகில் நுழைந்தார். அந்த காலத்தில் உதவி இயக்குநராக இருக்கும்போது புல்லட்டில் படப்பிடிப்பு வரும் ஒரே நபர் கே.எஸ்.ரவிகுமார் மட்டுமே.",tamil-cinema தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பின்னால் பயனடைந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ,business « தமிழக அரசு விருது பெற்றிருக்கிறீர் கள். இன்னும் தேசிய விருது பெற வில்லையே..?,tamil-cinema குசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்கோடா நிறுவனம் 7 பேர் பயணிக்கும் வகையிலான எஸ்யுவி ரக மாடல் கொடியாக்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிமீயம் எஸ்யுவி-யாக களம் இறக்கப்பட்டுள்ள கொடியாக் மாடல் காரின் விலை ரூ. 34.50 லட்சமாகும்.,business "சிறிய ரகக் கார் பிரிவில் சுற்றுலா பயண மேம்பாட்டாளர்கள், வாடகைக் கார் ஓட்டுநர்களின் தேர்வாக இது அமைந்துவிட்டது. 2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய டாடா நானோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறைந்த விலை கார் என்பதாலேயே இதை பலரும் விரும்பவில்லை.",business "முருகனின் உருவப்படம், முருகனின் வேல் ஆகிய இரண்டையும் சந்தனம், குங்குமம், விபூதி, மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். முருகனின் நாமத்தைச் சொல்லி உதிரி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.",spirituality அப்போது உண்மை அவருக்குப் புரிந்தது. காசிக்கு எடுத்து சென்ற அஸ்தி திருக்காஞ்சி எல்லையில் புஷ்பமாக மாறியிருந்தது. காசியில் செய்யும் பிதுர் கர்மாக்களை இங்கே செய்யலாம் என்ற அசரீரி கேட்டுக் கடவுளின் சித்தத்தையும் அறிந்தான்.,spirituality "ஐரோப்பாவில் இயங்கும் டாடா ஸ்டீல், தைஸென்குருப்நிறுவனங்களை இணைக்க முடிவு",business இந்திய எரிசக்தி நிறுவனமான அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய சர்ச்சைக்குரிய கார்மிகேல் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்துக்கு சீனாவின் 2 அரசு வங்கிகள் கடன் வழங்க மறுத்துள்ளன.,business முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.,business இரு ஆய்வகங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கான ஒட்டுமொத்த நிதியை லம்போகினி அளிக்கும். ,business "புராண காலத்தில் பண்டகாசுரன் என்னும் அரக்கனை சிறுமி வடிவத்தில் தோன்றி சம்ஹாரம் செய்து பின், காமாட்சி அன்னையாக பிரத்தியட்சம் தரும் ஆலயம் இது. அம்பிகை, சிறுமியின் வடிவத்தைத் தாங்கி பண்டகாசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை இன்றைக்கும் சொல்கிறது, ஆலய வளாகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விஜயஸ்தம்பம்.",spirituality "மிழ் திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளராகியிருக்கிறார் இமான். ‘டிக் டிக் டிக்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் இசை கவனம் செலுத்தி வரும் இசையமைப்பாளர் இமானிடம் உரையாடியதிலிருந்து...",tamil-cinema "அப்போதெல்லாம் மழை வந்துவிட்டால், தவளை, பொன்வண்டு, தட்டானெல்லாம் வந்துவிடும். இதில் பொன்வண்டு... எல்லோரையும் கவர்ந்த விஷயம். நண்பர்கள் குழுவாகச் சேர்ந்துகொண்டு, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மைதானத்துக்குச் செல்வார்கள்.",spirituality "பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் தற்போது ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் மிகவும் பிரபலம்.",business "ராணுவக் குடும்பம் என்றால் கண்டிப் பானவர்கள், பெரிய மீசை, வீட்டில் துப்பாக்கி, பைப்பில் புகை பிடிப்பார்கள் என்று, சினிமா பார்த்து பலரும் தப்புத் தப்பாக நினைக்கிறார்கள். நான் சந்தித்த திலேயே மிகவும் பிரியமான, அன்பான நபர் என் அப்பாதான்!",tamil-cinema நான்கு புதிய வழித்தடங்களில் உள்நாட்டு விமான சேவை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டம்,business "சுசித்ராவிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ""சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் நிலவி வரும் சர்ச்சைக்கு நடுவில், இந்த நிலையிலும் கிடைத்துவரும் ஆதரவும், புரிதலும் எனக்கும் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.",tamil-cinema "ஆண்டாள் சன்னிதி: ஆண்டாள், மூலவர் திருமுக அமைப்பு சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் சௌந்தர்யமாய் இத்தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தல விருட்சம், நெல்லி மரம்.",spirituality கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெங்கடாம் பேட்டை. கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்தவர் வேங்கடபதி நாயக்கர். தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் இவர் நிர்மாணித்த ஊர்தான் வெங்கடாம் பேட்டை.,spirituality டிராக்டர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் அதே சமயம் டிராக்டர்களுக்கு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களும் அதிக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,business தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்கு தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு தெரிவித்திருப்பது தமிழ்த்திரையுலகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.,tamil-cinema வார ராசிபலன் 21/09/2017 முதல் 27/09/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை),spirituality டீசலில் இயங்கும் லாரிகளுக்கு உள்ள அதே இழுவைத் திறனோடு இப்புதிய லாரி உருவாக்கப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பம்சமாகும்.,business ``இதுபோன்ற சோதனைகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதற்கு நிதியுதவி செய்த நிறுவனங்களின் நேர்மை குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது'' என ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கண்டித்திருக்கிறார்.,business - எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.,spirituality "இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் சூழல் பாதுகாப்புக்காக அரசு மேற்கொள்ளும் அதாவது ஒவ்வொரு பொருள்கள் மீதும் விதிக்கப்படும் கரியமில வாயு வரி (கார்பன் டாக்ஸ்) உரிய வகையில் செலவிடப்படுகிறதா என்பது இன்னமும் கேள்வியாகவே உள்ளது.",business "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் (தமிழ்நாடு, புதுச்சேரி) எஸ்.நாகூர் அலி ஜின்னா கூறியதாவது: ",business கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருவாரியான தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளன. அதில் குறிப்பாக ஆட்டோ மொபைல் துறை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. விற்பனை குறைந்துள்ள தால் உற்பத்தியைக் குறைக்க பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.,business இந்தியாவில் ஏர் பஸ் நிறுவனத் தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. இப்போதைக்கு 300 விமானங்கள் இந்தியாவிலிருந்து இயக்கப்படுகின்றன. இந்நிறுவனத்துக்கு 530 விமானங்களை தயாரித்துத் தருவதற்கான ஆர்டர் கைவசம் உள்ளது. அதுவும் இத்தனை ஆர்டர்களும் இந்திய நிறுவனங்கள் அளித்துள்ளவைதான்.,business "குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.",spirituality அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து நாளை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுகிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.,business ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?,tamil-cinema "அப்லோடு வேகத்தை பொறுத்தவரை வோடபோன் நிறுவனம் ஐடியாவை பின்னுக்கு தள்ளி நொடிக்கு 6.9 mbps வேகத்தை வழங்கியுள்ளது. ஐடியா நிறுவனத்தின் அப்லோடு வேகம் 6.6 mbps என்ற அளவில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு 4.9 mbps மற்றும் ஏர்டெல் நொடிக்கு 4.0 mbps. வழங்கியுள்ளன.",business அவரைத் தொடர்ந்து தற்போது  நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனியும் அன்புசெழியனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.,tamil-cinema "அப்படியென்றால், திருமந்திரம் எதைப் பேசுகிறது? திருமூலர் வழங்கும் நெறி என்ன? குறிப்பிட்ட நெறி ஒன்றுக்கு உடன்பட்டு அதன் வழியாக உயிரை ஒழுங்குபடுத்திச் செலுத்துவதா? அல்லது நிறுவப்பட்டுவிட்டவற்றுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதா? எது திருமூலரின் மையக் கருதுகோள்?",spirituality 2015-ம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி பெற்ற இடம் - 23.,business கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவை மாற்றியமைக்கும் நிதி ஆயோக் (National Institution for Transforming India) என்ற அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷனுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது.,business "இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.",spirituality "பி.சி.ஸ்ரீராம், சாந்தனு பாக்யராஜுடன் கூட்டணி அமைக்கும் மிஷ்கின்",tamil-cinema நாயகியை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையில் வரலெட்சுமி ஒப்பந்தம்,tamil-cinema "தனக்கு மிஞ்சித் தானேங்க தானமும் தர்மமும்? தாயும் பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு அல்லவா? கடைசிக் காலத்துக்கு வேண்டியதைப் பாதுகாப்பாக எச்சரிக்கையாக வைத்துக் கொள்ளணும்ல? சரி, முதியோருக்கு அடுத்து முக்கியமானது உடல் ஆரோக்கியம் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்காது. ",business செவ்வாய் தோஷம் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.,spirituality போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்,spirituality "அருணன் இந்திரனின் திசையை அடைந்தான் (கிழக்கில் அதிகாலையின் செந்நிறம் படர்ந்திருந்தது). அதனால் இருள் அகன்றது. உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில், கருணையின் சூரியன் எழுவதால் உதயமாகின்றது.",spirituality "என் மனைவி சரிதாவும் வெற்றி கிடைத்துவிட்டது. அடுத்தப் படத்துக்கு வெறியோடு கிளம்பு என தெரிவித்தார். நானும் வெறியோடு கிளம்பிவிட்டேன். ஒரு படத்தின் வெற்றி விழா முடிந்தவுடன், அடுத்தப் படத்துக்கு கிளம்புவதை நான் எனது குறிக்கோளாக வைத்திருக்கிறேன்"" என்று உத்வேகத்துடன் பகிர்ந்தார் மாதவன்.",tamil-cinema சுந்தராரல் பாடப்பட்ட அற்புதமான தலம் இது. இங்கே தியாகராஜர் ஊருக்கு நடுவிலும் மருந்தீஸ்வரர் மலையையொட்டியும் கோயில் கொண்டிருப்பதே சிறப்பானது என்றும் தெய்வாம்சம் நிறைந்த பூமி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்!,spirituality அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.,spirituality சுவாமி சரணம்! 52: ஒளியே ஐயப்பன் ; ஒலியே ஐயப்பன்!,spirituality அலசல்: பொருளாதாரத்தில் முன்னேற்றம் பொது சுகாதாரத்தில் ... ,business பரிகாரம்: ஞாயிறுற்றுக்கிழமையன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று மூன்று முறை வலம் வரவும்.,spirituality "அலக்சாண்டர் வியந்து போய், ஒரு திரவச்சொட்டை கையில் ஏந்தி நாக்கில் விட்டார். சாப்பிடாதே என்று ஒரு குரல் கேட்டது. சுற்றிலும் பார்த்தார். மீண்டும் ஒரு துளியைச் சாப்பிடச் செல்ல, “வேண்டாம் வேண்டாம். சாப்பிட வேண்டாம்” என்று மீண்டும் அதே குரல் கேட்டது.",spirituality "அருந்ததி நாயர் கதாநாயகிக்கான பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். பின்னணிக் குரல் மட்டும் சூழலுக்குப் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது. கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.",tamil-cinema "'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிவர் வி.சி.வடிவுடையான். