id
int64 1
879k
| text
stringlengths 34
184k
| url
stringlengths 15
2.9k
| timestamp
stringdate 2013-05-18 04:55:20
2020-08-15 21:44:08
|
|---|---|---|---|
201
|
அயல்வீடு: பாட்டிமார் கதைகள் - நூல் வெளியீடு
கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு ‘இராசமணி இல்லம்’ என்னும் முகவரியில் 20.10.2010 புதன்கிழமை ‘பாட்டிமார் கதைகள்’ (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்) என்ற நூல் வெளியீடு இடம்பெற்றது. அண்மையில் மறைந்த திருமதி சின்னத்தம்பி இராசமணி அவர்களின் நினைவாக அன்னாரது குடும்பத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டது. இதனை சு. குணேஸ்வரன் தொகுத்திருந்தார்.
பேராசிரியர் கி. விசாகரூபனின் ‘ஈழத்துத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள்’ என்ற நூலில் இருந்தும் கி. ராஜநாராயணனை தலைமைத் தொகுப்பாளராகக் கொண்டும் வெளிவந்த ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற நூலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நாட்டுப்புறக் கதைகளைத் கொண்ட தொகுப்பாக அந்நூல் அமைந்திருந்தது.
மேற்படி நிகழ்வு முன்னாள் சீமெந்துக் கூட்டுத்தாபன சிறாப்பர் திரு பு. நாகமுத்து அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் நூல் பற்றிய உரையினை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதல் இரண்டு பிரதிகளையும் அன்னாரின் குடும்பவழி உரித்தானவர்களில் திரு நடேசன் அருமைராசா, கிட்டிணன் அருமைத்துரை ஆகிய இருவருக்கும் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார். நூலின் இன்னொரு பிரதியை இலக்கிய வாசகர்களில் ஒருவராகிய திரு செல்லக்குட்டி கணேசன் அவர்களுக்கு அன்னாரின் மருமகன் கிராம அலுவலர் பு. சாந்தரூபன் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
நிகழ்வில் நூலின் தொகுப்பாளராகிய சு. குணேஸ்வரன் ஏற்புரையையும், செல்வன் சாந்தரூபன் சாருகாந் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.
சிறுவர்களிடத்தில் வாசிப்பு மட்டம் அருகி வருகின்ற இக்காலத்தில் வாசிப்பைப் பரவலாக்கும் நோக்குடன் இத்தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் மறைந்த ஒருவரை காலந்தோறும் நினைந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் இவ்வாறான வெளியீட்டு முயற்சி அமைந்திருந்தது. இலவசமாகவே விநியோகிக்கப்பட்ட நூற்பிரதிகளில் ஒரு தொகுதியை பாடசாலை நூலகங்களுக்கும் பொதுநூலகங்களுக்கும் வழங்குவதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்.
பாட்டிமார் கதைகளின் பிரதிகள் தேவைப்படுவோர் பின்வரும் முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புக்கு :-
சாந்தரூபன் ஞானகலை,
அண்ணா சனசமூக நிலையம்,
தொண்டைமானாறு,
மின்னஞ்சல் :- rubanmalar@ymail.கம
இடுகையிட்டது துவாரகன் நேரம் 9:29 AM
துவாரகன் October 21, 2010 at 8:50 AM
பேஸ்புக்' இல் எழுதிய நண்பர்கள்
Thevarasa Mukunthan, மன்னார் அமுதன், Munchuthan Kunasingam and 8 others like this.
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan பயனுள்ள நல்ல முயற்சி. வாழ்த்துக்க்ள்.
தீபச்செல்வன் பிரதீபன் வாழ்த்துக்கள் துவாரகன். மிகவும் நல்ல பணி. தொடர்ந்தும் இப்படியான பணிகளை ஆற்றுங்கள்
Yogarajah Nimalraj keep it up anna
துவாரகன் October 21, 2010 at 9:11 AM
இன்னும் இவர்கள் பேஸ்புக்கில் சொன்னது..
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan வாய்ப் பேச்சில் வீரராக இருந்து கொண்டு பழம் பெருமை பேசுவோர் அனேகம். ஆனால் செயலில் காட்டியுள்ள சு. குணேஸ்வரன் பாராட்டப்பட வேண்டியராவார். அவர் தொகுத்த நாட்டார் கதைகள் தொகுப்பு இது.
• பொன்னர் அம்பலத்தார், Ajanthakumar Tharumarasa and 2 others like this.
Ajanthakumar Tharumarasa குணேஸ்வரன் அண்ணாவின் முயற்சிகள் இன்னும் இன்னும் தொடரட்டும்... அவருக்கு என் வாழத்துக்கள்
23 hours ago • LikeUnlike • 1 person
முல்லை அமுதன் October 22, 2010 at 2:41 AM
|
http://ayalveedu.blogspot.com/2010/10/blog-post.html
|
2017-08-23T00:36:21Z
|
202
|
சமகளம் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நடனம்: சமூகவலைதளத்தில் கடும் விமர்சனம் - சமகளம்
ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நடனம்: சமூகவலைதளத்தில் கடும் விமர்சனம்
ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நிகழ்த்திய பரதநாட்டிய நடனத்தை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
மகளிர் தினத்தன்று ஐநா சபையில், ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தின் வீடியோ வடிவம் சமூகவலைதளத்தில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. மேலும், பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற அனிதா ரத்னம், “ஐக்கிய நாடுகள் சபையில் பரதாநாட்டியத்துக்கு பரிதாபமான நிலை” என்று ஐஸ்வர்யா தனுஷின் வீடியோ பதிவை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ பதிவை வைத்து, ஐஸ்வர்யா தனுஷை கிண்டல் செய்யும் தொனியில் பல்வேறு வீடியோ பதிவுகள் இணையத்தில் தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ பதிவுகள் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும், ஐஸ்வர்யா தனுஷை கிண்டல் செய்யும் தொனியில் வெளியாகியுள்ள வீடியோக்கள் மற்றும் கருத்துகளுக்கு கிருத்திகா உதயநிதி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். நன்றி: த இந்து
Previous Postதிருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்கிறார் அஞ்சலி Next Postதிராவிடத்தை எதுவும் செய்ய முடியாது: கமல்ஹாசன் பேட்டி
|
http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/
|
2017-12-15T23:43:31Z
|
203
|
அண்ணியின் சாமானில் இடிக்கும் தம்பி! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | tuning-ural.ru
//tuning-ural.ru/videobokepsex/wp-content/uploads/2018/07/xvideos.com_49de8e1fce204b35c1e7876215582333.mp4
கனகா கூதி படங்கள் ஆன்டி பூல் உம்புதல் sexvdeios2019 www.tamil maman marumagal kamakathaikal stores. Com amma thoongum bothu ottha kathai மனைவியின் உதவியால் அம்மாவுடன் ஓல் tamil new kama kathaigal /aiyodeividudaniolkamaklthai/ Tamil borather sister home kamaveri kathaikal வலிக்கும் வேண்டாம் காமக்கதைகள் Tamil kamakathigal nanban amma sun porn on line தாத்தா.பேத்தி நைட் ரூம் ஓல் புண்டை சுன்னி காமபெண்கள் Priya sexதமிழ் tamil anty chithi tamil language kamakathikal மழையில் அக்காவுடன் ஓல் xes vipeos தமில் அண்டி பைத்தியம் xnxx kamini geetha Tamil sex thodarkathaikal hd Tamil tamil tamil kamakaikal amma magan கருப்பு கலர் தங்கச்சி ஓத்த கதை அக்கா தம்பி அம்மா மழையில் காம ஓல் கதை படங்களுடன் காமக்கதைகள்.com பிஞ்சிலே பழுத்தவர்கள் கதை மில்லில் ஒல் 69 பொசிசனில் ஓத்த கதை app ponu takatha uravu kathaikal மாமி காமகதைகள் www 2018 Newtamilkama Entha ottaiyil otta vendum sex xnxx நண்பனின் அம்மா காவேரி காம கதைகள் tamil nadigai kushpoo kama kadhaikal kamma kadhaigal athai magal busil டேய் அண்ணா வாடா காமக்கதை Tamilsex sex vidoes tamal naadu பாவனாவின் sexvideo kattalagi kama kathai Tamil kutumbam gurub sex kathaikal Jothika கூதி Sex images anni kolundan kamakathaigal ரஞ்சிதா நிர்வாண படம் XXX புண்டை காமகதைகள் குண்டு அன்டி xvibeos தமிழ் செஸ் வீடியோ 2019 couples Tamil Group sexkathaikal திகில் காமகதைகள் மாலவிகா முலை கூதி Tamilnurse sex kadi tamil latest mamanar kama kadhikal tamil anty pundai photes Tamil mama machan xxx penis video தமிழ் அண்ணன் தங்கை ஆஆஆஆஆ காமக்கதை tamil kudumba sex anubavam கம்ம பிசசு video tamli சிந்து ஆண்டியை சூத்து அடிக்கும் கதை தமிழ் kamakadaigal tamil thoppul romance story vinthu unaru stories மருமகள்.35.ஒழ்.கதை. Chithi sex kathailal tamil aunties stories xxxvedeiotameil வாய்போடும் காம கதை magal kathara kamakathai oviya thamil kamakahaikal என் அக்காவை சித்தப்பா ஓத்தார் மனைவி செக்ஸ் கதைகள் Made veetu kama kathaigal Tamil New kamakathaigal nanbanin thangai karpalipu அம்மா ஓழ் சுகம் தொடர் கதை tamilsex videsnew tamil docter sex kalla kathaikal
|
https://tuning-ural.ru/videobokepsex/anniyn-sanilidikumthamoi/
|
2020-06-01T01:07:37Z
|
204
|
அஜித்கூட நடிச்சிருக்கே�
அஜித்கூட நடிச்சிருக்கேன்... ஆனா விஜய் வேற லெவல்… ஓவராக ஐஸ் வைத்த யோகிபாபு!
சர்கார் ஆடியோ லாஞ்ச்சில் விஜய் வேற லெவல் என நடிகர் யோகிபாபு புகழ்ந்துள்ளார். சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய யோகிபாபு விஜய்யுடன் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மெர்சல் திரைப்படத்தில் ஐந்து ரூபாய் டாக்டர் யார் என்று சமந்தா விசாரிக்கும்போது, விஜய்யை யோகிபாபு காலாய்ப்பார்.
அந்த காட்சியில் ஒருதடவை சொல்லிவிட்டு விட்டுவிட்டாராம். இது தொழில், நடிக்கதான் வந்திருக்க மீண்டும் சொல் என விஜய் கூறினாராம். அதேபோல் டப்பிங்கிலும் நடந்ததாக தெரிவித்தார். அந்த பெரிய மனசு விஜய்யண்ணாவுக்குத்தான் வரும் என்றும், வேறு யாராவது இருந்தால் என்னை கலாய்க்க விடுவார்களா என சந்தேகம்தான் என்று சொன்னார்.
மெர்சல் படத்தில் விஜய்யை கலாய்த்தது போல, சர்கார் திரைப்படத்திலும் கலாய்த்திருப்பதாக அவர் கூறினார். எந்த கடையில் முடி வெட்டுகிறீர்கள் என பிரசன்னா கேட்டதற்க்கு நான் முடி வெட்டுவதே இல்லை. ஏனென்றால் எனக்கு மூளை சோறு போடவில்லை. முடிதான் சோறு போடுகிறது என பதிலளித்தார்.
அதேபோல், இதுவரை நடித்த நடிகர்களைவிட விஜய் எந்தவிதத்தில் பெஸ்ட் எனக் கேட்கப்பட்டதற்கு, நான் பெரிய நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். எல்லோருமே பெஸ்ட்தான்., ஆனால் விஜய் வேற லெவல் எனக் கூறினார்.
|
http://tamil24news.com/index.php?type=post&post_id=40599
|
2018-10-19T18:51:54Z
|
205
|
கடன் மீட்புத் திட்டம்தொகு
இந்தியா பாதிப்புதொகு
Last edited on 7 சூலை 2015, at 13:21
|
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF
|
2020-08-15T17:32:28Z
|
206
|
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் சேப்பங் கிழங்கு பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
பசுமைக்குடில் அமைப்பதற்கான உபகரணங்கள்
முழு சேப்பங்கிழங்கையும், தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
பசுமை குடில்கள் அமைப்பதற்கு வரிசையாக நீளக்கம்பிகளை இருபுறமும் வளைத்து அதன்மேல் பாலிதீன் பைகளை இணைத்து கட்ட வேண்டும். அதனை திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளலாம். பசுமைக்குடில் அமைப்பதற்கான பிரத்தியேக சாதனங்களை கொண்டும் பசுமை குடில்களை நிறுவி விடலாம்.
இக்குடிலுக்கு சீதோஷண நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால் பருவகால மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது இல்லை. செடிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான பூச்சிகளின் ஆதிக்கம் பசுமைக் குடிலுக்குள் காணப்படுவதில்லை.
இதன் வளர்ச்சி சற்று நிதானமாகவே இருக்கும். இக்கிழங்கினை விதைத்த 170 நாட்களில் அறுவடை செய்யலாம்.
சேப்பங் கிழங்கு பயன்கள்:
இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து உள்ளது.
மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது.
இதை அரைத்து கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் புண்கள் விரைவில் குணமாகும்.
மாடித் தோட்டம் உருளைக் கிழங்கு பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் சம்பங்கி பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் புளிச்சக்கீரை பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் துலக்கமல்லி பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் துளசி பயிரிடும் முறை
Prabhakaran D says
மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
[…] கிழங்கு சேப்பங் கிழங்கு தர்பூசணி எலுமிச்சைப்பழம் வாழை […]
|
https://agriculturetrip.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
|
2020-05-25T17:16:53Z
|
207
|
.: தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு
Posted by veeraa prabhaa at 12:07 AM
|
http://viduthalaiveeraa.blogspot.com/2010/08/blog-post_08.html
|
2018-01-22T20:23:07Z
|
208
|
கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு டிப்ஸ் கொடுத்த ராணி முகர்ஜி..! • Seithi Solai
கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு டிப்ஸ் கொடுத்த ராணி முகர்ஜி..!
கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு பிரபல நடிகை ராணி முகர்ஜி டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை சயீப் அலிகானே தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவரும் நட்பாக பழகியதுடன், சயீப்புக்கு ஏராளமான அறிவுரைகளையும் ராணி வழங்கினாராம்.
இதுகுறித்து சயீப் அலிகான் ‘வாட் உமன் வாண்ட் 2’ என்ற நிகழ்ச்சியில் கூறியதாவது: நான் கரீனாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்ட தொடக்க காலத்தில், பாலின பேதம் பார்க்காமல் ஒரு ஆணுடன் பழகுவது போலவும், ஆண் நண்பருடன் இருப்பதுபோலவும் சகஜமாக நடந்து கொள்ளுமாறு ராணி முகர்ஜி அறிவுரை வழங்கினார்.
கரீனாவை சமமாக நடத்துமாறு கூறியதுடன், இரண்டு ஹீரோக்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இருவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள். எனவே அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று ராணி முகர்ஜி கூறியதை நினைவுபடுத்தினார்.
அத்துடன் பல சுவராஸ்யமான விஷயங்களை பகிர்ந்த சயீப் அலி கான் தொடர்ந்து பேசும்போது, திரைப்படங்களில் நான், கரீனா ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் வரும் பொறுப்புகள் பற்றி பல வகையில் உணர்த்தியது.
திட்டமிட்டு விடுமுறையை எப்படி கொண்டாடுவது என்பதில் கரீனா வல்லவர். நேரத்தை பயனுள்ளதாக அவர் கழிப்பது கண்டு வியந்துள்ளேன். அதற்கு அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக விடுமுறை திட்டமிடலை அவரிடமே விட்டுவிடுவேன் என்றார்.
சயீப் அலிகான் மனைவி கரீனா கபூர்தான் ‘வாட் உமன் வாண்ட் 2’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இதில், பிரபலங்களை அழைத்து அவர்களிடம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து உரையாடி வருகிறார்.
இதையடுத்து சமீபத்திய நிகழ்ச்சி அவரது கணவர் சயீப் அலிகான் விருந்தினராக வந்து, காதல் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்தி இருக்கிறார். 104.8 இஸ்க் எஃப் சார்பில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சியானது அதன் யூடியூப் சேனலிலும், மொபைல் செயலியிலும் ஒளிபரப்பாகிறது.
Tags: #IndianCinema, #KareenaKapoor, #ranimukerji, #SaifAliKhan, Bollywood, cinema
BREAKING : 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!
வங்கியின் கட்டிடத்தில் ஆந்தை குஞ்சுகள் மீட்பு
உலக செய்திகள் (3,234)
|
https://www.seithisolai.com/rani-mukherjee-gives-tips-to-saif-ali-khan-for-dating-kareena.php
|
2020-08-11T09:29:58Z
|
209
|
மூப்பனாரிடம் மன்றாடும் காங்கிரஸ் | congress requests moopanar not to leave - Tamil Oneindia
மூப்பனாரிடம் மன்றாடும் காங்கிரஸ்
காங்கிரசை உதறி விட்டு அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம். மாறாக 3-வது அணி அமையுங்கள் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் அக்கட்சித் தலைவர் மூப்பனாருக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இந்தத் தேர்தலுக்குப் பின் அந்தக்கட்சிஇருக்குமா, இல்யாை என்ற அளவுக்கு நி லைமை கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் த.மா.கா. நீடிக்கும் என்ற சூழ்நிலை கடந்த மாதம் வரைஉறுதியாக இருந்தது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அதிக கூடாரத்தில் நுழைந்தவுடனேயே அது தளரத்தொடங்கி விட்டது. பா.ம.க இருக்கும் கூட்டணியில், நாங்கள் இடம் பெற மாட்டோம் என காங்கிரஸ் கட்சிதிட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுங்கள் எனக் கூறி விட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஹைதராபாத் சென்று விட்டார்.
அவரது கெடு முடிந்து, அவரும் திரும்பி பா.ம.க.வுடன் தொகுதி உடன்பாட்டையும் முடித்து விட்டார். இருப்பினும்இன்னும் த.மா.கா.வின் முடிவு என்ன என்பது தெரியவில் லை. மூப்பனாரின் மெளனம் வரலாறு காணாதஅளவுக்கு இருக்கிறது.
தற்போது 45 இடங்கள் தருவதாகவும், பாண்டிச்சேரிமுதல்வர் பதவியில் தங்களின் பங்கைக் கொடுக்கவும் தயார்எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் இதற்கும் த.மா.கா. தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. இந்தநிலையில், மூன்றாவது அணி அமைக்கும் கோரிக்கை த.மா.கா. வட்டாரத்தில் வலுத்து வருகிறது.
அதற்கு அவர்கள் சில காரணங்களையும் கூறுகிறார்.
1. இனி மேல் போய் திமுகவுடன் சேருவது நன்றாக இருக்காது. அப்படிச் சேர்ந்தாலும் அவர்கள் கொடுக்கும்இடங்களைத்தான் பெற்றுக் கொள்ள முடியும். அதிகம் டிமான்ட் செய்ய முடியாது. மேலும், எல்லோராலும்நிராகரிக்கப்பட்டகட்சி என்ற பெயரும் கிடைக்கும்.
2. காங்கிரஸைப் புறக்கணித்து விட்டு நாம் மட்டும் போய் அதிமுக கொடுக்கும் இடங்களைப் பெற்றுக் கொண்டுகூட்டணியில் நீடிப்பது சரியாக இருக்காது. காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைஎதிர்த்து தனிக் கட்சி கண்டு பெரும் வெற்றி யையும் பெற்றவர்கள் நாங்கள். இந்த நிலையில், சீட்டுகளுக்காக,காங்கிரஸ் கட்சியை உதறி விட்டு, அதிமுகவுடன் சேர்ந்தால் மக்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்.
3. 3-வது அணி அமைப்பதே இப்போதைக்கு நல்ல வாய்ப்பு. மக்கள் தமிழ் தேசம், புதிய நீதிக் கட்சி போன்றகட்சிகள் ஜாதிப் பலங்களுடன் உள்ளன. மேலும் தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைக் கட்சியையும் உடன்சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்ந்தால் நிச்சயம், திமுக, அதிமுக கூட்டணிக்கு பயத்தை உருவாக்க முடியும்.நமக்கும் புதிய கூட்டணியின் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும் என்பதே த.மா.கா. தலைவர்கள்வைக்கும் வாதங்கள்.
புதன்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஏற்கனவேஅறிவித்துள்ளர். அனேகமாக மூப்பனாரும் தனது மெளனத்தை புதன்கிழமை கலைப்பார் என்றும் தெரிகிறது.3-வது அணி வருமா, அல்லது அதிமுகவுடன் சமரசம் செய்து கொள்ளப்படுமா அல்லது வேறு என்னதான் நடக்கப்போகிறது என்பது புதன்கிழமை மூப்பனாரின் முடிவைப் பொறுத்துத் தெரிய வரும்.
|
https://tamil.oneindia.com/news/2001/03/07/moopanar.html
|
2019-10-17T03:52:58Z
|
210
|
ஜல்லிக்கட்டு |
களை எடுப்பது பிரதம அரசனின் கடமை
ஒரு விவசாயியின் முக்கியமான பணி ”களை” எடுப்பதாகும்! , அதேப்போல ஒரு அரசனுக்கும் முக்கியமான பணி குற்றவாளிகளை ஒழிப்பது! நம் நாட்டில் இப்போதைய அரசன் யார்? பிரதமர்தான் அரசன்! நாட்டில் குற்றவாளிகள் யார்? பொருளாதார ......[Read More…]
July,5,17, — — கருப்புப் பணம், ஜல்லிக்கட்டு, பொருளாதார குற்றவாளி
தில்லியில் அம்மணக்கட்டையா போராடுபவரை, "பொம்பளை மாதிரி சேலையை கட்டிட்டு போனாதான் மோடி பாப்பாரு"னு பொறுக்கித்தனம் செய்பவனை "அப்பாவி விவசாயி" என்பது ஒரு வாய் !! அதே ரீதியில் கர்நாடகாவின் மாண்டியாவில் "காவேரி தண்ணியை ......[Read More…]
June,14,17, — — இலங்கை தமிழர், ஜல்லிக்கட்டு, பாஜக, மத, மாடு, வாய், விவசாயி
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தைதூண்டும் வகையில் அரசுவேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும்வேளையில் ஆங்காங்கே ......[Read More…]
January,31,17, — — ஜல்லிக்கட்டு, தமிழிசை, பாஜக
ஆரியன் தெளிந்து விட்டான் மற தமிழா நீ என்று?
*மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தில் ஈடுபட்டு சென்னையையும், கோவையையும் ஸ்தம்பிக்க வைத்த தேச விரோத சக்திகள்.* 1. மே 17 இயக்கம் , முக்கியமாக திருமுருகன் காந்தி கோஷ்டி 2.விடுதலைப் புலி ஆதரவு இயக்கம். 3. மக்கள் ......[Read More…]
January,26,17, — — ஆரியன், ஜல்லிக்கட்டு, தேச விரோத சக்தி
’காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூகவிரோதிகள்’
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என அறவழியில் போராடி வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மாணவர்களின் அறப் போராட்டத்தில் தீயசக்திகள் ஊடுருவி இருப்பதாக, நான் முன்னதாகவே எச்சரிக்கை செய்தேன். அதேபோல், மாணவர்களின் போராட்டத்துக்கு, ......[Read More…]
January,26,17, — — ஜனாதிபதி, ஜல்லிக்கட்டு
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி
காளையை காட்சி பட்டியலில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிவிக்கையும்,2014 ஆம் ஆண்டு காளையை ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கொடுத்த ......[Read More…]
January,25,17, — — AWBA, PETA, ஜல்லிக்கட்டு, ஜெயராம் ரமேஷ்
ஜல்லிக்கட்டு மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தந்திருக்கிறது இதற்கு நன்றி கூறுவோம்
நம் மத்திய அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கொண்டு வருவதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. குறிப்பாக நம் பாரத பிரதமரை முதல்வர் சந்தித்தபோது, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையாக உள்ள நிலையில் மத்திய அரசால் சட்டம் கொண்டு ......[Read More…]
January,25,17, — — ஆளுநர், ஜல்லிக்கட்டு, விலங்கு வதை சட்ட
மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்லவில்லை
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியது, எதிர் விமர்சனங்களும் ......[Read More…]
January,24,17, — — ஜல்லிக்கட்டு, மேனகா காந்தி
நாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய தருணம் இது
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. 2006-ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முதலில் ஜல்லிக்கட்டைத் தடை செய்து உத்தரவிட்டது. தமிழ் நீதிபதியான ஆர் பானுமதிதான் இந்தத் ......[Read More…]
January,24,17, — — ஜல்லிக்கட், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேசு
ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது
தமிழக சட்ட சபையின் சிறப்புகூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்புசட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அவசரசட்டத்தின் சட்ட முன்வடிவு, சட்ட சபை சிறப்புகூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ......[Read More…]
January,23,17, — — ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுக்கு, தமிழக சட்ட சபை
இரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களி� ...
ஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமா� ...
100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் ம ...
மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு ...
ஆரியன் தெளிந்து விட்டான் மற தமிழா நீ என ...
’காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூகவிர ...
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற ...
