id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
6,478 | தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. | Thenaarkkadu maavataththil kanniyammal yennum graama devathaikku kattap pattulla koilil yezhu sagotharargalin suduman sirpangal ullana. |
8,048 | 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. | 2002il ivarukku kalaimaamani viruthu vazhangappattathu. |
372 | கற்கோட்டையாக விமானத்துடன் கூடிய கருவறையும், அர்த்த மண்டபம், மகா மண்ட பம், வசந்த மண்டபம், மணி மண்டபம், உள்பிரகார சுற்று, வெளிப்பிரகார சுற்று என பெரிய ஆலயமாக திகழ்கிறது. | Karkoattaiyaaga vimaanaththudan koodiya karuvaraiyum arththa mandapam magaa mandapam, vasantha mandapam, mani mandapam, ulpiragaara sutru, velipiragaara sutru ena periya aalayamaaga thikazhkirathu. |
6,642 | என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். | Yennai mattroruvarukku thathuk koduththanar. |
4,767 | இந்த தொடரில் மீனாட்சியாக 'சரவணன் மீனாட்சி (பகுதி 2)' நடித்த ரச்சித்தா மகாலட்சுமி நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக ரியோ ராஜ் ரியோ சரவணனாக நடிக்கின்றார் இவர்களுடன் சங்கரபாண்டி, காயத்ரி, சமந்தா, ராஜ்குமார், ராஜசேகர் போன்ற பலர் நடிக்கிறார்கள். | indha thodaril meenatchiyaaga 'Saravanan Meenatchi (pagudhi 2)' naditha Rachitha Mahalakshmi nadikkiraar ivarukku jodiyaaga Rio Raj Rio Saravananaaga nadikindraar ivargaludan Sankarapandi, Gayathri, Samantha, Rajkumar, Rajasekar pondra palar nadikiraargal. |
6,899 | இது பொருந்தாது என அறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார். | Ithu porunthaathu yena aringar Mu. Arunachalam koorugiraar. |
4,847 | கீற்று இணையதளம். | keerithru innailladhalam. |
2,157 | சுவாசச் செயன்முறை நீள்வளைய மையவிழையத்தாலும், வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. | suvaasa seyanmurai neelvalaiya maiyavizhaiyathaalum, varoliyin paalathaalum kattuppaduthapadugirathu. |
5,324 | தொழிற் பெயர்கள் பெயர்களைப் போலச் செயற்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் வினச் சொற்களின் பண்புகளையும் வெளிக்காட்டுகின்றன. | thozir peyargal peyargalaip polach seyarpattalum, pala sandharpangalil vinach chorkalin pannbugalaiyum velikkattugindrana. |
334 | சர்வசமமான முக்கோணத்தைக் கொண்டு, சாய்சதுரம் மூலைவிட்டத்தின் இருபக்கமும் சர்வசமமாக உள்ளது என்று நிரூபிக்கலாம். | Sarvasamamaana mukkonaththai kondu saaysathuram moolaivittaththin irupakkamum sarvasamamaaka ullathu endru niroobikkalaam. |
8,300 | காலங்கடந்த நடவு முறைக்கு ஏற்ற நெல் வகையாகும். | Kaalangkadantha nadavu muraikkum yettra nel vagaiyaagum. |
4,917 | நிஷாகந்தி மலரின் நறுமணத்துக்கு பாம்புகள் அதிகமாக வருவதால் இதனை யாரும் வளர்ப்பதில்லை. | nishagandhi malarin narumanathukku paambugal adhigamaaga varuvadhaal idhanai yaarum valarpadhillai. |
2,559 | இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "சுக்கிலம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார். | indha neratthil pirakkum oruvar "chukkilam" yogatthaith thanadhu pirandha yogamaakak kondiruppaar. |
2,084 | பொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார். | pothuvaga kuliraal vaadum oruvar kambili ponra udaigalai anivaar. |
3,928 | புனித வனத்து அந்தோனியார் | punitha vanaththu anthoniyaar |