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.",tamil-cinema "இல்லத்தில் பெண் குழந்தைகள் இருந்தால் எண்ணெய், சீயக்காய் தேய்த்து நன்கு ஸ்நானம் செய்விக்க வேண்டும். பின்னர் அழகிய தூய ஆடை உடுத்தச் செய்து, நன்கு உலர்ந்த பின் பின்னலிட்டு, பூச்சூட்டி, பொட்டிட வேண்டும்.",spirituality • போய்கியுஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.,business "இத்தகைய வசதியை வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் வாயிலாக 28 மாநிலங்களில் 1,795 நகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான சிறப்பு பாதுகாப்பு உதவி வசதியையும் இது உருவாக்கியுள்ளது.",business "ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தரிசித்து, பாடல் பெற்ற தலங்களை மங்களாசாசனம் செய்தவை என சிறப்பித்து வழங்குதல் சம்பிரதாயம். அப்படி பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. ",spirituality "இஸ்லாம்களின் புனித நூலான குரான் படித்திருக்கிறேன். தொழுகை, ரமலான் மாதத்தில் நோன்புகூட இருப்பேன். எல்லா மதங்களும் சொல்வது ஒன்றுதான் என்கிறார் மதுசூதனன்.",spirituality "தேவர்களைப் படுத்தி எடுப்பதே என்று அசுரர்கள் எல்லோருமே நினைத்தனர் . அந்த அசுரனும் இப்படித்தான், தேவர்களை வதைத்தான். வாட்டியெடுத்தான். கொடுமைப்படுத்தினான். துன்புறுத்தினான். துடிக்கச் செய்து கலங்கடித்தான். கதறடித்தான்.",spirituality சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வியாழனன்று நடந்தது. இது 25-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமாகும். இந்த கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 53 சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ,business ஒரே ஒரு பாடலும் மற்றும் சில காட்சிகளும் மட்டுமே '2.0' படத்தில் படமாக்கப்பட வேண்டியதிருந்தது. அதில் பாடல் படப்பிடிப்பு மட்டும் நேற்று (அக்டோபர் 10) முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. ,tamil-cinema குடும்பத்தினர் பயணிக்கும் வகையிலான ஸ்டெல்லா வைய் எனும் காரில் 5 பேர் பயணிக்க முடியும். இது மணிக்கு 69 கி.மீ வேகத்தில் சென்றது.,business இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சிறந்த சேவை வழங்கிவரும் நிறுவனங்களை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்தில் இணையதள சேவை வேகம் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.,business "இவ்வாறு ATMUS ENTERTAINMENT தெரிவித்துள்ளது. சிறிது நேரத்தில் ""தற்போது 159 திரைகளில் 214176 டாலர்கள். ’தெறி’ சாதனையை நெருங்கிவிட்டது"" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.",tamil-cinema போலி நிறுவனங்களில் தொடர்பு வைத்துள்ள 1.06 லட்சம் இயக்குநர்களை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்திருக்கிறது. மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.,business "இதன் நாயகியாக நடிப்பதற்கு ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்கள். 2019-ல் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது.",tamil-cinema இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் 2018-ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி 7.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. மேலும் 2019-ம் ஆண்டில் 7.7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் எனவும் மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. ,business "’பாகுபலி 2’ம் பாகம் தாமதமாவதாக வந்த செய்திகள் பற்றி பேசிய ராஜமௌலி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்றும், தனியான 2-வது பாகமாக இல்லாமல், முதல் படத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.",tamil-cinema ரசூல் பூக்குட்டி: '2.0' படத்தின் ஒலியமைப்பு உலக சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக வடிவமைத்திருக்கிறோம்.,tamil-cinema "இதில் பதினோராம் திருமுறையாக உள்ளவற்றில் தமது பத்து நூல்களை இணைத்தார். அவை திருஇரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத் தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திருக்கலம்பகம் உள்ளிட்டவை ஆகும்.",spirituality பிரபல இந்தி நடிகையான சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகவுள்ள படத்திற்கு 'வீரமாதேவி' என பெயரிட்டு இருக்கிறார்கள்.,tamil-cinema சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் ஜீ ஏரோ ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.,business " ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவுக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பில், கண்கலங்கி விட்டார் சிம்பு.",tamil-cinema ஸ்ரீனிவாஸ் மோகன்: '2.0' திரைப்படத்தின் பணி மிகவும் பெரியது. இந்திய சினிமாவில் '2.0' திரைப்படம் மிகவும் பெரியளவில் பேசப்படும்.,tamil-cinema திரைப்படப் பாடல்கள் வழியே கதை சொல்லும் பாங்கு குறைந்து வருகிறதே?,tamil-cinema " இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கும் எனவும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.",business கடந்த 2014-ம் ஆண்டு ரோஸ் வேலி சிட் பண்ட் நிறுவனத்தின் தலைவர் கவுதம் குண்டு மற்றும் நிறுவனத்தின் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு கவுதம் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ,business "இருப்பினும் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள், நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டி கட்டாயத்தில் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் இறங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த வாய்ப்பை சாம்சங் தவற விடாது என்று நம்பலாம்.",business "சபரிமலை தர்மசாஸ்தாவும் அப்படித்தான். யாரிடம் இருந்து எதைப் பெற வேண்டும், எவரிடம் சொன்னால் அதை சிரமேற்கொண்டு எடுத்துச் செய்வார்கள் என்பதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான் ஐயன் ஐயப்ப சுவாமி.",spirituality "நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.39,224 கோடி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.18,000 கோடி மட்டுமே முதலீடு செய்திருந்தது. கடந்த நிதி ஆண்டு முழுவதுமே ரூ.47,000 கோடி மட்டுமே எல்ஐசி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ",business உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.,spirituality 2011ம் ஆண்டு தமிழில் விஷாலை நாயகனாக வைத்து 'வெடி' என்ற படத்தை இயக்கினார் பிரபுதேவா. அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களை இயக்கினார். தற்போது மிண்டும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தில் நாயகனாக நடித்தார்.,tamil-cinema உடனே சுநீலுக்கு பாராட்டு விழா நடத்தி அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் மினி டிரக் சுப்ரோவை பரிசாக வழங்கி சுநீலின் திறமையைப் பாராட்டினார். இவ்விதம் மாற்றம் செய்யப்பட்ட ஆட்டோ மஹிந்திரா அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.,business பிக் பாஸ் குறித்து சத்யராஜின் மகள் கடிதத்தால் சுஜா நெகிழ்ச்சி,tamil-cinema தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.,spirituality உண்மையை உரக்கச் சொல்ல நினைக்கும் இளைஞனின் மீடியா சார்ந்த போராட்டமே 'கவண்'.,tamil-cinema "'செம போத ஆகாத', 'ருக்மணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்' மற்றும் 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. இப்படங்களைத் தொடர்ந்து 'டார்லிங்' மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.",tamil-cinema "இப்போதைய சூழலில் வெளிநாட்டு நிறுவனமா அல்லது வெளிநாட்டு முதலீட்டாளரா என்றெல்லாம் அறிய முடியாது. மேலும் ஆரம்ப நிலையில் உள்ளபோது நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பெயர்களை வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் சௌபே கூறினார்.",business மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு இத்தகைய பரிந்துரையை அளித்துள்ளது.,business கம்ப்யூட்டர் மானிட்டருக்கு (20 இன்ச் வரை) வரிவிகிதம் 18 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 17 இன்ச் மானிட்டரிக்கும் இதே அளவில் வரி விகிதம் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.,business "எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் பணப் புழக்கத்தையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். ",spirituality அங்கே ஒரு நெடிய வெள்ளைச் சுவர் மட்டுமே இருந்தது.,spirituality பேட்டரியால் இயங்கும் பறக்கும் காரைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம்.,business ‘வனமகன்’ படத்துக்காக நிறைய அடிகள் வாங்கியதாக சொல்கிறார்களே?,tamil-cinema "“நிச்சயமாக, அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கிறான். அறிவுடையோருக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது; படிப்பினை இருக்கிறது என்றும் குர்ஆன் கூறுகிறது.",spirituality "இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் இணைந்தார் ரஜினிகாந்த்",tamil-cinema அடையாளம் சேகரிப்பதற்காக நம்மைத் தொலைக்கிறோம்; நம்மைத் தொலைத்துச் சேகரித்த அடையாளத்தையும் பின்னர் இழக்கிறோம். இந்த நிலையாமைக் கருத்தியலைத் திருமூலர் சித்திரித்துக் காட்டுகிறார்:,spirituality "இந்தியா முழுவதிலும் உள்ள பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அவற்றை மந்திரம் ஓதி ஒன்றாய்க் கலந்து கிருஷ்ணா நதியில், நதியின் மாதாவான கங்காவுக்கு பூஜை செய்யப்படும். இதனால் அனைத்து நதிகளிடம் இருந்தும் ஆசிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.",spirituality " குருவை அடையாளம் கண்டுகொள்ள எதை அடையாளமாக எடுத்துக் கொள்வது, எந்த அடையாளம் குரு என்பதைக் காட்டும் என்பதெல்லாம் அறியாமல், காசி நகரம் முழுவதும் சுற்றினான். கங்கை நதிக்கரை முழுவதும் அலைந்தான். காசி விஸ்வநாதரின் சந்நிதியில் நின்றான்.",spirituality "அனைத்து சங்கங்களின் பிரச்சினையும் பேசி முடிக்கப்பட்டு தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு நேற்று முதல் படப்பிடிப்பு கள் தொடங்கின.",tamil-cinema அவர்கள் இருவரும் ஒரு கூட்டு சாலைக்கு வந்து சேர்ந்தனர். இருவரும் பிரிய வேண்டியிருந்தது. விளக்கை வைத்திருந்தவன் விடைபெற்றுச் சென்றான். ,spirituality "தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே...",tamil-cinema பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே என்று நேற்றைய பிக் பாஸ் நிகழ்வில் சுஜாவிடம் ஜூலி தெரிவித்தார்.,tamil-cinema "அன்பு, பாசம், காதல், உண்மை, உணர்வுகள், சினிமா இவை எல்லாமே எளிமையாது. எனது எளிமையான சினிமாவுக்கு உன்னை மாதிரி ஓர் எளிமையான பெண் இருந்தால் போதும் என்று சொன்னார். அதற்குப் பிறகு என்னை அவரது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.",tamil-cinema இரண்டு முறை தேசிய விருது வாங்கியது முக்கியமில்லை. அதை தக்கவைத்துக் கொள்வது தான் முக்கியம். இதை உன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். அதற்கு பிறகு சில நல்ல படங்கள் மட்டும் தான் நடிக்கணும் என்று முடிவு பண்ணினேன். இதுவரைக்கும் வந்திருக்கிறேன்.,tamil-cinema வாஷிங்டன்குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தினரால் அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களுக்கு வேலை செய்யும் அனுமதியை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். ,business ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். அவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டிய தொகையை அளிக்கும் நடைமுறை இன்னும் சில காலம் எடுக்கும் என்று தெரிகிறது.,business "# மற்றவர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும், அப்படியில்லையென்றால் வாழ்க்கை சாத்தியமற்றதாக ஆகிவிடும்.",business 'குயின்' படத்தின் கதையை அப்படியே தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கவுள்ளார்கள். அக்டோபர் மாதம் மதுரையில் படப்பிடிப்பு துவங்குவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை படப்பிடிப்பைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.,tamil-cinema இப்படம் குறித்து கவுதம் கார்த்திக் கூறியிருப்பதாவது:,tamil-cinema வாதங்களின் சாரத்தைக் கொண்டும் தர்மசாஸ்திரங்களின் துணைகொண்டும் பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சோடு விபீஷணனை எவ்விதம் ராமன் சேர்த்துக்கொள்கிறார் என்பதைத் தம்முடைய அசாத்தியமான புலமையின் மூலம் டாக்டர் ரங்கன்ஜி எளிமையாக விளக்கினார்.,spirituality மார்ச் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூட முடிவு : தமிழக அரசுக்கு நெருக்கடி,tamil-cinema "சர்க்கரைப் பொங்கல் பேச்சு, காணும் பொங்கல் காளையாய் துடிப்போடு நிற்கிறார் சிவகார்த்திகேயன். இந்த பொங்கல் பண்டிகையை தன் ரசிகர்களோடு சேர்ந்து ‘ரஜினி முருகன்’ திருவிழாவாக கொண்டாட தயாராகிவிட்டார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து…",tamil-cinema டகடா நிறுவனத்தின் காற்றுப் பைகள் பாதுகாப்பாற்றவை என்பதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் நன்கு உணர்ந்துள்ளன. இருந்தாலும் இதை பல லட்சக்கணக்கான வாகனங்களில் பொறுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.,business இன்று (செப்டம்பர் 30) பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வென்றிருப்பது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.,tamil-cinema சிவா பிறந்தநாள்: 'தமிழ்படம் 2.O' போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்பு ,tamil-cinema "இதன்படி இணையதளம் மற்றும் மொபைல் சேவை அளிக்கும் நிறுவனங்கள் ராணுவ நிலங்களில் டவர்கள் மற்றும் அதற்கான கருவிகளைப் பொறுத்திக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் சேவை மேம்படும், இடையூறின்றி சேவை தொடரும் என்று குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.",business "அவருடைய தாய் மரியம், தந்தை கொச்சுமாத்தாய். பருமலா திருமேனி முனதுருத்தியில் சதுர்த்தி வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். அவரது சொந்தப் பெயர் மார் க்ரிகோரியோஸ். ஞானஸ்தானத்தின்போது கீவர்கீஸ் என அழைக்கப்பட்டார்.",spirituality "ஈரடியால் உலகத்தை அளந்த திரிவிக்கிரமனே! உனது உடலைச் சுருக்கி பிரளயக் காலத்தில் ஒரு சிறு ஆலிலையில் அதனினும் சிறிய குழந்தையாக படுத்துக் கொண்டு, உலகம் அனைத்தையும் உனது சிறுவயிற்றில் அடக்கியவனே! எங்களுக்கு உனது அருளைப் புரிவாயாக! என்று ஆண்டாள் தமது 26வது பாசுரத்தில் மனமுருக வேண்டிக் கொள்கிறார்.",spirituality "இந்த சர்ச்சைக் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ""ரஹ்மானுக்கு மொழி ஏதும் கிடையாது. அவரது மொழியே இசைதான். ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மானே. #ஜெய்ஹோ"" என்று தெரிவித்துள்ளார்.",tamil-cinema "இந்தத் திரைப்பட விழாவில் உங்கள் பங்கேற்பு, பங்களிப்பு எத்தகையது?",tamil-cinema "இதில் நடிகர் அக்‌ஷய்குமார் வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் கள்ளத்தனமாக வெளியே வரக்கூடாது என பலத்த பாதுகாப்பு போடப்பட்டும், தற்போது அக்‌ஷய்குமாரின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.",tamil-cinema "அரசியல்வாதிகளே! பதவிகள் தேடி வரும். கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குக் கூடும். எதிர்கட்சியினர் உதவுவார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.",spirituality அமெரிக்காவை சேர்ந்த மூடி’ஸ் நிறுவனம் இந்தியாவின் தர மதிப்பீட்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தியது. அதனை தொடர்ந்து பிட்ச் நிறுவனத்துடனான சந்திப்பு இருப்பதால் தரமதிப்பீடு குறித்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ,business உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும்?,spirituality "இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது சீடர்கள் இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, ‘எனக்கு இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்’ என்றார்.",spirituality குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: ரிஷப ராசி வாசகர்களே!,spirituality "இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.",tamil-cinema இந்தப் படத்துக்குப் பிறகு சாந்தனுவின் சினிமா வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?,tamil-cinema "உதாரணமாக வண்ணவண்ண பொம்மைகள், பாடல்கள், வளையல்கள், நறுமணப்பூக்கள், சுமங்கலிகளுக்கு சிறப்பான வரவேற்பு என இருப்பதைக் காணலாம். இது கன்னியில் பலம் இழக்கும் நீச்ச சுக்கிர காரகத்தை பலப்படுத்தவே ஆகும். ",spirituality இப்புதிய படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். கொள்ளையடிப்பதைப் பின்புலமாகக் கொண்ட காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு 'கொரில்லா' என பெயரிட்டுள்ளார்கள்.,tamil-cinema சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ராதிகா சரத்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.,tamil-cinema குழந்தைகள் பாதுகாப்பில் இப்போது உள்ள சட்டங்கள் பற்றி?,tamil-cinema இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சலீல் பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ,business "தோதான வயது, உயரம், நிறம், படிப்பு என்பவைகளுடன் நல்ல குணம், வெளிநாட்டில் வேலை, பெரிய சம்பளம், நிறைய சொத்து ஆனால் ஒரே பிள்ளையாக இருந்தால் நல்லது என எதிர்பார்ப்புகள் ஏராளம், ஏராளம்! நீங்களே பார்த்து இருப்பீர்கள்.",business "இந்நிலையில், நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மெஹ்ரிஷிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் எனக் கூறப்படுகிறது. ",business "ஆகஸ்ட் மாதத்தில் 'விவேகம்' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்கள் வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டதால், பல்வேறு சிறுபடங்களின் வெளியீடு கேள்விக்குறியானது. 'குரங்கு பொம்மை', 'மாயவன்' உள்ளிட்ட படங்கள் தங்களுடைய வெளியீட்டை செப்டம்பர் மாதத்துக்கு மாற்றியது.",tamil-cinema ரவட்டை நூறு கால்களால் நடக்கக் கூடியதென்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள் தவளை ஒன்று அந்த மரவட்டையைத் தற்செயலாகச் சந்தித்தது. அதற்கு ஒரே குழப்பம். தன்னால் நான்கு கால்களை வைத்துக்கொண்டே ஒழுங்காக நடக்க முடியவில்லை என்று நினைத்தது. நூறு கால்களில் நீ நடப்பது அற்புதம்தான் என்று மரவட்டையிடம் சொன்னது.,spirituality “பேரீச்சம் பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!”என்றார் அப்துல்லாஹ்வின் தாயார்.,spirituality "ஆடம்பரம், செயல்திறன், அழகான வடிவமைப்பு என கிறிஸ்டா இதே பிரிவில் உள்ள மற்ற வாகனங் களை விட கிறிஸ்டா வாடிக்கை யாளர்களுக்கு முழு திருப்தியை தரும் என்பதில் ஐயமில்லை. முந்தைய இனோவாவை விட விற்பனையில் சாதனை படைக்குமா என்பதை பொ றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.",business "இந்த நிலையில், விசாரணை படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வன்முறைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது போலவும், இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது நகைமுரண்!",tamil-cinema "'கலகலப்பு 2' படத்தை குறைந்த நாட்களில் முடித்துவிட்டு, 'சங்கமித்ரா' படப்பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.",tamil-cinema இந்த சர்ச்சை தொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரித் தொடர்பாக தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரையுலகினர் குழுவில் ஒருவராக பங்கேற்ற பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசிய போது கூறியதாவது:,tamil-cinema தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உபெர் நிறுவனத்துக்குக் கடும் போட்டியாக கிராப் விளங்குகிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 75 கோடி டாலர் முதலீட்டை பெற்றது. கிராப் நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.,business "கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனத்துக்கு 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன.",business "பேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளிகளிடமிருந்து அவர்களது கருத்தியல், பாலினம், மத நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை திரட்டுகிறது. இந்த தகவல்களை எங்கு பயன்படுத்துகிறது அல்லது எதற்கு பயன்படுத்துகிறது என்கிற விவரங்களை தெளிவாக பயனாளிகளுக்கு அளிப்பதில்லை. ",business புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் (என்சிஏபி) நட்சத்திர குறியீடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.,business "இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ""வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதிதேவர்க்கும் வணக்கம்"" எனத் தெரிவித்துள்ளார்.",tamil-cinema "கதை: ஒரு என்கவுன்டர், போலீஸ் அதிகாரி அருள்நிதியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. குடும்பத்தை இழந்து குடிநோயாளியாகும் அருள்நிதி அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்ன செய்கிறார்? இயல்பு நிலைக்குத் திரும்பினாரா? எப்படி? என்பது மீதிக் கதை.",tamil-cinema பரிகாரம்:  சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.,spirituality "தொடர்ச்சியாக தன்ஷிகாவை கடுமையாக சாடவே, தன்ஷிகா ""மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. "" என்று கூறினார்.",tamil-cinema "அப்போது, இவர்களின் உரையாடலில் குறுக்கிடுவதுபோல, முகமன் சொல்லிக் கொண்டே இரண்டாவது நபர் அங்கு வந்தார். அவசரமும், பதட்டமுமாய் அவர் காணப்பட்டார். ஆடையில் படிந்திருந்த தூசை தட்டிவிட்டவாறு, தலையில் சரிந்து கண்களை மறைத்து கொண்டிருந்த தலைப்பாகையை சீர் செய்தவாறு அவர் இருந்தார்.",spirituality "இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து இன்று (செப்டம்பர் 5) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.",tamil-cinema சூரியனா? இல்லை அவர் ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி.,spirituality "இந்த பகுதிக்காக (வாகன உலகத்துக்காக முழுப்பக்கம்) தொடங்கப்பட்டபோது முதலில் இடம்பெற்றது கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத கார். வாகனத் துறையில் பல்வேறு மாற்றங்கள், புதிய தயாரிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும், இன்னமும் கூகுள் கார் பற்றிய பேச்சு இருந்து கொண்டுதானிருக்கிறது.",business கடந்த ஆகஸ்ட் மாத பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் சராசரி பணவீக்கம் 3.7 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு 4 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. தற்போது ரெபோ விகிதம் ஆறு சதவீதமாக இருக்கிறது. ,business ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பலவித மான கேங்ஸ்டர் கதைகள் வந்துவிட்டன. ‘சத்ரியன்’ படமும் கேங்ஸ்டர் களம். இதில் என்ன புதுமையைச் சொல்லப்போகிறீர்கள்?,tamil-cinema "சனி தரிசனம் செய்யும்போது, பக்கவாட்டில் நின்றே வணங்க வேண்டும். அவரது நேர் பார்வைக்கு ஆளாதல் கூடாது என்பதற்கு, ராவணன் குறித்த கதை ஒன்று உண்டு. மகா பலசாலியான ராவணன் நவகிரக நாயகர்களை வென்று அவர்களைப் படிபோல் வரிசையாகப் படுக்கவைத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் முதுகில் கால் பதித்து சிம்மாசனம் ஏறுவானாம். ",spirituality "சுந்தர் நாராயண பட்டர் (எ) அம்பி பட்டர்,அர்ச்சக ஸ்தானீகர், அழகர்கோவில்",spirituality கடந்த மே மாதம் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளப் போவதாக இருந்த 100 கோடி டாலர் முதலீட்டை நிறுத்தியது. அத்துடன் மட்டுமின்றி இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாகவும் அறிவித்தது.,business பேட்டரியில் ஓடும் வாகனங்களை முழு அளவில் இயக்கும் காலம் வரை சிஎன்ஜி-யில் ஓடும் வாகனங்களை இயக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.,business ஜிஎஸ்டி-யை மேம்படுத்த ஏற்றுமதி வர்த்தகர்களுடன் அருண் ஜேட்லி சந்திப்பு,business "29 பொருட்கள், 53 சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றம்: 25-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு ",business பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களுக்கு கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ( 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் பட்சத்தில்) தற்போது வரி இல்லை. இந்த நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான வரியை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ,business நகரத்தைச் சேர்ந்த 12 இளம்பெண்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாமல் கிராமத்தில் அவர்கள் எப்படி வாழப் போகிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி. கிராமத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தினசரி பணிகள் மற்றும் சவால்களைப் போட்டியாளர்கள் செய்து முடிக்க வேண்டும். ,tamil-cinema "இதனால், இதுவரை இல்லாத வகையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்று 35,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10,760 புள்ளிகளை கடந்தது.",business "ன்னையில் எனது நல்ல நண்பர் ஒருவர். அவருக்கு ஒரே மகள். `மணமகன் தேவை' என்று விளம்பரம் கொடுக்கவில்லையே தவிர, அத்தகைய விளம்பரங்களில் குறிப்பிடப்படும் தகுதிகள் பலவும் அமைந்த