text stringlengths 141 389k |
|---|
புதுச்சேரி-நேருக்கு நேர் விவாதம் செய்தால் மீசை அல்ல, மொட்டையே அடித்துக் கொள்ள நேரிடும் என முன்னாள் அமைச்சருக்கு, கல்யாணசுந்தரம் எம். எல். ஏ. , சவால் விடுத்துள்ளார். அவரது அறிக்கைஃ காலாப்பட்டில் கடந்த 9ம் தேதி நடந்த காங். , நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஷாஜகான், அவர் கொண்டு வந்த திட்டங்களை நான... |
செய்முறைஃ பச்சரிசி மற்றும் பச்சைப்பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பயறுடன், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் ம... |
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர எல்லையில் உள்ளது. இதன் அருகே ஆந்திர மாநில கோதாவரி படுகையில் மும்முடிவரம் தொகுதியில் ஜியோர்ஜிபேட்டா என்னும் கிராமத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சேவல் பந... |
அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரைச் சேர்ந்த ஜெயராமன், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், காளம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்சியர் சபரிநாதனை அணுகி, தன்னிடம் 30 லட்ச ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறிய... |
அதிவேக ரயில்களில் ஒன்றான இஸ்தான்புல் அங்காரா YHT, இந்த இரண்டு நெரிசலான மற்றும் அதிக ட்ராஃபிக் நகரங்களில் போக்குவரத்தை எளிதாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. TCDD Tasimacilik இந்த துறையில் உள்ள அனைத்து புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை அதன் அமைப்பில் மிக விரைவான முறையில் ஒருங்கிணைத்து, இந்த அதிவேக ரயில்களுடன் தனது ப... |
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று ஒரு டெஸ்ட் போட்டியில் டிரா செய்த நிலையில் நேற்று முடிந்த் 3வது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்றதால் தொடரை வென்றுள்ளது. கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டி... |
- சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது. - பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு சந்திரன் தலத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது. அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்... |
வீதிகளில் ஆதரவின்றித் திரியும் நாயினங்கள், கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், உணவு வழங்கவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை தெரிவித்துள்ளது... |
பொள்ளாச்சிஃ பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. கற்றல் மற்றும் கற்பித்தலால... |
"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!, India vs Australia: Matthew Hayden Takes Pot Shot At Virender Sehwag, War Of Words Begins - NDTV Sports\n"உலகக் கோப்பையின் பேபி சிட்டர் யார் தெரியுமா?"- சேவாக்கை எச்சரித்த ஹெய்டன்!\nUpdated: 12 February 2019 17:52 IST\nஆஸ்திரேலிய குழந்தைகள் பல... |
'முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அவசரமாக கூடுகிறது' என்ற தலைப்பில் இன்றைய (12.02.2018) வீரகேசரி பத்திரிகையில் செங்கலடி நிருபரால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.நயீமுல்லாஹ் தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார். கட்சிக்கூட்டங்களுக்கான அழைப்பு விடுக்கும் அதிகாரம் கட்சி செயலாளரிட... |
சென்னைஃ சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஏற்கெனவே பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் என்ற 4 ஆண்டுகால பட்டப் படிப்பை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற 4 ஆண்டுகால ஆன்லைன் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று நடந்த... |
சாமானிய மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை, நாங்கள் எதிர்க்கட்சிகள் என்ற அடையாளத்துக்காக மட்டுமே அரசை எதிர்க்கவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் கடந்த 15-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்... |
"தற்கொலை செய்துக் கொள்ளாமல் காப்பாற்றியது வடிவேலு தான்" - மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி. ! கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சேவாக்! எதற்காக தெரியுமா? கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சேவாக்! எதற்காக தெரியுமா? கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்று... |
- தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். - வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ ம... |
தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவருகிறதாம். சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள கமலா கலாசா லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள க... |
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் ஆகியோரை விசாரணை செய்து நீதிமன்றம் வரை கொண்டுசென்றமை தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இவ்விடயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நீதியை எதிர்பார்த்து காத்திருந்த மக்களை சஞ்சலத்திற்குள்ள... |