ஜல்லிக்கட்டு மத்திய அரசு நிரந்தர தீர்� ...
|
http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/
|
2020-02-19T10:01:17Z
|
211
|
மஞ்சு வாரியர் News in Tamil - மஞ்சு வாரியர் Latest news on maalaimalar.com
சென்னை 26-05-2019 ஞாயிறு iFLICKS
மஞ்சு வாரியர் செய்திகள்
முதல்வர் பதவிக்கான போட்டி - லூசிபர் விமர்சனம்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், பிரித்விராஜ், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தின் விமர்சனம். #Lucifer #MohanLal
மே 04, 2019 16:53
தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி
`வடசென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `அசுரன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். #Asuran #Dhanush
மே 01, 2019 14:33
போலீசை மிதிக்கும் காட்சி - மோகன் லாலின் லூசிபர் படத்திற்கு எதிர்ப்பு
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தில் மோகன் லால் போலீஸை மிதிக்கும் காட்சிக்கு கேரள போலீஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Lucifer #MohanLal
ஏப்ரல் 04, 2019 10:10
திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் வேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன? பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்? உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை
மே 26, 2019 20:49
‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்
மே 26, 2019 19:19
உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதுவோம்: இன்சமாம் உல் ஹக்
மே 26, 2019 17:49
மே 26, 2019 17:33
மே 26, 2019 17:11
|
https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
|
2019-05-26T17:14:06Z
|
212
|
ஜல்சா ஜலகிரீடை ரகசிய செக்ஸ் வீடியோ - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | coolmaiki.ru
//coolmaiki.ru/tamilkamaverihd/wp-content/uploads/2019/11/xhamster.com_1780181_fucked_n_cumming_on_my_desi_bengali_gfs_boobs_144p.mp4
Previous articleவளரும் பருவ மகளோடு வாய் வழி செக்ஸ்
sexvdeiostamil ஆண்டி கேரட் காமக்கதை kamakadhaigal hot akka at bath Sexmulaiphotostamil அம்மாவின் சிறிய புண்டை ஓத்தேன் tankaikku kalyanam annanudan mutal iravu kataikal new kamakavithai tamil girls fingaring nanmaigal புதிய தமிழ் காம கதைகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் tmail kamakathaigal தமிழ் முரட்டு ஓல் வீடியோ tamil nadgi sex photo only Akka kadhara kadhara otha thambi tamil Kamakathaikal tamil bamile அம்மா ரமேஷ் சுரேஷ் காம கதைகள் Antys cinnapiyan ool kama kathi தாய்யும் மகனும் Xxx சதக் சதக் நியூ thirisa sex photosh Tamil Pakkathu vetu Akka and aunty karpalikkum kamakathaikal tamil andi sex vediyos tamilantysex auntyei kitchenil otha kathai mom tamil kamakataikal அம்மா மகன் 16 honey porn அம்மா அக்கா சித்தி செகஸ் வீடியோ tamil sex kathaikal in xnxx.com auntysexvedeotamil மயக்க மாத்திரை கொடுத்து ஓத்த கதை Aunty dirtySex tamil story Tamil pengal Aravani lesbian Kathai தமிழ் ஒக்கும் வீடியோ tamil malathi sudha kamakathaikal www tamil kamaveri kathaikal com tamil kamagadhaikal dhinam oru pakkam ராணிஅம்மணபடம் sex story tamil uncle gusto நடிகை போண்னுங்க போட்டோ sithi Tamil sex stories in peporanity Keramaththu sex giral pitcer அம்மாவின் கூதியை விரித்து பார்த்தேன் Tamil kamakthai அத்தை சூத்து Tamil sex stories Amma mogan அக்கா புண்டையில் வந்த தண்ணி sarmila pondai oppathu SEX கல்லுரி வயது13 thatha sex tamii story xxx thamil auntys kamakathaykal tamil 2000 xxx vteos தமிழ் பூல் ஊம்பி குடிக்கும் வீடியோ அந்த முலையை பார்த்தாலே Tamil amma outdoor sex stores ஆபாசமாக பேசி ஒக்கும் ஜோடிகள் காம கதை கல்ல காதல் ஆண்டி பூலை காட்டு மலையள ஆன்டி அன்டிசெக்ஸ் Kamasutra tamil aunty othai kadhai ஆணை கற்பழித்த காம கதை Sex video in யு டியுப் kamakadhaikal aunty pakathu veetu veni kamakathaigaal கணவனின் பதவி உயர்வுக்கு மனைவியின் பரிசு காம கதை tamil hd sex kathygal punda mola sunni kathygal அக்கா ஆட்டம் தங்கச்சி தூக்க tamil kama kathai thangai kuliyal tamil amma sex with tailor thanglish nanbanin amma room la otha kathai www tamil village olkathaikal தமிழ் autio kamakathikal store Sex xxx பக்கத்து விட்டு அம்மாவை ஒத்த மகன் காதை Tamil kama kadhai group rape actor ஒன்றாக ஓக்கும் குடும்பம் செக்ஸ் கதை அம்மாவுக்காக ஏங்கும் மகனின் செக்ஸ் கதைகள் ammavaium sithium otha sex storys in tamil முலைய கசக்கி பருப்பை இழுத்து உறிஞ்சி 18- .வயது..Xxnnx.. akka soothu aditha thambi videos in tamil தாயின் கூதி நீர் hod sex vedio tamil fest night vettu nattu katta aunty mula kambu fuck SEx videos tamil mater thevidiyal tamilsex sto kelvi kamakathai xxx sex அத்தை மாமா செக்ஸ் விடியோ க்கள் சினேகா ஆடை கழட்டும் செக்ஸ்வீடியோ apr.2018tamil.sex.porn.videos ஓல் தமிழ் 1080 Tami sex stori phots Tamil sex potos kamavari kathigal com தூக்கத்தில் விந்து வெளியேறுவது நல்லா
|
https://coolmaiki.ru/tamilkamaverihd/jalasajalkiradai/
|
2020-01-25T16:01:15Z
|
213
|
போடிக்காமன்வாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா
போடிக்காமன்வாடி ஊராட்சி
போடிக்காமன்வாடி
போடிக்காமன்வாடி ஊராட்சி (Bodikamanvadi Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2531 ஆகும். இவர்களில் பெண்கள் 1219 பேரும் ஆண்கள் 1312 பேரும் உள்ளனர்.
வீரசிக்கம்பட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=போடிக்காமன்வாடி_ஊராட்சி&oldid=1954561" இருந்து மீள்விக்கப்பட்டது
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
2020-08-12T11:16:54Z
|
214
|
யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது ; 13 துவிச்சக்கர வண்டிகள் பறிமுதல் | Nadunadapu.com
சுன்னாகம் பொலிஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த பல்வேறு துவிச்சக்கர வண்டித் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றும் எழுவர் கொண்ட குழுவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 15 துவிச்சக்கர வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவம் மேலும் தெரியவருவதாவது,
கடந்த-01 ஆம் திகதி பகல் யாழ். இணுவில் தனியார் கல்விநிலையமொன்றின் முன்பாக விடப்பட்டிருந்த மாணவியொருவரின் புதிய துவிச்சக்கர வண்டியொன்று களவாடிச் செல்லப்பட்ட நிலையில் இதுதொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அத்துல கருணாபால, யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ மற்றும் யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விரைந்து செயற்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட எழுவர் கொண்ட பொலிஸார் குழுவினர் துவிச்சக்கரவண்டி களவுபோன இடத்திலிருந்து சுமார்-200 மீற்றர் தூரத்தில் சந்தேகநபரொருவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து களவாடப்பட்ட துவிச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி மல்லாகம் நீதிமன்றம் ஊடாக துவிச்சக்கர வண்டி உரிமையாளரான மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
36 வயதான தெல்லிப்பழைப் பகுதியைச் சேர்ந்த நபரொருவரும், 42 வயதான கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபரொருவருமே சுன்னாகம் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் கடந்த- 02 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான இரு சந்தேகநபர்களிடமும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துவிச்சக்கர வண்டிகள் திருட்டுத் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸ் தரப்பில்
Previous articleமேலிருந்து பறந்து வந்து விழுந்த குழந்தை.. அப்படியே அலேக்காக பிடித்து.. காப்பாற்றிய பொதுமக்கள்!
Next articleகோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்- ஏன்?
|
http://nadunadapu.com/?p=171260
|
2020-01-24T18:40:48Z
|
215
|
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: TRAFFIC MONSOON: 46வது INSTANT பேமெண்ட் ஆதாரம் 11$(TOTAL Rs 26700/-)
TRAFFIC MONSOON: 46வது INSTANT பேமெண்ட் ஆதாரம் 11$(TOTAL Rs 26700/-)
தினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக மீண்டும் ஓர் 11 $(ரூ675/-)இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.
எந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 45 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் 435$(26700/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
http://www.allinallonlinejobs.com/2015/10/traffic-monsoon-46-instant-15total-rs.html
|
2020-04-04T13:48:20Z
|
216
|
5 லட்சம் லிட்., தண்ணீர் சப்ளை: எம்.பி., சொந்த நிதியில் வழங்கல்| Dinamalar
தமிழ்நாடு 5 லட்சம் லிட்., தண்ணீர் சப்ளை: எம்.பி., சொந்த நிதியில் வழங்கல்
நாமக்கல்: தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள இடங்களில், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எம்.பி., சுந்தரம், தன் சொந்த நிதியில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டசபை தொகுதி மக்களுக்கு, கோடைகாலம் முழுவதும், குடிநீர் வினியோகம் செய்ய, எம்.பி., சுந்தரம் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, தொகுதிக்கு, ஒரு லாரி வீதம், ஆறு லாரிகள் இயக்கப்படுகின்றன. அதற்கான பணி நேற்று துவக்கப்பட்டது. நாமக்கல் சட்டசபை தொகுதியில், கணேசபுரத்தில், தண்ணீர் வினியோகத்தை எம்.பி., சுந்தரம் துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு லாரி வீதம், ஆறு லாரிகள் மூலம், நாள்தோறும், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர், பற்றாக்குறை உள்ள இடங்களில் வினியோகம் செய்யப்படும்,'' என்றார்.
|
http://www.dinamalar.com/news_detail.asp?id=1756768
|
2017-05-28T18:34:27Z
|
217
|
இனிப்பான விருந்தோம்பல்! - Frosted Hospitality! | பெமினா
தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | February 11, 2019, 4:06 PM IST
|
https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/frosted-hospitality-932.html
|
2019-07-18T22:20:19Z
|
218
|
ஆபரேஷன் கோபால் - ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? | Webdunia Tamil
Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (10:30 IST)
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது 124A பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநரை பணி செய்ய விடாமல் அவர் தடுத்ததாகவும் வழக்கப்புதிவு செய்யப்பட்டது.
ஆனால் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது எனக்கூறி நக்கீரன் கோபாலை நீதிபதி கோபிநாத் விடுதலை செய்து உத்தரவிட்டார். நேற்று காலை கைது செய்யப்பட்ட கோபால், சிறைக்கு செல்லாமலேயே மாலை விடுதலை செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 4 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும், ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறிமுகம் செய்ததாகவும், பன்வாரிலால் மதுரை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியதாகவும் செய்தி வெளியிட்டது.
எப்படியாவது துணை வேந்தர் பதவியை பெற உயர் மட்ட அதிகாரிகள் பலருக்கு, அழகான கல்லூரி மாணவிகளை அறிமுகம் செய்து வைத்ததாக நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டதாக நக்கீரன் செய்தி வெளியிட்டது. அவரின் வாக்குமூலம் ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த விவகாரம் நிர்மலா தேதி, முருகன், கருப்பசாமி ஆகியோரை தாண்டி சென்றால் ஆபத்தாக முடியும் எனக்கருதி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, ஆளுநருடன் தனக்கு தொடர்புண்டு என தொடர்ந்து நிர்மலா தேவி கூறி வருகிறார். ஆனால், அவரை வெளியே விடாமல் சிறைப்பறைவை ஆக்கி, அவருக்கு ஜாமீனும் கொடுக்காமல், மத்திய மாநில அரசுகள் ஆளுநரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என செய்தியை முடித்துள்ளனர்.
எனவே, அவரை கைது செய்ய வேண்டும் என கருதிய ஆளுநர் மாளிகை அதிகாரிகள், நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் குறித்த கோப்புகளை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கேட்டுள்ளனர். அவரும் அதை தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த கோப்பு மத்திய உள்துறையிடம் கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதாம்.
கடந்த 5ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா இருவரும் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசினர். அப்போதுதான், நக்கீரன் கைது பற்றிய புகாரை ஆளுநரின் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்தே கோபாலின் கைது சம்பவம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.
முகாந்திரம் இல்லை ; நக்கீரன் கோபால் விடுதலை : நீதிமன்றம் அதிரடி
நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ சோதனை- ஸ்டாலின் மருத்துவமனை வருகை
பல்வேறு பிரச்சனைகள் : திசை திருப்பவே நக்கீரன் கைதா?
நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு –வைகோ தர்ணா போராட்டம்.
நக்கீரன் கோபால் கைது –காரணம் என்ன?
Governor Banwarilal
|
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/reasons-behind-arrest-of-gopal-118101000011_1.html
|
2019-02-18T20:39:12Z
|
219
|
அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி கோலாகலம்| Dinamalar
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் விளக்கு பூஜை நேற்று நடந்தது.சுண்டப்பாளையம், மில்கேட் மாகாளியம்மன் கோவிலில், அதிகாலை அம்மனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காளி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். கொண்டயம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில், மாரியம்மன் செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. குளத்துப்பாளையம் கன்னித்தாய் கோவிலில், மலர் அலங்காரத்தில், கன்னித்தாய் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
|
https://www.dinamalar.com/news_detail.asp?id=2582887
|
2020-08-15T10:27:14Z
|
220
|
தினத்தந்தி | சிறுகதைகள் (Short Stories in Tamil)
பார்வையிட்டோர்: 4,582
பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பரத்-மீனா புதுமணத் தம்பதிக்கு உடம்பு வலித்தது. ஆறு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பேருந்தில் பயணம் செய்து தலை தீபாவளிக்கு மீனாவின் ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். டிரெயினில் டிக்கெட் கிடைக்கவில்லை. மீனா ஒரு மூலையில் வரிசையாக நின்ற குதிரை வாண்டி களைப் பார்த்தாள். உலகம் பூராவும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் மறைந்து போனாலும் இந்த ஊரின் கஞ்சித் தொட்டி முனை நிறுத்தத்தில் இவற்றைப் பார்க்க இயலும். முன்னொரு பஞ்ச காலத்தில் இங்கு
கதைப்பதிவு: September 25, 2013
பார்வையிட்டோர்: 22,888
“செந்தில்… நான் ஒண்ணு கேட்கட்டுமா…? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி. ” தேன்மொழி என்ன விளையாட்டு இது..? கணக்கு பாடத்தில சந்தேகம்னுதானே கூப்பிட்டுஅனுப்பினே..? ” ” போ.. செந்திலு… எப்பவும் உர்ருணுதான் இருப்பியா.. ? நான் சொன்னதை எல்லாம் விளையாட்டா எடுத்துக்கிறியா…? என் மனசுல உன்னை தவிர யாருக்கும் இடம் கிடையாது… என்னை புரிஞ்சிக்கமாட்டியா…? ” இதப்பாரு தேனு… பாட சம்மந்தமா பேசறதா இருந்தா.. நான் இருக்கேன்.. இல்லே ..இப்பவே எந்திரிச்சு கிளம்பறேன்…என்
பார்வையிட்டோர்: 22,038
விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.’ ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்…? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில் எதிரே ராமு வந்து கொண்டிருந்தார். “வெங்கடேசன் இன்னிக்கு எழுந்ததே லேட்டுப்பா.. நான் சொல்லிட்டிருந்த மாதிரி என் பையனையும் அவன் பொண்டாட்டியையும் வெளியே அனுப்பிட்டேன்பா.. நானும் பிரேமாவும் மட்டும்தானா… அதனால நிம்மதியா ரொம்ப நேரம் பேசிட்டு தூங்கி நிதானமா எழுந்து வர்றேன்…! ராமு ரிடையர்டு வாத்தியார்.. ஒரளவு வசதி தேடி வைத்துள்ளார். இரண்டும் பிள்ளைகள். பெரிய பையன்
பார்வையிட்டோர்: 20,850
“பிள்ளையாரப்பா.. இந்த வெயில்ல..ஜனங்க எல்லாம் என் கடையில வந்து தாகம் தீர்த்துக்கணும்.. கடை கல்லாவும் நிறையணும்..” சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி. “ஏம்ப்பா செந்திலு.. மணி ஒன்பது ஆச்சு.. வியாபாரம் நடக்கிற நேரம்.. இந்த சேகரை எங்க காணோம்…?” ” அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் அண்ணாச்சி…” ” சரி… சரி.. வர்ற ஆளுங்களை சுறு.. சுறுப்பா கவனி.. அண்ணாச்சி கடை உபசரிப்புலதான் இந்த பழமுதிச்சோலை இருபது வருஷமா நல்லா ஓடிட்டிருக்கு… ” ஆமா
பார்வையிட்டோர்: 20,937
” என்ன ரம்யா சைலண்ட்டா உட்கார்ந்திருக்கே..? நமக்கு புதுசா கல்யாணமாயிருக்கு, பேசறதுக்கு நிறைய விஷயமிருக்கு..பீச்சுக்கு வந்து பத்து நிமிஷமா அந்த அலையையே பார்த்துக்கிட்டிருக்க.. ஏன் என்னை பிடிக்கலையா…?” “… அய்யய்யோ… அப்படி எல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க, உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.,,,” ” ஏய்… நீ நிறைய பொய் பேசுவியா..? சிரித்த மகேஷ்…”ரம்யா நானும்தான் கொடுத்து வச்சிருக்கேன்…அழகான அமைதியான மனைவி அமைஞ்சதுக்கு… உன்னை விட நான் அழகு கம்மிதான்.அதனால பிடிச்சிதான் சம்மதிச்சியா… இல்லை, உங்க
பார்வையிட்டோர்: 21,519
செல்வி அப்படி செய்வாள் என்று அவள் அப்பாவும் , அம்மாவும் எதிர்பார்க்கவில்லை.. ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருக்க… அவர்களோடு கதிரும் கவலையோடு உட்கார்ந்திருந்ததை பார்த்து செல்வியின் அம்மா ருக்மணிக்கு கோபம் வந்தது, ” கதிரு.. இப்ப திருப்தியா…? கதிர் எங்கோ வெறித்தான். செல்வியின் அப்பா சங்கரலிங்கம் மனைவியை அதட்டினார். ” ருக்கு அவனை நொந்துக்காதே.. நம்ம நேரத்துக்கு யாரையும் குறை சொல்ல கூடாது…” ருக்மணியின் கைகளை பிடித்து கொண்டு அவள் தங்கை மகள் கவிதா பேசினாள், “பெரியம்மா நேத்து
பார்வையிட்டோர்: 21,108
‘யெய்யா….அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு …புழச்சு வந்தியே “என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . “அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு “அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக் கிராமத்து நிலத்தை ,விற்று வெளிநாடுபோய் சம்பாதிக்க போன அன்பு அங்கு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து மறு காலும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாய் நாடு வந்துவிட்டான். எண்ணற்ற கனவுகளை சுமந்து
பார்வையிட்டோர்: 21,232
பார்வையிட்டோர்: 21,259
பார்வையிட்டோர்: 24,151
குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாகம் ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணதில் இருந்தான். கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன் இவனது குணத்திற்காவே அபி என்ற சக மாணவி குமாரை காதலித்தால். குமாரும்
Lucifer Aron on சீறிப்பாய்… செவியில் அடி…
|
http://www.sirukathaigal.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/
|
2018-01-23T10:25:04Z
|
221
|
முதல்முறையாக லட்சத்து எட்டு வெற்றிலைகளால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்! | Special pooja held in namakkal anjaneyar temple
Published: 15 Sep 2019 8 AM Updated: 15 Sep 2019 8 AM
முதல்முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்!
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதல்முறையாக 1,00,008 வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வெற்றிலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமியின் சிலை 18 அடி உயரம் கொண்டது. நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையின் மேற்குப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. நின்றகோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
ஆஞ்சநேயருக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டாலும் இதுவரை வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டதில்லை. இந்தநிலையில், திருச்சியைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வெற்றிலை அலங்காரம் செய்ய முன்வந்தார். இதற்காக பிரத்யேக வடிவமைப்பில் கோக்கப்பட்ட 1.08 லட்சம் வெற்றிலைகள், குளிரூட்டப்பட்ட வாகனம் மூலம் திருச்சியில் இருந்து நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
பின்னர், அர்ச்சகர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை ஆஞ்சநேயரை அலங்காரம் செய்தனர். பின்னர், ஆஞ்சநேயர், வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். முதன்முறையாக வெற்றிலை அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நாள்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தனம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இன்று அலங்காரம் செய்யப்படுவதற்கு முன்னதாகப் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 1,00,008 வெற்றிலைகள் கொண்டு, முதன்முறையாக வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யயப்பட்டன. பாக்குமட்டைகளைப் பொருத்தி வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், வெற்றிலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் இன்று (15.9.2019) காலை 9 மணிவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.
முதல்முறையாக வெற்றிலை அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் முதல் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.
|
https://www.vikatan.com/spiritual/gods/special-pooja-held-in-namakkal-anjaneyar-temple
|
2019-10-16T07:59:07Z
|
222
|
யாழ்.மாநகரசபைக்குள் ஏற்ப்பட்ட கைகலப்பில் 8 பேர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்
Home / செய்திகள் / தாயகம் / யாழ்.மாநகரசபைக்குள் ஏற்ப்பட்ட கைகலப்பில் 8 பேர் கைது!
யாழ்.மாநகரசபைக்குள் ஏற்ப்பட்ட கைகலப்பில் 8 பேர் கைது!
|
https://www.tamilarul.net/2018/10/18_81.html
|
2019-07-20T15:37:54Z
|
223
|
கருணாநிதி சாதனைகளுக்கு அடித்தளமிட்ட குணங்கள்! #Karunanidhi95 | What is the secret for Karunanidhi's success?
Posted Date : 08:45 (03/06/2018) Last updated : 08:45 (03/06/2018)
பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருதல் அத்தனை எளிமையான ஒன்றல்ல. அது அவருடைய தமிழுக்குக் கிடைத்த பரிசு. அவருடைய மொத்த சாதனைக்கும் பின்னால் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அவருடைய தமிழ் ஒன்றுதான். கருணாநிதியைப் புரிந்துகொள்ளுதல், அவருடைய தமிழாற்றலைப் புரிந்துகொள்வதாகவே இருக்கும்.
அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன.
அவருடைய திரைப்பட வசனங்கள் அன்றைய ஐம்பதுகளில் அறுபதுகளில் அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தின. சிவாஜிக்கு ‘பராசக்தி’, ‘மனோகரா’ என்றால் எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’. அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர்.
‘‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்... அதுபோலத்தான் நானும்’’ என கால் மணிநேரம் கோர்ட் வசனம் எழுதி பிரமிக்க வைக்கத் தெரிந்தவர். அது சிவாஜி கணேசனுக்கு.
காதலியை இரவு நேரத்தில் சந்திக்க வருவார் நாயகன். வெகுநேரம் பேசியாயிற்று. ‘‘வரட்டுமா?’’ என்பார்.
காதலி, எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாக ‘‘எங்கே?’’ என்பார்.
‘‘அருகே’’ என்பார் நாயகன். இது எம்.ஜி.ஆருக்கு.
‘‘ஓடினாள்... ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...’’ சேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் வசனக் காட்சி போல தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்படும் மறக்க முடியாத வசன வரிகள்.
குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை எழுதினார். குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா எழுதினார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவன் மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கிய வரி. இரண்டையும் இணைத்தார்... ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... பிறந்தபின்... யாதும் ஊரே யாவரும் கேளிர்.’’ என்றார் சுருக்கமாக.
சமயோசிதமாக, சுருக்கமாக, வேகமாக பதில் சொல்வது அவருக்கே உரிய திறமை.
வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர், ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.
‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.
‘‘அப்படி ஒரு படிப்பா?’’
‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார்.
சட்டசபையில் அவருடைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார் ஓர் உறுப்பினர்.
‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார்.
நடிகர் ராதா ரவி, தன் தந்தை நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு எடுத்து நடித்தார். நாடகத்தைத் தொடங்கிவைத்துப் பார்த்தார். முடிவிலே பேசினார்.
‘‘ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என ராதா ரவியை நோக்கி ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது.
கவியரங்கம்... கண்ணதாசன், சுரதா, வாலி, அப்துல் ரகுமான்... என அவ்வப்போது களைகட்டும்.
ஒரு முறை கணக்கு என்றத் தலைப்பில் ஒரு கவியரங்கம். கழித்தல், பெருக்கல், வகுத்தல், பெருக்கல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. கண்ணதாசன் வெகுகாலம் தி.மு.க-வை விட்டுப் பிரிந்திருந்து மீண்டும் வந்து சேர்ந்தார். அவருக்குக் கொடுத்த தலைப்பு கூட்டல்.
‘‘நாட்டை ஆண்டாலும் என்னை அமைச்சர் என்றுதான் சொல்கிறீர்... கண்ணதாசனை கவியரசர் என்கிறீர்’’ என ஆரம்பித்துத் திரும்பி வந்த கவியரசரை அரவணைத்தார்.
கவியரங்கத்தில் தமிழ் விளையாடும். ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் தாமதமாக வருகிறார். கருணாநிதி தலைமையில் கவியரங்கம் தொடங்கிவிட்டது.
தாமதமாக வந்த கவிஞரை ஜாடையாகக் கிண்டலடித்தார்கருணாநிதி.
அப்துல் ரகுமான் கவிபாட வந்தார்.
‘‘ஏன் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் கருணாநிதியைப் பார்த்து.
சபையே அதிர்ச்சியுடன் கவனித்தது. அடுத்தவரி... ‘‘காத்திருக்கக் கூடாதா?... எம்மையெல்லாம் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் அப்துல் ரகுமான். கருணாநிதி மகிழ்ந்து சிரித்தார்.
‘‘வெற்றி பல பெற்று
விருது பெற நான் வரும்போது
வெகுமானம் எதுவேண்டும்
எனக்கேட்டால்...
அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்றார் கருணாநிதி.
தமிழ்ச் சபைகளில் புரவலரே புலவராக இருந்து தமிழ் வளர்த்த காலம் அது.
எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் படம் முரசொலியில் வெளியானது.
‘‘பரவாயில்லை தம்பி...
நீ என் முதுகிலே குத்தவில்லை..
நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.
கதை- வசனம், மேடைப் பேச்சு, கவியரங்கம், சட்டசபை உரை என அனைத்திலுமே கருணாநிதியின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் அவருடைய படம் வெளிவராத செய்தித்தாள் இல்லை... அவரில்லாமல் செய்தியில்லை. போற்றலையும் தூற்றலையும் சமமாக பாவிக்கத் தெரிந்த ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார்.
ரோமாபுரி பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் போன்ற சரித்திரக் கதைகளையும் வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகளையும் எழுதினார். சுமார் 80 ஆண்டு பொது வாழ்வில் அவர் எதிர்கொண்ட தலைவர்கள் ஏராளம்...
இந்திரா காந்தி, காமராஜர், மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., போன்ற பலருடனும் அரசியல் நடத்தியவர். இத்தனை பெரிய பரப்பில் அரசியல் நிகழ்த்திய தலைவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. அது ஒரு சாதனை என்றால் அதனுடன் இத்தனை இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி எனச் சுழன்று சூறாவளியாக வந்தவர். இன்று அவருடைய அமைதி, எதிரிகளைக்கூட அசைத்துப் பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டே இருந்த ஒருவரின் அமைதி ஏற்படுத்திய ஆழமான உணர்வு அது.
பிரதமர் மோடி அவர் வீடு தேடிவந்து பார்த்துவிட்டுச் சென்றது அதனுடைய அடையாளம்தான். எப்போதும் சந்திக்க மறுத்த ராகுல் காந்தி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். புதிதாகக் கட்சித் தொடங்கிய ரஜினியும் கமலும் வந்து ஆசி பெற்றுச் செல்கிறார்கள். நூற்றாண்டை நெருங்கும் அவர் நிகழ்த்திய சாதனையில் இந்த அமைதியும்கூட முக்கியமானதுதான்.