பெண். ",business இந்நிலையில் கமலின் அறிக்கை மற்றும் தற்போதைய பேச்சுகள் குறித்து பார்த்திபனிடம் கேட்ட போது:,tamil-cinema கோல்ஹாபூரில் உள்ள நிறுவனத்திடமிருந்து இந்த பஸ்ஸுக்குத் தேவையான பயோ கேஸ் பெறப்படுகிறது. இது 96 சதவீத தூய்மைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்நிறுவனத்துடன் ஸ்கானியா ஒப்பந்தம் செய்து பயோ கேஸை பெறுகிறது. ,business நவீன நுட்பத்தில் வருகிறது ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்,business "ஸ்ரேயா சர்மா சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் விவரங்களை ஒவ்வொன்றாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் விக்ரம், நாயகிக்கான அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளார்.",tamil-cinema திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.,tamil-cinema பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.,spirituality "ஓவியம் வரைவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அவர்களும் இப்படியான பதிலைத்தான் சொல்லுவார்கள். பாட்டு போல, ஓவியம் போல, இசையைப் போல, நாட்டியத்தைப் போல, எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டார்களோ அவற்றில் அசகாயசூரர்களாக இருப்பார்கள். அதில் இன்னும் இன்னும், அடுத்தது அடுத்தது என்று உயரம் தொடுவார்கள்.",spirituality "ஸ்நானம் செய்துவிட்டு, முன்னோர்களுக்குப் பிண்டம் அளிக்க வேண்டும். ஒரு இலையில் அன்ன உருண்டைகளை வைத்து ஆற்று நீரில் விட வேண்டும். இதனால் முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. நீர்வாழ் உயிரினங்களான மீன், தவளை போன்றவைக்கு அன்ன உருண்டைகள் உணவாகும்.",spirituality "அதனைத் தொடர்ந்து 'தொடரி' இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், ""பிரபுசாலமன் என்னை சந்தித்த போது, ""எப்போது சார் தேதிகள் வேண்டும்"" என்று தான் கேட்டேன். தேதிகள் சொன்னவுடன் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.",tamil-cinema அன்றே சொன்னேன்; இன்று நிஜமானது: கீர்த்தி சுரேஷ் உற்சாகம்,tamil-cinema புதிதாக அறிமுகமாகியுள்ள டியுவி 300 பிளஸ் மாருதி எர்டிகாகவுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,business "'துப்பாக்கி முனை' தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, நடித்து வருகிறார். ஹன்சிகா - விக்ரம் பிரபு இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ",tamil-cinema "பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'களவாடிய பொழுதுகள்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும், பல்வேறு பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்தது.",tamil-cinema மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.20 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் (ஆம்பி) அளித்துள்ள தகவலின் படி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ரூ.20.60 லட்சம் கோடியை தொட்டது.,business லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.,tamil-cinema "'அண்ணாதுரை' படத்தில் நடித்துக் கொண்டே, கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' படத்திலும் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தை தன்னுடைய விஜய் ஆண்டனி பிலிம் கர்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார்.",tamil-cinema லாரி டிரைவர்களின் வேலை கடுமையான வேலை என்ற கருத்தை மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் எத்தகைய சூழலிலும் லாரி டிரைவர்கள் சவுகர்யமாக வாகனத்தைச் செலுத்துவதற்கான சூழலை இது உருவாக்கும் என அரசு நம்புகிறது.,business "2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலமாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக 80,000 பக்க குற்றப்பத்திரிகையை மத்திய புலனாய்வு துறை தாக்கல் செய்தது. ",business லெகோ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்நிறுவனம் ஜியா ஒயுடிங்என்பவரால் 2004-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.,business பாண்டிய மன்னனின் மன வருத்தம் போக்க சொக்கநாதரே வில்வமரத்து நிழலில் சுயம்புவாய் தோன்றிய திருத்தலம் இது என்கிறது தல வரலாறு.,spirituality இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகித மதிப்பீடு: 6.7% ஆக குறைத்து ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு,business இந்தியாவில் சொகுசு கார் விற்பனை அதிகரித்து வருவதால் நிறுவனங்களும் தங்களது முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.,business ண்டுதோறும் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடைபெறும் கண்காட்சி மிகவும் பிரசித்தம்.,business "நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன நடிகை ஸ்ரீதேவி, அவரது அனைத்து 'புதிய முயற்சிகளுக்கும்' வாழ்த்து தெரிவித்துள்ளார்.",tamil-cinema "மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.58,000 கோடி மீதமாகி இருக்கிறது என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இதனைக் கூறினார். ",business " “விதியை வெல்ல முடியாது, ஆனால் வீரியத்தைக் குறைக்க முடியும்” என்று பார்த்தோம்.",spirituality குறிப்பாக நேற்று காலை குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான ஓட்டு எண்ணிக்கையில் மிக சிறிய அளவேயான வித்தியாசம் நிலவியது. இதனால் ஆளும் கட்சியான பாஜகவுக்கான வெற்றிவாய்ப்பு போராட்டமாக இருக்கும் என்கிற சூழல் உருவானது.,business ஒரு நாளைக்கு தோனிக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.5 கோடி,business அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்,spirituality கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema ''சத்யா படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாகக் காட்டவேண்டும் என்று இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். ,tamil-cinema தற்போது 'கரு' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.எல்.விஜய். அதனை முடித்துவிட்டு இப்புதிய படத்தின் படப்பிடிப்புப் பணிகளை மேற்கொள்வார் என தெரிகிறது.,tamil-cinema பரிகாரம்: தினமும் நவக்கிரங்களை வலம் வரவும். குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.,spirituality சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா: முதல்வர் கலந்துகொள்ளாததால் சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி,tamil-cinema நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும்போது இப்படிச் சொன்னார்:,spirituality "சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் இருக்க அருள்பாலிக்கும் விநாயகர் படங்களை வணிகத் தலங்களில் வைத்திருப்பது உண்டு. பல யுகங்களாக வழக்கத்தில் உள்ள விநாயக சதுர்த்திப் பண்டிகை உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது.",spirituality "இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் விஜய் கூறியிருப்பதாவது, ""’மெர்சல்’ படத்தை பெரும் வெற்றிப்படமாக ஆக்கிய அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்"" என்று பதிவிட்டு இருக்கிறார் விஜய்",tamil-cinema லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள படம் 'ஹவுஸ் ஓனர்'. ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். 'ஹவுஸ் ஓனர்' படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:,tamil-cinema சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.,spirituality தமிழகம் முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கானக் கோயில்களில் மாசி விழாக்கள் பிரதானமாகக் கொண்டாடப்படுகின்றன.,spirituality ரூ.333 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.,business "அதேசமயம், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் புகழைப் பாடிக்கொண்டே இருப்போம். அற வழியில் நடப்போம். தர்மசிந்தனையுடன் இருப்போம். தர்ம காரியங்களைச் செய்து பிறருக்கு உதவியாக இருப்போம். ",spirituality தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்று 'துப்பறிவாளன்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால் தெரிவித்தார்.,tamil-cinema "இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாயகியாக சாய் பல்லவி, முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வில்லனாக டோவினோ தாமஸ், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.",tamil-cinema "சில நகரங்களில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்திருக்கிறது. உதாரணத்துக்கு மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.48 ஆக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமாக இருப்பது தற்போதுதான்.",business "ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, ஷோவிற்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.",tamil-cinema சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.,tamil-cinema 16.5 பில்லியன் டாலர்கள் சுரங்கத் திட்டமான இதில் 2 பில்லியன் டாலர்கள் கடனை சீன வங்கிகளிடம் அதானி குழுமம் கோரியிருந்தது. இந்நிலையில் இந்தத் திட்டத்துக்கு கடன் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சீன வங்கிகள் மறுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.,business "காரில் இருந்த அவர் மனைவிக்கு , நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டிருப்பதும், எந்நேரமும் கைகலப்பு வந்து விடும் என்பதும் புரிந்து விட்டது. அவர்களிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று தன் கணவரை ஒரு வழியாய் அடக்கி ரூ. 5,000 அவர்களுக்குக் கொடுத்து, அந்த இடத்தை விட்டுப் பத்திரமாகக் கிளம்ப வைத்தார்!",business 'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து 'தடம்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அருண்விஜய். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.,tamil-cinema "தற்போது 5 லட்சம் பேட்டரி வாகனங்களே உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க 100 சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை டெல்லி, குர்காவ்ன், சென்னை, மும்பை, கொல்கத்தாவில் அமைக்கப்படும்.",business "வளம் கொழிக்கும் பூமி என்கிறோம். பகவானின் மனசு, அந்த இளம் வயதிலேயே வளம் கொழிக்கும் ஸ்தலமானது. புனிதமெனப் போற்றப்படும் கங்கையும் புராணங்களும் சாதுமார்களும் உள்ளுக்குள் தங்கிவிட... அதைப் பற்றியே சிறுவயதில் நினைத்தபடி இருந்தார் பகவான்.",spirituality • 2009-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு மே மாதம் வரை யூரோநெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.,business கடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. ,business 'பிக் பாஸ்' இறுதி போட்டிக்கு சிநேகன் தேர்வு: தங்க டிக்கெட்டை கைப்பற்றினார்,tamil-cinema விஜி சுப்பிரமணியம் மற்றும் பி.ஜி.