சொந்த வாழ்வைத் தியாகம் செய்வதா? சொந்த வாழ்வென்பது முள் நிறைந்ததாக இருக்கையில் அதை விட்டுவிடுவது தியாகமா? உன் சொந்த வாழ்வையும் இந்த வெளிப் பிரச்னையையும் இணைத்துக் கொள்ளாதே என்றார். இணைக்காமல் எப்படி வெவ்வாறாகப் பார்க்கமுடியும்? உலக வரலாறுகள், சமுதாயப் போராட்டங்கள், தொழில் வளர்ச்சிகள் தோற்றுவிக்கும் வாழ்க்கை மாற்றங்கள், ... |
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டம் பிரிவு 59-ன் கீழும் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவி... |
- #Chennaiதிடீரென சென்னையில் பல இடங்களில் போட்டுத்தாக்கும் மழை. . சென்னைவாசிகள் செம ஹேப்பி! சென்னைஃ ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும்நிலையில், மேலிடம் அளவுக்கு அதிகமாகவே குழம்பி போயுள்ளதாம். . அதேசமயம், எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன தான் செய்ய போகிறார்? என்ற எதிர்பா... |
பெரிய எலுமிச்சைஅளவு புளியை வெறும் பாத்திரத்தில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அரை கிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 8 டேபில் ஸ்பூன் கடுகு சேர்த்து தா... |
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மருந்து, ஊசி இன்றி 40 ஆயிரம் பேரைக் குணப்படுத்தியுள்ளோம் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 26) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ். பி. ஜெயக்குமார், ... |
ஒன்றிய அரசு கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பும் youtube மற்றும் சமூகவலைத்தள பக்கங்களை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக முடக்கி வருகிறது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட youtube சேனல்களை ஒன்றிய அரச... |
'इदं सर्वे सृष्ठे: पुरा एकं एव अद्वितीयकं सत् एव आसीत् नामरूपे न அனி" அன்ஃ 'ிஃ 11 "தோற்றுகின்ற இந்தச் சகலஜகத்தும் சிருஷ்டிக்குமுன் ஒரே இரண் டற்ற சத்காரணமாகவே இருந்தது.நாமரூபங்கள் இல்லவே இல்லை" என்று ஆருணி என்னும் உத்தாலகரது வசன மிருக்கின்றது. இது அருணி என்னும் இருஷியினது புத்திரராகிய உத்தாலகமுனிவர் தனது புத்திரனாகிய சு... |
காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் போட்டியில் இருந்து தான் முழுவதுமாக வெளியேறவில்லை என்பதை ராகுல் காந்தி மறைமுகமாக தெரிவித்துள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி இதுகுறித்து பேசுகையில், "நான் காங்கிரஸ் தலைவராக வருகிறேனோ? இல்லையோ? என்பது உள்கட்சி த... |
- கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. - தி. மு. க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைஃ சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்து... |
ஒரு பணக்கார மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இந்த இரண்டு பிள்ளைகளில் இளைய மகன் தந்தையை நோக்கி, "நமக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்திலும் இரண்டாகப் பகிர்ந்து எனது பங்கை எனக்குத் தாருங்கள்" என்று கூறினான். தந்தையும் ஒற்றுமையாக இருந்தால் இருக்கும் வளம் மேலும் பெருகும். அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இருக்கும்படி வலிய... |
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை! கமலுடன் கைகோர்க்கும் சிம்பு? வீடியோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பால் எகிறிய எதிர்பாப்பு! Actor Bala Health: ICU-வில் இருக்கும் நடிகர் பாலா உடல்நிலை குறித்து மனைவி கூறிய தகவல்! இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர... |
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது. தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவ... |
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது உலக நாடுகள் முடங்கி கிடைக்கும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்திலும் இந்த ஊரடங்கு தற்போது ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில... |
சிங்கப்பூரின் நிதித் தொழில்நுட்பத் துறையில் திறனாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவு வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 'மைக்கல் பேச்' எனும் வேலைக்கு ஆள்சேர்க்கும் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், இத்துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக 94 விழுக்காடு நிறுவனங்கள் கூறியுள்ளன. நிதித் தொழில்நுட்பத் திறனாளர்களை வேலைக்கு... |
கிரிக்கெட் போட்டிகள் நீண்ட இடைவெளிக்கு பின் துவங்க உள்ளன. இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டு இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்க உள்ளன. இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில், ... |
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக, வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் கீழே உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, தாழ... |