தெலங்கானாவுக்கு வயது நான்கு... எப்படி இருக்கிறது சந்திரசேகர் ராவ் அரசு? #4YearsOfTelangana
கெளதம் கார்த்திக்கு ஜோடியாகிறார் மஞ்சிமா மோகன்!
”கச்சநத்தம் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்" திருமாவளவன் கோரிக்கை!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வேல்முருகன் கைதுக்கு கண்டனம்!
|
https://www.vikatan.com/news/tamilnadu/126647-what-is-the-secret-for-karunanidhis-success.html
|
2018-09-19T22:16:48Z
|
224
|
தமயந்தி | முழு மஹாபாரதம் clone demo
Showing posts with label தமயந்தி. Show all posts
வணிகர்களைத் தாக்கிய யானைக் கூட்டம் - வனபர்வம் பகுதி 65அ
Herd of elephants attaked the merchants | Vana Parva - Section 65a | Mahabharata In Tamil
தமயந்தி சேதி நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் கூட்டத்தோடு நளனைக் காணும் ஆவலில் செல்வது; ஒரு தடாகத்தைக் கண்டு அந்த வணிகர் கூட்டம் அங்கே தங்குவது; இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு பெரும் யானைக் கூட்டம் வணிகர்களைத் தாக்கியது...
பிருகதஸ்வர் சொன்னார், "கவிகைகள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி, தனது தலைவனை {நளனைக்} காணும் ஆவலில் அந்தக் கவிகைகளுடன் சேர்ந்து முன்னேறினாள். இப்படியே பல நாட்கள் சென்ற போது அந்த வணிகர்கள், அந்தப் பயங்கரமான அடர்த்தியான கானகத்தின் நடுவே தாமரை மணம் கமழும் பெரிய தடாகத்தைக் கண்டனர். அது புற்கள் நிறைந்தும், விறகு, கனிகள் மற்றும் மலர்கள் நிறைந்தும், மிக அழகாகவும், காண்பதற்கு மிக இனிமையாகவும் இருந்தது.
அதில் பல வகைப்பட்ட நீர்க்கோழிகளும், பறவைகளும் வசித்தன. அதில் விழுந்து கொண்டிருந்த நீர் சுத்தமானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மொத்தத்தில் அந்த இடம் முழுவதும் இதயத்தைக் கவர்வதாக இருந்தது. கவிகைகளில் வந்த அந்தக் கூட்டம் மிகவும் களைத்திருந்ததால், அங்கேயே தங்குவதென முடிவெடுத்தது.
அவர்களது தலைவனின் அனுமதியைப் பெற்று, அந்த அழகிய கானகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டனர். அந்தப் பெரும் கூட்டம் மாலைப் பொழுதிலும் அங்கேயே தங்கினர். நடு இரவில் எல்லாம் அடங்கி அமைதி அடைந்த போது, களைப்பாக இருந்த அந்தக் கூட்டத்தினர் அனைவரும் தூங்கினர். அப்போது மதப்பெருக்கால் கலங்கிய ஒரு யானைக்கூட்டம் அந்தத் தடாகத்தில் நீர் அருந்த வந்து, அங்கிருந்த கூட்டத்தையும் அவர்களுக்குச் சொந்தமான எண்ணிலடங்கா யானைகளையும் கண்டது. மனிதர்களால் பழக்கப்பட்ட அந்த யானைகளைக் கண்ட காட்டு யானைகள் கோபம் கொண்டு மதம் பெருகி கோபத்தோடும் அவற்றைக் கொல்லும் நோக்கத்தோடும் நாட்டு யானைகளை நோக்கி விரைந்தன. மலை முகடுகளில் இருந்து பெயர்ந்த சிகரங்கள் சமவெளியை நோக்கி விரைவது போல விரைந்த அந்த யானைகளின் சக்தி தாங்க முடியாததாக இருந்தது. அந்தத் தாமரைக்குளத்தைச் சுற்றி இருந்த பாதைகளையெல்லாம் அடைத்துக்கொண்டு கவிகைகளில் வந்தக் கூட்டத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர். விரைந்து வந்த யானைகள் காட்டுப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டன. திடீரென அந்த யானைகள் அனைத்தும் தரையில் உணர்வற்றுக் கிடந்த மனிதர்களை நசுக்க ஆரம்பித்தன.
"ஓ" "ஐயோ" என்று கதறிய உறக்கத்தால் குருடான அந்த வணிகர்கள், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக பிணங்களையும், புதர்களையும் புகலிடமாகக் கொண்டனர். சிலர் தந்தங்களாலும், சிலர் துதிக்கைகளாலும், சிலர் அந்த யானைகளின் கால்களாலும் கொல்லப்பட்டனர். எண்ணிலடங்கா ஒட்டகங்களும், குதிரைகளும் கொல்லப்பட்டன, நடந்து வந்த மனிதக் கூட்டம் பயத்தால் ஓடி ஒருவரை ஒருவர் {மிதித்து} கொன்றனர். உரக்க கதறிய அவர்களில் சிலர் தரையில் விழுந்தனர். சிலர் பயத்தால் மரங்களில் ஏறினர், சிலர் சமமற்ற தரையில் விழுந்தனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி யானைக் கூட்டத்தால் தாக்கப்பட்ட அந்த விபத்தால் அந்தப் பெரும் கூட்டம் பெரிய இழப்பைச் சந்தித்தது. அங்கே எழுந்த பயங்கரமான கதறல் மூன்று உலகங்களையும் பயமுறுத்தியது.
"அதோ பார், பெரும் நெருப்பு", "காப்பாற்றுங்கள்!" "விரைவாக ஓடுங்கள்", "ஏன் ஓடுகிறீர்கள்?". "குவியலில் இருந்து ரத்தினங்கள் விழுகின்றன, எடுங்கள்", "இந்த செல்வம் அனைத்தும் அற்பமாய் போகிறதே", "நான் பொய் சொல்ல மாட்டேன்", "ஓ கவனம் கலைந்தவனே, நான் மறுபடியும் சொல்கிறேன், எனது வார்த்தைகளை நினைத்துப் பார்" இப்படிப்பட்ட கூக்குரல்களுடன் அவர்கள் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். தமயந்தி பயத்துடனும் துயரத்துடனும் விழித்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உயிரிழப்புகளைக் கண்டாள். எதிர்பாராமல் நடைபெற்றதும், மூவுலகங்களின் பயத்தைத் தூண்டுவதுமான அந்தப் படுகொலைகளைக் கண்டு, தாமரை இதழ் கண்களைக் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, பயத்தால் கடுமையடைந்து, கிட்டத்தட்ட மூச்சை நிறுத்தியபடி விழித்தாள்.
அந்தக் கூட்டத்தில் அடிபடாமல் தப்பியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுக்குள், "இந்த நிலை நமக்கு ஏற்பட, நாம் என்ன செய்தோம்? நிச்சயமாக, நாம் சிறப்புமிக்க மணிபத்திரர்களை வணங்கத் தவறிவிட்டோம். அதே போல மேன்மையான அருள் நிறைந்த யக்ஷமன்னன் வைஸ்ரவணனையும் {குபேரனையும்} வணங்கவில்லை. அந்தத் தெய்வங்களை வணங்காததால் தான் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது. நாம் அவர்களுக்குத் தக்க மரியாதை வழங்கவில்லை. ஒருவேளை, நாம் சில பறவைகளைக் கண்டோமே அதனால் இது நிகழ்ந்ததா? நமக்கு நட்சத்திர பலன் நன்மையாய் இல்லை. வேறு எந்தக் காரணத்தால் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது?" என்று கேட்டுக் கொண்டனர்.
செல்வங்களையும் உறவினர்களையும் இழந்த வேறு சிலர், "நமது பெரும் கவிகைகளுடன் வந்தாளே ஒரு பைத்தியக்காரி {தமயந்தி}, அவள் மானுடப்பிறவி போலவே இல்லை. அவள் வித்தியாசமாக இருக்கிறாள். அவளின் காரணமாகவே இந்தப் பயங்கர மாயை நடந்தேறியுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகத்தான் இருக்கும். அவள் {தமயந்தி} நிச்சயமாக ராட்சசியோ அல்லது யக்ஷப் பெண்ணோ அல்லது பிசாசாகவோதான் இருப்பாள். இந்த தீமைகள் அனைத்தும் அவள் வேலைதான். இதில் சந்தேகமென்ன? வணிகர்களை அழித்தவளும், எண்ணிலடங்கா துயரங்களைக் கொடுத்தவளுமான அந்தத் தீயவளை மறுபடியும் கண்டால், நமக்குத் தீங்கைச் செய்த அவளை, கற்களாலும், புழுதியாலும், புற்களாலும், மரத்தாலும், கைமுஷ்டிகளாலும் அடித்துக் கொல்ல வேண்டும்" என்றனர்.
அந்த வணிகர்களின் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, பயத்தாலும், வெட்கத்தாலும், துயராலும், இதன்காரணமாக நமக்குத் தீமை வருமோ என்று எண்ணியும் காட்டுக்குள் ஓடினாள். தன்னைத் தானே நிந்தித்துக் கொண்ட அவள், "ஐயோ, கடவுள் என்னிடம் கொண்டுள்ள கோபம் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறதே. எனது வழியில் அமைதி ஏற்படவில்லையே. எந்தத் தீச்செயலால் இந்த நிகழ்ச்சி நடந்தது? நினைவாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாருக்கும் சிறு தீமை செய்ததாகவும் எனக்கு நினைவில்லையே. எனது எந்த செயலால் இந்தச் சம்பவம் நடந்தது? நிச்சயமாக, முற்பிறவியில் நான் செய்த பெரும்பாவங்களுக்காகவே நான் இந்தப் பேரிடரில் மூழ்கியுள்ளேன். எனது கணவரின் {நளனின்} நாடு பறிபோனது. தனது உறவினரிடமே அவர் {எனது கணவர்} தோல்வியுற்றார். தலைவன், மகன், மகள் ஆகியோரைப் பிரிந்து, பாதுகாப்பற்ற நிலையில் இரைதேடும் விலங்குகள் நிறைந்த இந்தக் கானகத்தில் இருக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டாள் {தமயந்தி}.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அடுத்த நாள், அந்தக் கூட்டத்தில் எஞ்சிய வணிகர்கள், இறந்து போன தங்கள் சகோதரர்கள், தந்தைகள், மகன்கள், நண்பர்கள் ஆகியோருக்காக வருந்தி அழுது, பிறகு அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
வகை தமயந்தி, நளோபாக்யான பர்வம், வன பர்வம்
சேதிக்குச் சென்ற வணிகர் கூட்டம் - வனபர்வம் பகுதி 64ஈ
The Merchants going to Chedi | Vana Parva - Section 64d | Mahabharata In Tamil
தமயந்தி பயங்கரமான காட்டைக் கடந்து ஒரு அகலமான பாதையை அடைந்து அங்கே ஒரு பெரிய வணிகர் கூட்டத்தைக் கண்டது.
துறவிகள் மறைந்ததைச் சிறிது நேரம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இனிய புன்னகை கொண்ட பீமனின் மகளான தமயந்தி, தனது கணவனை {நளனை} நினைத்து துயரத்தால் பீடிக்கப்பட்டு, தனது முகத்தின் நிறத்தை இழந்தாள். அக்கானகத்தின் வேறொரு பகுதிக்குச் சென்று ஒரு அசோக மரத்தைக் கண்டாள். அந்தக் கானகத்தில் அடர்த்தியான இலைகளுடன் அழகாகப் பூத்துக் குலுங்கிய அந்த மரங்களில் முதன்மையான மரத்தில் பறவைகள் இன்னிசை பாடிக் கொண்டிருக்கும்போது, கண்களில் கண்ணீருடனும், துயரத்தால் தடைபட்ட குரலுடனும் அந்த மரத்திடம், தமயந்தி, "கானகத்தின் இதயப்பகுதியில் இருக்கும் அருள் நிறைந்த மரமே, பூக்களால் அலங்கிக்கப்பட்டு இந்த மலைகளின் மன்னன் மேல் அழகாக இருக்கிறாய். ஓ அழகான அசோகமே, நீ என்னை இந்தத் துயரில் இருந்து விரைவாக விடுவிக்க மாட்டாயா? எதிரிகளைக் கொல்பவரும், தமயந்தியின் அன்புக்குரிய கணவருமான மன்னன் நளர், அச்சத்திலிருந்தும் துயரத்திலிருந்தும், தடைகளிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதை நீ கண்டாயா?
பாதி ஆடையுடுத்தி, கண்ணுக்கினிய நிறத்துடன் இருக்கும் துயரத்தால் தாக்கப்பட்டு கானகத்துக்கு வந்த அந்த வீரரும், நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது அன்புக்குரியவருமான எனது கணவரைக் கண்டாயா? ஓ அசோக மரமே, என்னை இந்தத் துயரத்தில் இருந்து விடுவி! ஓ அசோகமே, அசோகம் என்றால் துயரை அழிப்பவன் என்று பொருள் ஆகையால் உனது பெயரை நிலைநிறுத்து" என்று கேட்டாள். பிறகு அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, துயரம் நிறைந்த இதயத்துடன் இருந்த அந்த பெண்களில் சிறந்தவளான பீமனின் மகள் {தமயந்தி}, அந்தக் கானகத்தின் பயங்கரமான பகுதிக்குள் நுழைந்தாள். தனது தலைவனைத் தேடியவாறு சுற்றி வந்த அந்த பீமனின் மகள் {தமயந்தி} பல மரங்களையும், ஓடைகளையும், பார்ப்பதற்கு இனிய மலைகளையும், பல விலங்குகளையும், பறவைகளையும், குகைகளையும், செங்குத்தான பாறைகளையும், அற்புதமான தோற்றம் கொண்ட பல ஆறுகளையும் கண்டாள். அப்படியே முன்னேறிச் சென்ற போது, ஒரு அகலமான பாதையை அடைந்து ஒரு வணிகர்க்குழு அங்கே குதிரைகளுடனும், யானைகளுடனும் குளிர்ந்த தெளிந்த நீரைக் கொண்ட நதியின் கரையில் இறங்குவதைக் கண்டாள். அந்த நதி பார்ப்பதற்கு அழகானதாகவும், அகலமானதாவும், பிரம்புப் புதர்களால் மூடியபடியும், கொக்குகள், சக்கிரவாகப் பறவைகள், மீனுண்ணும் பறவைகள் ஆகிவற்றின் ஒலியால் நிறைந்தும், ஆமைகள், முதலைகள், மீன்கள் ஆகியவற்றுடன் ஏராளமான தீவுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
அந்தக் கவிகைகளைக் {நாடோடிகளின் வண்டி} கண்டவுடன் அந்த அழகானவளும், நளனின் கொண்டாடப்பட்ட மனைவியும், பைத்தியம் பிடித்த காட்டுவாசி போல இருந்தவளுமான தமயந்தி, துயரத்தால் ஒடுக்கப்பட்டு, பாதி ஆடையுடன், மெலிந்து, நிறம் மங்கி, அழுக்கடைந்து, தூசு போர்த்திய கூந்தலுடன், அதன் {வண்டியின்} அருகில் சென்று அதற்கு மத்தியில் நுழைந்தாள். அவளைக் கண்ட சிலர் பயத்தால் ஓடினர், சிலர் ஆர்வத்துடன் பார்த்தனர், சிலர் சத்தம் போட்டனர், சிலர் அவளைப் பார்த்துச் சிரித்தனர், சிலர் அவளை வெறுத்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவள் மேல் பரிதாபப்பட்டு, அவளிடம் {தமயந்தியிடம்}, "ஓ அருளப்பட்டவளே, யார் நீ? யாருக்குச் சொந்தமானவள்? இந்தக் கானகத்தில் எதைத் தேடுகிறாய்? உன்னைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம். நீ மானுடப்பிறவிதானா? ஓ அருளப்பட்டவளே, உண்மையைச் சொல். நீ இந்த வனத்திற்கோ, அல்லது அந்த மலைக்கோ அல்லது சொர்க்கத்தின் திக்குகளுக்கான தேவதையா? நாங்கள் உனது பாதுகாப்பைக் கோருகிறோம். நீ யக்ஷப் பெண்ணா? அல்லது ராட்சசப் பெண்ணா? அல்லது தேவலோக மங்கையா? ஓ குற்றமற்ற குணங்கள் கொண்டவளே, எங்களுக்கு அருள் வழங்கி எங்கைக் காப்பாற்று. ஓ அருளப்பட்டவளே, இந்தக் கவிகைகள் விரைவாகச் சென்று செழிப்பை அடையவும், நாங்கள் நன்றாக பாதுகாப்புடன் இருக்கவும் தக்க செயலைச் செய்" என்றனர்.
இப்படி அந்தக் கவிகைக்காரர்களால் சொல்லப்பட்டதும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்த, துயரத்தால் ஒடுக்கப்பட்ட இளவரசி தமயந்தி, "ஓ கவிகையின் தலைவா, வணிகர்களே, இளைஞர்களே, முதியவர்களே, குழந்தைகளே, இந்தக் கவிகைகளுக்குச் சொந்தக்காரர்களான நீங்கள் என்னை மானுடப்பிறவி என்று அறிந்து கொள்ளுங்கள். நான் ஒரு மன்னனின் {மன்னன் பீமனின்} மகள், ஒரு மன்னனின் {மன்னன் வீரசேனனின்} மருமகள், ஒரு மன்னனின் {மன்னன் நளனின்} மனைவியுமாவேன். நான் எனது தலைவனின் காட்சியைக் காண ஆவலுடன் இருக்கிறேன். விதரப்ப்பத்தின் ஆட்சியாளர் எனது தந்தையே, எனது கணவர் நிஷாதர்களின் தலைவனான நளன் என்ற பெயர் கொண்டவர். வீழாத அருள் உடைய அவரை நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அன்புக்குரியவரான மன்னன் நளரை, அந்த மனிதர்களில் புலியை, எதிரிப் படையை அழிப்பவரை நீங்கள் காண நேர்ந்திருந்தால் எனக்கு விரைவாகச் சொல்லுங்கள்" என்றாள் {தமயந்தி}.
அதன்பிறகு அந்தப் பெரும் கவிகைகளின் தலைவனான சுசி என்ற பெயர் கொண்டவன், குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தியிடம், "ஓ அருளப்பட்டவளே, எனது வார்த்தைகளைக் கேள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் ஒரு வணிகன். நானே இந்தக் கவிகைகளுக்குத் தலைவனாக இருக்கிறேன். ஓ ஒப்பற்ற மங்கையே, நளன் என்ற பெயர் கொண்ட எந்த மனிதனையும் நான் காணவில்லை. மனிதர்கள் வசிக்காத இந்தப் பரந்த கானகத்தில், யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும், புலிகளும், கரடிகளும், மற்ற விலங்குகளும் மட்டுமே இருக்கின்றன. உன்னைத்தவிர, நான் வேறு எந்த மனிதனையோ பெண்ணையோ இங்கு காணவில்லை. ஆகவே, யக்ஷர்களின் மன்னனான * மணிபத்ரன் எங்களுக்கு உதவி செய்வதாக" என்றான். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அவள் {தமயந்தி} அந்த வணிகர்களிடமும், அந்தக் கூட்டத்தின் தலைவனிடமும், "இந்தக் கவிகைகள் எங்கு செல்கின்றன என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள். அதற்கு அந்தக் குழுவின் தலைவன், "ஓ பெரும் மன்னனின் மகளே, சேதியை ஆளும் உண்மை பேசும் சுபாஹுவின் நகரத்திற்கு லாபம் கருதி இந்தக் கவிகைகள் செல்கின்றன" என்றான் {வணிகர் தலைவன் சுசி}.
*மணிபத்ரன் - குபேரனுக்கு அடுத்த யக்ஷர் தலைவன். அவன் காடு மற்றும் மலைகளைக் கடக்கும் வணிகர்களைக் காக்கும் தேவனாவான்}
மாயத்துறவிகளின் தீர்க்கதரிசனம் - வனபர்வம் பகுதி 64இ
Damayanti met some ascetics | Vana Parva - Section 64c | Mahabharata In Tamil
ஆசிரமத்தை அடைந்த தமயந்தி, அங்கு வசித்த முனிவர்களிடம் நலன் விசாரித்தல்; அவள் வந்த காரணத்தை முனிவர்கள் கேட்டல்; தமயந்தி தனது கணவனைக் குறித்து சொல்லுதல்; முனிவர்கள் தீர்க்கதரிசனமாக சில சங்கதிகளைச் சொல்வது…
அந்தக் கானகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த துறவிகள், தமயந்தியிடம், "நல்வரவு!" என்று சொன்னார்கள். பிறகு அந்தத் துறவிகள் அவளுக்கு உரிய மரியாதை செலுத்தி, "அமர்ந்து கொள். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்று கேட்டனர். அதற்கு அந்த பெண்களில் சிறந்தவள் {தமயந்தி}, "பாவமற்றவர்களே, சிறந்த அருள் பெற்ற துறவிகளே, உங்கள் தவங்களும், வேள்வி நெருப்பும், அறச்சடங்குகளும், உங்கள் வகைக்குண்டான கடமைகளும் நன்றாக நடைபெறுகிறதா?" என்று கேட்டாள் {தமயந்தி}.
அதற்கு அவர்கள், "ஓ அழகான சிறப்புமிக்க பெண்மணியே, {மேற்கண்ட} எல்லாவிதத்திலும் செழிப்புடனே இருக்கிறோம். ஆனால், ஓ குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே, நீ யார் என்பதையும், எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்பதையும் எங்களுக்குச் சொல். உனது அழகான உருவத்தையும், பிரகாசமான காந்தியையும் கண்டு நாங்கள் மலைக்கிறோம். உற்சாகம் கொள். துயரப்படாதே. ஓ பழியற்றவளே, அருளப்பட்டவளே, நீ இந்தக் கானகத்தின் தேவதையா? அல்லது இந்த மலையின் தேவதையா? அல்லது இந்த நதியின் தேவதையா? என்பதை எங்களுக்குச் சொல்" என்றனர்.
தமயந்தி அந்தத் துறவிகளிடம், "ஓ அந்தணர்களே, நான் இந்த கானகத்துக்கோ, மலைக்கோ, ஓடைக்கோ தேவதையல்ல. ஓ துறவுச்செல்வம் பெற்ற முனிவர்களே, நான் மானுடப்பிறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் எனது வரலாற்றை விவரமாகச் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். பீமன் என்ற பெயர் கொண்டு விதரப்ப்பத்தை ஆளும் பெரும் பலம்வாய்ந்த ஆட்சியாளராக ஒரு மன்னர் இருக்கிறார். ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களே, நான் அவரது மகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெரும் புகழ்வாய்ந்தவரும், வீரரும், போர்க்களத்தில் எப்போதும் வெற்றி பெறுபவரும், கற்றவரும், நிஷாதர்களின் ஞானமுள்ள ஆட்சியாளருமான நளன் என்ற பெயர் கொண்டவரே எனது கணவர். தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டு, இரு பிறப்பாளர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தன்னை அர்ப்பணித்து, நிஷாதர்களின் குல வழியைக் காத்து, பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும், உண்மையுடன், அனைத்துக் கடமைகளையும் அறிந்தும், சத்தியத்தில் தடுமாற்றமில்லாமலும், எதிரிகளை வீழ்த்தியும், தேவர்களுக்கு சேவை செய்தும், எதிரியின் நகரங்களை வென்றும், அருள் நிறைந்தும் இருக்கும் நளன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவர் தேவர்களின் தலைவனது பிரகாசத்துக்கு ஈடானவராவார். அந்த எதிரிகளை அழிக்கும், அகன்ற கண்களுடைய, முழு நிலவின் நிறத்தில் இருப்பவரே {நளரே} எனது கணவர்.
அவர் {நளர்} பெரும் வேள்விகளைச் செய்தார். அவர் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றவர், போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவர், பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் போன்றவர். உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த மன்னர் {நளர்}, சூதாட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற குறுகிய மனம் படைத்த ஏமாற்றுக்கார மனிதர்களால் பகடை விளையாட அழைக்கப்பட்டு, செல்வத்தையும் நாட்டையும் இழந்தார். மன்னர்களில் காளையான அவரது மனைவியே நான் என்றும் எனது பெயர் தமயந்தி என்றும், (தொலைந்து போன) எனது தலைவனைக் {நளரை} கவலையுடன் தேடிவருகிறேன் என்றும் அறிந்து கொள்ளுங்கள். இதயத்தின் சோகத்தால், போரில் நிபுணத்துவம் வாய்ந்த, உயர் ஆன்மா கொண்ட, ஆயுதங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்த எனது கணவர் நளரைத் தேடுவதற்காக கானகங்களையும், மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும், குளங்களையும், காடுகளையும் சுற்றி வருகிறேன். அந்த நிஷாதர்களின் தலைவரான மன்னன் நளர், உங்களுக்குச் சொந்தமான இந்த காண்பதற்கினிய துறவியில்லத்திற்கு வந்தாரா? ஓ அந்தணர்களே, புலிகளாலும் மற்ற விலங்குகளாலும் முற்றுகையிடப்படும் பயங்கரம் நிறைந்த இந்தக் காட்டின் வழியே அவருக்காகவே வந்தேன். இன்றும் சில பகல் மற்றும் இரவுகளுக்குள் நான் மன்னன் நளரைக் காணவில்லையென்றில், நான் எனது உடலைக் கைவிட்டு எனக்கு நன்மையைத் தேடிக் கொள்வேன். அந்த மனிதர்களில் காளை இல்லாத இந்த எனது வாழ்வு எதற்குப் பயன்படும்? எனது கணவரின் காரியமாக துன்பத்துடன் நான் வாழ்வது எவ்வாறு?" என்றாள்.
கதியற்று அந்தக் கானகத்தில் அழுது கொண்டிருந்த பீமனின் மகளான தமயந்தியிடம், அந்த உண்மை பேசும் துறவிகள், "ஓ அருளப்பட்டவளே, ஓ அழகானவளே, வருங்காலம் உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை எங்கள் தவச்சக்தியால் நாங்கள் பார்க்கிறோம். நீ விரைவில் அந்த நைஷாதனைக் காண்பாய். ஓ பீமனின் மகளே, நீ நிஷாதர்களின் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமான நளன் துன்பங்களில் இருந்து விடுதலையடைவதை நீ காண்பாய். ஓ அருளப்பட்ட மங்கையே, உனது தலைவனான மன்னன் {நளன்}, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு அனைத்து வகையான ரத்தினங்களையும் அணிந்து, எதிரிகளைத் தண்டித்து, எதிரிகளின் இதயத்தில் பயங்கரத்தை உணரச் செய்து, நண்பர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அனைத்து அருளாலும் முடிச்சூடப்பட்டு அதே நகரத்தை ஆள்வதை நீ காண்பாய்" என்றனர்.
