Add chunks 51-100 for Grade_10_History_Chapter_10
Browse files- Grade_10_History_Chapter_10/chunk_137.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_138.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_139.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_14.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_140.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_141.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_142.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_143.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_144.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_145.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_146.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_147.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_148.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_149.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_15.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_150.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_151.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_152.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_153.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_154.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_155.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_156.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_157.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_158.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_159.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_16.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_160.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_161.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_162.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_163.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_164.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_165.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_166.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_167.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_168.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_169.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_17.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_170.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_171.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_172.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_173.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_174.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_175.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_176.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_177.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_178.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_179.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_18.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_180.json +17 -0
- Grade_10_History_Chapter_10/chunk_181.json +17 -0
Grade_10_History_Chapter_10/chunk_137.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_137",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "பலனைப் போர்",
|
| 5 |
+
"text": "1602 ஆம் ஆண்டு கோவாவிலிருந்து மேலதிகப் படையை வரவழைத்த அவன், ஆயிரக் கணக்கானோருடன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க முயன்றான். எனினும் போர்த்துக்கேயரால் பலன் கணவாய் வரை மாத்திரமே செல்லக்கூடியதாக இருந்தது. விமலதர்மசூரியனின் தந்திரத்தால் போர்த்துக்கேயப் படையைச் சூழ்ந்துகொண்ட கண்டி இராச்சியப் படை போர்த்துக்கேயப் படையைக் கடுமையாகத் தாக்கியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 137,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "மேலதிகப் படையை வரவழைத்த அவன், ஆயிரக் கணக்கானோருடன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க முயன்றான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:46:24.852215",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 336,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.775541"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_138.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_138",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "பலனைப் போர்",
|
| 5 |
+
"text": "விமலதர்மசூரியனின் தந்திரத்தால் போர்த்துக்கேயப் படையைச் சூழ்ந்துகொண்ட கண்டி இராச்சியப் படை போர்த்துக்கேயப் படையைக் கடுமையாகத் தாக்கியது. போர்த்துக்கேயருடன் சென்ற கரையோர சுதேசப் படையினரும் விமலதர்மசூரியனுடைய படையுடன் இணைந்தனர். இப்போரில் போர்த்துக்கேயரில் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் ஆயுதங்களும் கண்டி இராச்சியப் படையால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தோல்வியின் காரணமாக அசவேது மல்வானை வழியாகக் கொழும்பை அடைந்தான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 138,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "படையைச் சூழ்ந்துகொண்ட கண்டி இராச்சியப் படை போர்த்துக்கேயப் படையைக் கடுமையாகத் தாக்கியது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:47:01.874642",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 410,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.775760"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_139.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_139",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "பலனைப் போர்",
|
| 5 |
+
"text": "இந்தத் தோல்வியின் காரணமாக அசவேது மல்வானை வழியாகக் கொழும்பை அடைந்தான். அசவேதுவின் ஆக்கிரமிப்புத் தோல்வியில் முடிவடைந்த பின்னர் போர்த்துக்கேயர் பாரிய படையுடன் கண்டி இராச்சியத்தினுள் சென்று ஆக்கிரமிப்பதை மேற்கொள்ளவில்லை. இடையிடையே கண்டி இராச்சியத்தின் கிராமங்களைத் தாக்கி நட்டம் ஏற்படுத்தி வந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 139,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "படையால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தோல்வியின் காரணமாக அசவேது மல்வானை வழியாகக் கொழும்பை அடைந்தான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:47:46.612217",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 295,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.775943"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_14.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_14",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
|
| 5 |
+