3,832 | இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது. | intha veppanilaiyil ithanudaiya minkadathum thanmai thideerena uloga panpilirundu matramadaikirathu. |
6,845 | இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். | Intha kootaththil thaan, arasan Louis Plaank pengalukku vaakkurimai alikka opputhal aliththa naalaana March 8 iy ninaivu koorum vagaiyil, ovvoru aandum March 8 aam naalai sarvadesa magalir thinamaagak kondaada mudivu seithu theermaanam niraivettrinaar. |
8,653 | அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள். | antha naattil vaazhbavargalai ellaam, kondru thinbathan moolam avargalaik kulatthodu azhitthu vanthaal. |
7,707 | தஞ்சாவூரில் பிறந்த கார்த்திகேயன் ஐந்து வயதில் இருந்தே சதுரங்கத்தைக் கற்றுக் கொண்டார். | Thanjaavooril pirantha Karthikeyan iynthu vayathil irundhe sathurangaththaik kattru kondaar. |
2,501 | ஷேலி ஹாக்கின்ஸ் வுடி ஆலனுடைய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். | Shelly Hawkins Woody Allenudaiya iru thiraippadangalil naditthullaar. |
5,562 | குவாடிக்சு பெருங்கோவிலின் உத்தியோகபூர்வ இணையத்தளம் | Kuvaadiksu perungovilin utthiyokapoorva inaiyatthalam |
5,913 | மும் கல்வியறிவு பெற்றுள்ள்ணர். | mum kalviyarivu petrullanar. |
1,865 | டபில்யூ. | W. |
9,761 | சோவியத்நாட்டைச் சேர்ந்த ருதியா செம்பியா என்பார் தமிழ்மீது கொண்ட பற்றினால் தம் பெயரை உறுதியன் செம்பியன் என மாற்றிக்கொண்டவர்;தமிழ் கற்றறிந்தவர். | Soviathnaattaich serntha Ruthiya sembiya yenpaar thamizhmeethu konda pattrinaal tham peyarai Uruthiyan sembiyan yena mattrikkondavar;thamizh kattrarinthavar. |
1,614 | ஆங்கிலம் | Aangilam |
4,187 | இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. | ivarin irappil charchai irruppadhaga sullapadugiradhu. |
3,288 | க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ. | ka nilaivuthervu ovvoru aandum anaithu e. |
7,914 | சக்ரநகர் மங்களூருவுக்கு செல்லும் வழியில் ஹொசனகரா நாகரா மாஸ்டிகட்டே சக்ரநகர் குண்டபுர் வழியாக உள்ளது. | Sakranagar Mangalooruvukku sellum vazhiyil Hosanagaraa naagaraa maastikatte sakranagar kundapur vazhiyaaga ullathu. |
7,671 | இலவுரா கெர்பர் | ilavura kerpar |
3,876 | அவர் அறியாமலேயே அவரது உள்மனதில் உள்ள ஐரோப்பிய மையவாதமும் அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன எனக் கருதுவோர் | avar ariyamaleye avarathu vulmanathil ulla europia maiyavaathamum avarathu padaipugalil velipadukindrana ena karuthuvor |
1,037 | நாடகத்தின் பரிணாமத்தினைப் பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இ... | Nnaadakathin parinaamathinai patri vilakkum ipirivaanadhu iraivan aadiya aadhikoothil, udukkaiyilirundhu pirandhadhu oosai; oosaiyin suzhaliliriundhu isayin uyirppum, adhanindru aattamum, aattathilirundhu koothin amaidhiyaum (ozhungu), avvamaidhiyilirundhu naatiyak koppum (ozhungu) avvidha ozhungilirundhu naadaga vagai... |
2,047 | இந்த நிறுவனங்களுக்கு முன்னர் கூட்டாக நின்று பலர் கோசம் எழுப்பு கவனம் பெற முயன்றனர். | intha niruvanangalukku munnar koottaga ninru palar kosam ezhuppu kavanam pera muyanranar. |
4,826 | இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார். | ivarum 'saranaagathi' neriyai valiyuruthinaar. |
