text
stringlengths
0
141k
{'id': 'tamil_words_dataset', 'description': 'A dataset containing Tamil words.', 'license': 'CC BY-SA 4.0', 'language': 'ta', 'data': [{'word_id': 0, 'tamil_word': 'இலங்கையில்'}, {'word_id': 1, 'tamil_word': 'நீண்டகாலமாக'}, {'word_id': 2, 'tamil_word': 'நிலவும்'}, {'word_id': 3, 'tamil_word': 'தேசியப்'}, {'word_id': 4...
இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் தேசியப் பிரச்சினைகளில் ஒன்று, இரண்டு பிரதான மக்கள் குழுக்களும், தமிழ் மொழி பேசுபவர்களைத் தவிர, சிங்களம் பேசுபவர்களை தனித்து வைத்திருக்கும் மொழித் தடையால் கருத்தியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதில் இருந்து எழுகிறது. கடந்த காலங்களில் ‘பொம்மை’ அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில முயற்சிகள...
இயந்திர மொழிபெயர்ப்பு என்பது செயற்கை நுண்ணறிவின் அறிவுசார் சவாலான கிளையாகும், இது கணினியைப் பயன்படுத்தி ஒரு இயற்கை மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு தானாக மொழிபெயர்ப்பதை உள்ளடக்கியது.
தமிழ் மொழியில் ஒரு நூல் எழுதுவதன் மூலம், உயிரோடு உறவாக இருக்கும் பழக்கம் மற்றும் நம்பிக்கையை அனுபவிக்கின்றேன்.
புதிய கண்ணீர் மூடிய காலத்தில், அறிவு போல் உயிர்கள் புதிய நாடுகளை காண்பிக்கின்றன.
நாம் அழகான பகுதிகள், அற்புதமான கடல்கள் மற்றும் இருக்கைகள் அனுபவிக்கின்றோம்.
மீண்டும் அனுபவிக்கும் உலகம் மற்றும் அதற்கான பல வேலைகள் என்று நாம் நம்புகிறோம்.
தமிழ் மொழியில் பேசுவதன் மூலம், நாம் உயிருடன் இணைந்திருக்கும் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கம் உள்ளது.
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
புதுடையதில் மணல் குவாரி விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துக்கும், மணல்கள் அளவில் உள்ளதும், மணல்கள் அடைந்த உடல்களை செயல்படுத்தக்கூடிய அனுமதியும், மணலல்லது இடையே தமக்கு ஆவணம் சொல்லப் பட்டவர்கள்.இதனைத் தமிழ்க்கு அரசியல்கள் அறிந்து எழுப்பதற்கு.இதனைப் பரிமார்ப்பு செய்து வரப் பார்க்கவும், நீர்மையில் உத்தரவாதிகளுக்கு அ...
கூடுதல் செய்திகளால், 5 மாவட்ட கலெக்டர்கள் சென்று உயர்ந்திருந்தார்கள். தமிழக அரசுகள் முரண்படுத்தில் உத்தரவாதிகள் வழியில் அரசியல்கள் ஆதரவு செய்வது. இதனைச் சம்மனிக்கவும் என்னும் கூடுதலான வசதி எடுப்பது வேண்டும். இந்த வழியில் சர்சரி நல்ல வருமானம் வாங்குவதற்கு வாங்கினால், தேவையில்லாமல் இன்றைய சம்பளம் சாதாரணமாயிருக்கும். இதன்...
தொடர்ந்து நீதிபதிக்கு கேள்விகளில், ‘‘தமிழக அரசு என்ன செய்யும்? இது நல்ல செயலாக உள்ளது என்னும் சம்பளம் செய்வதில் உள்ள சிக்கல்கள் எதிர்காலத்தில்?’ என்று கேள்விகள் சம்பளத்தின் விசித்திரமான வளம் கூறுகின்றனர். அதாவது, கூடுதல் சம்பளம் வரும் நாட்களில் சம்பளம் வரும் படியும் அதற்கு எதிரான உத்தரவாதிகள் உள்ளனர். அவர்கள் பல விஷயங்...
மணல்குவாரி விவகாரத்தில், கலெக்டர் விவாதிகள், கலெக்டர்கள் அரசு அனுமதிக்கப்பட்டு மாற்றம் அரசியல் அமைப்பு வரும் வாயிலாக எந்த முறையில் கேட்கப்படும்? இதில் உள்ள சம்பளம் வீணானது எப்படி கையாள்கின்றன? இந்த அனுமதி சாத்தியாமல் என்ன படியாக இருக்கும்? இதில் அனைத்து பயிற்சிகளுக்கும் உத்தரவாதிகள் அனுப்பப்படும்.சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில், 15 அடி ஆழத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள, கருணாநிதி நினைவிடம் இன்று திறக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில், ரூ.39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, 2022 ஜனவரியில் பொதுப்பணித்துறை துவக்கியது. தற்போத...
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில், 15 அடி ஆழத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள, கருணாநிதி நினைவிடம் இன்று திறக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்
இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை
பிற்காலப் பாண்டியர்: மதுரை
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[5]
பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.[6]பாண்டியர் என்னும் சொல் பண்டையர் என்னும் சொற்றிரிபே என்றும் மொழி நூல் வல்லுநரும் மொழிவர்.[7] பண்டைய நாடு' என்பதே பாண்டிய நாடு' என மருவியதாக கூறுவர்.[8]
பாண்டியதேசம் சோழதேசத்திற்குத் தெற்கிலும், சேரதேசத்திற்குக் கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.[9] இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும்.[10] இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலைய...
தனிப்பாடல்களின் திரட்டு நூலான பெருந்தொகையில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
இந்தப் பாடலை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாத...
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.[12]
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும்,[13] நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும்[14], இறையனார் அகப...
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது[15]. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்[16].மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்...
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
இலங்கையை ஆண்ட விசயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் பொ.ஊ. 300-600 கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான பொ.ஊ. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும்...
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் பொ.ஊ. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன், பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டி...
கில்சி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூ...
முகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் வீரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விசயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கிய...
சிரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொ.ஊ. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குற...
பொ.ஊ. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விசயநகரப் பேரரசு ஆண்டது. நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள், மண்டபங்கள், சிற்பக் கூடங்கள், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர, சோழ, பாண்டியர் போன்ற பேரரசுகள் விசய நகரப் பே...
நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.
பராக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.
மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஐந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்த...
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும், கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம். சங...
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
என்ற புறப் பாடல்கள் ஊரும், நாடும் எனக் கூறும்.
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது.
ஊர்கள், கூற்றங்கள், வளநாடுகள், மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும்
ஊர்கள் கூற்றம், நாடுகளில் அமைந்தன.
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு)
பாண்டியர்களின் இயற்பெயரும், சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு...
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஐந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தைய...
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.