நளனின் அன்புக்குரிய ராணியான அந்த {விதரப்ப்ப நாட்டு} இளவரசியிடம் இப்படிப் பேசிய அந்த துறவிகள், அவர்களது புனிதமான நெருப்புகளுடனும், ஆசிரமத்துடனும் அவள் {தமயந்தி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்கள். அந்தப் பெரும் அற்புதத்தைக் கண்ட மன்னன் வீரசேனின் மருமகளான குறையற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி ஆச்சரியத்தில் மூழ்கினாள். அவள் தனக்குத் தானே, "நான் கண்டது கனவா? என்ன நிகழ்வு இப்போது நடந்தது? அந்தத் துறவிகள் அனைவரும் எங்கே? அந்த ஆசிரமம் எங்கே? மேலும், புனிதமான நீருடன் காண்பதற்கு இனிய பல வகையான கோழிகளின் {அல்லது வளர்ப்புப் பறவைகளின் என்றும் கொள்ளலாம்} ஓய்விடமாக இருந்த அந்த ஆறு எங்கே? பூக்களுடனும், கனிகளுடனும் இருந்த அந்த அழகிய மரங்கள் எங்கே" என்று நினைத்தாள் {தமயந்தி}.
மலையிடம் பேசிய தமயந்தி - வனபர்வம் பகுதி 64ஆ
Damayanti's speech unto a mountain | Vana Parva - Section 64b | Mahabharata In Tamil
தமயந்தி நளன் குறித்து மலையிடம் புலம்புவது; பிறகு மூன்று நாட்கள் நடந்து ஒரு ஆசிரமத்தை அடைந்து துறவிகளைக் காண்பது…
அழுது கொண்டிருந்த தமயந்தி, மலையை நோக்கி, "இந்தக் கானகத்தில் எனது புலம்பலைக்கேட்டுக்கொண்டிருக்கும் மலைகளின் அரசனிடம் கேட்கிறேன், கடலை நோக்கி ஓடும் சுத்தமான நீர் கொண்ட பல நதிகளை கிரீடமாக அணிந்து, உயர்ந்த புனிதமான மலைகளையும், சொர்க்கத்தை முத்தமிடும் பல வண்ண அழகிய சிகரங்களையும், பல தரப்பட்ட தாதுகளும், பல தரப்பட்ட மன்னர்களின் ரத்தினங்களாலும் நிறைந்து இந்த அகன்ற கானகத்தின் பதாகை {Banner} போல இருக்கும் இந்த மலையிடம் கேட்கிறேன்.
சிங்கங்களாலும், புலிகளாலும், யானைகளாலும், காட்டுப்பன்றிகளாலும், மான்களாலும், எல்லாப்புறமும் (இன்னிசையை) எதிரொலிக்கும் பல வகை பறவைகளாலும், கின்குசம் {பலாசு}, அசோகம், வாகுலம் {மகிழம்}, புன்னகம் {புன்னை}, பூத்திருக்கும் கர்ணிகரம் {கோங்கு மரம்}, தவம், பிலாக்ஷம், போன்ற மரங்களாலும் நிறைந்து, நீர்க்கோழிகளால் மொய்க்கப்படும் நீரோடைகளையும், முகடுகளையும், உச்சிகளையும் கொண்டிருக்கும் புனிதமானவனே {மலையே}, ஓ மலைகளில் சிறந்தவனே, ஓ அற்புதக் காட்சி தருபவனே, ஓ கொண்டாடப்படுபவனே உன்னிடம் கேட்கிறேன்.
ஓ மங்களகரமானவனே {மலையே}, ஓ பூமியின் தூணே, நான் உன்னை வணங்குகிறேன். உன்னை அணுகும் நான், உன்னை வணங்குகிறேன். ஒரு மன்னனின் {பீமனின்} மகளென்றும், ஒரு மன்னனின் {வீரசேனனின்} மருமகள் என்றும், ஒரு மன்னனின் {நளனின்} மனைவியென்றும், தமயந்தி என்ற பெயர் கொண்டவள் என்று என்னை அறிந்து கொள். நால்வகை மனிதர்களையும் காத்து, விதரப்ப்பர்களை ஆளும் பூமியின் அதிபதியான பீமன் என்ற பெயர் கொண்டவரே எனது தந்தை. ராஜசுயம், அசுவமேதம் ஆகிய வேள்விகளைச் செய்து அந்தணர்களுக்கு நிறைந்த பரிசுகளைக் கொடுத்தவரே அந்த மன்னர்களில் சிறந்தவர் {பீமர்}, அழகான அகன்ற கண்களை உடையவரும், வேதங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவருமான அவர் {பீமர்}, உண்மை பேச்சு கொண்டு, அப்பழுக்கற்ற குணம் கொண்டு, சூழ்ச்சியற்று, மென்மையானவராக, வலிமை நிறைந்து, பெரும் செல்வத்தைக் கொண்டு, அறநெறிகள் அறிந்து, தூய்மையாக இருந்து, அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, விதரப்ப்ப நாட்டு குடிமக்களை காத்து வருகிறார் {பீமர்}. ஓ புனிதமானவனே {மலையே}, உன்னிடம் இப்படிவந்து நிற்கும் நான் அவரின் {பீமரின்} மகள் என்பதை அறிந்து கொள்.
மனிதர்களில் சிறந்த, நிஷாதர்களின் கொண்டாடப்படும் ஆட்சியாளர், உயர் புகழ் கொண்ட வீரசேனன் என்ற பெயர் கொண்டவரே எனது மாமனார். அந்த மன்னரின் மகனும், வீரரும், அழகரும், குழப்ப முடியாத ஆற்றல் கொண்டவரும், தனது தந்தையின் வழி வந்த நாட்டை ஆட்சி செய்பவரான நளன் என்ற பெயர் கொண்டவர். ஓ மலையே, அந்த எதிரிகளைக் கொல்பவரும், புண்ணியஸ்லோகா என்ற பெயராலும் அழைக்கப்படுபவரும், தங்க நிறம் கொண்டவரும், அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், வேதங்களை அறிந்தவரும், நாநலம் மிக்க நீதிமானும், சோமத்தைப் பெருமடக்காகக் குடிப்பவரும், நெருப்பை வழிபடுபவருமாகிய அந்த மன்னர் {நளர்}, வேள்விகளைக் கொண்டாடுபவராவார். அவர் தாராளவாதியாகவும், போர்க்குணமுள்ளவராகவும், (குற்றவாளிகளைப்) போதுமான அளவு தண்டிப்பவராகவும் இருக்கிறார். நான் அவரின் {நளரின்} அப்பாவி மனைவி, அவரது ராணிகளில் தலைமையானவள் (the chief of his queens) [1], உனது முன்னிலையில் நிற்கிறேன். ஓ மலைகளில் சிறந்தவனே, செல்வத்தை இழந்து, கணவரையும் இழந்து, பாதுகாப்பற்று, துயரத்தால் பீடிக்கப்பட்டு, எனது கணவரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன்.
[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ராணிகளில் தலைமையானவள் என்ற வார்த்தை இல்லை என்று விவாத மேடையில் நண்பர் தாமரை அவர்கள் விளக்கியிருக்கிறார். அந்தச் சுலோகத்தின் பொருள்: "மிக உயர்ந்தவரும், போர்க்குணமுள்ளவரும், உரைக்கப்பட்ட நீதி வழிகளிலே நடப்பவருமான அவருடைய {நளரின்} அதிர்ஷ்டமற்ற அப்பாவி மனைவி இங்கே வந்திருக்கிறேன். அனைத்தையும் இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, அனாதையாகிப் பாதுகாப்பற்று பாரதர்களில் காளையும், மனிதர்களில் சிறந்துவருமான அவரை நாலாபுறங்களிலும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றும் அவர் அங்கு விளக்கியிருக்கிறார்.
ஓ மலைகளில் முதன்மையானவனே, (வானத்தை நோக்கி) உயர்ந்த கோபுரங்கள் போன்ற நூறு சிகரங்கள் கொண்ட நீ, இந்தப் பயங்கரக் கானகத்தில் மன்னன் நளரைக் கண்டாயா? பெரும்பலம் வாய்ந்த யானையின் நடை கொண்ட, பெரும் புத்திகூர்மை கொண்ட, நீண்ட கரங்கள் கொண்ட, கடும் சக்தி கொண்ட, பராக்கிரமும், பொறுமையும், வீரமும், உயர்ந்த புகழும் கொண்ட நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது கணவருமான சிறப்புவாய்ந்த நளரைக் கண்டாயா? ஓ மலைகளில் சிறந்தவனே, இப்படித் தனியாக துக்கப்பட்டு, துயரத்தில் மூழ்கிய என்னை, துயரத்தில் இருக்கும் உனது மகளாகக் கருதி, இன்று எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்லமாட்டாயா?" என்று புலம்பினாள்.
மீண்டும் அவள் {தமயந்தி}, "ஓ வீரரே {நளரே}, ஓ பராக்கிரமம் நிறைந்த போர்வீரரே, ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, ஓ உண்மைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரே, ஓ பூமியின் தலைவா, நீர் இந்தக் கானகத்தில் இருந்தால், ஓ மன்னா {நளரே}, உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொள்ளும்" என்றும் "ஓ மென்மையான, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த, அமிர்தம் போன்ற இனிய குரலுடன் "விதரப்ப்பரின் மகளே" என்று தனித்துவமான உச்சரிப்புடன், வேதங்களின் இனிய நாதத்தைப் போன்று வளமையான பரிசுத்தமான வார்த்தைகளை இனி நான் என்று கேட்பேனோ? ஓ மன்னா {நளரே}, நான் பயந்திருக்கிறேன். ஓ அறம்சார்ந்தவரே, எனக்கு ஆறுதல் அளியும்" என்றாள் {தமயந்தி}.
இப்படி மலைகளின் முதன்மையான மலையிடம் பேசிய தமயந்தி, பிறகு வடக்கு நோக்கி சென்றாள். இப்படியே மூன்று பகலும், மூன்று இரவும் நடந்த அந்தப் பெண்களில் சிறந்தவள், தேவலோகச் சோலை போன்று இருந்த துறவிகளின் ஒப்பற்ற ஒரு தவச்சோலையை அடைந்தாள். வசிஷ்டர், பிருகு, அத்ரி போன்ற கடும் உணவுக்கட்டுபாடு கொண்டவர்களும், மனங்களை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும், புனிமானவர்களுமான துறவிகள் வசித்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டாள். அத்துறவிகளில் சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் (உதிர்ந்த) இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். அத்துறவிகள் அனைவரும் ஆசையைக் கடந்து, மேம்பட்ட அருளை அடைந்து, மரப்பட்டைகளையும், மான் தோல்களையும் ஆடையாக அணிந்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். துறவிகள் வசித்த அந்தத் துறவில்லத்தைக் {ஆசிரமத்தைக்} கண்டும், அங்கே நிறைந்திருந்த மான் கூட்டம் மற்றும் குரங்களுகளைக் கண்டும் தமயந்தி மகிழ்ந்தாள். அழகான புருவங்களும், நீண்ட கூந்தலும், அழகான இடையும், பருத்த மார்பும், முகத்தை அலங்கரித்த அழகான பற்களும், கருத்த பெரிய அழகான கண்களும் கொண்ட அப்பாவியும் அருள்நிறைந்தவளுமான அந்தப் பெண்களில் சிறந்த தமயந்தி, பிரகாசத்துடனும் பெருமையுடனும் அந்த துறவில்லத்திற்குள் நுழைந்தாள். கடுந்தவங்கள் பயின்று முதிர்ந்த அந்த துறவிகளை வணங்கி, பணிவுடன் நின்றாள்.
புலியிடம் பேசிய தமயந்தி - வனபர்வம் பகுதி 64அ
Damayanti's speech unto a tiger | Vana Parva - Section 64a | Mahabharata In Tamil
வேடனை அழித்த தமயந்தி, நளனைத் தேடி காடு முழுவதும் அலைவது; நளனை நினைத்துப் புலம்புவது; புலியிடம் பேசுவது...
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தமயந்தி அந்த வேடனை அழித்த பிறகு, வெட்டுக்கிளிகளின் கீச்சொலிகளால் நிறைந்த அந்தத் தனிமையான பயங்கரக் காட்டில் தொடர்ந்து முன்னேறினாள். அந்தக் காடு, சிங்கங்களாலும், சிறுத்தைகளாலும், ருருக்களாலும் {மான்களாலும்}, புலிகளாலும், எருமைகளாலும், கரடிகளாலும் நிறைந்திருந்தது. அது பலவகையான பறவைகளாலும், பாதிப்படைந்த திருடர்களாலும், மிலேச்ச குடிகளாலும் மொய்க்கப்பட்டிருந்தது. அது சாலம் {ஆலமரமாக இருக்க வேண்டும்}, மூங்கில், தவம், அஸ்வதம் {அரசு}, திந்துகம், இங்குதை, கின்சுகம் {பலாசு}, அர்ஜுனம் {மருது}, நிம்வம் {அரிஷ்டம்}, தினிசை {ஸ்யந்தனம்}, சல்மலை {முள்ளிலவு}, ஜம்பு {நாவல்}, மா, லோத்ரம், கதேச்சு {கருங்காலி}, தேக்கு, பிரம்பு, பத்மகம், அமலாஹம் [Amalaha] {நெல்லி}, ப்லக்ஷம், கடம்பு, உதும்பரம் [Udumbara]{அத்தி}, பதரி [Vadari]{இலந்தை}, வில்வம், ஆலமரம், பிரியாளம், பனை, பேரீச்சம், ஹரிதகம் {கடுக்காய்}, விபிதகம் {தான்றி} ஆகிய மரங்களைக் கொண்டிருந்தது.
பல பறவைகளால் இன்னிசையெழுப்பப்பட்டு, அற்புதமான காட்சிகளும், பல நதிகளும், ஏரிகளும், குளங்களும், பல்வகை பறவை மற்றும் விலங்குகளையும், பலவகைப்பட்ட தாதுக்களையும் கொண்ட பல மலைகளை விதரப்ப்ப இளவரசி {தமயந்தி} கண்டாள். அவள் எண்ணற்ற பாம்புகளையும், குட்டிச்சாத்தான்களையும், கடும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசர்களையும், தடாகங்களையும், குளங்களையும், சிறு குன்றுகளையும், சிற்றோடைகளையும், அழகான தோற்றம் கொண்ட நீரூற்றுகளையும் கண்டாள். அந்த விதரப்ப்ப இளவரசி {தமயந்தி}, எருமைக்கூட்டங்களை அங்கே கண்டாள். காட்டுப் பன்றிகளையும், கரடிகளையும், பல பாம்புகளையும் அந்தக் கானகத்தில் கண்டாள். அறம், புகழ், நற்பேறு, பொறுமை ஆகியவற்றால் பாதுகாப்பாக இருந்த தமயந்தி அந்தக் கானகத்தில் தனியாக நளனைத் தேடிக் கொண்டிருந்தாள். பீமனின் அரச மகள் {தமயந்தி}, தனது தலைவனின் பிரிவால் மட்டுமே துயருற்று, அந்தப் பயங்கரமான காட்டில் எதைக்குறித்தும் அஞ்சாமல் இருந்தாள்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, துயர்நிறைந்த அவள் {தமயந்தி} ஒரு கல்லில் அமர்ந்து, கணவனால் ஏற்பட்ட துயரின் காரணமாக தனது உறுப்புகள் அனைத்தும் நடுங்கப் புலம்பினாள், "ஓ நிஷாதர்களின் மன்னா {நளரே}, ஓ அகன்ற மார்பும் பலம் பொருந்திய கரங்களும் கொண்டவரே, ஓ மன்னா, இந்தத் தனிமையான கானகத்தில் என்னை விட்டு நீர் எங்கு சென்றீர்? ஓ வீரரே, குதிரைவேள்விகளையும் {அசுவமேத வேள்வியையும்} இன்னபிற வேள்விகளையும் செய்தீர், (அந்தணர்களுக்கு} தாராளமாகப் பரிசுகளைக் கொடுத்தீர், என்னிடம் மட்டும் ஏன் பொய்யாக நடக்கிறீர்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே, ஓ மங்களமானவரே, எனக்கு முன்பாக நீர் ஏற்ற உறுதிமொழியை நினைத்துப் பாரும்.
ஓ ஏகாதிபதி {நளரே}, வானத்தில் பறக்கும் அன்னங்கள் உமக்கு எதிரிலும் எனக்கு எதிரிலும் என்ன பேசின என்பதை நினைத்துப் பாரும். ஓ மனிதர்களில் புலியே, நீர் கற்ற அங்கங்கள், உப அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்கள் முழுமையையும் ஒரு புறமும், உண்மை மறு புறமும் இருக்கும்போது சமமாகவே இருக்கும். ஆகையால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, ஓ மனிதர்களின் தலைவா, அவற்றை நினைத்து, முன்பு என்னிடம் சொல்லிய வார்த்தைகளை உண்மையாக்குவதே உமக்குத் தகும். ஐயோ, ஓ வீரரே, ஓ நளரே, ஓ பாவமற்றவரே, நான் இந்த பயங்கராமன கானகத்திலேயே அழியப் போகிறேன். ஓ நீ ஏன் எனக்கு பதில் அளிக்கவில்லை? கடும் பசியில் இருக்கும், கடும் முகத்தோற்றம் கொண்ட இந்தப் பயங்கரமான கானகத்துக்கு அரசன் {சிங்கம்}, தனது தாடைகளை விரித்து என்னை பயத்தால் நிறைக்கிறது. நீர் ஏன் என்னைக் காக்க வரவில்லை? 'உன்னைவிட எனக்கு அன்பானவள் யாரும் இல்லை' என்று சொன்னீரே.
ஓ அருளப்பட்டவரே, ஓ மன்னா, நீர் முன்பு பேசிய வார்த்தைகளுக்கு நன்மை செய்யும். ஓ மன்னா {நளரே}, உம்மால் காதலிக்கப்பட்டும், என்னால் நீர் காதலிக்கப்பட்டும், உணர்விழந்து அழுது கொண்டிருக்கும் உமது அன்பான மனைவிக்கு ஏன் பதிலளிக்க மறுக்கின்றீர்? ஓ பூமியின் மன்னா, ஓ மரியாதைக்குரியவரே, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, ஓ அகன்ற கண்கள் உடையவரே, உடல் மெலிந்து, இடரால் பாதிக்கப்பட்டு வெளிர் நிறம் கொண்டு, நிறமாற்றம் அடைந்து, பாதி ஆடையுடன், மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாடு போல அழுதுகொண்டு, புலம்பிக் கொண்டிருக்கும் என்னை ஏன் கருதிப்பாராமல் இருக்கிறீர்?
ஓ ஒப்பற்ற இறையாண்மை கொண்டவரே, உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கும் தமயந்தியான நான் இந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் உம்மிடம் பேசுகிறேன். அப்படியிருந்தும் ஏன் எனக்கு மறுமொழி கூறாமல் இருக்கிறீர்? ஓ மனிதர்களின் தலைவா, ஓ உன்னத பிறப்பும் நடத்தையும் கொண்டு அருள் நிறைந்த அங்கங்கள் கொண்டவரே, நான் இன்று உம்மை இந்த மலையில் காணவில்லையே! ஓ நிஷாதர்களின் மன்னா, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, ஓ எனது துயரை அதிகரிப்பவரே {நளரே}, சிங்கங்களாலும், புலிகளாலும் முற்றுகையிடப்படும் இந்தப் பயங்கரமான காட்டில் நீ படுத்துக் கொண்டிருக்கிறீரா? அமர்ந்திருக்கிறீரா? நின்று கொண்டிருக்கிறீரா? அல்லது இங்கிருந்து சென்றுவிட்டீரா? இதை அறிந்து கொள்ள, "மன்னன் நளரை இந்தக் கானகத்தில் கண்டீரா?" என உம்மீது கொண்டிருக்கும் துயரத்தால் நான் யாரிடம் கேட்பேன்? "என்னைப் பிரிந்தவரும், உயர் ஆன்மா கொண்ட, எதிரிகளின் படையை அழிக்கும் அழகானவருமான நளரைக் கண்டீரா?" என்று இந்தக் கானகத்தில் நான் யாரிடம் விசாரிப்பேன். "நீ தேடும் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய மன்னர் நளர் இங்கே தான் இருக்கிறார்" என்ற இனிமையான வார்த்தைகளை இன்று நான் யாரிடம் கேட்பேன்?"
இதோ கானக மன்னனான அழகான முகம் கொண்ட புலி, நான்கு பற்களுடனும், பெரிய கன்னங்களுடனும் வருகிறது. அதனிடம் நான் பயமில்லாமல் இப்படிப் பேசுவேன். நான் அதனிடம் "நீயே விலங்குகளின் மன்னன், நீயே இந்தக் கானகத்திற்கும் மன்னன். என்னை விதரப்ப்ப மன்னனின் மகளாகவும், எதிரிகளை அழிக்கும் நிஷாத மன்னனின் {நளரின்} மனைவியாகவும் இருக்கும் தமயந்தி என்று அறிந்து கொள். இடர்பாடுகள் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டு, நான் தனிமையில் இந்தக் கானகத்தில் எனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ விலங்குகளின் மன்னா, நீ அவரைக் கண்டிருந்தால் எனக்கு (நளர் குறித்த செய்தியைக் கூறி} ஆறுதல் கூறு. ஓ கானக மன்னா, நளரைக் குறித்து உன்னால் பேச முடியவில்லை என்றால், ஓ விலங்குகளில் சிறந்தவனே, நீ என்னை விழங்கி இந்தப் பெரும் துன்பத்தில் இருந்து என்னை விடுதலை செய்." என்பேன் {என்றாள் தமயந்தி}.
தமயந்தியைக் கைவிட்ட நளன் - வனபர்வம் பகுதி 62
Nala deserted Damayanti | Vana Parva - Section 62 | Mahabharata In Tamil
நளன் தமயந்திக்கு ஆறுதல் கூறி உறங்க வைத்த்து; அவளிடம் இருந்து பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு, அவளைக் கைவிட்டுச் சென்றது...
நளன் சொன்னான், "நிச்சயமாக உனது தந்தையின் நாடு என்னுடையது போன்றதே. ஆனால், இப்போது கடைநிலையில் இருக்கும் நான் எந்தக் காரணம் கொண்டும் அங்கு செல்ல மாட்டேன். முன்பொரு காலத்தில் உனது இன்பத்தை அதிகரிக்க நான் அங்கு மகிழ்ச்சியுடன் தோன்றினேன். துன்பத்துடன் இருக்கும் நான், இப்போது உன் வருத்தத்தை அதிகரிக்கும்படி அங்கு எப்படிச் செல்வேன்?" என்று கேட்டான்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "{தனது மனைவியின்} பாதி உடையால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த மன்னன் நளன், தமயந்தியிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினான். ஒரே ஆடையை உடுத்தியிருந்த இருவரும், அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பசி மற்றும் தாகத்தால் களைப்படைந்து, கடைசியாக பயணிகளுக்கான ஒரு மண்டபத்தை {சத்திரத்தை} அடைந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, விதரப்ப்ப நாட்டு இளவரசியுடன் {தமயந்தியுடன்} கீழே வெறுந்தரையில் அமர்ந்தான். தூசி படிந்து அழுக்கடைந்த மெலிந்த ஒரே துணியை அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர். பெரும் களைப்பால் அந்தத் தரையிலேயே தமயந்தியுடன் அவன் தூங்கிவிட்டான். பெரும் துக்கத்தோடு இருந்த, அனைத்து நற்குறிகளையும் கொண்டு, அப்பாவியாகவும், மென்மையானவளாகவும் இருந்த தமயந்தி, திடீரென ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்படி அவள் நளனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, இதயமும் மனமும் கலக்கமடைந்திருந்ததால், நளனால் முன்பு போல அமைதியாகத் தூங்க முடியவில்லை.
நாடிழந்து, நண்பர்களை இழந்து, கானகத்தில் துயர்வாழ்வு வாழ்வதைத் தனக்குள் எண்ணி, "எனது இந்தச் செயலால் என்ன பயன் ஏற்படும்? அப்படிச் செயல்படவில்லையென்றால் என்ன பயன் ஏற்படும்? இப்போது மரணம்தான் எனக்குச் சிறந்ததா? அல்லது நான் எனது மனைவியைக் கைவிட வேண்டுமா? என்னிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும் அவள், இந்தப் பெரும் துன்பத்தை எனக்காகவே அனுபவிக்கிறாள். என்னிடம் இருந்து பிரிந்தால், அவள் தனது உறவினர்களிடம் செல்ல வாய்ப்பிருக்கிறது. என்மீது கொண்ட அர்ப்பணிப்பால், என்னுடனேயே அவள் தங்கினால், சந்தேகமற அவளைத் துயர் கவ்வும். ஆனால், நான் அவளைக் கைவிட்டால், அவளைத் துயர் கவ்வுவது சந்தேகத்திற்குரியதே. மறுபுறம். அவள் சிலகாலம் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் சாத்தியமில்லாதது இல்லை" என்று நினைத்தான். இதேயே திரும்பத் திரும்ப எண்ணி, திரும்பத் திரும்ப ஆலோசனை செய்து முடிவாக, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தமயந்தியைக் கைவிடுவதே சிறந்த வழி என்று தீர்மானித்தான்.
அவன் {நளன்} மேலும், "உயர்ந்த புகழும், நற்பேறும், தனது கணவனான என்னிடம் அர்ப்பணிப்பும் கொண்ட அவளுக்கு {தமயந்திக்கு}, அவளது சக்தியின் காரணமாக, அவளது வழியில் யாரும் தீங்கை ஏற்படுத்திவிடமுடியாது." என்றும் நினைத்தான். இப்படியே, தமயந்தியுடன் தங்கியிருந்தபோது, தீய கலியால் தாக்குதலுக்குள்ளான அவனது மனம், அவளைக் கைவிடத் தீர்மானித்தது. தனக்கு ஆடையில்லாதிருப்பதையும், அவளுக்கும் ஒரே ஆடையே இருப்பதையும் சிந்தித்து, தனக்காக அதில் ஒரு பகுதியை அடைய, தமயந்தியின் ஆடையைப் பாதியாக வெட்ட எண்ணம் கொண்டான்.
அதன் பிறகு அவன், "எனது அன்புக்குரியவள் {தமயந்தி} காணாமல் {அறியாமல்}, இந்த ஆடையை எப்படிப் பிரிப்பது?" என்று எண்ணினான். இப்படி எண்ணிய அந்த அரசன் நளன் அந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்தான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்குமிங்குமாக நடந்த போது, உறையற்ற ஒரு அழகான வாள் அந்த மண்டபத்தில் கீழே கிடப்பதைக் கண்டான். அந்த எதிரிகளை ஒடுக்குபவன், அந்த வாளைக் கொண்டு, அந்தத் துணியின் ஒரு பாதியை வெட்டி எடுத்து, அந்தக் கருவியை {வாளை} வீசி எறிந்து, உணர்வற்று உணங்கிக்கொண்டிருந்த விதரப்ப்பனின் மகளை {தமயந்தியை} விட்டு {கைவிட்டு} வெளியேறினான்.