7,405 | சூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது. | Soolagiri malai thirisoolaththin vadivil iruppathaal intha oorsoolagiri (soolagiri) yendru azhaikkappadugirathu. |
6,049 | நெல்லூர் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியை மேகபதி ராஜமோகன் ரெட்டி முன்னிறுத்துகிறார். | Nellore makkalavai thoguthi, aandirap pradesaththin 25 makkalavaith thoguthigalil ondru. Intha thoguthiyai megapathi Rajamohan reddy munniruththugiraar,. |
7,153 | ஒட்டுக்கலவிழையம் ஒருவித்திலைத் தாவரங்களிலும், தாவர வேரிலும் காணப்படுவதில்லை. | ottukkalavizhaiyam oruvitthilaith thaavarangalilum, thaavara verilum kaanappaduvathillai. |
9,599 | தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. அவைகள்: | Thamizhnattin mathurai mavattaththil 9 perooraatchi mandrangal ullathu. Avaigal: |
4,360 | தமிழ்முரசு செய்தி | tamilmurasu seithi |
8,031 | பேல்ஹர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. இது பாங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. | pelhar sattamandrath thoguthi, Biharin sattamandraththirkaana 243 thoguthigalil ondru. Ithu paanga makkalavi thoguthikku utpattathu. |
6,139 | சியில் உள்ள தேசிய பத்திரிகைக் கழகத்தில் "அதிபர் புஷ்ஷை நாம் மீண்டும் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது ?" | siyil ulla thesiya patthirikkaik kazhagatthil "athibar Bushai naam meendum yen thernthedukkak koodaathu ?" |
4,052 | அமிலம் சேர்க்கப்பட்ட காட்மியம் நைட்ரேட்டுக் கரைசலில் ஐதரசன் சல்பைடைச் செலுத்தும் போது மஞ்சள் நிறக் காட்மியம் சல்பைடு உருவாகிறது. | amilam serkkappatta katmiyam naitratek karaisalil idharsan salpaitai seluthum podhu manjal nirak kaatmiyam salpaidu uruvaagiradhu. |
1,202 | டர்பைனியா | turbiniya |
4,829 | 1989ல் ஒடும் (Odum) என்பவர் நகரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபதுவது இல்லை என்பதால் அவை இயற்கை மற்றும் செய்கை பண்ணப்படும் சூழல்களில் தங்கியுள்ள ஒட்டுண்ணிகள் என வர்ணித்தார். | 1989 oodum (Odum) enbavar nagarangal unavu urpatthiyil eedupaduvadhu illai enbadhaal avai iyarkai matrum seigai pannapadum soozhalgalil thangiyulla oottunnigal ena varnithaar. |
6,534 | அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். | Avai Bhavaniththittam, Mettur Kaalvaiththittam, Cauvery delta Vadikaal abiviruththi thittam, Manimuththaaru, Amaraavathy, Vaigai, Saaththanoor, Krishnagiri, Aaraniyaaru aagiyavaiyaagum. |
9,429 | பாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். | Baska kaalm yenbathu thiruvazhipaattu aandin iynthaavathu kaalam aagum. |
9,025 | இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. | Intha thodar thingal muthal velli varai mathiyam 1:30 manikku oliparappaanathu. |
9,677 | இதனால் போராட்டம் மேலும் வெடித்தது. | Ithannal poraattam melum vediththathu. |
416 | சில வகை நீர், நிலம் இரண்டிலும் வாழும் தன்மையுடையன. | sila vagai neer, nilam irandilum vaazhum thnmaiyudaiyana. |
163 | அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது. | Intha ithazh ivarathu mukavariyilirunthuthaan ivaraal veliyidappattathu. |
3,321 | டர்னகீரிடா குடும்பத்தில் இருந்த பயோபியஸ், 2011இல் ஓரியோலிடே குடும்பத்தில் சேர்க்கப்பட்டன. | Darnagreeda kudumbathil iruntha Biopius, 2011il Oriyolidae kudumbathil serkappattana. |
