| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_09", | |
| "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", | |
| "sub_heading": "இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்", | |
| "text": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது அவர் தனது புகழ்பெற்ற ''எனது போராட்டம்'' (Main - Kampf) என்ற நூலை எழுதினார். அந்த நூலில் ஜேர்மனிய நாசிவாதம் குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டார்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 9, | |
| "source_file": "Grade_11_History_Chapter_08", | |
| "overlap_reference": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார்.", | |
| "created_at": "2026-03-14T07:57:40.878943", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 253, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-14T10:15:55.580625" | |
| } |