text
stringlengths 0
5.49k
|
|---|
கடலுக்கு அப்பால்
|
ப. சிங்காரம்
|
உள்ளடக்கம்
|
முன்னுரை
|
ஒன்று
|
1. லெப்டினன்ட் செல்லையா
|
2. மரகதம்
|
3. மலேயா ராமாயணம்
|
4. வானாயீனா
|
5. மாணிக்கம்
|
6. ஈப்போ கூட்டம்
|
7. நள்ளிரவில் வெடிமுழக்கம்
|
8. வெளியேற்றம்
|
9. வடதிசை யாத்திரை
|
10. சிம்பாங் தீகா பாலம்
|
11. வழியில் ஒரு யுத்தம்
|
12. ஐந்து ஜாத்தி மரங்கள்
|
இரண்டு
|
1. யூனியன் ஜாக்
|
2. ஒரு வேட்டி
|
3. முதலில் பிழைப்பு
|
4. அன்று நடந்தது
|
5. முதலாளி வீடு
|
6. அழகி மின்லிங்
|
7. இன்ஸ்பெக்டர் குப்புசாமி
|
8. தொழில்துறை
|
9. தாயும் மகளும்
|
10. செட்டித் தெரு
|
மூன்று
|
1. தோதான மாப்பிள்ளை
|
2. கருப்பையாவின் தூது
|
3. அக்கினி மைந்தன்
|
4. பழைய நண்பர்கள்
|
5. தண்ணீர் மலையான் கோயில்
|
6. மனமெனும் புதிர்
|
7. ஒரு பரிசு
|
8. எது கடமை
|
9. அமைதி
|
முன்னுரை
|
கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.
|
குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.
|
இரண்டாவது உலப்போர்க் காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தமிழ்ச் சினிமாக் கொட்டகையாக இருந்த வின்சர் இப்போது புத்துருப்பெற்று ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடும் காப்பிட்டல் ஆக மாறிவிட்டது என்று அறிகிறேன். செட்டி தெருவையும் சூளியா தெருவையும் பினாங்கு ரோட்டையும் பர்மா ரோட்டையும் பழைய உருவில் பார்க்க முடியாது என்பது திண்ணம்.
|
பினாங்கில் ஓடுவது டிராம் அல்ல; டிராலி. ஆயினும் அனைவரும் டிராம் என்றே அழைப்பதால் அந்தப் பெயரையே உபயோகித்துள்ளேன். பினாங் செட்டி தெரு கிட்டங்கி வர்ணனை அப்படியே அப்பட்டமாக இல்லாமல் எல்லா ஊர்ச் செட்டி தெருக் கிட்டங்கிகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. செட்டிய வீட்டு ஆள் என்பது ஜாதியைக் குறிக்காது. லேவா தேவித் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்பதே அதன் அர்த்தம். இன்னொன்று லேவாதேவித் தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் - இந்தோனேசியாவைப் பொறுத்தவரை வேட்டி கட்டுவோரெல்லாம் செட்டியார்கள் என்பது சீனர், மலாய்க்காரர்களின் நம்பிக்கையாகும்.
|
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது உண்மையாகலின், இந்தக் கதைபற்றி நான் விமர்சிப்பது ஒருகால் தற்புகழ்ச்சியாக முடியக்கூடும். ஆகவே அந்த வேலையைப் பிறருக்கு விட்டு வைக்கிறேன்.
|
நாவலைப் பிரசுரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றதன் விளைவாகப் பிரசுரிக்கும் எண்ணத்தையே மனத்திலிருந்து அகற்றிவிட்ட என்னைக் கடைசி முயற்சியாக நாராயணசாமி ஐயர் நாவல் போட்டிக்கு அனுப்பிப் பார்க்குமாறு வற்புறுத்தி அவ்வாறே செய்ய வைத்தவரான எனது நண்பர் திரு.நா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
|
End of preview. Expand
in Data Studio
license: cc-by-4.0
This dataset is an attempt to collect the list of work that are in the public domain or work that is shared under Creative Commons license The novels are in Tamil language and the format is plain text format.
