Vish2004's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_06
40d803f verified
Raw
History Blame Contribute Delete
1.71 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_40",
"heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்",
"sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்",
"text": "மிருகங்களை எவரும் கொல்லக்கூடாதென முதன் முதல் சட்டம் இயற்றியவன் ஆமண்டகாமினி அபய மன்னனாவான். (கி.பி.19 29) அது படுகொலை சட்டம் எனப்பட்டது. எருமை, பசு, ஆடு என்பவற்றைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நான்காம் மகிந்த மன்னனால் (கி.பி. 956 - 972) நிறுவப்பட்ட மிகிந்தலை சுவர்க் கல்வெட்டில் காணப்படுகிறது. நீர் நிலைகளில் வாழும் பறவைகளைக் கொல்லக் கூடாதென நிசங்கமல்ல மன்னனால் (கி.பி.1187 - 1196) சட்டம் விதிக்கப்பட்டது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 40,
"source_file": "Grade_10_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-26T18:57:36.982783",
"created_by": "chunker",
"text_length": 418,
"status": "approved",
"approved_at": "2026-02-27T14:45:04.386983"
}