"text": "கொன்ஸ்தாந்திநோபின் நகர் (தற்கால இஸ்தான்புல்) இஸ்லாமியரின் கையில் வந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாகியது. இந்நகரைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் ஆசியாவின் வாசனைப் பொருள்களின் விலையை உயர்த்தியதோடு, பொருள்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியமை, உரிய வேளையில் பொருள்களை என்பனவற்றால் ஐரோப்பியருக்கு இன்னல்கள் விளைவித்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 14,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "நகர் (தற்கால இஸ்தான்புல்) இஸ்லாமியரின் கையில் வந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாகியது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T05:49:34.765026",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 311,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.742982"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_140.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_140",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "பலனைப் போர்",
|
| 5 |
+
"text": "இடையிடையே கண்டி இராச்சியத்தின் கிராமங்களைத் தாக்கி நட்டம் ஏற்படுத்தி வந்தனர். இதனால் விமலதர்மசூரியனுக்குப் பின் விஜய இராஜசிங்கன் கண்டிப் படைக்குத் தலைமை தாங்கியபோது சீர்தொக்கில் இடத்தில் போர்த்துக்கேயர் பெரும் தோல்வியை சந்தித்தனர். போர்த்துக்கேயர் கொல்லப்பட்டதுடன் படை வழிகாட்டி (பிள்ளைமார்) என அழைக்கப்படுவோர் பலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 140,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "மேற்கொள்ளவில்லை. இடையிடையே கண்டி இராச்சியத்தின் கிராமங்களைத் தாக்கி நட்டம் ஏற்படுத்தி வந்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:48:17.350503",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 364,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776080"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_141.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_141",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயர் கொல்லப்பட்டதுடன் படை வழிகாட்டி (பிள்ளைமார்) என அழைக்கப்படுவோர் பலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nரந்தேனிவெலப் போர்\nஇலங்கையில் போர்த்துக்கேயரின் கப்பித்தான் ஜெனரலாக கட்டமைய்ற்றிய ஜோவா த சா என்பவன் ஊவாவிற் பிரதேசத்தின் ஊடாக கண்டியை ஆக்கிரமிக்கும் முயற்சியாக ரந்தேனிவெலப் போர் ஆரம்பமானது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 141,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "படை வழிகாட்டி (பிள்ளைமார்) என அழைக்கப்படுவோர் பலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:49:30.031458",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 321,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776218"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_142.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_142",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "இலங்கையில் போர்த்துக்கேயரின் கப்பித்தான் ஜெனரலாக கட்டமைய்ற்றிய ஜோவா த சா என்பவன் ஊவாவிற் பிரதேசத்தின் ஊடாக கண்டியை ஆக்கிரமிக்கும் முயற்சியாக ரந்தேனிவெலப் போர் ஆரம்பமானது. 1630 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 600 போர்த்துக்கேய வீரர்களுடனும் 4500 சுதேசப்படை வீரர்களுடனும் கொன்ஸ்தாந்திலு ஒரு சாவின் தலைமையில் படைகள் நடைபெற்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 142,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "என்பவன் ஊவாவிற் பிரதேசத்தின் ஊடாக கண்டியை ஆக்கிரமிக்கும் முயற்சியாக ரந்தேனிவெலப் போர் ஆரம்பமானது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:50:07.470201",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 312,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776436"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_143.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_143",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "1630 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 600 போர்த்துக்கேய வீரர்களுடனும் 4500 சுதேசப்படை வீரர்களுடனும் கொன்ஸ்தாந்திலு ஒரு சாவின் தலைமையில் படைகள் நடைபெற்றன. போர்த்துக்கேயர் பதுளை நகரைக் கைப்பற்றி அதனை நாசமாக்கினர். கண்டி மன்னன் சேனரத் தனது படையுடன் போர்த்துக்கேயருக்கு எதிராகச் சென்றான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 143,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "வீரர்களுடனும் 4500 சுதேசப்படை வீரர்களுடனும் கொன்ஸ்தாந்திலு ஒரு சாவின் தலைமையில் படைகள் நடைபெற்றன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:50:41.220089",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 272,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776621"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_144.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_144",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "கண்டி மன்னன் சேனரத் தனது படையுடன் போர்த்துக்கேயருக்கு எதிராகச் சென்றான். போர்த்துக்கேயப் படையை சுற்றி வளைத்தபோது போர்த்துக்கேயரின் உதவிக்குச் சென்ற கரையோர முதல்வர்கள் கண்டி மன்னனுடன் சேர்ந்துகொண்டனர். இதனால் பலம் வாய்ந்த கண்டி இராச்சியப் படையினரின் தாக்குதலால் நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் வெள்ளவாயாவிற்கு அருகில் ரந்தேனிவெலவுக்குப் பின்வாங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 144,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "அதனை நாசமாக்கினர். கண்டி மன்னன் சேனரத் தனது படையுடன் போர்த்துக்கேயருக்கு எதிராகச் சென்றான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:51:36.145469",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 350,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776763"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_145.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_145",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "இதனால் பலம் வாய்ந்த கண்டி இராச்சியப் படையினரின் தாக்குதலால் நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் வெள்ளவாயாவிற்கு அருகில் ரந்தேனிவெலவுக்குப் பின்வாங்கினர். அங்கு கண்டி இராச்சியப் படையினரின் தாக்குதலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான போர்த்துக்கேயர் படையினர் கொல்லப்பட்டனர். சிலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 145,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் வெள்ளவாயாவிற்கு அருகில் ரந்தேனிவெலவுக்குப் பின்வாங்கினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:54:08.854520",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 329,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.776933"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_146.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_146",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "ரந்தேனிவெலப் போர்",
