| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_28", | |
| "heading": "மறுமலர்ச்சி", | |
| "sub_heading": "சித்திரக்கலை", | |
| "text": "இதுவரை சமய சார்பாக முக்கிய இடம் வகித்த இயேசுநாதர், கன்னி மரியாள் போன்றோரின் உருவங்கள் வரையப்பட்டன. எனினும் மறுமலர்ச்சி காலத்தில் செல்வந்தர்களின் உருவங்களும் சித்திரமாக வரையப்படத் தொடங்கின.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 28, | |
| "source_file": "Grade_10_History_Chapter_09", | |
| "overlap_reference": "உலகியல் ரசனையின் பொருட்டு இயற்கைக்கு முன்னுரிமை அளித்து சித்திரம், சிற்பம் என்பன உருவாக்கப்பட்டன", | |
| "created_at": "2026-02-27T18:39:28.079647", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 188, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T18:57:25.446015" | |
| } |