ஆனால் அவனது இதயத்திடம் தோற்ற நிஷாதர்களின் மன்னன் {நளன்} மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பிவந்து, தமயந்தியைக் {மீண்டும்} கண்டு, கண்ணீர்விட்டு அழுதான். அவன், "ஐயோ! வாயுத்தேவனோ, சூரியனோ இதற்கு முன்னால் கண்டிராத எனது அன்பானவள், இன்று கேவலமாக வெறுந்தரையில் படுத்து உறங்குகிறாளே. வெட்டப்பட்ட ஆடையுடன், கவனம் சிதறிக் கிடப்பவள் போல இருக்கும் இந்த பிரகாசமான புன்னகை கொண்ட அழகானவள், விழித்தெழும்போது எவ்வாறு நடந்து கொள்வாள்? தனது தலைவனுக்கு {எனக்கு} தன்னை அர்ப்பணித்திருக்கும் பீமனின் இந்த அழகான மகள் {தமயந்தி}, என்னைப் பிரிந்து, விலங்குகளும், பாம்புகளும் வசிக்கும் இந்த ஆழ்ந்த கானகத்தில் எப்படி பயணம் செய்வாள்? ஓ அருளப்பட்டவளே, ஆதித்தியர்களும், வசுக்களும், மருதர்களுடன் கூடிய அசுவினி இரட்டையர்களும் உன்னைக் காக்கட்டும். உனது அறமே உனக்குச் சிறந்த பாதுகாவலாக இருக்கும்" என்று சொன்னான்.
பூமியில் ஒப்பற்ற அழகுடைய தனது அன்பான மனைவியைப் பார்த்து இப்படிச் சொன்ன நளன், கலியால் அறிவிழந்து அங்கிருந்து செல்ல முற்பட்டான். கலியால் ஒரு பக்கமும், காதலால் ஒரு பக்கமும் இழுக்கப்பட்ட மன்னன் நளன், மீண்டும் மீண்டும் புறப்பட்டு, மீண்டும் மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பினான். அந்த இழிவடைந்த மன்னனின் இதயம் இரண்டாகப் பிளந்திருந்தது போலத் தோன்றியது. ஊஞ்சல் போல அவன் மண்டபத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் திரும்பித் திரும்பி நடந்தான். நீண்ட நேரம் பரிதாபகரமாக அழுது, கலியால் உணர்விழந்து வாயடைந்து போன நளன், தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். கலியின் தொடுதலால் அறிவிழந்து, தனித்த காட்டில் தனது மனைவியைத் தனியாக விட்டு, தனது நடத்தையைக் குறித்து எண்ணி துயரத்துடன் சென்றுவிட்டான்.
வகை கலி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், வன பர்வம்
வகை தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், வன பர்வம்
|
https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?updated-max=2014-01-10T23:47:00%2B05:30&max-results=20&start=9&by-date=false
|
2018-03-21T20:15:14Z
|
225
|
குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் சுட்டீஸ் – செம்ம கியூட் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க! : Athirady Cinema News
குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் சுட்டீஸ் – செம்ம கியூட் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் “மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த துருவன் மற்றும்
ஸ்கந்தா என்ற இரண்டு குட்டீஸ் சேர்ந்து தளபதியின் குட்டி ஸ்டோரி பாடலை
செம்ம கியூட்டாக பாடியுள்ள பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழலை குரலில் அனைவரையும் ஈர்க்கும் இந்த பாடலை பாடலின் லிரிக் ரைட்டர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” குட்டீஸ் வெர்ஸன் ஆப் குட்டி ஸ்டோரி” என கூறி ஷேர் செய்துள்ளார்.
|
http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86792.html
|
2020-07-12T07:42:29Z
|
226
|
12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்த ஹிட்மேன் ஜோடி... | rohit sharma and mayank agarwal breaks 12 year old record of sehwag and dravid | nakkheeran
Published on 03/10/2019 (11:54) | Edited on 03/10/2019 (12:06) Comments
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று காலை தொடக்கி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து தந்தனர். 154 பந்துகளில் சதம் அடித்து, டெஸ்ட் போட்டிகளில் தனது 4 ஆவது சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. மேலும் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்படுவதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், இந்த இன்னிங்ஸ் மூலம் விமர்சகர்களுக்கு பதிலளித்துள்ளதாக துள்ளிக்குதிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடி 317 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம், 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ஷேவாக் - டிராவிட் ஜோடி 268 ரன்கள் குவித்திருந்த சாதனையை இந்த ஜோடி தற்போது முறியடித்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது.
|
https://www.nakkheeran.in/360-news/sports/rohit-sharma-and-mayank-agarwal-breaks-12-year-old-record-sehwag-and-dravid
|
2019-11-18T02:35:28Z
|
227
|
அக்.19: பெட்ரோல் ரூ.76.09; டீசல் ரூ.69.96| Dinamalar
அக்.19: பெட்ரோல் ரூ.76.09; டீசல் ரூ.69.96
Updated : அக் 19, 2019 06:26 | Added : அக் 19, 2019 06:25
சென்னை: சென்னையில் இன்று (அக்.19) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.09 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.76.09 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.69.96 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
|
https://www.dinamalar.com/news_detail.asp?id=2392506
|
2019-12-14T01:59:09Z
|
228
|
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டி - Tamil News
Home விளையாட்டு Sport Sports இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டி
|
https://tamil.lankaimage.com/2019/11/blog-post_641.html
|
2019-11-20T22:23:32Z
|
229
|
பொதுக்காலம் 30ஆம் வாரம் (29.10.2017ஞாயிறு வாசகங்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE
Accueil > Lectures > பொதுக்காலம் 30ஆம் வாரம் (29.10.2017ஞாயிறு வாசகங்கள்
மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.
|
http://aumonerietamouleindienne.org/lectures/2533-30-29-10-2017
|
2018-10-17T19:59:12Z
|
230
|
உண்மைகள்: வடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க கொரியா ஆதரவு!
|
http://www.unmaikal.com/2014/08/blog-post_87.html
|
2019-03-20T13:35:48Z
|
231
|
உ.பி. மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் : முலாயம் சிங் – செய்து பாருங்கள்
அரசியல், இந்தியா, சர்ச்சைஉ.பி. மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் : முலாயம் சிங் ஜூலை 20, 2014ஜூலை 20, 2014 T3 Life உத்தர பிரதேச மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முலாயமின் இந்தக் கருத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு பாலியல் பலாத்காரத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து முலாயம் கூறும்போது, “இளைஞர்கள் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். இதற்கு மரண தண்டனை தேவையில்லாதது” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. முலாயம் சிங்க் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உ.பி.யின் தற்போதைய முதல்வர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிச்சொல்லிடப்பட்டது அகிலேஷ் யாதவ், அரசியல், இந்தியா, உத்தர பிரதேச முதல்வர், சமாஜவாதி கட்சித் தலைவர், சர்ச்சை, பாலியல் வன்முறைகள், முலாயம் சிங் யாதவ் Published by T3 Life
Previous postசென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!Next post6 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை கைது செய்யாத அரசு
|
https://seithupaarungal.com/2014/07/20/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/
|
2017-06-23T01:34:20Z
|
232
|
இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்..!! : நிதர்சனம்
இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!
|
http://www.nitharsanam.net/165409/news/165409.html
|
2020-02-24T09:28:58Z
|
233
|
சுதந்திர இந்தியாவின் கொள்கை சமாதானமே என்றும் ஆகவே, ஆயுத ஒழிப்பு, மற்றும் அணு ஆற்றலை யுத்த நோக்கங்களுக்கு அல்லாமல் சமாதானக் காரியங்களுக்கே பயன்படுத்தல் ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்துவோம் என்றும் அடிக்கடி முழங்கி வந்த பண்டித ஜவஹர்லால் நேரு, 1960க்குப் பிறகு தான் முழங்கி வந்த இந்த விஷயங்களில் அதிகமாக அக்கறை காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த மாற்றத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்த பின்னணி இந்திய சீன எல்லைத் தகராறிலிருந்து தொடங்குகிறது. 1959 மார்ச் 31 வாக்கில் திபெத்து நாட்டைச் சேர்ந்த தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்து இந்தியாவிடம் புகலிடம் கேட்டு இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியா வந்து தங்குகிறார். இதையொட்டி ‘இந்தி – சீனி’ பாய் பாய் நட்புறவு விரிசலடைகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான எல்லைத் தகராறுப் பிரச்சனை முன்னுக்கு வந்து முற்றுகிறது. இந்தியா, இமாலய மலைப்பகுதியில் தனது எல்லை என்று கருதி வந்த எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தத் துவங்குகிறது. எல்லையோரக் காவல்படைப் போர் வீரர்களை உஷார் நிலையில் வைக்கிறது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான யுத்தம் வெடிக்கலாம் என்கிற பதட்ட நிலை நிலவுகிறது.
இந்தச் சூழலில்தான் 1961 பிப்ரவரி 2ஆம் தேதி பாபா டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம், இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதனால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்கிறார். பாபாவின் குரல் பாபா என்கிற தனிப்பட்ட மனிதரின் குரல் அல்ல ,அது இந்திய அரசின் குரல்.
பாபா மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானி என்பதிலோ, அவரது திறமையிலோ, மேதமையிலோ யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. உண்மையிலேயே அவர் சிறந்த மேதைதான் ஆனால் அவர் பிறந்த குடும்பம், வளர்ப்பு, படித்த, உருவாக்கப்பட்ட சூழல் இந்திய ஏகபோகத் தொழில் குடும்பங்களுள் ஒன்றான டாடா குடும்பப் பின்னணி ஆகியன இயல்பாகவே இந்திய அரசின் நலனுக்கு நெருக்ககமாக அவரைச் சிந்திக்க வைத்தன . அதே போல இந்திய அரசின் நலனுக்கும் இதுபோன்ற அறிவியலாளர்களின் தேவை அவசியமாகியது இப்படிப்பட்ட பரஸ்பர இணக்கத்தில் இந்திய அரசின் ராணுவ பலத்தை வலுப்படுத்த அணுகுண்டு தயாயரிக்க அதற்கான தொழில் நுட்பம் தெரிந்த ஒருவர் இயல்பாகவே அப்படிப்பட்ட போராயுதம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பியதிலோ, நிலவுகிற வாய்ப்பைப் பயன் படுத்தி அப்படித் தயாரிக்க முடியும் என்று அறிவித்ததிலோ ஆச்சரியப்பட எதுவுமில்லை.
ஆச்சரியப்படத்தக்கது, அப்போதைய இந்தியாவின் பிரதமரும், மனிதருள் மாணிக்கம், சமதானப் புறா என்றெல்லாம் போற்றப் பட்டவருமான ஜவஹர்லால் நேரு இந்திய அரசின் நலன்களுக்குகந்த அளவில் பாபாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய இணங்கியதுதான்.
பாபாவின், ‘வசியங்களுக்கு’ இணங்கி நேருவே, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நாம் தயாரிப்போடு இருக்கவேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
அவர் இவ்வாறு கூறியதற்கு பாபாவின் வசியம் மட்டும் காரணம் அல்ல, இந்திய - சீன எல்லைத் தகராறு முற்றி அது யுத்தமாகவும் வெடித்துவிட்டதும் ஒரு காரணம் என்பதையும் நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
இப்படி யுத்தம் வெடித்து இந்தியா அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த சூழலில்தான், இந்தியா இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நோக்கி ராணுவ உதவி கோரி கையேந்தியது. பிரதமர் நேரு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கு 1962 நவம்பர், 19இல் மிகவும் பரிதாபகரமான ஒரு வேண்டுகோளை விடுத்தார். “எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படுகிறது. காரணம் இது எங்களுக்கு வாழ்வின் இருப்பு பற்றிய பிரச்சனையாக இருக்கிறது. எங்களுக்கு எல்லா விதமான உதவியும் தேவைப்படுகிறது. இதில் நாங்கள் கூச்சப்படு வதற்கே எதுவுமில்லை” என்பதே அந்த வேண்டுகோள்.
இப்படி இந்தியா யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த சூழலில் தான் அணுசக்தியை, அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகளுக்கு பாபா நேருவை இணங்க வைத்தார்.
இந்த இணக்கத்தின் முதல் நடவடிக்கைதான் நேரு அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 15, 1962இல் இந்தியப் பாராளுமன்றத்தில் அணு சக்திச் சட்டமான (ATOMIC ENERGY ACT) நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே முதல் அணுசக்திக் கமிஷன் நிறுவிய காலத்திலேயே ஓர் அணுசக்திச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அணுசக்திச் சட்டம் 1948இல் கொண்டு வரப்பட்டது. அதாவது அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று இந்திய அரசு கொள்கை கொண்டிருந்த நாளில் உருவாக்கப்பட்டது அது.
இப்போது அரசின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டு அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கு, அதாவது ராணுவக் காரியங்களுக்கும், நேரடியாகவே சொல்வதானால் அணுகுண்டு தயாரிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு இதற்கு ஏற்ப ஓர் அணுசக்திச் சட்டம் தேவைப்பட்டது. இப்படி இந்தத் தேவையொட்டி உருவாக்கப்பட்டதுதான் இந்திய அணுசக்திச் சட்டம் 1962.
எனவே இந்த அணுசக்திச் சட்டம் 1962, ஏற்கெனவே இருந்த அணுசக்திச் சட்டம் 1948ஐத் திரும்பப் பெற்று, அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் புதிய வேறு ஒரு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது என்பது முக்கியம். இந்தச் சட்டம் செப்டம்பர் 21, 1962லிருந்து அமலுக்கு வந்தது.
‘டெம்மி’ அளவிலான புத்தக வடிவத்தில் 24 பக்கங்களைக் கொண்டதாக உள்ள இந்தச் சட்டம் 32 பிரிவுகளை உடையது. இதில் 32ஆவது பிரிவு 1974ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒரு சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டு எஞ்சிய 31 பிரிவுகளும் தற்போதும் அப்படியே அமலில் இருந்து வருகின்றன.
இந்தச் சட்டத்தின் முழுமையையும் இங்கே ஆராய்வது இடவசதியளிக்காது என்பதால் இந்தச் சட்டத்தின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் விவாதத்துக்கு அவசியமாகிறது.
உதாரணமாகப் பிரிவு 3 அணுசக்தியின் உற்பத்தி வளர்ச்சி, அந்தச் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் எப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, உற்பத்தி செய்யப்படும் சக்தியை என்னென்ன விதங்களில் பயன் படுத்துவது என்பதற்கான சில அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளிக்கிறது.
பிரிவு 18, அணுசக்தி சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அதை ஆவணமாகவோ, வரைபடமாகவோ, புகைப்பட மாகவோ, திட்டப்படமாகவோ, மாதிரிப்படமாகவோ, வேறு எந்த ரூபத்திலோ அறிந்து கொள்வதைத் தடுக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.
பிரிவு 20 , அணுசக்திக் கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்படாத எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ அணுசக்திக் கமிஷன் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாக நம்பும் எந்த ஒரு விஷயத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதையோ அதைப் பதிவு செய்து கொள்வதையோ தடை செய்கிறது.
பிரிவு 21, சட்டபூர்வமான அல்லது சமரசபூர்வமான எந்த ஒரு பிரச்சனையிலும் அணுசக்திக் கமிஷனுக்கே முழு அதிகாரம் அளிக்கவும், அதுவே இப்பிரச்சனை பற்றி இறுதி முடிவு எடுக்கவும் வகை செய்கிறது.
மத்திய அரசு என்பது அணுசக்தித் துறையைப் பொறுத்தமட்டில் பிரதமர் மற்றும் அணுசக்திக் கமிஷனின் தலைவர் இருவரோடு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பதோடு, பிரதமர் என்பவர் அணுசக்திக் கமிஷனின் வேண்டுகோளுக்கிணங்க செயல்படுவார் என்பதால், மத்திய அரசு என்பது முழுக்க முழுக்க அணுசக்திக் கமிஷன் தலைவராகவும், அணுசக்தித் துறைச் செயலாளராகவும் செயல் படுபவர்தான். அவர் ‘பாபா’ தான் என்ற நிலைக்கு இருந்தது.
ஆகவே சுருக்கமாக 1962 அணுசக்திச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கியதன் மூலம் அப்போது பொறுப்புகளில் இருந்த பாபாவுக்கே சகல அதிகாரங்களையும் வழங்குவதாக ஆகியது.
அணுசக்தி பற்றிய திட்டமிடுதல், செயல்படுத்துதல், அதுபற்றி தகவல்கள் அளித்தல், கட்டுப்பாடுகள் விதித்தல், மற்றும் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இதர தொழில்களின் மீதும் முழு ஆதிக்கம் செலுத்தல் ஆகிய எல்லையற்ற அதிகாரங்களை 1962 அணுசக்திச் சட்டம் அறிவர் பாபாவுக்கு வழங்கியது.
இதன் மூலம் இந்தியா அணுசக்தியின் உற்பத்தி, பயன்பாடு, எதிர்காலம் ஆகிய எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகச் சக்கரவர்த்தியாக பாபாவே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
அதோடு, சமாதானத்துக்கும் ஆக்கப் பணிகளுக்குமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம் என்று பறைசாற்றி வந்த சமதானப்புறா அணுசக்தியை அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்த ஒப்புதல் தந்ததோடு அதுபற்றிய ரகஸ்யங்களை பாதுகாக்க சட்டமும் இயற்றித் தந்தார் என்பதும் குறிப்பாக கவனிக்கத்தக்கது.
|
http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/23669---1962
|
2019-12-14T12:59:06Z
|
234
|
மாவட்டம் | Popular Front of India | Page 2
மாவட்டம் Breaking News இயக்க செய்திகள் சென்னை செய்திகள் தேனி பத்திரிக்கை செய்தி மாவட்டம் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகைகளுக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்க்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வலியுருத்தல்!
தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் ஏப்ரல் 1ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்
Breaking News இயக்க செய்திகள் சென்னை செய்திகள் தூத்துக்குடி பத்திரிக்கை செய்தி மாவட்டம் அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அஹமது நவவி கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் முஸ்லிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். செய்துங்கநல்லூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான ஆறு
Breaking News இயக்க செய்திகள் கோவை செய்திகள் மாவட்டம் கோவையில் நடைபெறும் மாணவ எழுச்சி மாநாடு – நேரடி ஒளிபரப்பு
நேரடி ஒளிபரப்பை காண பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். Live Telecast Read more
Breaking News இயக்க செய்திகள் கோவை சென்னை செய்திகள் பத்திரிக்கை செய்தி மாவட்டம் சசிகுமார் கொலை வழக்கில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தவறிழைத்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!
கோவையில் அபுதாகிர் என்ற முஸ்லிம் இளைஞரை 20/03/2017 அன்று இரவு சசிகுமார் கொலை வழக்கை விசாரித்து வரும் CBCID டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய
Breaking News இயக்க செய்திகள் சென்னை செய்திகள் பத்திரிக்கை செய்தி மாவட்டம் பட்ஜெட் 2017 : தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – பாப்புலர் ஃப்ரண்ட்
தமிழகத்தின் கடன் சுமை மார்ச் 2018 ல் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என்றும், நிதிப்பற்றாக்குறை
Breaking News இயக்க செய்திகள் சென்னை செய்திகள் தேனி பத்திரிக்கை செய்தி மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் முழு ஆதரவு! – பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர்
Breaking News இயக்க செய்திகள் சென்னை செய்திகள் பத்திரிக்கை செய்தி மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது வாழ்த்து!
ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க சமூக அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் இ.அகமது அவர்கள் சமீபத்தில் காலமானதை தொடர்ந்து தற்காலிக
Breaking News இயக்க செய்திகள் கோவை வடக்கு சென்னை செய்திகள் பத்திரிக்கை செய்தி மாவட்டம் விவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோ ஹார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு தீர்மானம்!
Breaking News இயக்க செய்திகள் செய்திகள் நெல்லை மேற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தினம் மாவட்டம் கடையநல்லூரில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!
ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர்
Breaking News இயக்க செய்திகள் செய்திகள் தஞ்சாவூர் தெற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தினம் மாவட்டம் அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக
|
http://popularfronttn.org/index.php/category/district/page/2/
|
2017-06-29T00:22:46Z
|
235
|
'கேபிடல் கேட்' - அபுதாபியில் உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம்!
துபாய் : இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது.
இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
http://sppj2008.blogspot.com/2010/06/blog-post_1938.html
|
2017-09-22T16:52:39Z
|
236
|
திருவேற்காடு காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் - a lady death due to self immolation in front of chennai police station
Lady Death Due To Self Immolation
ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதே காரணம்
சென்னை திருவேற்காடு காவல்நிலையம் முன்பு தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து திருவேற்காடு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தீக்குளித்த பெண்:
திருவேற்காடு செந்தமிழ் நகரில் வசித்து வந்தவர் ரேணுகா. இவருக்கும், இவரின் அண்டை வீட்டுக் காரருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை வீட்டுக்காரான அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில், இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீசார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது, போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி காவல்நிலையம் முன்பாகவே, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்ட ரேணுகா தீ வைத்துக் கொண்டார். தீயை அணைத்து அவரை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரேணுகா உயிரிழந்தார். இதனிடையே தனது தற்கொலை முயற்சிக்கு, போலீசார் லஞ்சம் பெற்றுகொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதே காரணம் என ரேணுகா பேசிய உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆய்வாளர் அலெக்ஸாண்டர்
இதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டனர். மருத்துவமனயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரேணுகாவிடமும் வாக்மூலம் பெற்றப்பட்டது. இதனையடுத்து திருவேற்காடு காவல் நிலையம் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
https://tamil.indianexpress.com/tamilnadu/lady-death-due-to-self-immolation/
|
2018-11-21T02:57:04Z
|
237
|
நீங்களும் தெரிஞ்சுக்கணும்: அன்பளிப்பு என்பது மறைமுக வரதட்சணை அல்லது லஞ்சம்!!!!!
அதாவது 1980 க்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் ஒரு 90 சதவிகித முஸ்லிம் சமுதாயம் மக்கள், இஸ்லாதிர்க்கு புறம்பான காரியங்களில் தான் ஊறி கிடந்தனர். உதாரணமாக தர்கா வழிபாடு (இன்றும் உள்ளது ஆனால் குறைந்துள்ளது), வரதட்சணை போன்றவைகள். அப்பவெல்லாம் வரதட்சணையை பெண் வீட்டாரிடம் கேட்டு வாங்கி வந்தார்கள். ஆனால் 1980 க்கு பின்னர் சில தௌஹீத் சிந்தனை உள்ள ஜமாத்களின் தௌஹீத் பிரசாரத்தால் அது படிபடியாக குறைந்து இப்பொழுது இளைய தலைமுறை வரதட்சணை இல்லாமலே திருமானங்கள் செய்கின்றார்கள்.
இருந்தாலும் அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு, சில பேர் தெரிந்தே செய்கிறார்கள், இன்னும் சில பேர் தெரியவில்லை என்று நடிக்கிறார்கள், இவர்களும் படித்தவர்கள்தான், தௌஹீத் சிந்தனை உள்ளவர்கள்தான். அது என்னவென்றால், பெண் வீட்டார்களால் பெண்ணிற்க்கு அளிக்கபடும் பொருட்கள், சொத்துக்கள், நகைகள் போன்றவைகள். அது எப்படி பெண் வீட்டார் பெண்ணிர்க்காக குடுப்பது வரதட்சணை ஆகும் என்று??? அதற்க்கு அழகான ஒரு ஹதீஸை உங்களுக்கு கூறினால் புரியும்.
இங்கே மேலே உள்ள ஹதீஸின் படி, இன்று திருமணம் என்கின்றதால்தான் இந்த சொத்துக்களும், பொருட்களும் அந்த பெண்ணின் பெயருக்கு குடுக்க படுகின்றது, ஏன் இதை கல்யாணதிர்க்கு முன்னாள் அந்த பெண்ணின் பெயரில் எழுதிவைக்க வேண்டியதுதானே. அப்படி இல்லை என்றால் எப்படியும் இஸ்லாதின் சொத்துரிமை சட்டப்படி தகப்பன் சொத்தில் அவளுக்கு பங்கு வரத்தானே போகின்றது. அப்புறம் ஏன் கல்யாணதன்று குறிப்பிட்டு எழுத வேண்டும். இது எப்படி அன்பளிப்பாகும். இதுவே அந்த கல்யாண மாப்பிள்ளை சும்மா இருந்தால் அவருக்கு எங்கே இருந்து அந்த சொத்துக்கள் வந்து கிடைக்கும், சும்மா வெறும் கையை நக்கிட்டு இருக்க வேண்டியதுதான். இதுல கொடுமை என்னவென்றால், சில பேர்கள் இடமாக குடுக்கிறார்கள் இன்னும் சில பேர் அதில் வேட்டையும் கட்டி குடுக்கிறார்கள். இது எந்த வகையில் அன்பளிப்பு, என்னதான் பெண்ணின் பெயரில் இருந்தாலும், நாளை எப்படியும் அது கணவனைதான் சேரும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்காது என்று நினைக்கிறேன். !!!!!!!!!!!!!!
அடுத்ததாக லஞ்சம். இந்த லஞ்சமும் இன்று அன்பளிப்பு என்கின்ற பெயரில்தான் வாங்க, குடுக்க படுகின்றது. உதாரணமாக ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிகின்றார் என்று வைத்து கொள்வோம், ஒரு குடிமகன் (நாட்டின்) அவருக்கு ஏதோ ஒரு முக்கியமான ஒரு பதிவில் அந்த அரசு ஊழியரின் கையெளுத்து தேவை என்று வைத்து கொள்வோம், அதுவும் அந்த குறிப்பிட்ட நாளில் வேணும் என்று வைத்து கொள்வோம், உடனே அவர் என்ன செய்வார். முறையாக போனாலும் அவர் போட்டு விடுவார் நல்லவராக் இருந்தால் இருந்தாலும் அந்த குடிமகநிற்க்கு அவசரம், அதனால் அவர் என்ன செய்வார் ஏதாவது ஒன்றை அவருக்கு அன்பளிப்பு என்று கூறி குடுப்பார். அதைய்யும் இவர் வாங்கி கொண்டு உடனே போட்டு விடுவார். இது லஞ்சமில்லையா? இதே அவருக்கு தேவையில்லை என்றால், யார் என்றே தெரியாத ஒருவருக்கு அன்பளிப்பு குடுக்க அவருக்கு என்ன பைத்தியமா?