|
| 5 |
+
"text": "சிலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கப்பித்தான் ஜெனரல் கொன்ஸ்தாந்திலுவும் இங்கு கொல்லப்பட்டான். இந்தப் படையெடுப்பு திடீரெனப் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டதல்ல; இது இரண்டு வருடங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பாகும். எனினும் கண்டி இராச்சியப் படையினரின் வழமையான தாக்குதல் முறை மற்றும் புவியியல் சூழ்நிலையினால் இவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 146,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "போர்த்துக்கேயர் படையினர் கொல்லப்பட்டனர். சிலர் கண்டி இராச்சியப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:54:59.231214",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 380,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.777074"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_147.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_147",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "எனினும் கண்டி இராச்சியப் படையினரின் வழமையான தாக்குதல் முறை மற்றும் புவியியல் சூழ்நிலையினால் இவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றன.\nகன்னொறுவப் போர்\n1638 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய போர்த்துக்கேய கப்பித்தான் ஜெனரலான தியோ கோ த மெல்லோ என்பவனால் மீண்டும் கண்டிமீது படையெடுக்கப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 147,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "வழமையான தாக்குதல் முறை மற்றும் புவியியல் சூழ்நிலையினால் இவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:55:45.730407",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 282,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.777185"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_148.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_148",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "1638 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய போர்த்துக்கேய கப்பித்தான் ஜெனரலான தியோ கோ த மெல்லோ என்பவனால் மீண்டும் கண்டிமீது படையெடுக்கப்பட்டது. ஆயிரம் போர்த்துக்கேயரைக் கொண்ட படையையும் ஆயிரக்கணக்கான கரையோரப் படையையும் கொண்டு முன்னோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் சிரமவில் கண்டி நகரில் நுழைந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 148,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "போர்த்துக்கேய கப்பித்தான் ஜெனரலான தியோ கோ த மெல்லோ என்பவனால் மீண்டும் கண்டிமீது படையெடுக்கப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:56:52.422194",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 287,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.777292"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_149.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_149",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "ஆயிரம் போர்த்துக்கேயரைக் கொண்ட படையையும் ஆயிரக்கணக்கான கரையோரப் படையையும் கொண்டு முன்னோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் சிரமவில் கண்டி நகரில் நுழைந்தனர். மன்னன் சேனரத்திற்குப் பின் 2ஆம் இராஜசிங்கன் கண்டிப் படைக்குத் தலைமை தாங்கினான். கண்டி இராச்சியப் படைகளால் போர்த்துக்கேயப் படை சுற்றி வளைக்கப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 149,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கரையோரப் படையையும் கொண்டு முன்னோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் சிரமவில் கண்டி நகரில் நுழைந்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:58:17.262406",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 298,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.778208"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_15.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_15",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
|
| 5 |
+
"text": "இந்நகரைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் ஆசியாவின் வாசனைப் பொருள்களின் விலையை உயர்த்தியதோடு, பொருள்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியமை, உரிய வேளையில் பொருள்களை என்பனவற்றால் ஐரோப்பியருக்கு இன்னல்கள் விளைவித்தனர். ஐரோப்பியர் நீண்ட காலமாக ஆசிய வாசனைப் பொருள்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் கறுவா, மிளகு உட்பட வாசனைப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கேள்வி இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 15,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ஏற்படுத்தியமை, உரிய வேளையில் பொருள்களை என்பனவற்றால் ஐரோப்பியருக்கு இன்னல்கள் விளைவித்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T05:50:48.884382",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 356,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.743298"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_150.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_150",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சியப் படைகளால் போர்த்துக்கேயப் படை சுற்றி வளைக்கப்பட்டது. இம்முறையும் போர்த்துக்கேயரின் உதவிக்குச் சென்ற கரையோர முதல்வர்கள் கண்டி மன்னனுடன் சேர்ந்துகொண்டனர். இதனால் பலம் வாய்ந்த கண்டி இராச்சியப் படையினரின் தாக்குதலால் நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் கன்னொறுவ என்ற இடத்தில் தோல்வியடைந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 150,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "படைக்குத் தலைமை தாங்கினான். கண்டி இராச்சியப் படைகளால் போர்த்துக்கேயப் படை சுற்றி வளைக்கப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:58:47.792844",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 300,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.778410"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_151.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_151",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "இதனால் பலம் வாய்ந்த கண்டி இராச்சியப் படையினரின் தாக்குதலால் நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் கன்னொறுவ என்ற இடத்தில் தோல்வியடைந்தனர். போர்த்துக்கேயரால் கண்டி இராச்சியத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படையெடுப்புகளும் தோல்வியடைந்தமைக்கும் கண்டி இராச்சியம் வீழ்த்தப்படாமல் போனதற்கும் பின்வரும் காரணங்கள் முக்கிய இடம்பெறுகின்றன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 151,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "படையினரின் தாக்குதலால் நிர்க்கதியடைந்த போர்த்துக்கேயர் கன்னொறுவ என்ற இடத்தில் தோல்வியடைந்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T04:59:16.995486",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 326,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.778611"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_152.