8,553 | இவர் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். | ivar puthiya neethik katchi endra arasiyal katchiyai 2001 aam aandu thodanginaar. |
992 | மார்கரெட் ஆர்வுட் | Margret Arwood |
1,155 | மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. | matrum idhu adhi urainilai erimalaigalaiyum kondirukkalaam ena karudhappadugiradhu. |
8,464 | இயைன் டெ கெஸ்டெக்கேர் | Iyaiyan de gessdecor |
6,146 | தாவரவியல் ஆராய்ச்சிக்கான ஹென்றி ஃபவுண்டேஷன் 50 ஏக்கர் அழகான பூங்கா, தாவரங்கள் மற்றும் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. | Thaavaraviyal aaraaychchikkaana Henry foundation 50 yekkar azhagana poonga, thaavarangal mattrum arputhamaana kaatchigalai vazhangugirathu. |
4,565 | இந்த இணைகரமானது இக்கோப்புகளின் கீழ் உருமாறிய ஓரலகு சதுரத்தின் பிம்பமாக அமையும். | indha inaigaramaanadhu ikkopugalin keezh urumaariya orulagu sadhurathin bimbamaaga amaiyum. |
3,244 | மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. | merku roma perarasu 5aam nootraandil veelchiyadainthathu. |
2,565 | தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார். | thodarndhu vandha patthaandugalil, France naataich saarndha narambiyal nibunaraana Kuilaavme Daksenni enbavar 13 siruvargalaik kondu podhuvaana, theeviramaana indha noiyin palveru thottratthinai vilakkinaar. |
2,723 | இது ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவும் ஒரு கருவியாகும். | ithu aerkanavae ulla Wikipedia katturaikalaip pira mozhikalil mozhipaeyarkka uthavum oru karuviyaagum. |
9,869 | புவி காந்தப் புலம் மிகவும் வலிமை குன்றியது என்றாலும் இப்புலம் பூமியைச் சுற்றி நெடுந்தொலைவு வரை விரிந்து செயல்படுகின்றது. | Puvi kaanthap pulam migavum valimai kunriyathu yendraalum ippulam boomiyaich suttri neduntholaivu varai virinthu seyalpadukinrathu,. |
8,236 | ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது. | Raaginiyai than idaththirku pin thodaravendiye, intha soozhchchiyil Dev eedupattathu veeravirku purigirathu. |
1,336 | பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாது இருத்தல். | Pon, velli mudhaliyavatraith thodaadhu iruthal. |
572 | சந்தைப் பகுதியில் மனித உடல்கள் சிதறிக் கிடந்ததாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். | santhai paguthiyil manitha udalkal sithari kidanthathaaga manitha urimai seyarpaattaalargal therivithanar. |
3,817 | அழுத்த விசையானது அது விசையாழி நிலையில் செயல்படுவதன்படி செயல்படு திரவத்தை உள்ளிட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அந்த விசையாழி திரவ ஓட்டத்தில் முற்றிலுமாக மூழ்கவைக்கப்பட வேண்டும் (காற்று விசையாழிகள் போன்று). | alutha visaiyanathu athu visaiyali nilaiyil seyalpaduvathanpadi seyalpadu thiravathai ullittathaga iruka vendiyirukirathu allathu antha visaiyali thirava ottathil mutrilumaga moolgavaikappada vendum (katru visaiyaligal ponru). |
7,420 | முஸ்லிம்களின் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள கபா என்னும் இடம் ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் என்று இசுலாமியர்களால் நம்பப்படுகின்றது. | Muslimgalin vanagum thisaiyaaga savuthiyil ulla makkaa nagaraththil ulla kabaa yennum idam Abrahaam nindru kadavulai vanagiya idam yendru isulaamiyargalaal nambappadukindrathu. |