இப்படிதாங்க என்னுடைய நண்பர் ஒருவர், வெளிநாட்டில் ஒரு கட்டிட பராமரிப்பு அலுவலகத்தில் பணி புரிகிறார், அந்த அலுவலகத்திற்க்கு, நிறைய பரமறிப்பீர்க்கு தேவையான சிறிய சிறிய அலுவலக்ங்களுடன் ஒப்பந்தங்கள் இருக்கு. அந்த ஒப்பந்த அலுவலகங்கள் எல்லாம் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஒப்பந்தம் வேண்டுமெனில் இந்த நண்பரைதான் தொடர்பு கொள்வார்கள் அதர்க்காக அவருக்கு மொபைல் என்ன, விலை உயர்த்த வாசனை திரவியங்கள் என்ன, விலை உயர்ந்த எழுகோல்கள் என்ன. இப்படி ஏகப்பட்டது. இது எல்லாம் அவர் கூறுகின்றார் லஞ்சமில்லை அன்பளிப்பு என்று. உண்மையிலேயே அன்பளிப்பு என்கின்ற வார்த்தைக்கு ஆர்தமில்லாமல் இப்படி எல்லாம் சமாளிக்கின்றார்கள்.
அன்பளிப்பு என்றால் என்ன, எதையும் எதிர்பார்க்காமல்குடுக்கபடுவதற்க்கு பெயர்தான் அன்பளிப்பு. ஒரு நண்பர் இன்னொரு நண்பனுக்கு திருமணத்திற்க்கோ, இல்லை ஆசையாகவோ எதேனும் வாங்கி குடுத்தால் அது அன்பளிப்பு. இங்கே நான் மேலே கூறியதற்க்கு பெயர் அன்பளிப்பா???????? சிந்திக்கவும். இந்த நண்பருக்கு அந்த கம்பெனிகாரன் என்ன மாமாவ இல்லை மச்சானா?
இந்த அன்பளிப்பில் இன்னொரு முறை உள்ளது, அதாவது உங்களுக்கு ரொம்ப முக்கியமானவர்/நெருக்கமானவர் (அன்பினால் மாட்டுமே) அவருக்கு எதேனும் உதவி செய்கின்றீர்கள், உதாரணமாக அவரது கணினியை சரி செய்து குடுகின்றீர்கள் என்று வைத்து கொள்வோம்,. இப்போ அதற்க்கு அவர் பணமாக குடுத்தால் நீங்கள் தவறாக என்ன கூடும் என்று நினைத்து எதேனும் ஒன்றை பொருளாக வாங்கி குடுத்தால் அது அன்பளிப்பு!!!!!!!!!!!!!!!
இந்த இரண்டுமில்லாமல், உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும் என்று நினைத்து குடுகின்ற எல்லாமே லஞ்சம்தான், அது ஹராம்தான்............!!!!!!!!!!!!!!!!!!!! மேலும் இது உங்களை நம்பி உங்களுக்கு வேலை குடுத்து இருக்கும் கம்பெனிக்கு நீங்கள் செய்யும் துரோகம்...............என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
லஞ்சம் வாங்குவதற்க்கு பதில் ரோட்டில் நின்று பிச்சை எடுத்துவிட்டு போகலாம்.
இவ்வகை பாவத்தில் இருந்து இறைவன் உங்களை என்னையும் பாதுக்காப்பானக என்று கூறி விடை பெறுகின்றேன்.
வாய்ப்புக்கு நன்றி.....................!!!!!!!!!!! உங்கள் கருத்துக்களை பதியவும்.
|
http://flypno.blogspot.com/2012/06/blog-post_24.html
|
2018-06-19T04:47:02Z
|
238
|
காணாமல் போன கனவுகள்: இதில் கூடவா ஏமாத்துவாங்க!? - ஐஞ்சுவை அவியல்
ம்ம்ம்ம் நீ எக்சர்சைஸ்ன்னு சொன்னதும் நினைவுக்கு வருது. உன் ஃப்ரெண்ட் ராஜி, அப்பு, உனக்கு பதினெட்டு வயச்சானதும் ஜிம்முக்குப் போய் எக்சர்சைச் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சுக்கனும்டான்னு தன் பையன்கிட்ட சொல்லிட்டு இருந்தா.
இடுகையிட்டது ராஜி நேரம் 3/10/2014 11:42:00 முற்பகல்
லேபிள்கள்: அனுபவம், ஐஞ்சுவை அவியல், குட்டீஸ் கார்னர், நகைச்சுவை, விடுகதை
திண்டுக்கல் தனபாலன் 3/10/2014 12:21 பிற்பகல்
// புத்திசாலியாகிட்டே வரான் மாமா // நக்கல் செய்வதற்கு காரணம் இருக்கு சகோதரி... அம்மியும்,அரைக்கும் கல்லும் - ன்னு (விடை) அவருக்குத் தானே தெரிய வாய்ப்பிருக்கு...! ஹிஹி...
காந்திமதி 3/10/2014 4:08 பிற்பகல்
ராஜி 3/10/2014 4:19 பிற்பகல்
இக்பால் செல்வன் 3/10/2014 12:39 பிற்பகல்
"அவன் தன் அம்மாவோட சேர்ந்து பல பிளாக் படிக்குறதால அவன் அம்மா போலவே அவனும் புத்திசாலியாகிட்டே வரான் மாமா! ஒரு ஜோக் சொல்லவா!?"
இதுவே நல்ல ஜோக் தானே அக்கா.. :))
ராஜி 3/10/2014 4:22 பிற்பகல்
நீங்களுமா சகோ!?
ஜீவன் சுப்பு 3/10/2014 6:23 பிற்பகல்
இக்பால் - செம்ம Counter .... :)
ராஜி 3/12/2014 9:03 பிற்பகல்
ஆஹா! செட்டு சேர்ந்துட்டீங்களா!?
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் 3/10/2014 1:28 பிற்பகல்
சதுரங்கம்னு நினைச்சேன்..தப்போ?
ராஜி 3/10/2014 4:23 பிற்பகல்
தப்புதான் கிரேஸ்! சரியான விடையை தனபாலன் அண்ணா சொல்லிட்டார்.
ஜீவன் சுப்பு 3/10/2014 6:25 பிற்பகல்
இடையிடையே அதோ படம் போட்டிருக்கீங்களே என்னாது ....?
ராஜி 3/12/2014 9:05 பிற்பகல்
வாக்கிங்க் போய் உடம்பு வெயிட் குறைக்கனும்ன்னு எனக்கு நானே சொல்லிக்குறேன்
‘தளிர்’ சுரேஷ் 3/10/2014 6:50 பிற்பகல்
தெருவில் விற்கும் ரோஜா செடிகள் குறிப்பாக சிறிய செடியிலே பூத்தது மாதிரி இருப்பவை வாங்க கூடாது. அதை வாங்கி வைத்தாலும் சரியாக வளராது. பூக்கவும் செய்யாது. விரைவில் பட்டுப்போகும். என் அனுபவத்தில் கண்ட உண்மை இது. பகிர்வுக்கு நன்றி!
ராஜி 3/12/2014 9:06 பிற்பகல்
இனி கவனமா இருக்கேன் சகோ!
Mythily kasthuri rengan 3/10/2014 7:19 பிற்பகல்
அக்கா எப்படி தான் உங்கள நீங்களே கலாய்ச்சு குரிங்கலோ ?
வழிப்பறி ஜோக் சூப்பர்!
அப்புறம் இப்புடி வாக்கிங் போன நாமளா எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்க ??!!அட அந்த படத்தை சொனேன்!
அதெல்லாம் பார்க்க மாட்டாங்க. வாங்க சகோ வாக்கிங்க் போகலாம்!
நம்பள்கி 3/11/2014 12:01 முற்பகல்
Tamilmanam Makduam
சே. குமார் 3/11/2014 12:48 முற்பகல்
அம்மியும் குழவியும்ன்னு தனபாலன் சார் சொல்லியாச்சு...
ஜோக் அருமை அக்கா...
அருணா செல்வம் 3/11/2014 2:52 முற்பகல்
ஐஞ்சுவை அவியல் சுவையாக இருந்தது தோழி.
MANO நாஞ்சில் மனோ 3/11/2014 4:43 முற்பகல்
ஐஞ்சுவை ருசித்தேன் !
கரந்தை ஜெயக்குமார் 3/11/2014 5:59 முற்பகல்
Avargal Unmaigal 3/11/2014 10:06 முற்பகல்
ஐஞ்சுவை அவியல் சுவையாக இருக்கிறது ஆனால் வீட்டில் சமையல் எப்படி இருந்துச்சு என்ற உண்மையை சொல்ல உங்க வீட்டுல யாருக்காவது தைரியம் இருக்கா? tha.ma 9
ராஜி 3/11/2014 10:13 முற்பகல்
எங்க வீட்டில் நல்லா இருக்குன்னு சொல்லத்தான் தைரியம் வேணும். ஏன்னா, நல்லா இருக்குன்னு சொன்னா அடிக்கடி சமைச்சு இம்சிப்பேனே! அதனால, சமையல் நல்லா இல்லாட்டி பட்டுன்னு சொல்லிடுவாங்க.
Chokkan Subramanian 3/11/2014 3:53 பிற்பகல்
ஜோக்குல கூட ஆண்களைத்தான் காலைவாரி விடனுமா சகோ!!!
வெங்கட் நாகராஜ் 3/12/2014 7:43 பிற்பகல்
சொக்கன் சுப்ரமணியன்: உங்கள் ஆதங்கம் எல்லா ஆண்களுக்கும்! :)))
|
http://rajiyinkanavugal.blogspot.com/2014/03/blog-post_10.html
|
2017-09-25T04:30:18Z
|
239
|
இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும். Close X Search » 'பெற்ற'
சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி
சம்பியன்ஸ்
"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" நபிமொழி என் செல்லமே!உன் தாயின் முகத்தைப் பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
என் செல்லமே! இப்பொழுதே
இறையருள் பெற்றிடு
ன்னையிடம்
பாசத்தைக்
eerammagi - eerammagi.blogspot.com
பெற்றவள் தான் அன்னையா அன்னையர் தினம்~ மகேந்திரன் தொடர்பவர்கள் : 15 தொடர்க
பெற்றவள் தான் அன்னையாபிள்ளைகளால் தொலைக்கப்பட்டவர்களும் நமக்கு அன்னைதான்...அன்னையர்களோடு அன்னையர் தினத்தில்... விழிப்புணர்வுக்காக~மகேந்திரன் நன்றி
ன்னையா
தினம்~
பள்ளிக் காதலால் பெற்றோர் படுகொலை!சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் (அதிர்ச்சி படங்கள்) | yarlminnal
நபர்களுக்கு
கடல் நீரில் யுரேனிம் பிரிப்பு : வெற்றிபெற்றனர் விஞ்ஞானிகள்
அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகுக்கும் யுரேனியத்திற்கு இன்று உலகளவில் பாரிய கேள்வி உண்டு. மிக அரிய மூலகமான யுரேனி
யுரேனிம்
chennai super kings qualified for final in the 6th IPL.|ரெய்னா, ஹஸ்ஸியின் அதிரடியால் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி.
மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அதிரடி பேட்டிங், மற்றும் ரவீந்திரஜடேஜாவின் அசத்தல் பந்து மறுமொழி
ஹஸ்ஸியின்
இறுதிப்போட்டிக்கு
டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹாகென் நகரில் சர்வதேச டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹாகென் நகரில் சர்வதேச மறுமொழி
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் தொடர்பவர்கள் : 3 தொடர்க
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நகரமே சின்னாபின்னாமாகி விட்டது. மறுமொழி
றியாது
ழும்
|
http://ta.indli.com/search/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1
|
2013-05-23T21:45:17Z
|
240
|
தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: மதுரை பழனிக்குமாரு பிள்ளை
Posted by Thanjavooraan at 8:13 AM
kmr.krishnan November 8, 2010 at 6:55 PM
பழனிகுமாருப் பிள்ளை போன்ற எளிய தொண்டர்களாலேயே சுதந்திரம் கிடைத்தது. தலைவர்களில் பலரும் பதவியை அனுபவித்துப் பலன் பெற்றனர்.பல முகவரி தெரியாத தொண்டர்களாலேயே இயக்கம் நன்கு வேர் பிடித்தது!
|
http://tamilnaduthyagigal.blogspot.com/2010/11/blog-post_2919.html
|
2017-11-25T11:28:02Z
|
241
|
வறுமை ஒழிய விவசாயம் வளர வேண்டும் | Dinamalar
பதிவு செய்த நாள்: மே 20,2015 00:28
முன்னொரு காலத்தில் யானை கட்டி போரடித்த நம்நாட்டில் இன்று விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த பயிருக்கு பல்வேறு பிரச்னை என்று கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
உலகம் முழுவதும் தினமும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடி இருக்கும் என ஐ.நா.,அறிக்கை கூறுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை இந்தியாவில் உள்ளது. அதாவது 35 கோடிப்பேர் இந்தியாவில் தினமும் பசியால் வாடுகின்றனர். உலகில் தினமும் 17 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறக்கிறது.
|
http://m.dinamalar.com/detail.php?id=1256927
|
2018-09-21T22:00:34Z
|
242
|
இமாலய முதலமைச்சரின் செயல் கவலை தருகிறது;
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறுகின்றார் || Metro News Friday 9 Dec 2016 CONTACT US
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறுகின்றார் 2016-03-03 10:48:16 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாரம்சலாவில் நடைபெறவுள்ள உலக இருபது 20 கிரிக்கெட் போட்டியின்போது பாதுகாப்பு வழங்குவது சிரமமான காரியம் என இமாலய பிரதேச முதலமைச்சர் கடிதமூலம் அறிவித்திருப்பது கவலை அளிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் அநுராக் தக்கூர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறவுள்ள லீக் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சுக்கு எழுத்துமூலம் வட மாநில காங்கிரஸ் அரசின் தலைவராக செயற்படும் முதலமைச்சர் விர்பத்தரா சிங் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடம் தாரம்சலா மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
அதன் காரணமாக பலியான இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை இப் போட்டி புண்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே இப் போட்டி அங்கு நடைபெறுவதை நமது இராணுவ வீரர்கள் விரும்பாவிட்டால் அதனை இமாலய பிரதேச கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் எட்டு போட்டிகள் தாரம்சலாவில் நடைபெறவுள்ளன. அவற்றில் அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் 18ஆம் திகதியும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 19ஆம் திகதியும் நடைபெறும் போட்டிகள் முக்கியம் பெறுகின்றன.
தாரம்சலாவில் போட்டிகள் நடத்தப்படுவதற்கு இமாலய பிரதேசம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் அங்கு விளையாடுவதையே இமாலய பிரதேசம் எதிர்க்கின்றது என சிங் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விளையாட்டுத்துறையை அரசியலாக்கக் கூடாது என தக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
‘‘சிங் தவறான போக்குடன் செயல்படுகின்றார். விளையாட்டுத்துறையையும் அரசியலையும் கலப்பது பொருத்தமற்றது’’ என ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அநுராக் தக்கூர் தெரிவித்துள்ளார்.
‘‘உலக இருபது 20 போட்டிகளுக்கான மைதானங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. இதன் அடிப்படையிலேயே இரசிகர்கள், ஊடகவியலாளர்கள் தங்களது முன்பதிவுகளை செய்கின்றனர்.
அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்துகொடுக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
கடைசி நேரத்தில் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறுவதாவது மாநிலத்திற்கும் நாட்டிற்கு அவப்பெயரையே தேடிக்கொடுக்கும். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என நான் கருதுகின்றேன்’’ என தக்கூர் மேலும் கூறியுள்ளார்.
‘‘அசாம் மாநிலத்தினால் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியுமானால், நூற்றுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய வீர, வீராங்கனைகளை பங்குபற்ற செய்ய முடியுமானால் இமாலய அரசுக்கு உலக இருபது 20 போட்டியை ஏன் நடத்தமுடியாது? அரசியல் எதுவும் இதில் இருக்கக்கூடாது என நான் கருதுகின்றேன்.
நாட்டின் தற்பெருமை காக்கப்படவேண்டும்’’ என இமாலய மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ப்ரேம் குமார் தமுலின் மகனான தக்கூர் குறிப்பிட்டார்.
|
http://www.metronews.lk/article.php?category=sports&news=15302
|
2016-12-09T03:50:28Z
|
243
|
யார் வெற்றியாளர்கள் - Puttalam Online
Adhni Sulaim
ஆசைக்கனல்
உங்களுடைய குறிக்கோள் தெளிவாக இருக்கிறது, அதற்கான வழிமுறையையும் தெரிவு செய்தாகி விட்டது என்றால் மாத்திரம் உஙகள் இலக்கை அடைந்து விட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. அந்த இலக்கு ஒரு நாள் உங்களை உசுப்பிவிடக்கூடியதாகவும் மறுநாள் மறந்து போகக்கூடியதாகவம் இன்னொரு நாள் சோர்ந்து போனதாகவும் மீண்டும் உட்சாகம் அடைந்ததாகவும் இருக்கக்கூடாது. என்றும் பசுமையாக வைத்திருக்க ஆசையாக, தகுதிக்கு ஆசையாக, ஆசைக்கனலாக அது பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் உணவிலும் தூக்கத்திலும் விழிப்பிலும் விளையாட்டிலும் ஓய்விலும் உற்சாகத்திலும் படிப்பிலும் என அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டும். எந்நேரமும் அதே சிந்தனை உங்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். உங்கள் இலக்கு நோக்கிய நினைப்பும் அதனை நோக்கிய நகர்வும் எந்நேரமும் தொடர வேண்டும்.
குறிக்கோளை அடைவதற்குத்தேவையான ஆற்றல்
குறிக்கோள் தெளிவும் வழிமுறை தெளிவும் தகிக்கும் ஆசையும் மட்டும் இருந்தால் உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைந்துவிட முடியாது. ஓன்றை அடைவதற்கு எத்தனை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமோ அத்தனையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும். ஓரிரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வெற்றி கிட்டாது. ஓரிரண்டு நிபந்தனைகள் தவற விடப்பட்டாலும் அப்படித்தான்.
1. தெளிவான இலக்கு
2. அதனை அடைவதற்குறிய வழிமுறை பற்றிய தெளிவு
3. தகிக்கும் ஆசை
4. அடையத்தேவையான ஆற்றல்,அது பற்றிய அறிவு
5. அடையத்தேவையான நபர்களின் இணைவு
இப்போது நாம் பார்ப்பது நான்காவது நிபந்தனை. அடையததேவையான ஆற்றல். நீங்கள் கற்பனை செய்யாத இலக்கை அடையக்கூடிய ஆற்றல் மிகைக்கப்பபெற்றவராக நீங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் அந்த இலக்கை அடைய முடியாது.
ஆற்றல் என்பதை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சில ஆற்றல்கள் பயிற்சியினால் வளர்த்துக்கொள்ள முடியும். சில அப்படியல்ல. இயல்பாகக் கிடைக்க வேண்டும். இதனை சரியாக அடையாளப்படுத்தி பிரித்து அறிந்திருக்க வேண்டும்.
மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுத்த துறை தொடர்பாக அறிவு அவசியம். இல்லாவிட்டால் தோல்விதான். துறைசார் அறிவு இல்லாவிட்டால் அத்துறை தொடர்பாகக்கற்றுக்கொள்ளுங்கள்.
இலக்கை அடையத்தேவையானவர்களின் இணைவு
இறுதி நிபந்தனை இதுதான் உங்கள் இலக்கை ஒரு போதும் உங்களால் தனியாக அடைய முடியாது. அதற்கு பலர் தேவைப்படுவர். அவர்களை இனங்கண்டு இணைக்க வேண்டும். அந்த இணைவுதான் உங்கள் இலக்கை அடையச்செய்யும்.
இத்தகைய வெற்றி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் நீங்களும் வெற்றியாளர் ஆகலாம்.
Share the post "யார் வெற்றியாளர்கள்"
|
http://puttalamonline.com/2014-05-21/puttalam-kids/60757/
|
2020-07-14T13:42:36Z
|
244
|
இரவு விளக்கு, வேக் அப் லைட், டெஸ்க் ஒளி - Flashine
LED போர்ட்டபிள் விளக்கு
LED டெஸ்க் விளக்கு
LED வேக் அப் ஒளி
எல்இடி படுக்கையில் விளக்கு
LED ஒப்பனை மிரர் ஒளி
எல்இடி ரிங் ஒளி
வெள்ளை ஒலி மெஷின்
LED போர்ட்டபிள் விளக்கு S200
எல்இடி சென்சார் நைட் லைட் G100
LED போர்ட்டபிள் விளக்கு S300
LED போர்ட்டபிள் விளக்கு S300P
LED போர்ட்டபிள் விளக்கு S400
LED போர்ட்டபிள் விளக்கு S400P
LED வேக் அப் ஒளி H101
எல்இடி படுக்கையில் விளக்கு Q100
LED டெஸ்க் விளக்கு C100
LED டெஸ்க் விளக்கு X201 காட்சி
LED டெஸ்க் விளக்கு ஏ 100
LED டெஸ்க் விளக்கு L100
LED கிளிப் ஆன் விளக்கு J100
LED டெஸ்க் விளக்கு F102
LED டெஸ்க் விளக்கு M102
LED டெஸ்க் விளக்கு Z100
ஷென்ழேன் Flashine விளக்கு கோ, லிமிடெட் 2013 இல் நிறுவப்பட்டது, நாங்கள் உள்ளன ஸ்மார்ட் முகப்பு & அலுவலக விளக்கு தயாரிப்புகள் ஒரு முன்னணி தயாரிப்பாளர், தயாரிப்பு பிரிவு உள்ளது: LED போர்ட்டபிள் விளக்கு, எல்இடி பேபி நைட் லைட், LED வேக் அப் ஒளி, எல்இடி படுக்கையில் விளக்கு, LED மேக் அப் மிரர் விளக்கு, LED டெஸ்க் விளக்கு, முதலியன நாம் புதுமையான ஆராய்ச்சி, வளங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் மிகவும் திறமையான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். எங்கள் இலட்சியமாகும்: வாடிக்கையாளர்கள் 'எதிர்பார்ப்பையும் மிஞ்சி கருவாக தயாரிப்புகள். எல்லா தயாரிப்புகளும் SIPO, EUIPO அல்லது யுஎஸ்பிடிஓவால் இருந்து காப்புரிமை சான்றிதழ் பெறப்படுகின்றன.
5 / எஃப், 5th கட்டிடம், டாங் நீண்ட ஜிங் உயர் தொழில்நுட்ப பூங்கா, Dalang துணை மாவட்டத்தில் Longhua மாவட்டத்தில், ஷென்ழேன் (518109), சிஎன்.
© Copyright - 2010-2019 : All Rights Reserved. சிறப்பு தயாரிப்புகள்- வரைபடம் - மொபைல் தள
நர்சரி டச் விளக்கு , போர்ட்டபிள் நைட் லைட் பேபி, Small Nursery Lamp, Sun Alarm Clock, சிறந்த போர்ட்டபிள் நைட் லைட் , பேபி ஸ்லீப் விளக்கு ,
தொடர்பு: திரு Tobby
|
https://www.flashinelighting.com/ta/
|
2020-06-07T02:39:41Z
|
245
|
தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
|
http://www.tamilagaasiriyar.com/2018/12/lkgukg.html
|
2019-07-18T17:54:05Z
|
246
|
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
by சிவா on Mon Apr 14, 2014 2:51 am
தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.
300 படகுகளில் முற்றுகை :
இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.
இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :
கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு #கிராமம் #தீக்கிரை #விரோதம் #பதற்றம்
Re: பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்
by ராஜா on Mon Apr 14, 2014 11:07 am
இந்தியாவிற்குள் தானே இருக்கிறது இந்த கிராமங்கள் ?!!
|
http://www.eegarai.net/t109403-60
|
2018-03-22T02:14:54Z
|
247
|
அம்மா, சாக்லேட் எல்லாம் கொடுத்தால் எனக்கு தான் ப்ரைஸ், என்று மேடம் விளக்குமாறுடன் பறக்க ஆரம்பித்தார்கள். எனக்கு சற்றே பயம். பரிசு கிடைக்காவிட்டால்... எதற்கு தான் போட்டி வைத்து சிறிசுகளை ஏமாறச் செய்ய வேண்டுமோ? “பாப்பா ப்ரைஸ் கிடைகாட்டா...” அவளைத் தோல்விக்கு தயார் செய்யும் நோக்கத்துடன் நான் கேட்க, அவளோ, “கிடைகாட்டா என்னம்மா? ஜாலியா பார்டிசிப்பேட் பண்ணேன்னு நினைச்சுக்குவேன்” என்றாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.
மேடம் மூன்றாம் பரிசுடன் வந்தார்கள். மற்றவர்கள் போட்ட பல வேடங்கள் பற்றி சொன்ன பொழுது, சும்மா மாறுவேடப் போட்டி வைத்து எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்திருந்தால் பரிசு கிடைக்காது எந்த குழந்தையும் ஏமாறி இருக்காது என்று தோன்றியது.
Posted by அமுதா at 8:40 PM 2 comments:
Posted by அமுதா at 9:59 PM 5 comments:
|
http://nandhu-yazh.blogspot.com/2011/11/
|
2018-06-18T05:29:35Z
|
248
|
“இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார் என்று அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால் இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும்.”- இவ்வாறு தெரிவித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.
“இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
“ராஜபக்ச ஆட்சியில் மனிதப் படுகொலைகளைப் புரிந்த கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவ விட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்த பாரிய தவறாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
|
https://www.tamilcnn.lk/archives/843665.html
|
2019-08-17T17:13:30Z
|
249
|
வருகிற அப்டோபர் மாதம் இந்தியா&ரஷியா கூட்டு ராணுவப் பயிற்சி முப்படைகளை சேர்ந்த 350 பேர் பங்கேற்பு | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER
Home மற்றவை வருகிற அப்டோபர் மாதம் இந்தியா&ரஷியா கூட்டு ராணுவப் பயிற்சி முப்படைகளை சேர்ந்த 350...
வருகிற அப்டோபர் மாதம் இந்தியா&ரஷியா கூட்டு ராணுவப் பயிற்சி முப்படைகளை சேர்ந்த 350 பேர் பங்கேற்பு
புதுடெல்லி, ஆக. 15& இந்திய&ரஷிய முப்படைகளின் மாபெரும் கூட்டுப்போர் பயிற்சி அக்டோபர் மாதம் 10 நாட்களுக்கு நடக்கிறது. இதில் இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 350 பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக சீனாமூலம் சிக்கிம் எல்லையிலும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவம், ரஷியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தது. இதற்கு ரஷியாவும் ஒப்புக் கொண்டது.
இதைத்தொடர்ந்து 2 நாடுகளின் தரைப்படை, கடற்படை ஆகியவை இணைந்து அக்டோபர் மாதம் 19ந் தேதி முதல் 10 நாட்கள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ரஷியாவின் மலைப்பகுதியான விளாடிவோய்டாக் உள்பட 3 பகுதிகளில் நடைபெறுகிறது.