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_152",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "கன்னொறுவப் போர்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயரால் கண்டி இராச்சியத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படையெடுப்புகளும் தோல்வியடைந்தமைக்கும் கண்டி இராச்சியம் வீழ்த்தப்படாமல் போனதற்கும் பின்வரும் காரணங்கள் முக்கிய இடம்பெறுகின்றன.\nகண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்களின் உபாயங்களும்\nபோர்த்துக்கேயருக்காகப் போராடச் சென்ற கரையோர சுதேசப்படை வீரர்கள் கண்டி இராச்சியத்துடன் இணைந்துகொண்டமை\nகண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு இணைந்துகொண்டமை\nகண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்களின் உபாயங்களும்\nகண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 152,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கண்டி இராச்சியம் வீழ்த்தப்படாமல் போனதற்கும் பின்வரும் காரணங்கள் முக்கிய இடம்பெறுகின்றன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:00:27.201228",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 490,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.778811"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_153.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_153",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "கண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு இணைந்துகொண்டமை\nகண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்களின் உபாயங்களும்\nகண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு\nஇலங்கையும் ஒல்லாந்தரும்\nஒல்லாந்தரின் தாய் நாடு ஒல்லாந்து ஆகும். போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்து ஒரு நூற்றாண்டாகும்போது தமது கடல் வழியைத் தயார்செய்துகொண்ட ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வரத்தொடங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 153,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்களின் உபாயங்களும்\nகண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:01:13.646196",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 334,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.779052"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_154.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_154",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தரின் தாய் நாடு ஒல்லாந்து ஆகும். போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்து ஒரு நூற்றாண்டாகும்போது தமது கடல் வழியைத் தயார்செய்துகொண்ட ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வரத்தொடங்கினர். வர்த்தகத் தொடர்பில் ஒல்லாந்தர் வர்த்தக சங்கங்கள் ஆசியாவுக்கு வர்த்தகம் செய்ததால் ஒல்லாந்தர் வர்த்தக சங்கங்களுக்கிடையே போட்டி நிலவியது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 154,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ஒரு நூற்றாண்டாகும்போது தமது கடல் வழியைத் தயார்செய்துகொண்ட ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வரத்தொடங்கினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:03:11.273173",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 305,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.780075"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_155.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_155",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "வர்த்தகத் தொடர்பில் ஒல்லாந்தர் வர்த்தக சங்கங்கள் ஆசியாவுக்கு வர்த்தகம் செய்ததால் ஒல்லாந்தர் வர்த்தக சங்கங்களுக்கிடையே போட்டி நிலவியது. இதனால் கிழக்கில் போட்டி நடத்தக்கூடிய வர்த்தக கம்பனி கட்டியெழுப்பவும் முடியவில்லை. எனவே 1602ம் ஆண்டு ஒல்லாந்த வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கம் (VOC) நிறுவப்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 155,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "சங்கங்கள் ஆசியாவுக்கு வர்த்தகம் செய்ததால் ஒல்லாந்தர் வர்த்தக சங்கங்களுக்கிடையே போட்டி நிலவியது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:03:58.925473",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 336,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.780294"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_156.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_156",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "எனவே 1602ம் ஆண்டு ஒல்லாந்த வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கம் (VOC) நிறுவப்பட்டது. அது முதற்கொண்டு ஒல்லாந்தர் சார்பாக அவர்களது ஆசிய அரசியல், வர்த்தக செயற்பாடுகளை VOC முன்னெடுத்துச் சென்றது. வர்த்தக சங்கத்தின் முக்கிய குறிக்கோள் கிழக்கில் இருந்த ஒல்லாந்தர் பிரதானமாகப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவுக்கு வந்தனர் என்பது தெளிவாகின்றது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 156,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கம் (VOC) நிறுவப்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:05:43.849378",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 383,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.781267"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_157.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_157",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "வர்த்தக சங்கத்தின் முக்கிய குறிக்கோள் கிழக்கில் இருந்த ஒல்லாந்தர் பிரதானமாகப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவுக்கு வந்தனர் என்பது தெளிவாகின்றது. ஆசியாவுக்கு வந்த ஒல்லாந்தர் ஜாவாத் தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தொடர்ந்து தமது அதிகாரத்தைப் பரவலடையச் செய்யத் தொடங்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 157,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "பிரதானமாகப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவுக்கு வந்தனர் என்பது தெளிவாகின்றது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:17:32.759340",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 290,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.781465"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_158.