| Name of work | Source |
|---|---|
| கடலுக்கு அப்பால்-ப.சிங்காரம் | அழிசி |
| புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் | அழிசி |
| சத்திய சோதனை-மகாத்மா காந்தி | அழிசி |
| நவகாளி யாத்திரை-சாவி | அழிசி |
Work from the following will be added soon
படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் (2022 வரை)
| எண் | அறிஞர்கள் | நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு |
|---|---|---|
| 1 | பாரதியார் | 1967-க்கு முன் |
| 2 | சிலம்புச் செல்வர் ம.பொ.சி | 1984, 2006 |
| 3 | பாவேந்தர் பாரதிதாசன் | 1990 |
| 4 | சி.என்.அண்ணாத்துரை | 1995 |
| 5 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 1995 |
| 6 | தேவநேயப் பாவாணர் | 1996 |
| 7 | மறைமலையடிகள் | 1997 |
| 8 | திரு வி. கல்யாணசுந்தர முதலியார் | 1998 |
| 9 | கல்கி கிருஷ்ணமூர்த்தி | 1998 |
| 10 | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | 1998 |
| 11 | ப. ஜீவானந்தம் | 1998 |
| 12 | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை | 1998 |
| 13 | வ.உ. சிதம்பரம் பிள்ளை | 1998 |
| 14 | சுத்தானந்த பாரதியார் | 1998 |
| 15 | ஏ.எஸ்.கே. ஐயங்கார் | 1998 |
| 16 | வ. ராமசாமி ஐயங்கார் | 1998 |
| 17 | நாவலர் சோமசுந்தர பாரதியார் | 1998 |
| 18 | கவி கா.மு. ஷெரீப் | 1998 |
| 19 | பரலி சு. நெல்லையப்பர் | 1998 |
| 20 | வ.வே.சு. ஐயர் | 1998 |
| 21 | சா. கணேசன் | 1998 |
| 22 | ச.து.சு. யோகி | 1998 |
| 23 | வெ. சாமிநாத சர்மா | 2000 |
| 24 | கவிஞர் முடியரசன் | 2000 |
| 25 | மயிலை சீனி வேங்கடசாமி | 2000 |
| 26 | சாமி சிதம்பரனார் | 2000 |
| 27 | கா. அப்பாத்துரை | 2001 |
| 28 | புதுமைப்பித்தன் | 2002 |
| 29 | கு.ப.சேது அம்மாள் | 2002 |
| 30 | நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் | 2004 |
| 31 | க. நா. சுப்பிரமணியம் | 2004 |
| 32 | ந. பிச்சமூர்த்தி | 2004 |
| 33 | புலவர் குழந்தை | 2006 |
| 34 | பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் | 2006 |
| 35 | கா.சுப்பிரமணியப் பிள்ளை | 2007 |
| 36 | புலவர் குலாம் காதிறு நாவலர் | 2007 |
| 37 | தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் | 2007 |
| 38 | டாக்டர். சி. இலக்குவனார் | 2007 |
| 39 | எம். தண்டபாணி தேசிகர் | 2007 |
| 40 | தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர) | 2007 |
| 41 | நாரண துரைக்கண்ணன் | 2007 |
| 42 | டாக்டர் மா. இராசமாணிக்கனார் | 2007 |
| 43 | டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் | 2007 |
| 44 | புலவர் கா. கோவிந்தன் | 2007 |
| 45 | சக்தி வை. கோவிந்தன் | 2007 |
| 46 | தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் | 2007 |
| 47 | த.நா. குமாரசாமி | 2007 |
| 48 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை | 2007 |