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி. . விநாயகர் சிலையை கரைத்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம். . ! ! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார்.... சென்னை : போதைப்பொருள் குறித்து அமைச்சர் பொன்முடி பொய்யான கருத்துக்களை வெளியிட்டுள... |
தயாரிப்பதற்கான பொருட்களோ அவர்களிடம் இல்லை. பசியின் கொடுமை தாளாமல் தருமர் பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச்சொன்னார். உணவு தேடியலைந்த பீமனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பசி மயக்கத்தில் இத்தலத்தில் உள்ள சிவன் கோயிலில் மயங்கி விழுந்தான். உடனே இறைவன் பார்வதி தேவியை அனுப்பி அவனுக்கு சுவையான பாலை அளிக்கச் செய்தார். மயக்கம் தெளிந்த... |
ரூ வது காண்டம். கண்டேனே புலிப்பாணி மைந்தாகேளு காசினியில் சுவனியாம மைவித்தை, விண்டிடவே சீனபதிதேசத்தார்க்குவிருப்பமுடலுரைப் பதற்குயானுஞ்சொல்வேன் சண்டமாருதம்போன்ற புரவுதன்னைசட் டமுடன் சைனத்தார்காணவென்று, கொண்டுமேயான், போறேனப் பாகேளு குவலயத்திலாச்சரிய மகிமைதானே. போகர் ஆகாயபுரவியின் மல் சைனதேசம்போகிறது. தானானகாலங்கி சொன்னநீ... |
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். மாதத்தில் மூன்று நோன்பும், ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்ப... |
திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். 4 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி தர உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் தெரிவித்துள்ளார். ... |
YAML Metadata Warning:The task_categories "language-modeling" is not in the official list: text-classification, token-classification, table-question-answering, question-answering, zero-shot-classification, translation, summarization, feature-extraction, text-generation, fill-mask, sentence-similarity, text-to-speech, text-to-audio, automatic-speech-recognition, audio-to-audio, audio-classification, audio-text-to-text, voice-activity-detection, depth-estimation, image-classification, object-detection, image-segmentation, text-to-image, image-to-text, image-to-image, image-to-video, unconditional-image-generation, video-classification, reinforcement-learning, robotics, tabular-classification, tabular-regression, tabular-to-text, table-to-text, multiple-choice, text-ranking, text-retrieval, time-series-forecasting, text-to-video, image-text-to-text, image-text-to-image, image-text-to-video, visual-question-answering, document-question-answering, zero-shot-image-classification, graph-ml, mask-generation, zero-shot-object-detection, text-to-3d, image-to-3d, image-feature-extraction, video-text-to-text, keypoint-detection, visual-document-retrieval, any-to-any, video-to-video, other
Sangraha Tamil (Cleaned & Verified)
Dataset Description
This dataset is a cleaned, processed subset of the AI4Bharat Sangraha (Verified) dataset, specifically targeting the Tamil language. It was prepared for the purpose of Continuous Pre-Training (CPT) of Large Language Models (LLMs) like Llama 3 and Qwen 2.5/3 to improve their performance on Indic languages.
- Original Source: AI4Bharat Sangraha (Verified Split)
- Language: Tamil (ta)
- Format: Parquet
- Approximate Size: ~7.8 Million Rows (Processed)
Data Processing Pipeline
To ensure high-quality training tokens, the following cleaning heuristics were applied to the raw data: (most heavyduty preprocessing tasks were handled by the AI4Bharat/Sangraha folks )
- Unicode Normalization: Applied NFC normalization.
- HTML Removal: All HTML tags and artifacts stripped.
- Script Density Filter: Rows were dropped if Tamil characters constituted < 50% of the text. This filters out English-heavy content mixed into the dataset.
- Length Filtering: Sentences with fewer than 20 characters were removed to reduce noise.
- Heuristic Noise Filtering: Removed common web-scrape noise phrases (e.g., "home screen", "click here", "amazon card").
- Deduplication: Relied on the original Sangraha "Verified" pipeline (MinHash LSH).
Usage
Since the dataset is large, it is recommended to use streaming=True or load it via load_dataset in chunks.
from datasets import load_dataset
# Load in streaming mode (Recommended for local PCs)
dataset = load_dataset("Azri-Muhsin/sangraha-tamil-cleaned", split="train", streaming=True)
for sample in dataset.take(3):
print(sample["text"])
- Downloads last month
- 72