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_158",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஆசியாவுக்கு வந்த ஒல்லாந்தர் ஜாவாத் தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தொடர்ந்து தமது அதிகாரத்தைப் பரவலடையச் செய்யத் தொடங்கினர். ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வந்து சிறிது காலத்தில் சிறந்த வகையான கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பொருள்களைக் கொண்டமையால் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பினால் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த கண்டி இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 158,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தொடர்ந்து தமது அதிகாரத்தைப் பரவலடையச் செய்யத் தொடங்கினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:38:30.207857",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 408,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.781602"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_159.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_159",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வந்து சிறிது காலத்தில் சிறந்த வகையான கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பொருள்களைக் கொண்டமையால் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பினால் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த கண்டி இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பினால் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த கண்டி கோட்டை இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தரை இலங்கைக்கு வரவழைப்பதில் முதன்மையாகச் செயற்பட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 159,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "உள்ளாகியிருந்த கண்டி இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:55:38.129937",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 446,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.781826"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_16.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_16",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயர், தமது தாய் நாடான ஐரோப்பியர் நீண்ட காலமாக ஆசிய வாசனைப் பொருள்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் கறுவா, மிளகு உட்பட வாசனைப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கேள்வி இருந்தது. வழமையான வர்த்தகப் பாதை இஸ்லாமியரின் வசம் வந்ததால் ஆசியாவுக்கு வருவதற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 16,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கறுவா, மிளகு உட்பட வாசனைப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கேள்வி இருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T05:53:08.184648",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 314,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.743422"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_160.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_160",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பினால் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த கண்டி கோட்டை இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தரை இலங்கைக்கு வரவழைப்பதில் முதன்மையாகச் செயற்பட்டனர். 1602ஆம் ஆண்டு ஒல்லாந்தத் தூதுவனான ஜோரிஸ்வான் ஸ்பில்பேர்ஜன் இலங்கைக்கு வந்து முதலாம் விமலதர்மசூரிய மன்னனைச் சந்தித்தான். அதன் பின்னர் தூதுவன் வந்தான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 160,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கண்டி கோட்டை இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தரை இலங்கைக்கு வரவழைப்பதில் முதன்மையாகச் செயற்பட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:56:55.422352",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 321,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782036"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_161.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_161",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "அதன் பின்னர் தூதுவன் வந்தான். எனினும் இந்த தூதுப் பயணங்களால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. ஒல்லாந்தருக்கும் கண்டி இராச்சிய ஆட்சியாளருக்குமிடையே பலன் தரும் தொடர்பு ஆரம்பமானது மன்னன் இரண்டாம் இராஜசிங்களின் ஆட்சிக் காலத்திலாகும். போர்த்துக்கேயர் அடிக்கடி கண்டி இராச்சியத்துடன் போர்செய்ததால் அவர்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடவதே இரண்டாம் இராஜசிங்க மன்னனின் குறிக்கோளாக இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 161,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ல்பேர்ஜன் இலங்கைக்கு வந்து முதலாம் விமலதர்மசூரிய மன்னனைச் சந்தித்தான். அதன் பின்னர் தூதுவன் வந்தான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:58:27.330691",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 379,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782212"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_162.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_162",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தருக்கும் கண்டி இராச்சிய ஆட்சியாளருக்குமிடையே பலன் தரும் தொடர்பு ஆரம்பமானது மன்னன் இரண்டாம் இராஜசிங்களின் ஆட்சிக் காலத்திலாகும். போர்த்துக்கேயர் அடிக்கடி கண்டி இராச்சியத்துடன் போர்செய்ததால் அவர்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடவதே இரண்டாம் இராஜசிங்க மன்னனின் குறிக்கோளாக இருந்தது. இதன் பொருட்டு தேவையான கடற்படை மன்னனிடம் இல்லாமையால் அவன் ஒல்லாந்தரின் துணையை நாடினான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 162,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "அவர்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடவதே இரண்டாம் இராஜசிங்க மன்னனின் குறிக்கோளாக இருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T05:59:43.680151",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 376,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782392"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_163.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_163",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இதன் பொருட்டு தேவையான கடற்படை மன்னனிடம் இல்லாமையால் அவன் ஒல்லாந்தரின் துணையை நாடினான். இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து, தூதுப் பயணம் என்பவற்றின் விளைவாகப் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்ய ஒல்லாந்தர் விரும்பினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 163,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "இதன் பொருட்டு தேவையான கடற்படை மன்னனிடம் இல்லாமையால் அவன் ஒல்லாந்தரின் துணையை நாடினான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:00:33.080081",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 291,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782566"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_164.