456 | ஒயிட் என்ற பெண்மணி இச்சபையின் நிறுவனர்களுள் குறிப்பிடத்தக்கவர். | white endra penmani ichchabaiyin niruvanarkalul kurippidaththakkavar. |
2,563 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
8,478 | முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது ஆகியவற்றை தேர்தல் சீர்திருத்தம் விவரிக்கிறது. | Muraiyaana therthal amaippukkal ilaatha idaththil avattrai arimugappaduththuvathu allathu avai irukkum idaththil avattrin niyaaya murai allathu payanai membaduththuvathu aagiyavattrai therthal seerthiruththam vivarikkirathu. |
9,754 | யாகத்தின்போது யாவட்சணன் என்னும் மன்னனின் மகளை மணந்து கொண்டார். | Yaagaththinpothu yaavatsanaan yennum mannin magalai mananthu kondaar. |
50 | புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப் படலத்தில் வரும் 20 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது. | purapporul venbamaalai vetchi padalathil varum 20 thuraikalil ondraka ithanai kuripidukirathu. |
8,984 | திருத்தொண்டர் - இறைவனின் தொண்டர்களைக் குறிப்பதால் திரு எனும் அடைமொழியும் சேர்ந்துள்ளது. | Thiruthondar - iraivanin thondargalaik kurippathaal thiru yenum adaimozhiyum sernthullathu. |
9,544 | கரையாத காட்மியம் உப்புகளை இவ்வீழ்படிவாக்கல் முறையில் தயாரிக்கலாம். | Karaiyaatha catmium uppukalai ivveezhpadivakkal muraiyil thayaarikkalaam. |
8,414 | ஏழாவது அறிவு பாகம்-1 | Yezhavathu arivu paagam-1 |
874 | இதை விலை கொடுத்தும் வாங்குகிறார்கள். | Ithai vilai koduththum vaangkukiraarkal. |
8,209 | இவர் நாடக காவலர் ஆர். | Ivar naadaga kaavalar aar. |
9,468 | இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. | Indhiyavin pazhaiya noolgalaana magabarathath kathaiyum, nalan kathaiyum soothinaal vilaintha kettaiye adippadaiyaagak kondu amainthavai. |
733 | உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும். | Ubanidathangkal (vaethangkalukkaanaa thathtuva uraikal/ vilakkangkal/ ethirppukkal); ivai vaekaththin mudivil varuvana vaetha antham (mudivu) ennum porulil vaethaantham enappadum. |
5,684 | கிருஷ்ணன் அவர்கள் இயகியுள்ளார். | krushnan avargal iyakkiyullaar. |
6,878 | கலைகள் | Kalaigal |
4,548 | உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 1,200 சிறைக்கைதிகளை விடுவித்தனர். (பிபிசி) | ukiranil urusiya-saarbuk kilarchiyalargal 1,200 siraikaidhigalai veduvithanar. (BBC) |
9,161 | நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம் 2003இல் விவரிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி நடுவண் புலனாய்வு செயலக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். | Naduvan vizhippunarvu aanaiyam sattam 2003il vivarikkappattulla nerimuraigalinpadi naduvan pulanaayvu seyalaga iyakkunaraagath thernthedukkappattullaar. |
5,622 | சூலை 1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ். | soolai 1892 thanippangaaga iyangath thodagum varai anaitthup panigalum yaazh. |
2,039 | மாரீசன் | Maareesan |
5,462 | இதன் தலைநகர் சித்தா ஆகும். | idhan thalainagar siddha aagum. |
1,470 | • குளம், புல்வெளி, காடு, ஏரி, பாலைவனம் இவையாவும் இயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலம் • மீன்தொட்டி, பூங்கா, நெல்வயல் இவை செயற்கையாக அமைந்துள்ள சூழ்நிலை மண்டலமாகும். | kulam, pulveli, kaadu, eri, paalaivanam ivai yaavum iyarkaiyaaka amaindhulla suzhnilai mandalam • meenthotti, pungaa, nelvyal ivai seyarkaiyaaga amaindhulla suuzhnilai mandalamaagum. |