முத்தையா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.,tamil-cinema "தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனக்கு இந்தியில் ரீமேக் செய்ய ஆசை. ஆனால், அதை நான் இயக்குவேனா என்பது தெரியாது.",tamil-cinema எனையாளும் சாயிநாதா 4: ‘பாபாவை நினைத்து சாக்லெட் கொடுங்கள்!’,spirituality "'அமரன்' திரைப்படம் தொடங்கி தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக வளர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி டைட்டஸ், இவருக்கு 2 மகள்கள். மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். ஆதித்யன் சென்னையில் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.",tamil-cinema மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்துக்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?,tamil-cinema அடுத்த கட்டமாக ஸ்மார்ட்போனில் செயல்படும் ரோபோ மூலம் இந்த வாட்டர் டாக்ஸியை செயல்படுத்தும் திட்டமும் இந்நிறுவனத்திடம் உள்ளது.,business "இந்த காலாண்டில் செலவுகள் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,067 கோடியாக இருந்த செலவு தற்போது ரூ.7,036 கோடியாகக் குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு 0.78 சதவீதம் சரிந்து முடிந்தது.",business 'மெர்சல்' என்ற பெயரில் விளம்பரம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை,tamil-cinema "இந்தக் குருப்பெயர்ச்சி வீண் சந்தேகம், வேலைச்சுமையால் உங்களை அலைகழித்தாலும் போராட்டக் குணத்தாலும் விடாமுயற்சியாலும் வெற்றிபெறவைக்கும்.",spirituality கடந்த 2017ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மிகச்சிறந்த மொபைல் போன்கள் குறித்து ‘கவுன்டர்பாயிண்ட்’ ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. ,business "தீர்ப்பிடுதல் கடவுளுடைய பணி. அது மனிதர்களின் பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்துக்குப் படியளக்கிறவர் கடவுள். இந்த உலகத்தின் சொந்தக்காரர் கடவுள். நமக்கு வாழ்வு என்ற கொடையைக் கொடுத்தவர் கடவுள். எனவே, நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுவது வாழ்வியல் அறம் அல்ல.",spirituality "இப்படிச் செய்வதால், வாகன விபத்து ஏதும் நேராமல் வழிவிடும் முருகன் காத்தருள்வான். செல்லும் வழியெங்கும் துணைக்கு வருவான் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்!",spirituality இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரிக்க முன்வந்திருக்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.,tamil-cinema இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருந்த வரை திட்டக்குழு செயல்பாடு குறித்து பெரும் விமர்சனம் எழவில்லை. மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சியைப் பிடித்தபிறகு திட்டக் குழுவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.,business "பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஏற்கெனவே ஏற்பட்ட 400 கோடி ரூபாய் இழப்பு ஈடு செய்யப்படாததால், புதிய 200 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் வைப்பதற்கு வங்கி ஏடிஎம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.",business "அதாவது சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஃபோர்டு நிறுவனத்தின் உத்திகளை மஹிந்திரா நிறுவனமும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா கடைப்பிடிக்கும் உத்திகளை ஃபோர்டு நிறுவனமும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும்.",business "ஜோதிடம் அறிவோம்! 6: இதுதான்... இப்படித்தான்..!புருவம் தீட்டும் பெண்களே, உஷார்! ",spirituality "அதனைத் தொடர்ந்து, ""கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தல் என்ற குற்றச்சாட்டு இருக்கும்போது, ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம், விருப்பமுடன் தான் தங்கியுள்ளீர்களா என கேட்பது அர்த்தமற்றது.",tamil-cinema நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. (திருமந்திரம் 153),spirituality "இந்த பட்ஜெட்டில் வருமான வரிவரம்புகளை உயர்த்துதல், சேமிப்பு திட்டங்களுக்கு ஊக்கங்கள், வரிக்குறைப்பு போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு பயனளிக்கும் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதிக வருமானம் உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் சலுகைகள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.",business கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிசான் நிறுவனத் தயாரிப்பான டட்சன் ரெடி கோ மாடல் காரின் மேம்பட்ட ரகம் நேற்று டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டெல்லி விற்பனையக விலை ரூ. 3.69 லட்சமாகும்.,business "'ஜிப்ஸி' பணிகளை கவனித்துக் கொண்டே, பாலா இயக்கவுள்ள 'வர்மா' படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார் இயக்குநர் ராஜுமுருகன்.",tamil-cinema "அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.",spirituality "தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு குறித்து தொலைக்காட்சி நிறுவனங்களில் விசாரித்த போது, ""எந்த நிறுவனம் தொலைக்காட்சி உரிமைப் பெறுகிறதோ அவர்களுக்கு மட்டும் அனைத்தையும் கொடுக்கவுள்ளார்கள். இது நல்ல முடிவு தான். ஆனால், இந்த முடிவால் சிறுபடங்கள் கடுமையாக பாதிக்கும்.",tamil-cinema முன்னதாக சண்முகநதியில் சுவாமி எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.,spirituality "பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.",tamil-cinema யூ-டியூப் தளத்தில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' சாதனை படைத்தது.,tamil-cinema பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.,spirituality இரண்டு மாடல்களில் அதாவது டீசல் மற்றும் சிஎன்ஜியில் செயல்படும் வகையில் இந்த சூப்பர் கேரி இருக்கும். 800 சிசி திறன் கொண்டதாக உள்ள இந்த வாகனத்தை குர்காவ்னில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆண்டுக்கு 80 ஆயிரம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.,business 2015-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இங்கிலாந்து கார்களுக்கான தேவை 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் இங்கிலாந்து கார்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.,business "காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாதக் கணக்கில் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ‘நவரச நாயகன்’ கார்த்திக் புதுத் தெம்புடன் புறப் பட்டுக் கொண்டிருக்கிறார் தன் முதல் படத்தை இயக்குவதற் காக! அவரோடு உரையாடியதில் இருந்து..",tamil-cinema "எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் பரணி நக்ஷத்திர அன்பர்களே, சிற்சில பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள்.",spirituality செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.,tamil-cinema "- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in",tamil-cinema "ஜிஎஸ்டி வரிக்கு மேலே, தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி உண்டு என்ற அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.",tamil-cinema "கேரளாவை எடுத்துக் கொண்டால் மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்கள் இந்திய அளவில் பெரிய நடிகர்கள்தான். ஆனால், இரண்டு அல்லது மூன்று கோடிக்கு மேல் அவர்கள் சம்பளம் வாங்குவதில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் புது நடிகர்களே நான்கு அல்லது ஐந்து கோடி சம்பளமாகக் கேட்கிறார்கள்.",tamil-cinema "தற்போது தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பொங்கல் வெளியீடு உறுதி என்று அறிவித்திருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.",tamil-cinema தமிழகம் மட்டுமன்றி அமெரிக்காவிலும் பெரும் வசூல் செய்திருக்கிறது. 'விவேகம்' படத்தினை அமெரிக்காவில் வெளியிட்டிருக்கும் ATMUS ENTERTAINMENT தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:,tamil-cinema செல்வராகவன இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema "ஆரம்பத்தில் வந்தோம், நம்மை யாராலும் அசைக்க முடியாது என்றிருந்தால் காலப் போக்கில் வாய்ப்புகள் கைவிட்டுப் போகும் என்பதற்கு டாடா மோட்டார்ஸுக்கு ஏற்பட்டுள்ள சரிவே சிறந்த உதாரணம். புதிய நடவடிக்கைகள் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு புத்துயிரூட்டும் என்பதற்கு காலம்தான் பதிலாக அமையும்.",business "அப்போதுதான் 'காளி' படத்தின் கதையை சொன்னேன். அது என் மனதுக்கு நெருக்கமான கதை. அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மே மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது"" என்று தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.",tamil-cinema இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறையும் தங்கள் செல்போனை பார்த்து வழியை அறிந்து செல்வதைவிட இதில் உள்ள குரல்வழி வழிகாட்டுதலின் மூலம் தொடர்ந்து பயணித்து இலக்கை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.,business அந்த வழிப்போக்கர் ஜனாதிபதியின் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.,spirituality 'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் தனது ஃபேஸ்புக் பதிவை நீக்கியதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.,tamil-cinema "இப்படத்துக்கு முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா, தேதிகள் பிரச்சினை காரணமாக விலகவே அமலா பால் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தற்போது அவரும் தேதிகள் பிரச்சினைக் காரணமாக விலகியுள்ளார்.",tamil-cinema "மகாலக்ஷ்மி அம்சமாக, சதுர வடிவில் அமைந்துள்ள இந்தத் தீர்த்தத்தில் நரசிம்மரின் அருள்பார்வை படுவதால், இதில் புனித நீராடுதல், தீர்த்தத்தைத் தலைமேல் தெளித்துக் கொள்ளுதல் ஆகியன பாவங்களைப் போக்கும், முக்தியைத் தரும் என்பது ஐதிகம். கங்கையில் நீராடிய பலனும் உண்டு என்கிறது தல புராணம். ",spirituality "மற்றவர் குலத்தைவிடத் தன் குலம் உயர்ந்தது என்று எண்ணுதல் ஆகும். இதற்கு, மகாபுருஷர்களின் வம்சத்தைவிடவா நம் வம்சம் என நினைக்க வேண்டும்.",spirituality தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மனு மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது. ,business வெஸ்பா ஸ்கூட்டர் பிரியர்களுக்காக இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டீலர்கள் மூலமாக விற்பனை செய்வதோடு ஆன்லைனில் பேடிஎம் மூலமாகவும் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை வாங்கலாம். ஆன்லைனில் வாங்குவோருக்கு பல கேஷ் பேக் ஆஃபர்களையும் அள்ளித் தருகிறது இந்நிறுவனம்.,business "ஐஷர் மற்றும் வோல்வோ டிரக்குகளை இந்தியாவில் கூட்டு நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாத கடந்த 20 ஆண்டுகளில் நிறுவனம் ரூ. 2,500 கோடி வரை முதலீடு செய்துள்ளது. மேலும் எங்களது கூட்டு நிறுவனமான ஐஷர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மேலும் ரூ. 300 கோடிவரை முதலீடு செய்துள்ளது என்றார்.",business "மேலும், நாளைய (திங்கட்கிழமை) வசூலை வைத்து இப்படம் மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை மதிப்பிட்டு விடமுடியும் என்று வியாபார நிபுணர்கள் தெரிவித்தார்கள்.",tamil-cinema மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. வரி ஏய்ப்பை தடுப்பது மற்றும் எலெக்ட்ரானிக் வே ரசீது நடைமுறைப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.,business விவசாயம் பாதிக்கப்படும்பட்சத்தில் விவசாயிகளுக்கு காப்பீட்டின் மூலமான பயன்கள் கிடைக்க வேண்டும். மாநிலங்கள் தங்களின் மானியத்திலிருந்து இவற்றை வழங்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு நமது நிதி நிலைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களும் உருவாக்கப்படும். ,business சண்முகபாண்டியனின் 'மதுரவீரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,tamil-cinema உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும்,spirituality இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் சுமார் 60 சதவீதம் தென்னிந்தியாவில்தான் உருவாகிறது. தென்னிந்திய சினிமாவை தவிர்த்து இந்திய சினிமாவை பார்க்க முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.,tamil-cinema "அதற்கு கமல், ""ஏற்கெனவே ட்விட்டர் தளத்தில் நான் பேசுவது புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கலாம் என்றால் அனைவரும் கையைத் தூக்குங்கள்"" என்று கூறியவுடன், பார்வையாளர்கள் அனைவரும் கையைத் தூக்கினார்கள்.",tamil-cinema "ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கவுதமி. அக்கடிதம் பெரும் விவாதப் பொருளானது. அக்கடிதத்துக்கு பதில் வரவில்லை என்று பிரதமர் மோடியை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.",tamil-cinema புதிய வாகனங்களை பிராங்பர்ட் நகருக்குள் ஓட்டிப் பார்க்கும் வசதியும் இம்முறை செய்யப்பட்டுள்ளது. ,business "'கொடி' படத்தை முடித்தவுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என தொடர்ச்சியாக படங்களை தனுஷ் ஒப்புக் கொண்டிருப்பதால் 'வடசென்னை' நிலை என்ன என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.",tamil-cinema இந்நிலையில் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.,tamil-cinema மொத்தமாக சொல்லப்போனால் 'ஸ்பைடர்' ஏ.ஆர்.