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_164",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து, தூதுப் பயணம் என்பவற்றின் விளைவாகப் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்ய ஒல்லாந்தர் விரும்பினர். ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியான வெஸ்டர் வோல்டிற்கும் இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி 1638 ஆம் ஆண்டு இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பில் போர்த்துக்கேயக் கோட்டையைத் தாக்கினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 164,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "விளைவாகப் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்ய ஒல்லாந்தர் விரும்பினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:01:26.171365",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 405,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782698"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_165.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_165",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியான வெஸ்டர் வோல்டிற்கும் இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி 1638 ஆம் ஆண்டு இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பில் போர்த்துக்கேயக் கோட்டையைத் தாக்கினர். எனினும் கடுஞ்சமர் ஏற்படுவதற்கு முன்னர் கோட்டையில் இருந்த போர்த்துக்கேயர் சரணடைந்தனர். இதனால் மகிழ்வுற்ற மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 165,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "1638 ஆம் ஆண்டு இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பில் போர்த்துக்கேயக் கோட்டையைத் தாக்கினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:02:15.182408",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 384,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.782807"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_166.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_166",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "1638 ஆம் ஆண்டு கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்",
|
| 5 |
+
"text": "இதனால் மகிழ்வுற்ற மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான்.\n1638 ஆம் ஆண்டு கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்\nபோர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு கண்டி அரசனுக்கு உதவ ஒல்லாந்தர் இணங்குதல்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 166,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "இதனால் மகிழ்வுற்ற மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:03:10.400915",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 257,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783031"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_167.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_167",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "1638 ஆம் ஆண்டு கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்",
|
| 5 |
+
"text": "1638 ஆம் ஆண்டு கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்\nபோர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு கண்டி அரசனுக்கு உதவ ஒல்லாந்தர் இணங்குதல்.\nஒல்லாந்தருக்கு ஏற்படும் செலவைப் பணம், பொருள்கள் (கறுவா, மிளகு, தேன், மெழுகு) என்பவற்றின் மூலம் செலுத்த அரசன் உடன்படல்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 167,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு கண்டி அரசனுக்கு உதவ ஒல்லாந்தர் இணங்குதல்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:03:59.761459",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 278,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783154"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_168.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_168",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "1638 ஆம் ஆண்டு கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தருக்கு ஏற்படும் செலவைப் பணம், பொருள்கள் (கறுவா, மிளகு, தேன், மெழுகு) என்பவற்றின் மூலம் செலுத்த அரசன் உடன்படல்.\nயானை தவிர்ந்த கண்டி இராச்சியத்தின் ஏனைய வர்த்தகப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பான ஏகபோக உரிமை ஒல்லாந்தருக்குக் கிடைத்தல்.\nபோர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளில் அரசன் விரும்பினால் ஒல்லாந்தப் படை தங்கி இருக்கலாம்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 168,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "செலவைப் பணம், பொருள்கள் (கறுவா, மிளகு, தேன், மெழுகு) என்பவற்றின் மூலம் செலுத்த அரசன் உடன்படல்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:05:04.141019",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 346,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783265"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_169.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_169",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளில் அரசன் விரும்பினால் ஒல்லாந்தப் படை தங்கி இருக்கலாம்.\n1638 ஆம் ஆண்டு மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றியது முதற்கொண்டு போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற மேலும் இருபது ஆண்டுகள் சென்றன. இக்காலத்தில் போர்த்துக்கேயரிடம் இருந்த திருகோணமலை, நீர்கொழும்பு, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கோட்டைகள் கண்டி இராச்சியப் படையினராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்டன.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 169,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளில் அரசன் விரும்பினால் ஒல்லாந்தப் படை தங்கி இருக்கலாம்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:06:51.912695",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 413,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783368"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_17.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_17",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
|
| 5 |
+