| 49 | ம. சிங்காரவேலர் | 2007 |
| 50 | குன்றக்குடி அடிகளார் | 2007 |
| 51 | கி.ஆ.பெ. விசுவநாதம் | 2007 |
| 52 | கி.வா. ஜகன்னாதன் | 2007 |
| 53 | சு. துரைசாமி பிள்ளை | 2007 |
| 54 | அ.ச. ஞானசம்பந்தனார் | 2007 |
| 55 | திருக்குறளார் முனுசாமி | 2007 |
| 56 | உவமைக்கவிஞர் சுரதா | 2007 |
| 57 | சாவி | 2007 |
| 58 | மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் | 2007 |
| 59 | தீபம் நா. பார்த்தசாரதி | 2007 |
| 60 | எஸ்.எஸ். தென்னரசு | 2007 |
| 61 | சி.பி. சிற்றரசு | 2007 |
| 62 | ஏ.வி.பி. ஆசைத்தம்பி | 2007 |
| 63 | டி.கே. சீனிவாசன் | 2007 |
| 64 | இராம. அரங்கண்ணல் | 2007 |
| 65 | கவிஞர் வாணிதாசன் | 2007 |
| 66 | கவிஞர் கருணானந்தம் | 2007 |
| 67 | மருதகாசி | 2007 |
| 68 | ஜலகண்டபுரம் ப. கண்ணன் | 2007 |
| 69 | கவிஞர் பெரியசாமித்தூரன் | 2008 |
| 70 | பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் | 2008 |
| 71 | பண்டித க. அயோத்திதாசர் | 2008 |
| 72 | ஆபிரகாம் பண்டிதர் | 2008 |
| 73 | சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் | 2008 |
| 74 | டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை | 2008 |
| 75 | ரா. ராகவையங்கார் | 2008 |
| 76 | உடுமலை நாராயண கவி | 2008 |
| 77 | கு.மு. அண்ணல்தங்கோ | 2008 |
| 78 | அவ்வை தி.க. சண்முகம் | 2008 |
| 79 | விந்தன் | 2008 |
| 80 | லா.ச.ராமாமிர்தம் | 2008 |
| 81 | வல்லிக்கண்ணன் | 2008 |
| 82 | நா. வானமாமலை | 2008 |
| 83 | கவிஞர் புதுவைச் சிவம் | 2008 |
| 84 | அ. இராகவன் | 2008 |
| 85 | தொ.மு.சி. ரகுநாதன் | 2008 |
| 86 | சக்திதாசன் சுப்பிரமணியன் | 2008 |
| 87 | டாக்டர் ந. சஞ்சீவி | 2008 |
| 88 | முல்லை முத்தையா | 2008 |
| 89 | கவிஞர் எஸ்.டி. சுந்தரம் | 2008 |
| 90 | கவிஞர் மீரா | 2008 |
| 91 | ஆ. கார்மேகக் கோனார் | 2008 |
| 92 | புலவர் முகமது நயினார் மரைக்காயர் | 2008 |
| 93 | சு. சமுத்திரம் | 2008 |
| 94 | கோவை இளஞ்சேரன் | 2008 |
| 95 | பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் | 2008 |
| 96 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | 2008 |
| 97 | அழ. வள்ளியப்பா | 2009 |
| 98 | பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் | 2009 |
| 99 | பம்மல் சம்பந்த முதலியார் | 2009 |
| 100 | அ. சிதம்பரநாதன் செட்டியார் | 2009 |
| 101 | மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை | 2009 |
| 102 | தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் | 2009 |
| 103 | பாலூர் கண்ணப்ப முதலியார் | 2009 |
| 104 | ச. அகத்தியலிங்கம் | 2009 |
| 105 | பாவலர் நாரா. நாச்சியப்பன் | 2009 |
| 106 | புலியூர்க் கேசிகன் | 2009 |
| 107 | வை.மு. கோதைநாயகி | 2009 |
| 108 | சின்ன அண்ணாமலை | 2009 |
| 109 | என்.வி. கலைமணி | 2009 |
| 110 | கவிஞர் முருகு சுந்தரம் | 2009 |