இதில் இரு நாடுகளின் அதி நவீன போர் டாங்கிகள், போர் விமானங்கள், தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பயிற்சியில் இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த அதிகார்கள், வீரர்கள் உள்பட 350 பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய படைகளுக்கு மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தலைமை ஏற்பார்.
போர் பயிற்சியின்போது, உண்மையில் போர் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துவது ஆகியவை குறித்த ஒத்திகைகள் தத்ரூபமாக நடத்தி காட்டப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் அன்னிய நாடு ஒன்றில் ஒரே நேரத்தில் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது இதுவே முதல் முறையாகும்.இதுபோன்ற முப்படைபோர் பயிற்சியை இந்தியாவுக்கு அளிப்பது ரஷியாவிற்கும் இதுவே முதல் தடவை. இதுவரை இரு நாடுகளும் தனித்தனியாகத்தான் தலைப்படை, விமானப்படை, கடற்படை வீரர்கள் மூலம் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம்¢ மேற்கொண்ட போது, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை தீவிரப்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில் இந்த போர் பயிற்சியில் ஈடுபட விருப்பது, நினைவுகூரத்தக்கது.
Previous articleகாங்கிரஸ் செயல் தலைவராக நியமனமா? பிரியங்கா காந்தி மறுப்பு
Next articleகாஷ்மீரில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர்
தாமரை இலை மீது தண்ணீர் போன்ற செயல்பாடு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளில் விரிசல்?அ.தி.மு.க. தொண்டர்கள் கவலை
சென்னை ஆர்.கே.நகரில் தினகரன் மீண்டும் போட்டிதங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
திருவள்ளூர் நகராட்சி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தி.மு.க., எம்.எல்.ஏ. நகர மக்கள் அதிருப்தி
தாய் மொழி வழியில் கல்வி, ஆங்கிலம் சிறப்பாக பயிற்றுவிக்கும் வகையில் பாடத்திட்ட வரைவு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு
|
http://dinaethal.com/?p=356
|
2017-11-23T03:18:39Z
|
250
|
மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்! - நாவூற வாயூற - கருத்துக்களம்
மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்!
By Athavan CH, September 10 in நாவூற வாயூற
Edited September 10 by Athavan CH
இதில் மிளகு தூளும் இல்லை , மிளகாய் தூளும் இல்லை அதனால் மட்டனை மட்டமாக்கி விடாதா.....!
குழம்பு கூட்டாகவே இருப்பதால் ருசியாகவும் இருக்கலாம்......!
தனிக்காட்டு ராஜா 1,093
என்ற நாக்குக்கு சரிவராது உறைப்பு இல்லாட்டால் மண்டை வேர்க்க வேணும் இறைச்சிக்கறி யென்றால் இது கிறின் கறி பச்சையாக இருக்கிறதால உறைக்காது போல
குமாரசாமி 4,431
இவர்ரை வாயிலை இன்னும் ஒழுங்கான பச்சைமிளகாய் வந்து வாய்க்கேல்லை போலை கிடக்கு......இரண்டு மிளகாய் அனுப்பி விடட்டே????
ஒரு கடியிலை கைலாசம் தெரியும் கண்ணா...
ம் அறிவேன் ஒரு சின்ன கொச்சிக்காயிருக்கிறது வெள்ளை நிறத்தில் அதைத்தானே சொல்றியள் அது சாப்பிட்டால் ஆள் இங்கே அதை சீரக கொச்சி என்பார்கள் உலகம் சுற்றுவது இரு கண்ணுகுள்ளயும் தெரியும் அதைக்கடித்தால்
இல்லை ராசா!
பச்சை நிறத்திலையே கொச்சிக்காய் இருக்கு......
யாழ்ப்பாணம் போய்ப்பார்...
நல்ல சாப்பாடு சாப்பிட்டு பார்.
சாப்பாட்டிலை கூட கலர் காட்டமாட்டான்.
எதுவும் எல்லாம் இயற்கை
|
https://www.yarl.com/forum3/topic/200167-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/
|
2017-11-24T20:31:56Z
|
251
|
பெண்களே பட்டு போன்ற மென்மையான பாதம் வேண்டுமா? | www.theevakam.com
Home அழகுக்குறிப்பு பெண்களே பட்டு போன்ற மென்மையான பாதம் வேண்டுமா?
கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா விசேட அறிவிப்பு..!!
|
http://www.theevakam.com/2019/06/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/
|
2019-06-25T01:26:04Z
|
252
|
இலங்கையிலிருந்து குழந்தையுடன் சென்ற இஸ்ரேலிய பெண் : குழந்தை தொடர்பில் மர்மம் : டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவு | Virakesari.lk
இலங்கையிலிருந்து குழந்தையுடன் சென்ற இஸ்ரேலிய பெண் : குழந்தை தொடர்பில் மர்மம் : டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவு
Published by MD.Lucias on 2016-08-10 10:43:25
இலங்கையிலிருந்து குழந்தை ஒன்றுடன் சென்ற இஸ்ரேலிய பெண் ஒருவர் இஸ்ரேலின் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டுச் சென்ற குழந்தை தொடர்பில் மர்மம் நீடிப்பதனாலேயே டி.டின்.ஏ. பரிசோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
40 வயதுடைய கலிட் நாகாஷ் என்ற குறித்த பெண் வைத்திருக்கும் பெண் குழந்தை உண்மையில் அவருடைய குழந்தையா என்பதை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் டி.என்.ஏ. பரிசோதனையில் முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் குழந்தை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிட் நாகாஷ் குறித்த குழந்தையை மற்றுமொரு குழந்தையின் கடவுசீட்டை பயன்படுத்தியே கொண்டுச் சென்றுள்ளார். இதனை கண்டறிந்த பின்னரே டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தான் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்ததாகவும், இதனையடுத்து தனது குழந்தைக்காக விண்ணப்பித்த விசாவை அதிகாரிகள் நிராகரித்ததாகவும் கலிட் நாகாஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழந்தை இஸ்ரேல் டி.என்.ஏ. பரிசோதனை மர்மம் பிரசவம்
|
http://www.virakesari.lk/article/10013
|
2018-11-14T11:48:24Z
|
253
|
நானும் லீடிங் ஹீரோவாச்சே... ஹன்சிகா, தமன்னாவுக்கு வலைவீசும் சந்தானம்! | Santhanam approaches leading heroines - Tamil Filmibeat Oneindia Classifieds Coupons Education News Movies Buy Insurance Auto Cricket Gadgets Lifestyle Money Travel Book Tickets In Theatres Next To You English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు முகப்பு ஹீரோயின் ஹீரோ ஸ்பெஷல்ஸ் டிவி கிசு கிசு கார்னர் திரைத் துளி திரைவிமர்சனம் ஹாலிவுட் டிக்கெட் வாங்க வீடியோ Photos Socail Share Search Menu தமிழ் English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் Subscribe Socail Share Search Menu Movies Celebs News Facebook Twitter gplus முகப்பு ஹீரோயின் ஹீரோ ஸ்பெஷல்ஸ் டிவி கிசு கிசு கார்னர் திரைத் துளி திரைவிமர்சனம் ஹாலிவுட் டிக்கெட் வாங்க திரைப்படங்கள் Photos Wallpapers வீடியோ Home » Heroes » நானும் லீடிங் ஹீரோவாச்சே... ஹன்சிகா, தமன்னாவுக்கு வலைவீசும் சந்தானம்! நானும் லீடிங் ஹீரோவாச்சே... ஹன்சிகா, தமன்னாவுக்கு வலைவீசும் சந்தானம்! Posted by: Rajiv Published: Tuesday, October 4, 2016, 12:18 [IST]
Subscribe to Oneindia Tamil தில்லுக்கு துட்டு பட ஹிட் மூலம் ஹீரோவாக ஃபார்மாகிவிட்டார் சந்தானம். அடுத்து செல்வராகவன் படத்தில் நடிப்பதன் மூலம் முன்னணி ஹீரோக்கள் லிஸ்டிலும் இடம்பெற்றுவிட்டார். ஆனால் ஒரே ஒரு குறை மட்டும் நீடிக்கிறது. அது முன்னணி ஹீரோயின்களுடன் இன்னும் ஜோடி சேராதது...இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்கே முன்னணி ஹீரோயின்களைக் கேட்டு பார்த்தனர். அவர்கள் யாரும் ஓகே சொல்லாததால் அறிமுக நாயகிகளையே ஜோடியாக்க வேண்டியதானது. ஆனால் தில்லுக்கு துட்டு தந்த கமர்ஷியல் வெற்றி முன்னணி ஹீரோயின்களை சந்தானம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது.கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் அடுத்து சந்தானத்தை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக முன்னணி ஹீரோயின் தானாம். ஹன்சிகா, தமன்னா இருவரையும் அப்ரோச் செய்து வருகிறார்கள். தமன்னா கிடைப்பது கஷ்டம். ஆனால் ஹன்சிகாவுக்கு கையில் படங்கள் இல்லாத்தால் ஓகே சொல்வார் என்று நம்புகிறார்கள். Read more about: santhanam, hansika, tamanna, சந்தானம், தமன்னா, ஹன்சிகா English summary Sources say that Santhanam is approaching Tamanna and Hansika for his next movie as heroines
Other articles published on Oct 4, 2016 Please Wait while comments are loading... காதலர் தினத்தன்று சத்தமில்லாமல் ஒரு வேலை பார்த்த த்ரிஷா தனுஷ் படத்தில் ராணா தான் வாம்மா மின்னலு யோகமான காமெடியனின் டார்ச்சர் தாங்கலயாமே! Featured Posts Buy Movie Tickets Please Select Movie and City Buy Photos Videos Wallpapers Panjumittai Audio Launch Uyirkkodi Amavasai Audio Launch Arvind Swamy And Ritika Singh New Movie Launch Kombai Audio Launch Mupparimanam Audio Launch Go to : Photos Bro Song With Lyrics Video - Server Sundaram Motta Siva Ketta Siva Official Trailer Dora Official Teaser Yaman Official Trailer Senthoora Full Video Song - Bogan Rum Official Trailer Go to : Videos Shruti Reddy Vivegam Catherine Tresa Puriyatha Puthir Enai Noki Paayum Thota Ashwathy Ravikumar Go to : Wallpapers X Receive FREE Movie News & Gupshup In Your Inbox Do not Distrub Tamil Photos Go to : More Photos Filmibeat in Other Languages English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు Explore Filmibeat டிவி ஹீரோ வீடியோ ஹீரோயின் திரைத் துளி ஸ்பெஷல்ஸ் கிசு கிசு கார்னர் திரைவிமர்சனம் டிக்கெட் வாங்க Other Greynium Sites Oneindia Boldsky Drivespark Gizbot Goodreturns Native Planet Careerindia Clickin Download Oneindia App Google Play App Store Follow Filmibeat Daily Updates Get Filmibeat Alerts Get Push Notifications About Us | Terms of Service | Privacy Policy | Newsletters | Apps | RSS | Advertise with Us | Work for Us | Contact Us | Site Feedback | Sitemap © Greynium Information Technologies Pvt. Ltd. All Rights Reserved. Post Comment';
|
http://tamil.filmibeat.com/heroes/santhanam-approaches-leading-heroines-042568.html
|
2017-02-20T15:48:09Z
|
254
|
ஸ்ரீசாந்த் அன்றே என்னிடம் அடி வாங்கியிருப்பான் :தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங் • Крепкий орех
ஐபிஎல்லின் போது ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவம். இந்நிலையில், ஐபிஎல்லுக்கு முன்னதாகவே ஸ்ரீசாந்த் அடி வாங்கியிருப்பார் என ஹர்பஜன் சிங் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட புதிதில் ரசிகர்களுக்கு பெரும் வியப்புகளையும் ஆச்சரியங்களையும் அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ஐபிஎல். எதிரும் புதிருமாக இருந்த எதிரணி வீரர்கள் ஒன்றாக ஆடியது, முறைத்துகொண்ட மற்றும் மோதிக்கொண்ட வீரர்கள் கட்டி தழுவிக்கொண்டது, ஒன்றாக ஆடி நண்பர்களாக இருந்த வீரர்கள் மோதிக்கொண்டது என பெரும் ஆச்சரியங்களை ஐபிஎல் ஆரம்பத்தில் வழங்கியது.
2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் முதல் சீசனிலேயே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்ததுதான். 2008 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியில் ஆடிய ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைய, ஸ்ரீசாந்தோ களத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இன்றும் பேசப்படுகிறது.
இந்நிலையில், ஹர்பஜன் சிங் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் மற்றுமொரு அதிரடியை கிளப்பியுள்ளார். இந்த பேட்டியில் பேசிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் செயல்படுவதில் மிகவும் மோசமான வீரர். ஆனால் 2007ல் நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி பந்தில் மிஸ்பா சரியாக ஆடாத ஷாட்டை சரியாக கேட்ச் செய்துவிட்டார் ஸ்ரீசாந்த். அன்று மட்டும் அந்த கேட்ச்சை விட்டிருந்தால், அன்றே ஸ்ரீசாந்தை அறைந்திருப்பேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஸ்ரீசாந்தை அடித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், தற்போதும் கூட இவ்வளவு கோபமாக ஹர்பஜன் பேசியிருக்கிறார். 2007 டி20 உலக கோப்பையை, அப்போதைய இளம் கேப்டன் தோனி தலைமையிலான இளம் படை வென்று அசத்தியது. இந்த கோப்பையை வென்ற சில மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. இதையடுத்து அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட், கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய, தோனி கேப்டனானார். எனவே அந்த டி20 உலக கோப்பை என்பது இளம் கேப்டன் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த டி20 உலக கோப்பை தொடரிலும் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்ற ஒருசில சீனியர் வீரர்களே ஆடினர். அந்த அணியில் பெரும்பாலானோர் இளம் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை – காரணம் என்ன?
அஜித்துக்கு ஓகே என்றால்? எனக்கும் ஓகே! – கூறும் கவர்ச்சி நடிகை
|
http://hard-nut.com/2018/09/20/harbajan-singh-about-srishanth/
|
2018-11-17T00:59:35Z
|
255
|
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (0:43 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (0:43 IST)
வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோர்க்கு தடை விதித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறையையும் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சில நேரங்களில் வெடிக்கும் எனவும் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் அப்படி வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர். இருப்பினும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
|
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=186970
|
2017-06-25T12:10:50Z
|
256
|
உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள்! | Tamil Serial Today
|
http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
|
2019-07-16T15:25:46Z
|
257
|
மின்னம்பலம்:ரெப்போ விகிதம் குறைப்பு, கடன் செலுத்த அவகாசம்: ஆர்பிஐ ஆளுநர்!
ரெப்போ விகிதம் குறைப்பு, கடன் செலுத்த அவகாசம்: ஆர்பிஐ ஆளுநர்!
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு இன்று மூன்றாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். அவர் கூறும் போது, “உலக பொருளாதாரம் மோசமாக உள்ள இந்த நிலையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியும் 2020-21 ஆவது ஆண்டின் முதல்பாதியில் குறைவாகவும், அடுத்த பாதியில் பழைய நிலைக்கு திரும்புவதற்கான வளர்ச்சியும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆண்டின் இரண்டாவது பாதியில் மீண்டும் பழைய நிலைக்கு வளர்ச்சி திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள அவர், ஆனால் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்புவது கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு குறைகிறது என்பதை பொருத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை, பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதில் ஏற்பட்டிருக்கும் தொய்வு ஆகியவற்றால் இந்தியா பாதிப்படைந்து உள்ளதாகவும், ஏற்கனவே வளர்ச்சி குறைவு மற்றும் தேவைகள் குறைவு நிலவிய போது வைரஸ் பாதிப்பு வந்து சேர்ந்ததால் அவை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி மதிப்பு 2020-21 ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ல் இருந்து 9.2 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மே 15 வரை கணக்கிடும்போது 487 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்னிய செலாவணி மதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்
மேலும், “ரெப்போ வட்டி விகிதம் 0.4 புள்ளிகள் குறைக்கப்படுகிறது, அதன்படி வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைந்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைந்துள்ளது. வீடு வாகன கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது ஏற்கனவே வங்கிக் கடன் தவணை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது கடன் தவணை செலுத்த மேலும் மூன்று மாத காலம் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.
பல்வேறு துறைகளுக்கான உள்நாட்டு தேவை கவலையளிக்கும் அளவுக்கு குறைந்துள்ளது. சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது, தற்போது மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறிய சக்திகாந்த தாஸ், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் எனவும் கூறியுள்ளார்.
|
https://www.minnambalam.com/public/2020/05/22/39/reserve-bank-governer-sakthi-kanda-das-press-meet
|
2020-06-07T05:04:17Z
|
258
|
மாதவிடாய் கோளாறுகளும் அதற்கான தீர்வுகளும்.. - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com
இன்றைய காலத்தில் நூற்றில் 90 பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பை அல்லது சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி மற்றும் ஹார்மோனின் சீரற்ற நிலை என்று நிறைய காரணங்கள் உள்ளது. ஹார்மோன்களின் சமமற்ற தன்மை தான் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் தைராய்டு வருவதற்கும் வாய்ப்புண்டு.
ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவது இன்றைய காலத்தில் அதிகமாக இருக்கிறது. நம்முடைய உணவு முறை பழக்கம், மன அழுத்தம் போன்றவை தான் இதற்கு முக்கிய காரணம்.சரியான அளவில் புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி ,யோகாவின் போன்றவற்றின் மூலமே இந்த ஹார்மோன் சீரற்ற நிலையினை சரி செய்து மாதவிடாயை ஒழுங்குப் படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்காக இருக்கிறது.. இதன் விகிதம் எப்போதும் சரியாக இருத்தல் வேண்டும். சீராக வைக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடித்து வர நமது உடல் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.
எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்லது. கற்றாழை மற்றும் தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். அதை தினமும் ஒன்று எடுத்துக்கொள்வது மிக நல்லது. நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். வெந்தயம் சாப்பிட்டு வர உடல் குளுக்கோஸ் மெட்டபாலிசம் சீராகும் தன்மையுள்ளது.
நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும். பீரியட்ஸ் சரியாக வரமால் இருக்க ஆண்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் லெவல் அதிகமாக இருக்கும். முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் தோன்றுவது ஒரு அறிகுறி. சோம்பு மற்றும் ஆளி விதையை எடுத்துக்கொண்டால் ஆண்ட்ரோஜன் அளவு சரிசெய்யப்படும்.
வெறும் மூன்றே நாளில் எடை சட்டென குறைக்கலாம்..! இந்த பானத்தை...
|
https://puradsifm.com/2019/06/04/how-to-cure-periods-problem/
|
2019-07-15T22:04:35Z
|
259
|
கோவிட் -19: காற்று மாசுபாடு கொரோனா வைரஸின் அபாயத்தை அதிகரிக்கிறது, இந்தியர்கள் தடுத்த பிறகு அதைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் - அதிக வாழ்க்கை முறை
Home/Top News/கோவிட் -19: காற்று மாசுபாடு கொரோனா வைரஸின் அபாயத்தை அதிகரிக்கிறது, இந்தியர்கள் தடுத்த பிறகு அதைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் – அதிக வாழ்க்கை முறை
நாடு முழுவதும் முற்றுகையின்போது இந்தியாவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு சரிந்தது, ஆனால் முற்றுகையின் பின்னர் உண்மையான சவால் தொடங்கும், இது மே 3 ஆம் தேதி முடிவடையும், வாகன இயக்கம் மீட்டெடுக்கப்பட்டு தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கி இயங்கும் போது. முற்றுகையின் பின்னர், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இதில் அதிக அளவு மாசுபாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடும், இது சுவாசக் குழாயில் தன்னை வெளிப்படுத்துகிறது.
வடக்கு இத்தாலியில் ஏற்பட்ட அனுபவத்தின்படி, முற்றுகை நடக்கவில்லை மற்றும் மாசு அளவு குறையவில்லை என்றால், கொரோனா வைரஸ் மிக விரைவாக பரவுகிறது என்று நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாகி டாக்டர் அரவிந்த்குமார் தெரிவித்தார்.
“மாசுபாட்டின் அளவைக் குறைவாக வைத்திருக்க ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட வேண்டும், அதில் தூசி மாசுபாடும் அடங்கும். அதிக அளவு மாசுபாடு வைரஸ் வேகமாக பரவுவதற்கு பங்களிக்கும், ”என்றார் குமார். வடக்கு இத்தாலியின் மாகாணங்களில் – லோம்பார்டி மற்றும் எமிலியா ரோமக்னா – காற்றின் தரம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இது கோவிட் -19 இறப்பு விகிதங்களுக்கும் அதிக அளவு மாசுபாட்டிற்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்தது.
தற்போது தொராசிக் அறுவை சிகிச்சை மையத்தின் தலைவரும், சர் கங்கா ராம் மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநருமான குமார் கூறினார்: “காலப்போக்கில், அதிக மாசுபட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதற்கு எங்களிடம் உள்ள சான்றுகள் தெளிவாக உள்ளன. கொரோனா வைரஸ். . “
IQAir AirVisual World Air Quality Report 2019 ஆல் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, மிக மோசமான காற்று மாசுபாட்டைக் கொண்ட உலகின் 30 நகரங்களில் 21 இந்தியாவில் உள்ளன, முதல் பத்தில் ஆறு இடங்கள் உள்ளன. இந்தோ-கங்கை சமவெளியில் (பிஜிஐ), புவியியல் மற்றும் பிற காரணிகளால் காற்று மாசுபாடு மோசமடைகிறது, இது தொழில்துறை கொத்துக்களுடன் சேர்ந்து அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வெளிப்புற காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 4.2 மில்லியன் மக்களைக் கொல்கிறது.
ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் நுரையீரல் இயக்குநர் மனோஜ் கோயல் கூறுகையில், காற்று மாசுபாடு காரணமாக, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு கட்டுப்பாடற்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும், மேலும் இந்த குழுவினருக்கு கடுமையான கொரோனா வைரஸ் சிக்கல்கள் ஏற்படக்கூடும். . “வரலாற்று ரீதியாக, மாசு அளவு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மாசு அளவைக் குறைவாக வைத்திருக்க வேண்டும், ”என்று கோயல் கூறினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், பி.எம் .2.5, நுண்ணிய துகள்களில் சிறிய அதிகரிப்பு கூட அமெரிக்காவில் ஒரு பெரிய விளைவைக் கண்டது. ஒரு கன மீட்டருக்கு ஒரு மைக்ரோகிராம் அதிகரிப்பு என்பது COVID-19 இலிருந்து இறப்புகளில் 15% அதிகரிப்புக்கு ஒத்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கோடைக்காலம் முக்கியமாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கிறது, முற்றுகையின் பின்னர் மாசு அளவு அதிகமாக இருந்தால், நாட்டில் கொரோனா வைரஸின் நிலைமை மேலும் மோசமடையும். “ஈரப்பதமான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கோயல் கூறினார்.
கொரோனா வைரஸ் சமீபத்தியது: 186 புதிய வழக்குகள் டெல்லி கோவிட் -19 எண்ணிக்கையை 1893 ஆக எடுத்துள்ளன – இந்திய செய்தி
கோவிட் -19 மோதல்: உயிர்வாழும் போருக்கு மத்தியில் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான ஊதிய தூண்டுதலை அரசாங்கம் கருதுகிறது
|
https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/
|
2020-06-04T06:56:05Z
|
260
|
மகாவலி அதிகாரசபையின் உத்தரவு: முல்லை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் - Tamilwin
மகாவலி அதிகாரசபையின் உத்தரவு: முல்லை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம்
முல்லைத்தீவு- நாயாறு பகுதிக்கு தெற்கு பக்கத்தில் கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்கு தொடுவாய் ஆகிய தமிழ் கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மீனவர்களுக்கு அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து தொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு போர் காரணமாக கொக்கிளாய், கருணாட்டுகேணி, கொக்குதொடுவாய் பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர் தமிழ் மக்களுடைய குடியிருப்பு நிலங்கள் மற்றும் கரையோர பகுதிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்கள் நிரந்தரமாக குடியிருப்பதற்கான அனுமதியைத் தமக்கு வழங்குமாறு கேட்டு வருவதுடன் கரையோரப் பகுதிகளில் சொகுசு பங்களாக்களையும் அமைத்துள்ளனர்.
இதனால் தமிழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இரு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கின் தீர்ப்பில் மேற்படி சிங்கள மீனவர்கள் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் மகாவலி அதிகாரசபை மேற்படி மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு கொக்கிளாய், கருணாட்டுக் கேணி, கொக்குதொடுவாய் கிராமங்களில் நிரந்தரமாக தங்கியிருந்து கடற்றொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றம் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ள காணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அதனை மீறி மகாவலி அதிகாரசபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியமை ஊடாக இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை எதேச்சதிகாரமாக மீறும் அளவுக்கு மகாவலி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளதா? என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மகாவலி அதிகாரசபை கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுகேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்கள் மீள்குடியேறாத காணிகளை மகாவலி அதிகாரசபை தற்போது அளவீடு செய்து வருகின்றது.
இதனால் அந்த காணிகளிலும் சிங்கள மக்கள் விரைவில் குடியேற்றப்படலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2018-08-23 01:29:00
|
https://www.tamilwin.com/community/01/191443?ref=archive-feed
|
2020-06-06T17:03:20Z
|
261
|
தமிழ் இஸ்லாம்: சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு
பதிந்தது முகவைத்தமிழன் நேரம் 7:11 PM
Labels: அரசியல், சவுதி அரேபியா, பொது
|
http://a1realism.blogspot.com/2010/01/blog-post_23.html
|
2018-01-21T16:19:42Z
|
262
|
73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு!!! - EducationTN.com
Home அறிவோம் வரலாறு 73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு!!!
73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு!!!
73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு!
73 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் 73,000 வருடங்கள் பழமை வாய்ந்த ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். குறுக்குக் கோடுகள் போன்று காணப்படும் இந்த ஓவியம் சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.
சிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர். மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு இக்கல் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இதே சமயத்தில் தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆப்பிரிக்காவிலேயே தோன்றியிருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Previous articleதேவக்கோட்டை சேர்மண் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உபயோகம் இல்லாத பொருள்களைக் கொண்டு பூந்தொட்டி,பை,தொப்பி செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!!!
Next articleவரலாற்றில் இன்று 16.09.2018!!!
Total Visits: 4,126,207
தலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும். புதுக்கோட்டையில் நடந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்...
தலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும். புதுக்கோட்டையில் நடந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு. புதுக்கோட்டை,பிப்.25: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்...
|
https://educationtn.com/2018/09/16/73-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/
|
2019-06-25T17:59:57Z
|
263
|
இந்தியாவில் சாதிகள் பிறந்த வரலாறு.
