| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_06", | |
| "heading": "கண்டி இராச்சியம்", | |
| "sub_heading": "8.1. ஆரம்பமும் பரவலும்", | |
| "text": "சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனான ஜயவீர பண்டார அவனை அடுத்து அரசேற்றான். இவன் நீண்டகாலமாக (கி.பி. 1511-1551) இவ் விராச்சியத்தை ஆட்சி செய்தான். அவன் சீதா வாக்கை மன்னனான மாயாதுன்னையின் நண்பனாவான். கோட்டை இராச்சியத்தில் \"விஜயபாகு கொள்ளை” இடம்பெற்றபோது, ஜயவீர பண்டார அரசன் மாயாதுன்னைக்கு உதவி புரிந்துள்ளான்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 6, | |
| "source_file": "Grade_10_History_Chapter_08", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-27T19:19:35.707227", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 303, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T17:27:22.130148" | |
| } |