5,453 | வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. | varungaalatthu vaanoorthigalin ul kattumaanangal pattriya vilakkangal mudhal pala ariya seidhigal idhil veliyaagindrana. |
7,103 | இது லூனி ஆற்றின் கிளை ஆறாகும். | ithu Loony aatrin kilai aaraagum. |
5,574 | வீட்டுக் கதவின் படியைத் தாண்டி வருவதே கேடு – என்ற விதி உடைத்துப் படிக்க வேணும் புதியதோர் நாடு! | veettuk kadhavin padiyaith thaandi varuvadhe kedu - endra vithi udaitthup padikka venum puthiyadhor naadu! |
8,244 | இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார். | Irandu varudangal varai muyandru kattidaththilulla irandu periya mandabangalai moodum merpadi kooraigalai amaikkum muraiyondrai uruvaakkinaar. |
2,107 | இந்நிலை புரட்டஸ்தாந்து சீர்திருத்தக் காலம் வரை நீடித்தது. | innilai purattasthandu seerthiruththa kaalam varai needithathu. |
5,380 | மேலும் இந்த நூலின் இறுதியிலுள்ள விருத்தப்பாடல் ஒன்று | maelum indha noolin irudhiyilulla virutthappaadal ondru |
810 | குப்புசந்திரப்பேட்டை | Kuppusanthirapaettai. |
8,100 | காற்றியக்கவியல் எப்போதும் வாயு இயக்கவியல் எனப்பொருள்படவும் பயன்படுத்தப்படும், ஆனால் வாயு இயக்கவியல் அனைத்து வாயுக்களுக்கும் பயன்படுத்தப்படும். | Kaattrriyakkaviyal yeppothum vaayu iyakkaviyal yenaporulpadavum payanaduththappadum, aannal vaayu iyakkaviyal anaiththu vaayukklalukkum payanpaduththappadum. |
5,377 | யூ கேம் லைக் ஹோப்(2017) மற்றும் லெமன் கேர்ள் ஆகிய நூல்களின் முலம் பரவலாக அறியப்படுகிறார். | you game like hope(2017) mattrum lemon girl aagiya noolgalin moolam paravalaaga ariyappadukiraar. |
4,416 | இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும். | ivvooril ulla paravaigal saranaalayam thamizhnaatileye migaperiya paravaigal saranaalayamaagum. |
7,524 | இதனால் வடகொரியப் படைகளைத் தடுத்து நிறுத்த, 24 ஆம் காலாட்படைக்கு 25 ஆம் காலாட்படை வளத்தைப் பயன்படுத்தி ஈடுகொடுக்க வேண்டியதாயிற்று. | Ithannal vadakoriyap padaigalalith thaduthu niruthth, 24 aam kaalaatpadaikku 25 aam kaalaatpadai valaththaip payanpaduththi eedukodukka vediyathaayittru,. |
793 | ஆடுகளத்தின் மையப்பகுதியில் ஒரு நடுகள வீரராக இவர் நிபுணத்துவம் பெற்று விளையாடி வருகிறார். | Aadukalaththin maiyappaguthiyil oru nadukala veeraraaga ivar nibunaththuvam petru vilaiyaadi varukiraar. |
2,083 | பழைய பாபிலோனியப் பேரரசின் அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. | pazhaiya Babiloniya perarasin Hamurabi aatchik kaalathil Sumeriyam matrum akkathiya mozhigalin aapezhuthukalil samayam, kavithai, ariviyal kuripugal thogukkapatadhu. |
5,467 | இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். | Indiavin arasiyal pokkukuritthu migundha kuraiyum kavalaiyum kondirundha nilaiyil Kamarajar irundhaar, Indiavin viduthalaikkup paadupatta Jayaprakash Narayanan, Morarji Desai mattrum pala thalaivargal ikkaalakattatthil Indira Gandhi arasaal kaidhu seiyappattirundhanar. |
3,227 | கணிதத்தின் வரையறை கணிதம் என்பது அறிவியலின் அரசியாகும். | kanithathin varaiyarai kanitham enbathu ariviyalin arasiyagum. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.