முருகதாஸ் பாணி சினிமாவாக உள்ளது.,tamil-cinema "ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஏறக்குறைய நூறடி தூரத்தைக் கடந்தால்தான் ஆலயத்தின் முதல் பிராகாரத்தையே அடைய முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான சிற்பங்கள்!",spirituality "இந்நிலையில் தற்போது 'அண்ணாதுரை' ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகவுள்ள 'காளி' படத்தை மே மாதம் முதல் தொடங்கவுள்ளார்கள். இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து, தயாரிக்கவுள்ளார். தற்போது இப்படத்துக்கான நாயகி தேர்வு படலத்தை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.",tamil-cinema "தங்கத்தின் தரம்கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. இதுவரை ராசிக்கு 9-வது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் அறிவாற்றலையும், செயலாற்றலையும் மழுங்கடித்த சனி பகவான் 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் 10-வது வீட்டுக்குள் அமர்ந்து நற்பலன்களை தரப்போகிறார்.",spirituality கடல் சார் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்பிஇடிஏ) ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கூட்டுறவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புள்ள ஆர்கானிக் கடலுணவு பொருள்களை உருவாக்க இந்நிறுவனம் உதவும். ,business "ஆளுடையப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்ற நூல் ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகைப் பாடல்களைக் கொண்டது. ஆளுடையப் பிள்ளையார் திருவுலாமாலை கலிவெண்பாப் பாடலால் ஆனது. இதில் சம்பந்தர் வீதியில் உலா வந்த பாங்கு நூற்றிப் பதினாறு கண்ணிகளில் விளக்கப்பட்டுள்ளது.",spirituality இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.,tamil-cinema சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கண்ணே கலைமானே' படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டது.,tamil-cinema "ரயில் பயணிகளையும், காதலியையும் காப்பாற்றப் போராடும் சாதாரண மனிதனின் த்ரில் முயற்சி 'தொடரி'.",tamil-cinema "பிறகு, தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறு தலத்துக்கு வந்து குடியேறினார்கள். இங்கே, சிறுவனாக இருந்த தியாகராஜனுக்கு சம்ஸ்கிருத மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. எதையும் உடனே கிரகித்துக் கொள்ளும் திறன் பெற்ற சிறுவன் என்று பாராட்டினைப் பெற்றான் தியாகராஜன்!",spirituality எடுத்து சில ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு அந்தப் படம் வெளியாகிறதே..,tamil-cinema தனுஷ் நடிக்கவுள்ள 'மாரி 2' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.,tamil-cinema 2017-ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.,tamil-cinema "அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. ",tamil-cinema "காவல் நிலைய உதவி ஆய்வாளரின் காணாமல் போன துப்பாக்கியும், அதில் உள்ள தோட்டாக்களால் ஏற்படும் கலவர நிலவரமுமே '8 தோட்டாக்கள்'.",tamil-cinema "'காற்று வெளியிடை' படத்தில் தனது கதாபாத்திரம் பரிசோதனை முயற்சி மட்டுமே, அது மற்றவர்களுக்கான ஆதர்சம் இல்லையென்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.",tamil-cinema "திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நடிக்க, அவருக்கு நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.",tamil-cinema "தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு' சான்றிதழ் கிடைக்கவே, ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.",tamil-cinema டாயிஷ் போஸ்ட் நிறுவனத்தின் நிதிப் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.,business "தற்போது, உலகளில் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் மொத்த வசூல் 102.6 கோடி ரூபாயும், தயாரிப்பாளருக்கு பங்குத் தொகையாக 61.8 கோடி ரூபாயும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.",tamil-cinema வெளிநாடுகளில் தயாரித்து அமெரிக் காவில் விற்பனை செய்யப்படும் கார் களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதி விலக்கு கிடையாது என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.,business "'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கவுதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார். இப்படத்துக்கு 'தேவர் ஆட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ",tamil-cinema "சொந்த ஊரில் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், இந்த 2018-ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டில் குடிநீர்க் குழாய், கழிவுநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாரச் சாதனப் பழுது வந்து செல்லும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ",spirituality "சுந்தர்நாராயண பட்டர் (எ) அம்பி பட்டர்,அர்ச்சக ஸ்தானீகர், அழகர்கோவில்",spirituality "அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள், செல்வராகவன் - ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் என தொடர்ச்சியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியானது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு வீடியோக்களை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.",tamil-cinema பேட்டரி கார்களைப் பொறுத்தமட்டில் விலை அதிகம்தான் முக்கிய பிரச்சினை. அடுத்தது அதை சார்ஜ் செய்வதற்கு பொது இடங்களில் போதிய வசதி செய்யப்பட்டிருப்பது. அரசு இவ்விரு விஷயங்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தும்போது பேட்டரி வாகனங்கள் இந்தியாவில் முழுவதுமாக செயல்படுவது சாத்தியமே.,business 'ஏ ஃபார் ஆஃப்டர்னூன்' ஆவணப் படம் உருவானதன் பின்னணி...,tamil-cinema விஜய் நற்பணி மன்றத்தின் வாக்குறுதியால் ரங்கீலா என்ற மாணவி படிப்பைத் தொடர முடியாமல்  ஆடு மேய்த்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.,tamil-cinema ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 350 சிசி திறன் கொண்ட கிளாசிக் மோட்டார் சைக்கிள் தற்போது கன் மெட்டல் கிரே நிறத்தில் வெளி வந்துள்ளது. இதேபோல 500 சிசி மாடல் மோட்டார் சைக்கிள் ஸ்டெல்த் பிளாக் எனும் கருமை நிறத்தில் வெளி வந்துள்ளது. ,business பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கடிதத்தால் சுஜா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.,tamil-cinema "* அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தையுமே மொத்தமாக வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக வெளியிட்டார்கள். அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.",tamil-cinema இந்நிறுவனத்தின் சொகுசு எஸ்யுவி-க்களில் கேப்டுர் மிகவும் பிரபலமானதாகும். விற்பனையை அதிகரிக்கும் அதே நேரத்தில் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையும் உயர்த்த இந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் இந்நிறுவனத்துக்கு உள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுள்ளது.,business பிப்ரவரி 17: திருநள்ளாறு சிறப்பு ஆராதனை: கொடுத்தால் தடுப்பார் யாருமில்லை,spirituality ஜனவரி 6-ம் தேதி வெளியாகிறது 'சண்டக்கோழி 2' டீஸர் ,tamil-cinema "இந்த ஆய்வில் பல உணவுப் பொருட்களின் நுகர்வு விகிதத்தையும் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 17 முக்கிய உணவு பொருட்கள் அதிகமாக நுகரப் பட்டு வருகிறது என்கிறது. குறிப்பாக முட்டையும், ஆல்கஹாலும் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன.",business சினிமா சங்கங்களின் ஸ்டிக்கை விமர்சித்து இயக்குநர் அறிவழகன் ட்வீட் செய்துள்ளார்.,tamil-cinema 1987-ம் ஆண்டில் 1.3 லிட்டர் போலோ II கூபே அறிமுகமானது. இதைத் தொடர்ந்து வெளியான போலோ III மாடல் கார் பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக இருந்தது.,business "இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'மகளிர் மட்டும்' இசையை சூர்யாவின் அம்மா லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் அம்மா சீமா, பிரம்மாவின் அம்மா பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் அம்மா சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள்.",tamil-cinema "கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதைத்தான் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ‘விரைவில் ஒரு விளி கேட்கும்’ என்ற வரியின் மூலம், ‘விரைவில் ஒரு அழைப்பு வரும்’ என்பதைத்தான் கமல் கூறியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.",tamil-cinema மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே இணையத்தில் கசிந்தது. இது குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி விளக்கமளித்துள்ளார்.,tamil-cinema தமிழகத்தில் மதுரையில் முதல் நாளில் 'மெர்சல்' சுமார் 3 கோடி அளவுக்கு வசூல் செய்து விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 20 கோடி அளவுக்கு 'மெர்சல்' படத்தின் முதல் நாள் தமிழக வசூல் இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.,tamil-cinema "இப்படத்தில் சண்முகபாண்டியனோடு சமுத்திரக்கனி, பால சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார்.",tamil-cinema "நீண்ட் நாட்களாக தமிழில் 'குயின்' ரீமேக் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.",tamil-cinema மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.,spirituality "ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ",tamil-cinema சென்னையை அடுத்த ஒரகடத்தில் செயல்படும் ரெனால்ட் நிசான் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு ``ஹீட் அலவன்ஸ்’’ வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.,business ஆண்டுக்கு 5 லட்சம் பேட்டரி கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள டெஸ்லா நிறுவனம் லித்தியம் தட்டுப்பாட்டைக் குறைக்க ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தில் உள்ள அதிக திறன் மிகு கனிமங்களை பிரித்தெடுக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ,business தொண்ணூறுகளில் இருந்த கமர்ஷியல் சினிமாவுக்கான தளம் இப்போதும் இருப்பதாக கூற முடியுமா?,tamil-cinema இந்நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ,tamil-cinema "எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவிலும், ரகுநந்தனின் இசையிலும் நேர்த்தி தெரிகிறது. வெங்கட்ராஜன் இன்னும் சில இடங்களில் கத்தரி போடுவதில் தாராளம் காட்டியிருக்கலாம்.",tamil-cinema "'பாகுபலி 2' ஐமேக்ஸ் பதிப்பில் திரையிடப்படுவதை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். அது படத்தின் பிரம்மாண்டத்தையும், ஆன்மாவையும் இன்னும் மேம்படுத்தும்"" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.",tamil-cinema ஜக்கு: ஒரு நல்ல போலீஸ் அதிகாரி. வில்லன்களுக்கு துணையா போற ஒரு போலீஸ் அதிகாரி. இவங்க ரெண்டு பேரும்...,tamil-cinema சினிமா நடிப்புக்கு மேடை நாடக நடிப்பு உறுதுணையாக இருக்கிறதா?,tamil-cinema பண்டிகைக் காலத்தை தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பாகக் கொண்டாட வகை செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக சக்தியோடு கண்கவர் வண்ணங்களில் இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் ஜெரோம் சாய்கோட் தெரித்தார். ,business # நடைமுறையில் நீங்கள் செயல்படுத்தாவிட்டால் அறிவுக்கு எவ்வித மதிப்பும் இல்லை.,business எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படத்துக்கு 'ஜகஜால கில்லாடி' எனப் பெயரிட்டுள்ளார்கள்.,tamil-cinema "ட்விட்டரில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்று இருந்த ஐடி, 'ரஜினிகாந்த்' என மாற்றப்பட்டுள்ளது.",tamil-cinema "பழநியம்பதி என்று போற்றப்படும் பழநி கோயிலில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவார்கள். மலையளவு மக்கள் கூடியிருந்து தரிசிப்பார்கள். செட்டிநாடு உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள், பாதயாத்திரையாக வந்து பழநி முருகனைத் தரிசிப்பார்கள்.",spirituality இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த லித்தியம் சுரங்க நிறுவனங்கள் சிலியில் உள்ள லித்தியம் சுரங்கங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன. ,business சுமார் 6 கோடி செலவில் '2.0' விழா நடைபெற்றாலும் பல்வேறு சர்ச்சைகளையும் உண்டாக்கியது.,tamil-cinema "2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 388 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 21 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி உதவி கிடைத்தது. 