"text": "வழமையான வர்த்தகப் பாதை இஸ்லாமியரின் வசம் வந்ததால் ஆசியாவுக்கு வருவதற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. போர்த்துக்கலிலிருந்து இலங்கைக்கு வந்தனர். போர்த்துக்கல் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகும்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 17,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "வசம் வந்ததால் ஆசியாவுக்கு வருவதற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T05:56:39.314398",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 247,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.743553"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_170.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_170",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "1638 ஆம் ஆண்டு மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றியது முதற்கொண்டு போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்ற மேலும் இருபது ஆண்டுகள் சென்றன. இக்காலத்தில் போர்த்துக்கேயரிடம் இருந்த திருகோணமலை, நீர்கொழும்பு, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கோட்டைகள் கண்டி இராச்சியப் படையினராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு 1658 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்கக்கூடியதாக இருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 170,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கோட்டைகள் கண்டி இராச்சியப் படையினராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்டன.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:08:08.059914",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 399,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783472"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_171.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_171",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இவ்வாறு 1658 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்கக்கூடியதாக இருந்தது. மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோட்டைகளில் ஒல்லாந்தப் படையை நிறுத்துவது அரசனின் விருப்பப்படி நடைபெறவேண்டியிருந்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 171,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "இவ்வாறு 1658 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்கக்கூடியதாக இருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:08:59.613619",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 281,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.783572"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_172.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_172",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோட்டைகளில் ஒல்லாந்தப் படையை நிறுத்துவது அரசனின் விருப்பப்படி நடைபெறவேண்டியிருந்தது. எனினும் அந்த வசனத்தை மறந்த ஒல்லாந்தர் பல காரணங்களை முன்வைத்துத் தமக்குச் சாதகமான பிரதேசங்களில் கோட்டைகளை மன்னனிடம் ஒப்படைக்கத் தவறினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 172,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கைப்பற்றப்பட்ட கோட்டைகளில் ஒல்லாந்தப் படையை நிறுத்துவது அரசனின் விருப்பப்படி நடைபெறவேண்டியிருந்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:09:45.592341",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 331,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.784331"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_173.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_173",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "எனினும் அந்த வசனத்தை மறந்த ஒல்லாந்தர் பல காரணங்களை முன்வைத்துத் தமக்குச் சாதகமான பிரதேசங்களில் கோட்டைகளை மன்னனிடம் ஒப்படைக்கத் தவறினர். இதனால் ஒல்லாந்தருக்கும் இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையில் நல்லெண்ணம் நிலவவில்லை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 173,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "பல காரணங்களை முன்வைத்துத் தமக்குச் சாதகமான பிரதேசங்களில் கோட்டைகளை மன்னனிடம் ஒப்படைக்கத் தவறினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:10:22.673273",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 222,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.784466"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_174.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_174",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இதனால் ஒல்லாந்தருக்கும் இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையில் நல்லெண்ணம் நிலவவில்லை. II ஆம் இராஜசிங்க மன்னன் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டே ஒல்லாந்தரை இந்நாட்டிற்கு அழைத்தான். ஒல்லாந்தரின் உதவியுடன் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுதல் போர்த்துக்கேயரின் கீழிருந்த பிரதேசங்களைக் கண்டி இராச்சியத்துடன் இணைத்து சுதந்திர இலங்கையைத் தோற்றுவித்தல்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 174,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "இதனால் ஒல்லாந்தருக்கும் இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையில் நல்லெண்ணம் நிலவவில்லை.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:11:39.566636",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 363,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.784576"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_175.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_175",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தரின் உதவியுடன் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுதல் போர்த்துக்கேயரின் கீழிருந்த பிரதேசங்களைக் கண்டி இராச்சியத்துடன் இணைத்து சுதந்திர இலங்கையைத் தோற்றுவித்தல். இவற்றில் முதல் நோக்கத்தை மன்னனால் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தபோதிலும் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் பரவியதால் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 175,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "கீழிருந்த பிரதேசங்களைக் கண்டி இராச்சியத்துடன் இணைத்து சுதந்திர இலங்கையைத் தோற்றுவித்தல்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:20:13.230452",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 381,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.784707"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_176.