| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_01", | |
| "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "1948 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றமை இந்நாட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். அத்தோடு பாராளுமன்றஜனநாயக ஆட்சி முறை ஒன்று இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றமையால், பிரதி நிதித்துவ ஜனநாயகத்தின் மூலம் அரசியல் செயல்பாடுகளில் தொடர்புபடும் சந்தர்ப்பம் பொது மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 1, | |
| "source_file": "Grade_11_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-25T15:34:56.831658", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 322, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-26T05:50:46.439697" | |
| } |