| 111 | புலவர் த. கோவேந்தன் | 2009 |
| 112 | அ.க. நவநீதகிருட்டிணன் | 2009 |
| 113 | வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் | 2009 |
| 114 | பேரா.மு. ராகவையங்கார் | 2009 |
| 115 | பூவை.எஸ். ஆறுமுகம் | 2009 |
| 116 | பேரா. வையாபுரிப்பிள்ளை | 2009 |
| 117 | ராய சொக்கலிங்கன் | 2009 |
| 118 | ராஜம் கிருஷ்ணன் | 2009 |
| 119 | மணவை முஸ்தபா | 2010 |
| 120 | பேரா. அ.மு. பரமசிவானந்தம் | 2010 |
| 121 | பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி | 2010 |
| 122 | பேரா. எஸ். எம். கமால் | 2010 |
| 123 | ப. ராமசாமி | 2010 |
| 124 | பேரா. ரா. சீனிவாசன் | 2010 |
| 125 | வ.சு. செங்கல்வராய பிள்ளை | 2010 |
| 126 | கவிஞர் வெள்ளியங்காட்டான் | 2010 |
| 127 | நெ.து. சுந்தரவடிவேலு | 2010 |
| 128 | டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் | 2010 |
| 129 | மயிலை சிவமுத்து | 2010 |
| 130 | காழி சிவகண்ணுசாமி பிள்ளை | 2010 |
| 131 | கே.பி.நீலமணி | 2010 |
| 132 | கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் | 2010 |
| 133 | அ. திருமலை முத்துசாமி | 2010 |
| 134 | எஸ். நவராஜ் செல்லையா | 2010 |
| 135 | பொ. திரிகூட சுந்தரம் பிள்ளை | 2010 |
| 136 | பேரா. சுந்தர சண்முகனார் | 2010 |
| 137 | தஞ்சை ராமையாதாஸ் | 2010 |
| 138 | கவிஞர் தாராபாரதி | 2010 |
| 139 | சரோஜா ராமமூர்த்தி | 2010 |
| 140 | அ. சீனிவாசன் | 2010 |
| 141 | ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் | 2010 |
| 142 | ஜே.ஆர். ரங்கராஜு | 2010 |
| 143 | ஏ.கே. வேலன் | 2010 |
| 144 | பேரா. கு. சீனிவாசன் | 2010 |
| 145 | கு.சா. கிருஷ்ணமூர்த்தி | 2011 |
| 146 | கா.ம. வேங்கடராமையா | 2011 |
| 147 | முனைவர் மு.தமிழ்க்குடிமகன் | 2018 |
| 148 | மேலாண்மை பொன்னுச்சாமி | 2018 |
| 149 | முனைவர் பொன்.சவுரிராசன் | 2018 |
| 150 | உளுந்தூர்பேட்டை சண்முகம் | 2019 |
| 151 | கவிஞர் நா. காமராசன் | 2019 |
| 152 | முனைவர் இரா.இளவரசு | 2019 |
| 153 | அடிகளாசிரியர் | 2019 |
| 154 | புலவர் இறைக்குருவனார் | 2019 |
| 155 | பண்டித ம. கோபாலகிருட்டிணன் | 2019 |
| 156 | பாபநாசம் குறள்பித்தன் | 2019 |
| 157 | சிலம்பொலி சு. செல்லப்பன் | 2021 |
| 158 | முனைவர் தொ.பரமசிவன் | 2021 |
| 159 | இரா. இளங்குமரனார் | 2021 |
| 160 | முருகேச பாகவதர் | 2021 |
| 161 | சங்கரவள்ளி நாயகம் | 2021 |
| 162 | புலவர் செ. இராசு | 2021 |
| 163 | பேராசிரியர் க. அன்பழகன் | 2021 |
| 164 | முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் | 2021 |
| 165 | நெல்லை கண்ணன் | 2022 |
| 166 | கந்தர்வன் | 2022 |
| 167 | சோமலெ | 2022 |
| 168 | தஞ்சை பிரகாஷ் | 2022 |
| 169 | செ. திவான் | 2022 |
| 170 | நா. மம்மது | 2022 |
| 171 | விடுதலை ராசேந்திரன் | 2022 |
| 172 | முனைவர் த. ராசையா | 2022 |
- Downloads last month
- 142