435 சில்லரை வர்த்தக ஸ்டார்ட் அப்களில், 15 நிறுவனங்கள் மட்டுமே நிதி திரட்டின. 192 நிதி சார்ந்த ஸ்டார்ட் அப்களில் 8 நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது.",business இந்த காளிங்க நர்த்த கிருஷ்ணனை மனமுருகி வெங்கடகவி என்பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த வெங்கடகவி தான் முன் காலத்தில் நாரதமாமுனிவர் என கூறப்படுகிறது.,spirituality சவாலான கதாபாத்திரங்களில் நீங்கள் நடிப்பதற்கு உங்கள் ‘அமுல் பேபி’ தோற்றம் தடையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?,tamil-cinema பட்ஜெட் 2018: தொலைத் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு,business "தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன், உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.",business "# ஒரு எழுத்தாளரின் வேலை, நம் அனைவராலும் சொல்லமுடிந்த விஷயத்தை சொல்வதல்ல, மாறாக நம்மால் சொல்லமுடியாத விஷயங்களை சொல்வது.",business இந்நிறுவனம் சமீபகாலமாக தனது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியச் சந்தையில் அந்நிறுவனத் தயாரிப்பு களை உற்பத்தி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.,business புதிய காருக்கான வடிவமைப்பை லம்போகினி நிறுவனம் வெளியிட்டு அதற்கு டெர்ஸோ மிலினியோ என பெயர் சூட்டியுள்ளது.,business "வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'மெர்சல்' படக்குழு நீண்ட நாட்களாக சென்னையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதில் விஜய், சமந்தா உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று இருக்கிறார்கள்.",tamil-cinema "7 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் பயணத்தை இசையோடு கூடியதாகச் செய்ய உதவுகிறது. ` மேப் மை இந்தியா’, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன், மஹிந்திரா புளூ சென்ஸ் செயலி ஆகியன இதில் கூடுதல் சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.",business "மாணவ, மாணவிகளே! மந்தம், மறதியால் மதிப்பெண் குறையும். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். கூடாப் பழக்கவழக்கங்கள் இலவசமாக நுழைய வாய்ப்பிருக்கிறது.",spirituality "சுங்கச் சாவடி மற்றும் நெடுஞ்சாலை வாகன பயன்பாட்டு மையம் (டோல் பிளாஸா) ஆகியவற்றில் வாகனங்கள் நிற்பதால் மட்டுமின்றி சாலைகளில் ஆங்காங்கே அதிகாரிகள், போலீஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை என்ற பெயரில நீண்ட நேரம் காத்திருக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.",business திரையரங்குகளில் 'துப்பறிவாளன்' படத்தை பதிவு செய்பவர்களை கண்காணிக்க பறக்கும் படை ஒன்றை விஷால் நற்பணி இயக்கம் களமிறக்கியுள்ளது.,tamil-cinema "அதன் 2-ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் இயக்குநர் அமுதன் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தார். சஷிகாந்த் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சிவா நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், எடிட்டராக சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.",tamil-cinema "ரல் நுனியில் தகவல்களை வசப்படுத்தியதில் கூகுளுக்குப் பெரும் பங்குண்டு. நாகப்பட்டினத்தின் சந்தனக்கூடு உரூஸாகட்டும், நாஸா அனுப்பும் புதிய ராக்கெட்டாகட்டும் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் அளிப்பதில் கூகுளுக்கு நிகர் வேறெதுவுமில்லை.",business "தமிழில் நடிக்கும்போது ஏன் ஒரு பெரிய இயக்குநருடன் அறிமுகமாகாமல், ஒரு புதிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறீர்கள்? படம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதனாலா?",tamil-cinema "அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 பிற்பகல்.",spirituality "நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங் கள் செயலாக்கத்துறை அமைச் சர் எஸ்பி.வேலுமணி தலைமை தாங்கி, கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசியதாவது:",business சந்திரகிரகணத்தையொட்டி கோயில்களில் மதியத்துக்கு மேல் நடை அடைப்பு,spirituality மேலும் வாடிக்கையாளர்கள் ஆயுர்வேத பொருட்கள் மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருந்துகளும் அமேசான் மூலமாக பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கென அமேசான் இந்தியா நிறுவனம் தனியாக ஒரு நெட்வொர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை டாபர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.,business வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சொகுசு கார்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டது. சொகுசு கார்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதுபோலவே சொகுசு கார்களுக்கான உதிரி பாங்களுக்கான வரி 7 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.,business "திருக்காஞ்சியில் ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது புதுச்சேரி வில்லியனூர் என்னும் கிராமத்திற்கு அருகேயுள்ளது. செஞ்சியாறு, கிளிஞ்சியாறு, வராக நதி என்றெல்லாம் அழைக்கப்படும் சங்கராபரணி நதியே இந்த ஆலயத்தின் முக்கியத் தீர்த்தமாகும்.",spirituality "ரஜினி, தனுஷ் போன்றவர்கள் அனைவருமே உங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்கிறார்களே..",tamil-cinema இவ்வாறு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.,business "பாண்டவர் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜா சாபத்தால் பாம்பு கடித்து இறக்க, அவருடைய மகன் ஜெனமேஜயன் கால சர்ப்ப யாகம் ஒன்றைச் செய்து பூலோகத்தில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த யாகத்தீயில் பொசுங்கிப் போகும்படிச் செய்தார். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் ஈசனை வழிபட்டு மீட்சியடைந்த ஆலயம் இது.",spirituality "மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், அந்த மூன்று தலைகளையும் சந்தைக்குச் சென்று விற்றுவிட்டு வரச்சொன்னார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.",spirituality "அதாவது, பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல், இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை என உம்மைப் பண்டிதர்கள் புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக் கூட தெரிந்து கொண்டதில்லை!",spirituality விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் புதிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.,tamil-cinema அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.,tamil-cinema "இதனிடையே கடந்த 14-ம் தேதி மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை, ஏர் இந்தியா நிறுவன பங்குகளை உத்தி சார் அடிப்படையில் விலக்கல் செய்வதால் ஏற்படும் நிதி மற்றும் சட்ட பிரச்சினைகள் குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.",business " $ ஹெர்ஷே சாக்லேட் நிறுவனத்தின் தலைவர். சர்வதேச செயல்பாடுகளைக் கவனித்து வருகிறார். நிறுவனத்தில் பல்வேறு துறைகளில், பல நாடுகளிலும் பொறுப்புகளை வகித்தவர்.",business 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இபே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.,business ‘விசாரணை'யில் நடித்த அனைவருமே அப்படத்தின் கதை மற்றும் வெற்றிமாறன் சார் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து உழைத்தோம்.,tamil-cinema "தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப்பளு ஆகியவை இருக்கும்.",spirituality "எந்நிறுவனத் தயாரிப்புகள் என்பதை அறிந்து அவற்றைவிட சிறந்த தயாரிப்புகளை அளிப்பது, தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளது டாடா மோட்டார்ஸ். ஒவ்வொரு வாகன உற்பத்தி பிரிவிலும் ஒரு குழுவை உருவாக்கி எந்தெந்த வகையில் உற்பத்தி செலவைக்குறைக்கலாம் என்பதை ஆராய உள்ளது.",business "'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.",tamil-cinema 'தமிழ்படம் 2.O' படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.,tamil-cinema "பின்னர் சவுரி முடி, கோடாலி முடிச்சாகி நீராட்டத்துக்கு ஆண்டாள் தயாராவார். இந்த நிலையில் வாசனை பொடிகள் கொண்டு நீராட்டம் நடக்கும். இந்த நாட்களில் அம்சம், யாளி வாகனங்கள் உட்பட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.",spirituality போலி நிறுவனங்கள் மீது இதுவரை 47 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ,business இவ்விழா முடிந்தவுடன் கமல் அரசியல் சர்ச்சை குறித்து விஷாலிடம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷால் பேசியதாவது:,tamil-cinema இளமையாக்கினார் கோயிலில் 1008 தீபம் ஏற்றி வழிபாடு!,spirituality சொகுசு வாகனங்கள் மற்றும் எஸ்யுவிக்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி (செஸ்) விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் இப்பிரிவு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்கால விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்வதை தடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.,business ஜெனீவாவில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இவரது கார் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.,business 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மார்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.,business "தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.",spirituality "நயன்தாரா, திவ்யான்னு கலகலப் பான கூட்டணியாக இருக்கே?",tamil-cinema உதிரிபாகங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலையை அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு மோட்டார் வாகன துறையின் பொதுவான நடவடிக்கைதான்.,business "சனிக்கிழமை என்றில்லாமல், எல்லா நாளும் சனி பகவான் காயத்ரியும், அவருக்கு உண்டான ஸ்லோகங்களையும் சொல்லி வந்தால், சனி பகவான் யோகம் தரும் தெய்வம் என்பதை உணர்ந்து, சிலாகிப்போம்.",spirituality "இயேசு எதற்காகவும், யாருக்காவும் உண்மையை, நீதியை, நேர்மையை விட்டுக்கொடுக்கவில்லை. எதற்காகவும் அவற்றை அவர் சமரசம் செய்ததில்லை. தனது தந்தையின் சித்தத்தின்படி அவர் போதித்தார்; போதித்ததை வாழ்ந்து காட்டினார். அதுதான் அவருடைய போதனையை அதிகாரம் மிகுந்த போதனையாக மாற்றிக்காட்டியது.",spirituality "அதன்படி செய்துவிட்டு வந்தேன் என்றான். பகவானும் அவனுடைய பெற்றோர் மீதான பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டு வேண்டும் வரம் என்ன என்று கேட்டார். “அதோ ஓடுகிறதே சந்திரபாகா நதி! அது என் இல்லத்துக்கு அருகில் ஓட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், என் பெற்றோர் ஸ்நானம் செய்ய ஏதுவாக இருக்கும்” என்றான்.",spirituality கடந்த ஆண்டு இந்தியாவில் 43 சதவீத நிறுவனங்கள் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக கேபிஎம்ஜி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. மேலும் ரேன்சம்வேர் வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று 69 சதவீத இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளதும் இந்த ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது.,business "ஜெயம் ரவி படத்தை தன் தோளில் தாங்குகிறார். பொறுப்பான அதிகாரி, பாசமான அண்ணன், நல்ல காதலன், கோபமுள்ள இளைஞன் என்று எல்லாவற்றிலும் பொருந்திப் போகிறார். 'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு அவரின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் மெருகேறி இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.",tamil-cinema பரிகாரம்: சனிக்கிழமை அன்று ஆஞ்சனேயரை வழிபடவும்.,spirituality மே மாதத்தில் வெளியிட இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.,tamil-cinema "மேலும், 'நான் ஆணையிட்டால்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களும் இந்த தேதியில் இணையும் எனத் தெரிகிறது.",tamil-cinema சுற்றுச் சூழல் காப்பு நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டமாக மாருதி சுஸுகி நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை பாதிக்காத சிஎன்ஜி இன்ஜின் பொறுத்தப்பட்ட கார் விற்பனையை ஊக்குவிக்கிறது மாருதி.,business "இந்தத் திருப்பாவைப் பாடலை, திருமாலை நினைத்து மனமுருகப் பாடுங்கள். மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். மங்காத செல்வம் இல்லத்தில் குடிகொள்ளும்!",spirituality