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_176",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இவற்றில் முதல் நோக்கத்தை மன்னனால் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தபோதிலும் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் பரவியதால் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. இதனால் அரசன் ஒல்லாந்தரைத் தாக்கி அவர்கள் கட்டுப்படுத்திய அனைத்துப் பிரதேசங்களையும் கரையோர மட்டத்தில் குறைக்க வழிவகைகளை மேற்கொண்டான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 176,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "பிரதேசங்களில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் பரவியதால் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:28:35.353931",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 337,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.784886"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_177.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_177",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "இதனால் அரசன் ஒல்லாந்தரைத் தாக்கி அவர்கள் கட்டுப்படுத்திய அனைத்துப் பிரதேசங்களையும் கரையோர மட்டத்தில் குறைக்க வழிவகைகளை மேற்கொண்டான். அரசனின் இந்தச் செயலால் போர்த்துக்கேயரிடமிருந்த நிலப்பகுதியையிடக் குறைந்த நிலப்பகுதியே 1658ஆம் ஆண்டுளவில் ஒல்லாந்தருக்குக் கிடைத்தது.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 177,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "அவர்கள் கட்டுப்படுத்திய அனைத்துப் பிரதேசங்களையும் கரையோர மட்டத்தில் குறைக்க வழிவகைகளை மேற்கொண்டான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:28:59.687708",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 265,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.785042"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_178.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_178",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "அரசனின் இந்தச் செயலால் போர்த்துக்கேயரிடமிருந்த நிலப்பகுதியையிடக் குறைந்த நிலப்பகுதியே 1658ஆம் ஆண்டுளவில் ஒல்லாந்தருக்குக் கிடைத்தது.\n\nமுதலாம் விமலதர்மசூரியனுக்குப் பின் கண்டி இராச்சியத்துக்கு முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொடுத்தவனே இரண்டாம் இராஜசிங்கன். ஒல்லாந்தருடனான கடித தொடர்பின்போது தான் இலங்கையின் பேரர்சன் என வெளிப்படுத்தினான்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 178,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "நிலப்பகுதியையிடக் குறைந்த நிலப்பகுதியே 1658ஆம் ஆண்டுளவில் ஒல்லாந்தருக்குக் கிடைத்தது.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:29:47.406890",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 333,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.785190"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_179.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_179",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "முதலாம் விமலதர்மசூரியனுக்குப் பின் கண்டி இராச்சியத்துக்கு முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொடுத்தவனே இரண்டாம் இராஜசிங்கன். ஒல்லாந்தருடனான கடித தொடர்பின்போது தான் இலங்கையின் பேரர்சன் என வெளிப்படுத்தினான். ஒல்லாந்தரும் தமது கடிதங்கள் எழுதும்போது \"திரிசிங்களாரீஸ்வர்\" என்ற பெயரில் குறிப்பிட்டிருந்தனர். மன்னன் ஒல்லாந்தருக்குக் கடிதம் எழுதும்போது \"எனக்கு பணியரிம் நேசமான ஒல்லாந்தர்\" என்றும் குறிப்பிட்டனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 179,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ஒல்லாந்தருடனான கடித தொடர்பின்போது தான் இலங்கையின் பேரர்சன் என வெளிப்படுத்தினான்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:30:20.567212",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 398,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.785332"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_18.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_18",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்",
|
| 5 |
+
"text": "போர்த்துக்கல் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகும். அது அத்திலாந்திக் சமுத்திரத்தை நோக்கி அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாகவே அவர்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டனர். எனவே அவர்கள் கடல் செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 18,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "இலங்கைக்கு வந்தனர். போர்த்துக்கல் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகும்.",
|
| 12 |
+
"created_at": "2026-02-27T05:57:17.485200",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 256,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.743721"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_180.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_180",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "ஒல்லாந்தரும் தமது கடிதங்கள் எழுதும்போது \"திரிசிங்களாரீஸ்வர்\" என்ற பெயரில் குறிப்பிட்டிருந்தனர். மன்னன் ஒல்லாந்தருக்குக் கடிதம் எழுதும்போது \"எனக்கு பணியரிம் நேசமான ஒல்லாந்தர்\" என்றும் குறிப்பிட்டனர். 1665 - 1668 வரையிலான காலப்பகுதியில் ஒல்லாந்தர் பல தாக்குதல்களை மேற்கொண்டு கண்டி இராச்சியத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 180,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ஒல்லாந்தருக்குக் கடிதம் எழுதும்போது \"எனக்கு பணியரிம் நேசமான ஒல்லாந்தர்\" என்றும் குறிப்பிட்டனர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:31:20.327292",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 322,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.785445"
|
| 17 |
+
}
|
Grade_10_History_Chapter_10/chunk_181.json
ADDED
|
@@ -0,0 +1,17 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1 |
+
{
|
| 2 |
+
"chunk_id": "ta_edu_Grade10His_181",
|
| 3 |
+
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
|
| 4 |
+
"sub_heading": "இலங்கையும் ஒல்லாந்தரும்",
|
| 5 |
+
"text": "1665 - 1668 வரையிலான காலப்பகுதியில் ஒல்லாந்தர் பல தாக்குதல்களை மேற்கொண்டு கண்டி இராச்சியத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். எனினும் 1670 - 1675 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இரண்டாம் இராஜசிங்க மன்னன் மேற்கொண்ட பல தாக்குதல்களால் ஒல்லாந்தர் தமக்குச் சொந்தமான பல பகுதிகளை இழந்தனர்.",
|
| 6 |
+
"language": "ta",
|
| 7 |
+
"category": "education",
|
| 8 |
+
"source": "gov_textbook",
|
| 9 |
+
"chunk_index": 181,
|
| 10 |
+
"source_file": "Grade_10_History_Chapter_10",
|
| 11 |
+
"overlap_reference": "ஒல்லாந்தர் பல தாக்குதல்களை மேற்கொண்டு கண்டி இராச்சியத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினர்.",
|
| 12 |
+
"created_at": "2026-03-01T06:31:56.134309",
|
| 13 |
+
"created_by": "chunker",
|
| 14 |
+
"text_length": 281,
|
| 15 |
+
"status": "approved",
|
| 16 |
+
"approved_at": "2026-03-01T07:02:43.785583"
|
| 17 |
+
}
|