அவன் புகழைப் பேசியும் வளைகள் ஒலிக்கவும் மேகலைகள் ஆரவாரிக்கவும் கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும் பூக்கள் நிறைந்த இந்தக் குளத்தில் ஈசனின் பொற்பாதத்தை வாழ்த்திக் கொண்டே நீராடுங்கள்! என்கிறார் மாணிக்கவாசகர்.,spirituality இதில் விஜய் சேதுபதியின் 75 வயது கதாபாத்திரத்தை இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என வரைந்து கொடுத்துள்ளார் விஸ்வநாத் சுந்தரம். இவர் 'பாகுபலி' இரண்டு பாகங்களுக்காக ராஜமவுலியுடன் இணைந்து பணிபுரிந்திருப்பது நினைவுக் கூறத்தக்கது.,tamil-cinema "காவடியில் முக்கிய அங்கம் வகிப்பது... மயில் தோகைகள். குறைந்தது மயில்தோகைகள் ஒருகாவடிக்கு ஆயிரம் குச்சிகளாவது தேவைப்படும். அப்படி ஆயிரம் குச்சிகளைக் கொண்டு, காவடி எடுத்துக் கொண்டு ஆடி வந்தால்தான், மயில் தோகையின் ஆட்டமும் பார்க்க... பிரமிப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கும்.",spirituality "இன்றைக்குக் கம்ப்யூட்டரில் அத்தனை இடங்களும் அத்துப்படியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். நம்மை விட, நம் குழந்தைகள், செல்போன் எனும் உபகரணத்தின் உட்பொருட்கள் தொடங்கி, என்னென்ன பயன்பாடுகள் அவற்றில் உள்ளனவோ அவற்றையெல்லாம் சட்டென்று தெரிந்து கொள்கிற புத்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.",spirituality "முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் இந்த திடீர் அறிவிப்பால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.",tamil-cinema மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்,spirituality எம்சிஎக்ஸ் மற்றும் ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கமாடிட்டி சந்தையில் நிறுவனங்களின் பங்களிப்பு என்கிற நிகழ்ச்சியில் செபியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மூர்த்தி இத்தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:,business ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'தீரன்' தயாரிப்பாளர் பதிலளித்தார். அந்த பதிலுக்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.,tamil-cinema பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!,spirituality இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தம் 10 மொபைல் போன்களில் ஆறு இடங்களை சீன தயாரிப்புகள் பிடித்துள்ளன. குறிப்பாக ஸியோமி நிறுவனத்தின் மூன்று மொபைல் போன்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.,business அம்பாளின் அனுக்கிரகமும் மகா பெரியவரின் ஆசீர்வாதமும் இருப்பதால்தான் மகா கும்பாபிஷேகத்துக்கான காரியங்கள் எந்த விதமான சுணக்கமும் இல்லாமல் நடக்கின்றன என்று கோவில் குருக்களும் இதர பணியாளர்களும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள். உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.,spirituality "தை அமாவாசை நாளில், நம் கடமையைச் செய்வோம். பித்ருக்களை வணங்கி ஆராதிப்போம். காகத்துக்கு அன்னமும் ஏழைகளுக்கு அன்னதானமும் (முடிந்த அளவு, முடிந்தபேருக்கு உணவுப் பொட்டலம்) வழங்குவோம். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குவோம்! குடும்பத்துடன் நம்மை நிறைவாக வாழச் செய்வார்கள், பித்ருக்கள்! ",spirituality ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிப் பாடல் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்படவுள்ளது.,tamil-cinema 'இறைவி'யில் தங்களை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் எனக் கூறி தயாரிப்பாளர்கள் பலரும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.,tamil-cinema "கோத்ரெஜ், நெஸ்லே நிறுவனங்கள் விலை குறைப்பு ",business "பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், எஸ்ஐஎஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சின்ஹா, வர்த்தக நிறுவன ஆலோசகர் நீரா ராடியா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்னாஷின் என்ற அவருடைய பழைய பெயரில் பட்டியலில் உள்ளார்.",business "சமீபத்தில் 5,72,000 லைக்குகளை கடந்து 'விவேகம்' டீஸர் உலக சாதனை பெற்றது. இதனைக் கடக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு 'மெர்சல்' டீஸருக்கு லைக்குகளை குவித்து வந்தார்கள். இதனால் 98 லட்சம் பார்வைகளை கடந்து சுமார் 70000 லைக்குகளை கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.",tamil-cinema 'அகிரா' இந்தி படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.,tamil-cinema "திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.",spirituality "சபரிமலை எனும் புண்ணியத் தலமும் அப்படித்தான்! ஜோதிசொரூபனாக, ஜோதியாக ஐயன் ஐயப்ப சுவாமி காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம் என்று உலகமே இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒளியே கடவுள், ஜோதியே இறைவன் என்பதை உணர்த்துகிறார் சாஸ்தா.",spirituality நடிப்புப் பயணத்தின் அடுத்த அத்தியாயம்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி ,tamil-cinema தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் பூசாரியாக நடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.,tamil-cinema “எந்தக் காலை முதலில் நகர்த்துவாய்? அடுத்தடுத்து எப்படி எட்டு எடுத்து வைக்கிறாய்? நான் ஒரு தத்துவவாதி. உனது நூறு கால்கள் என்னை வியக்கவைக்கின்றன. நீ எப்படி நடக்கிறாய். எப்படி இந்த நூறு கால்களைச் சமாளிக்கிறாய்? எனக்குத் தீராத ஒரு புதிராக இந்த விஷயம் ஆகிவிட்டது” என்றது.,spirituality "இறைவனால் `முத்து’ என்னும் வார்த்தை எடுத்துக் கொடுக்கப்பட்டு, அதையே முதல் வார்த்தையாக வைத்து திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரிநாதர். முருகப் பெருமானின் பெருமையை விளக்கும் போதே, அவரின் குடும்பத்தினர், உறவினர் என அனைவரின் பெருமையையும் சேர்ந்தே புகழும் இயல்புடையது திருப்புகழ்.",spirituality கமல்ஹாசன் இப்படி பேசியதை நாமும் பின் தொடர வேண்டும். இப்படி கேள்வி கேட்டதும் அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதை கடந்து இப்படி கேள்வி கேட்போம் என்ற பார்வையை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன்’’ என்று பார்த்திபன் தெரிவித்தார்.,tamil-cinema "'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான முதற்கட்ட பணியில் தீவிரமானார் இயக்குநர் பாலா. விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, ராணா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இப்படம் 'குற்றப் பரம்பரை' என்று தகவல்கள் வெளியானது.",tamil-cinema "தீப்ராஜ் ராணா, சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ராஜசிம்மன், மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.",tamil-cinema உயிர் வளர்க்கும் திருமந்திரம் 05: பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்,spirituality "ஆட்சியாளர்களுக்கு தேவை யான மிக முக்கிய தகுதி ஒழுக்கம். ஒழுக்கத்துடன் எளிமையும், மனித நேயமும் சேர்ந்து கொண்டால் தலைமைத்துவத்துக்கான பண்பை பெற்றுவிடுவார். இத்தகைய பண்பாளர்கள்தான் மக்களை ஆளத் தகுந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள்.",spirituality "எனவே இந்த பட்ஜெட்டில் வருமான வரி விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமயத்தில் வருமான வரி பற்றி பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக வருமான வரியால் அதிகம் பாதிக்கப்படுவது மாத சம்பளம் பெறும், நடுத்தர வர்க்கத்தினரே.",business தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1 சதவீதம் உயர்ந்து ரூ.147.97 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 146.35 கோடியாக நிகர லாபம் இருந்தது. ,business "திண்டுக்கல்லில் புராதனம் மிக்க ஆலயமாகத் திகழ்கிறது கோட்டை மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே, மலையடிவாரத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறார் ஸ்ரீதண்டாயுதபாணி .",spirituality * சபரிமலையில் வருடந்தோறும் ஜனவரி 19-ம் தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சந்நிதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.,spirituality "தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நல்லது செய்யும் நோக்கில், தன் பெற்றோர் நலனுக்காகவும், தம்பிக்காகவும் தியாகம் செய்யும் அண்ணனின் கதையே 'அண்ணாதுரை'.",tamil-cinema நிறுவனத்தை பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். மிகப்பெரிய மைக்ரோபைனான்ஸ் நிறுவனமான வளர்த்தவர். பங்குச் சந்தையில் பட்டியலிட காரணமாக இருந்தவர்.,business திரைப்படத் துறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்வதற்கான ஒரு அபாய எச்சரிக்கையாகவே அசோக்கின் மறைவு மணியடித்திருக்கிறது என்று நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது.,tamil-cinema "இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், சிநேகனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:",tamil-cinema உயிர் வளர்க்கும் திருமந்திரம் 20: நம் செயலென எதுவும் உண்டா?,spirituality நாட்டின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமான டாபர் இந்தியா நிறுவனம் தனது ஆயுர்வேத பொருட்களை ஆன்லைனில் விற்பதற்காக அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அனைத்து ஆயுர்வேத பொருட்களையும் இனி அமேசான் இணையதளம் மூலம் வாங்கமுடியும்.,business கேரளாவுக்கு வரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குநர்(சந்தைப்படுத்துதல்) வி.எஸ்.அனில் தெரிவித்தார்.,business "ஸ்ரீநிவாச கல்யாணம் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில், இவரது நினைவாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த சனிக்கிழமையன்று மட்டும் திருக்கல்யாண உற்சவ நேரடி வர்ணனையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.",spirituality "ஆதிபகவனான விருஷபநாதர் மேருமலை போல் அசையாமலும், கடல்போல் கலக்கமற்றும் காற்றைப் போல் எதிலும் பற்றற்றும், ஆகாயம் போல் மாசின்றியும் தவத்திலிருந்தார். ஆறுமாதம் சென்றது. அவர் முனிவர்களுக்கு சர்யா மார்க்கமாகிய ஆகாரம் ஏற்கும் முறைகளையும் இல்லறத்தாருக்கு ஆகார தானம் அளிக்கும் வழிகளையும் விளக்க விரும்பினார்.",spirituality "மிலந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.",tamil-cinema படத்தில் மிக முக்கிய தருணத்தில் தொய்வடையும் திரைக்கதையை செந்தில்குமரன் தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார். அவரது பக்குவமான நடிப்பு பாராட்டுக்குரியது.,tamil-cinema உலகின் முன்னணி குளிர்பான தயாரிப்பு நிறுவனமான டிஆர் பெப்பர் ஸ்னாப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர். 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.,business "2015-ம் ஆண்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 6,636 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டன. ஆனால் 2016 -ம் ஆண்டில் 3,450 மில்லியன் டாலர் முதலீடுதான் வந்துள்ளது. 2017-ம் ஆண்டில் முதலீடு 2,870 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.",business இந்தப் புத்தாண்டு அதிரடி முன்னேற்றங்களையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.,spirituality "'4ஜி', 'சர்வம் தாளமயம்', 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் அவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த 'புரூஸ் லீ' படமும் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது.",tamil-cinema இப்படத்தில் தனது வழக்கமான கூட்டணியை மாற்றலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சிவா. அனிருத்துக்கு பதிலாக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.,tamil-cinema அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.,tamil-cinema பண்டிகை கால மாஸ் ஓப்பனிங் 'தில்லுக்கு துட்டு' படத்துக்கும் கிட்டியிருக்கிறது. கூட்டத்துக்கு மத்தியில் தியேட்டருக்குள் நுழைந்து இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தோம்.,tamil-cinema அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.,tamil-cinema "தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு, படம் டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார் தங்கர்பச்சான்.",tamil-cinema "வியாபாரிகளே! கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது.",spirituality 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.,spirituality