ஆரியர் நால்வகைச் சாதிகளுள் ஒன்று இன்னொன்றை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று கூறித் தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர். மூவேந்தருள் மட்டும் எப்பொழுதாவது போர் நிகழ்ந்திட்ட நிலை மாறி அன்றாடம் சாதிச் சண்டைகள் மிகுந்திட்ட நிலை தமிழகத்தில் உருவாகி வளர்ந்திட்டது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் தலைவர்களாக விளங்கிய அந்தணர்களின் மூலம் பல தெய்வ வணக்கத்தையும், பூசைமுறைகளையும், வேள்விகளையும் தமிழகத்தில் புகுத்தினர். [அந்தணர்கள் --> குருக்கள், பட்டர், தீட்சிதர் .... -> ஆதித் தமிழர்]
சாதிச் சண்டைகள் மிகுந்திட்டதால் தமிழக மக்களின் ஒற்றுமை குலைந்தது. அப்பொழுது ஆரியரையே முழுக்க முழுக்க அறிவுரை கூறுபவர்களாக ஏற்றுக் கொண்டிட்ட மக்கள் கூட்டமொன்று நாட்டைக் கைப்பற்ற முயன்றது. அவர்கள் ‘பல்கலை வல்லவர்கள் -> வல்லவர்கள் => பல்லவர்கள்’.
மக்களின் சாதிகளையும், ஆரியர் விருப்பப்படி மிகுதியாதற்கு இந்த வல்லவர்களே (பல்லவர்கள்) அடிகோளி விட்டனர்.
|
http://gurudevar.org/12thpeedam/gurudevar_on_caste.php
|
2019-02-16T12:23:31Z
|
264
|
பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 22 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com
பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை
India2020உள்ள பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை பட்டியல்
காண்க மேம்படுத்தப்பட்டது பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 22 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.
க்கான விலை ரேஞ்ச் பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்
விலை பிறைநியற்றதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் Rs. 9,472 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர் Rs.9,472 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்
பிறைநியற்றதே மினி மஃ௩ பி� Rs. 9472
சிறந்த 10 Brainytrade மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்
லேட்டஸ்ட் Brainytrade மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்
பிறைநியற்றதே மினி மஃ௩ பிளேயர்
|
https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/brainytrade+mp3-players-ipods-price-list.html
|
2020-01-22T04:42:24Z
|
265
|
100 வருட சிலைகளை கடத்தும் கும்பல் - விழி பிதுங்கும் போலிஸ் | 100-year-old martyrs gang | nakkheeran
Published on 13/02/2018 (19:33) | Edited on 13/02/2018 (19:34) Comments
இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். காட்டுபுத்தூர் தொட்டியம் இன்ஸ் - செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.புதிய டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற சீத்தாராமனுக்கு இது பெரிய தலைவலியாக உள்ளது.
kovil year-old martyrs gang
|
http://nakkheeran.in/index.php/24-by-7-news/thamizhagam/100-year-old-martyrs-gang
|
2018-02-24T10:22:18Z
|
266
|
இன்றைய நாள் Archives - Page 2 of 4 - TAMIL NEWS
84 84Sharesஇன்று! விளம்பி வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி, 25.6.18 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி காலை 7:15 வரை; அதன் பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 7:34 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today Horoscope 25-06-2018 ) ...
இன்று! விளம்பி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ரம்ஜான் 29ம் தேதி, 14.6.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 11:56 வரை; அதன் பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3:53 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரணயோகம். * நல்ல நேரம் : ...
மேஷ ராசி நேயர்களே ! செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே ! அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் கலந்து ...
|
http://tamilnews.com/category/todayhoroscopenewstamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/page/2/
|
2019-06-24T15:24:34Z
|
267
|
கொலம்பியாவில் வித்தியாசாமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !! ஓரினசேர்க்கையாம்!! - ATHIRVU.COM
Home Unlabelled கொலம்பியாவில் வித்தியாசாமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !! ஓரினசேர்க்கையாம்!!
கொலம்பியாவில் வித்தியாசாமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !! ஓரினசேர்க்கையாம்!!
கொலம்பியாவில் ஓரினச்சேர்க்கை ஆண்கள் 3 பேரின் திருமணம் செல்லும் என்று கூறியுள்ள நீதிமன்றம் அதற்கு சட்டப்படி அங்கீகாரம் அளித்துள்ளது. கொலம்பியாவில் 3 ஆண்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்த நீதிமன்றம் மெட்டலின்: அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த ஆண்டு 2016 ஏப்ரல் மாதம் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பல ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்களின் விருப்ப துணையை திருமணம் செய்து கொண்டனர்.
அந்த வகையில் தற்போது கொலம்பியாவின் பிரபல நடிகரான விக்டர் ஹீகோ பிராடா மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டு ஆர்வலர் ஜான் அலிஜான்ட்ரோ ரோட்ரிகுஸ் மற்றும் பத்திரிக்கையாளர் மனுவல் ஜோஸ் பெர்முடெஸ் 3 பேரும் ஓரினச் சேர்க்கை செய்யும் ஒரே குடும்பம் என்ற அந்தஸ்தை பெற சட்ட அங்கீகாரம் கேட்டு கொலம்பியா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அவர்கள் மூன்று பேரும் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்க உரிமை வழங்கி உத்தரவிட்டது.
கொலம்பியாவில் வித்தியாசாமான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !! ஓரினசேர்க்கையாம்!! Reviewed by Man One on Monday, June 19, 2017 Rating: 5
|
http://www.athirvu.com/2017/06/blog-post_749.html
|
2018-02-19T21:50:06Z
|
268
|
சுந்தர பாண்டியன்: Latest சுந்தர பாண்டியன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil
November,15,2019, 22:20:14
விக்ரமின் வலது கை நடிகர், மருத்துவமனையில் அனுமதி!
ஜெமினி படத்தில் விக்ரமின் வலது கையாக நடித்த நடிகர் தென்னவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லட்சுமி மேனனுக்கு திருமணமா? 23 வயசு தான் ஆகுது!
Oct 11, 2019, 05.04 PM
கும்கி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சுந்தரபாண்டியன், ரம்மியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் இணைந்த சூரி!
Jan 25, 2019, 10.58 AM
விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சசிகுமாருக்கு வில்லனான இந்தர்குமார்!
Mar 19, 2018, 03.56 PM
‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடித்த இந்தர்குமார், தற்போது ‘சுந்தரபாண்டியன் 2’ படத்திலும் சசிகுமாருக்கு வில்லனாக தொடர்கிறார்.
சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கும் எம்.பாஸ்கரின் மகன் ஆதித்யா!
Nov 20, 2017, 04.09 PM
விஜய் சேதுபதி நடித்து வரும் ‘96’ படத்தில் இளைஞர் விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா நடிக்கவுள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொலை! 4 காவலர்கள் பணியிடை நீக்கம்!!
Mar 06, 2017, 08.24 PM
கள்ளக்காதல் பிரச்னையால் காவலர் குத்திக்கொலை!
Mar 05, 2017, 10.46 PM
பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் கும்கி நடிகை!
Feb 08, 2017, 05.26 PM
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் லட்சுமி மேனன். தொடர்ந்து பல படங்களில் ஹிட் கொடுத்த இவர் தற்போது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
காரில் திடீர் தீ: சுந்தரபாண்டியன் நடிகர் குடும்பத்துடன் எஸ்கேப்
Aug 23, 2016, 07.28 PM
சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்த சௌந்தரராஜன் சென்ற கார் திடீரென தீயில் எரிந்து கருகியது.
வட சென்னை: தனுஷுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
Jul 14, 2016, 05.37 AM
தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு
Jan 17, 2016, 02.39 PM
‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’ ‘புரட்சி நடிகர்’, ‘காவியத் தலைவன்’, ‘இதய தெய்வம்’ என மக்களால் இன்றும் போற்றப்படும் பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்தநாள்.
|
https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
2019-11-15T16:50:15Z
|
269
|
டிரை ப்ரூட்ஸ் பொங்கல் | Dinakaran
டிரை ப்ரூட்ஸ் பொங்கல்
01:14 pm Jan 14, 2020 | dotcom@dinakaran.com(Editor)
முதலில் ஒரு பவுலில் முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விட்டு, பிறகு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும். அரிசி நன்கு வெந்ததும், டேட்ஸ் சிரப்பை சேர்த்துக் கலந்து வேக விடவும். வாணலியில் நெய் சூடானதும், சிறிதளவு முந்திரி, நறுக்கிய டேட்ஸ் சேர்த்து பொரித்தெடுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கி சூடாக பரிமாறவும். டிரை ப்ரூட்ஸ் பொங்கல் ரெடி.
காய்கறி பொங்கல்
01:12 pm 14 Jan, 2020
பனீர் கோதுமை கொத்து பரோட்டா
05:18 pm 09 Jan, 2020
05:16 pm 09 Jan, 2020
சிவப்பு காராமணி சுண்டல்
05:15 pm 09 Jan, 2020
05:14 pm 09 Jan, 2020
04:47 pm 08 Jan, 2020
04:46 pm 08 Jan, 2020
புளிச்ச கீரை துவையல்
04:44 pm 08 Jan, 2020
குடை மிளகாய் பிரியாணி
04:43 pm 08 Jan, 2020
× RELATED காய்கறி பொங்கல்
|
https://m.dinakaran.com/article/News_Detail/7335
|
2020-01-17T21:52:11Z
|
270
|
உலக கோப்பை கிரிக்கெட் 2019 : இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் பலப் பரீட்சை - Ippodhu
Home விளையாட்டு உலக கோப்பை கிரிக்கெட் 2019 : இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் பலப் பரீட்சை
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தான் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு போட்டியில்மட்டுமே தோல்வியைத் சந்தித்திருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்திய இங்கிலாந்து அணி 2வது லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.
காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டம் மற்றும் அடுத்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் இயான் மோர்கனின் விளையாடுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஜாசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.
சமநிலையில் இல்லாத இரு அணிகள் ஆடுவதால் இந்த ஆட்டம் சற்று மந்தமாகவேஇருக்கும். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தப்போட்டியில் விறுவிறுப்பைஎதிர்பார்க்க முடியும்.
Previous articleஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : மோசமான பீல்டிங், மோசமான பவுலிங், ஆப்பு வாங்கிய மேற்கிந்தியத் தீவுகள்
Next articleஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : தொடையில் ஏற்பட்ட காயத்தால் 3 ஆட்டங்களில் புவனேஸ்வர் குமார் விலகல்
|
http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019-%E0%AE%87%E0%AE%99-3/
|
2019-07-23T04:03:49Z
|
271
|
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து விழாக்களை காட்டிலும் கார்த்திகை தீப திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீப திருவிழா இவ்வருடம் டிசம்பர் மாதம் 10ம் தேதி 2019-ல் கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழா கார்த்திகை பிரம்மோட்சவம் என்றும் அழைக்கப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
|
http://thiruvannamalai.net/tiruvannamalai_arunachaleswarar_temple/karthigai-deepam/
|
2019-03-19T21:20:40Z
|
272
|
பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி: விஜயகாந்த் - Dinamani
பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி: விஜயகாந்த்
By dn | Published on : 24th March 2014 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாஜக கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை நகர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
பாஜக கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. மோடி பிரதமராவதற்கு வேட்பாளர் ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தொகுதியின் உறுப்பினராக உள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதுவும் செய்யவில்லை. சிவகங்கை தொகுதியை குட்டி சிங்கப்பூராக ஆக்குவேன் என சொன்னார். ஆனால், தொகுதி வளர்ச்சி பெறவில்லை. வங்கிகளையும், ஏடிஎம்களையும் திறந்த போதிலும் அதில் பணத்தை செலுத்த ஏழைகளிடம் வசதி இல்லை. தோல்வி பயம் காரணமாகவே இத்தொகுதியில் சிதம்பரம் போட்டியிடவில்லை.
சிவகங்கை நகரில் சாலைகள் படுமோசமாக உள்ளன. இரவு 9 மணிக்கு மேல் வெளியூர்களுக்கு செல்லவும், வெளியூரிலிருந்து சிவகங்கைக்கு வரவும் போதிய பஸ் வசதி இல்லை. சட்டம் ஒழுங்கும் இப்பகுதியில் மோசமாகத் தான் உள்ளது. காங்கிரஸýம், அதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளையும் தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பாமல் ஓயப்போவதில்லை. மக்களவைத் தேர்தலில் அமைதி, வளம், வளர்ச்சி என அதிமுக கூறி வருவதில் வளம், வளர்ச்சி என்பது அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு மட்டும் பொருந்துவதாக உள்ளது என்றார் விஜயகாந்த்.
ஊழலற்ற ஆட்சி அமைக்க ஆதரியுங்கள்: இதைத் தொடர்ந்து திருச்சியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
திருச்சி காஜாபேட்டை அரசமரத்தடியில் தேமுதிக வேட்பாளர் ஏஎம்ஜி. விஜயகுமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:
திருச்சியில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அந்த நிறுவனங்கள் இப்போது முழுமையாகச் செயல்படவில்லை. காரணம் மின்வெட்டு.
திருச்சி நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கிறது. நான்கு சாலைப் பகுதியில் பஸ் நிலையத்தை மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஏற்கெனவே எம்பியாக இருந்தவரே இப்போது மீண்டும் அதிமுகவில் போட்டியிடுகிறார். வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தாரே? எங்கே வந்திருக்கிறது என வாக்காளர்கள் கேட்க வேண்டும்.
மக்களுக்கு தண்ணீர் கொடுக்கவும், மின்சாரம் கொடுக்கவும், வேலை கொடுக்கவும் கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்.
மீத்தேன் வாயு எடுக்கும் பணிக்கு கையெழுத்திட்ட திமுக இப்போது நாடகம் ஆடுகிறார்கள். 3 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டார்கள்.
ஊழல் காரணமாக விலைவாசி உயர்ந்திருக்கிறது.
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் நல்லவரா? கெட்டவரா? என எனக்குத் தெரியாது. ஆனால், அவர் கொல்லப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. தமிழ்நாட்டு போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையான போலீஸ் என்கிறார்கள். இன்னமும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லையே ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
|
https://www.dinamani.com/tamilnadu/2014/mar/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-864342.html
|
2019-11-20T20:41:59Z
|
273
|
ஆமா நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன் : காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா!! -
காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே நிகழ்ச்சியில் சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.
இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.
இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார்.
இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா – கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும்.
|
https://www.vinthaiulagam.com/33030/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%9A/
|
2020-06-01T14:01:14Z
|
274
|
பிரதமர் மோடியை கொல்ல சதி? - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது | Poet Varavara Rao arrested in case relating to conspiracy to assassinate PM Modi
Published : 28 Aug, 2018 05:43 pm
Related Tags : Bhima Koregaon probe , Pune Police , Varavara Rao , PM Modi , பிரதமர் நரேந்திர மோடி , மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , கோரேகாவ் பீமா , வரவரராவ்
|
http://www.puthiyathalaimurai.com/news/india/50598-poet-varavara-rao-arrested-in-case-relating-to-conspiracy-to-assassinate-pm-modi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
|
2019-06-24T13:12:06Z
|
275
|
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: October 2008
Posted by Athisha அதிஷா at Thursday, October 23, 2008 32 comments:
என் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்
( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )
கொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,
இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )
மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.
பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )
மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .
மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே
நேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .
அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .
அவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.
இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .
அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..
மச்சி அவ வசிக்கிறா ஆந்திரா
வாசிக்கிறா தம்புரா...
எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே
அவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா
அந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா
அவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா
அவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ
கற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா
செருப்ப கழட்டி - அப்படிப்பட்ட
விசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....
அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...
என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....
பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )
நான் அவளோட போட முடியலயே கடல....
(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )
இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இறுமுகிறான் )
அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .
எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...
உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு
எப்படி தாங்கும்......
குச்சி வச்சு குத்திவிட்டா
அடைப்பு நீங்க
உன் மனசென்ன
கக்கூஸா...
பாவிப்புள்ள போகும்போது
வெடிக்க வச்சிட்டாலே
உன்மனச
பட்டாசா....
இப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .
நம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........
இந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......
Posted by Athisha அதிஷா at Wednesday, October 22, 2008 21 comments:
Posted by Athisha அதிஷா at Friday, October 10, 2008 30 comments:
Posted by Athisha அதிஷா at Tuesday, October 07, 2008 10 comments:
நம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு , எனக்கு கூட அந்த காலத்தில ( அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ) . சரி நண்பருங்கிட்ட கேட்டா அவங்க அதுலாம் சொல்லித்தந்தா புரியாது அனுபவிக்கனும் மச்சி னுட்டாங்க.
இன்னாங்கடா இவனுங்களோட ரோதனையா பூட்ச்சேனு நாமளா கண்டுபுடிக்கலாம்னு ஆராய்ச்சில இறங்கி ஆராஞ்சா , அப்போதான் தெரிஞ்சிது அட இந்த மேட்டர் (விசயம்ங்க ) அனுபவிக்க வேண்டியது ஆராயக்கூடாததுனு . என்ன இவன் அது என்னானு சொல்ல மாட்டேன்றானேனு நீங்க யோசிக்கறது புரியுது எசமான் , அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கு புடிச்ச ஒரு பிகரையோ ( பல பிகருங்க இருந்தாலும் ஒகேதான் ) அல்லது சில அல்லது பல நண்பர்களையோ ஒன்னா சேத்துகிட்டு ஊருக்குள்ள ரொம்ப காஸ்ட்லியான ( இட்லி இல்ல காஸ்டிலி விலை உயர்ந்த ஒகேவா ) ஹோட்டலுக்கோ இல்ல தியேட்டருக்கோ அதுவுமில்லனா ஒரு நல்ல பாருக்கோ கூட்டிட்டு போயி டிரிட்டுனு சொல்லிட்டோ இல்ல சும்மானாச்சிக்கும் வேணும்கிறதுலாம் உங்க செலவுல பண்ணுங்க , எல்லாம் முடிச்சுட்டு ஆன செலவுக்கு காசு கணக்கு போட்டு கூட்டிகிட்டு போன மக்கள் கிட்ட கணக்கு கேட்டு பாருங்க , அவங்கல்லாம் முகத்தில ஒரு ரியாக்ஷனும் குடுக்காம தேமேனு முழிச்சுக்கிட்டு நிப்பாங்க , அது மாதிரி செலவு பண்றதுக்கு பேருதான் காந்தி கணக்கு . குடுத்தா திரும்ப வராத கணக்கு எல்லாமே காந்தி கணக்குதான் . இந்த மாதிரி வரலாற்றில கூட பல உதாரணங்கள் இருக்கு , ஆனா அதெல்லாம் இங்க சொன்னா என்னயும் சங்கத்த விட்டு விரட்டி என்னையும் புதுசா ஒரு சங்கம் தொடங்க வச்சிருவாங்க அதனால நோ ஹிஸ்டரி , ஸ்டிரைட்டா கம்மிங் டு த பாயிண்டு . கணக்கு கேட்ட விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே .
சரி இந்த காந்தி கணக்குக்கு எதுக்கு காந்தி பேர வச்சாங்கனு தெரியுமா ? அதுக்கு ஒரு கதை இருக்கு ... அப்படினு லாம் சொல்லி பதிவ வளக்க விரும்பல அதுவும் சிம்பிள்தான் , காந்தி தாத்தா நமக்கெல்லாம் என்ன வாங்கித்தந்தாரு , ம்ம்ம் சுதந்திரம் , எதுக்கு வாங்கி தந்தாரு நாமெல்லாம் நல்லாருக்கணும் நாலு இடம் சுத்தணும் வேலா வேலைக்கு தண்ணி அடிக்கணும் , நிறைய தம்மடிக்கணும் , சைட்டடிக்கணும்னுதான , ஆனா பாருங்க அவரு நமக்கு இப்படி ஒரு சுதந்திரத்த வாங்கி தந்ததுக்கு எதினா பிரதிபலன் பாத்தாரா , இல்லையே அது மாதிரிதான் , எந்த பிரதிபலனும் பாக்காம நீங்க மத்தவங்களுக்கு செய்ற செலவுக்கு காந்திகணக்கு னு பேரு .
இதுக்கு டமாரு குமாரு மிக்கீபீடியால இன்னொரு விளக்கமும் இருக்கு அதாவது காந்தி ஒரு தியாகி நம்ம தலைவர் கைப்புள்ள மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு , அதே மாதிரி நீங்க யாருக்காவது காசு குடுத்தாலும் , அவங்க உங்கள ஒரு தியாகியா நினைச்சு உங்களயும் காந்தி லெவல்ல திங்க் பண்ணி அந்த காச திருப்பி குடுத்து உங்கள அசிங்கப்படுத்தாம நீங்க குடுத்த காசு கணக்க .... காந்தி கணக்கா ஆக்கிருவாங்க .... நீங்களும் அவன திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம அஹிம்சா வழில கால் பாதம் தேயற வரைக்கும் காசு கேட்டு அலைஞ்சிகிட்டு காந்தி மாதிரி ஒல்லியாகிடுவீங்க....
மக்களே இப்ப புரிஞ்சுதா காந்தி கணக்குக்கு ஏன் காந்திகணக்குனு பேருவந்திச்சுனு... இது தவிர காந்தி கொள்கை கூட இருக்கு ஆனா அத பத்திலாம் எழுதினா என்ன சங்கம் கவனிக்கும்ங்கறதால கழண்டுக்கிறேன்பா.......
இன்னைக்கு நம்ம சங்கத்தோட சார்பா காந்திஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறது சங்கத்து சிங்கங்கள் .
Posted by Athisha அதிஷா at Thursday, October 02, 2008 9 comments:
Labels: Athisha, காந்திஜீ
அண்ணா வணக்கங்கண்ணா
இந்த மாசம் நான்தானுங்கண்ணா அட்லாஸ் சிங்கம் அப்படித்தானுங்கண்ணா வவாச ல முடிவு பண்ணிருக்காங்க ,
இந்த மாசம் முழுக்க என்னோட அறிவ பிழிஞ்சு கசக்கி , மண்டைய குடாஞ்சு உங்களுக்குன்னே சில பல பிரத்யேக பதிவுங்கள போட்டு உங்கள கலங்கடிக்கலாம்னு இருக்கேன்.
இதுனா வரைக்கும் என்னோட வலைப்பூவுக்கு எவ்ளோ ஆதரவு குடுத்தீங்களோ அதே மாதிரி இங்கனயும் குடுக்கோணும்...
ஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதை
தெரிவித்து கொள்கிறேன்ழ
சோத்துக்குதான உலை வைப்பாங்க உயிருக்கு எப்படி உலை வைக்க முடியும்
யாருப்பா இதுலாம் கண்டுபுடிக்கறது...
நாளைக்கு சந்திப்போமா....
வுடு ஜீட்......
Posted by Athisha அதிஷா at Wednesday, October 01, 2008 17 comments:
|
http://vavaasangam.blogspot.com/2008/10/
|
2017-08-19T22:29:47Z
|
276
|
4 ரோடு: January 2013
மெடிக்கல் ஷாப் டாக்டர்கள் நேற்று இரவு மருத்துவர் பரிந்துரைத்த சீட்டுடன் கிட்டத்தட்ட எட்டு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்க நேரிட்டது. நான்கு மெடிக்கல் ஷாப்களில் நான் கேட்ட மருந்துகள் கிடைக்கவில்லை .(பரிந்துரைத்த மாத்திரைகளில் சில மட்டுமே இருந்தது என்றார்கள்)
கிட்டத்தட்ட அனைத்து மாத்திரைகளின் பெயர்களும் மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில், அதற்கு மேல் நான் சென்ற நான்கு மெடிக்கல் ஷாப்களில் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு ப்ராண்ட் மாத்திரைகளை எனக்கு வழங்கினர். ஆனால் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது வேறு இவர்கள் வழங்கியது வேறு!! கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இவர்களில் ஒருவர் கூட நீங்கள் கேட்ட ப்ராண்ட் மாத்திரைகள் இல்லை என்று கூறவில்லை !! மாறாக அவர்களுக்கு பிடித்த ஒன்றை தந்தனர்.
ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்களிளும் நான் தெளிவாக எடுத்து கூறினேன் எனக்கு மருந்துகளை நீங்கள் பரிந்துரைக்க வேண்டாம் மருத்துவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதை தந்தால் போதும் என்று. இதனால் சிலர் முறைக்க கூட செய்தனர் மற்ற மருந்துகளையும் தர மறுத்தனர்.
நான் விடாமல் பிடிவாதமாக கேட்டதால் "நீங்கள் இதை நம்பி சாப்பிடலாம் சார் சைட் எபக்ட்ஸ் லாம் வராது" "சாப் இஸ்னே மாளிக்யுல்ஸ் சேம் ஹை, லேகின் ப்ராண்ட் நாம் அலக், தட்ஸ் இட் நோ வொர்ரி" ஒரு கெமிக்கல் மாத்திரைக்கு உத்திரவாதம் தர இவர்கள் யார் ? எங்கு மருத்துவம் பயின்றார்கள் ? எதில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் ? ஒரு சாரிடான் மாத்திரை ஒரு மெடிகலில் 1 ரூவாயும், அடுத்ததில் 1.50 ம், இன்னொன்றில் 2 ரூவாக்கும் விற்கபடுகிறதே எப்படி ?
சில்லறை மாத்திரைகள் துண்டு துண்டாக கத்தரித்து தருவதால் அதன் காலாவதி தேதி கண்டுபிடிக்க முடிவதில்லை. அடுத்த மாதம் காலவதியாகபோகிற மாத்திரைகள் எனக்கு வழங்கப்பட்டது !! நான் கவனித்து கேட்டதால் மாற்றி கொடுத்தனர் ! மற்றவர்களின் நிலை ? படித்தவர்களே கவனிக்காத நிலையில், படிக்காதவர்களின் நிலைமை ?
பாதிக்கும் மேற்பட்டோர் தமக்கு என்ன மருந்து கொடுக்கப்படுகிறது எதற்காக கொடுக்கப்படுகிறது என்று தெரியாமலே உட்கொண்டு வருகின்ற நிலையில்.
உடல் வலியின் வீரியம் தாங்க முடியாமல்,எதாவது ஒரு மாத்திரையை கொடு என்று நோயின் வீரியம் தாங்க முடியாமல் கேட்பவர்களை காணமுடிகிறது, சர்க்கரை நோயின் தாக்கம், அடுத்தவேளை தான் உயிரோடு இருக்கவேண்டும் என்றால், இன்னும் பல கொடிய வியாதிகளுக்கு உள்ளானோர் மெடிக்கல் ஷாப்களை தான் கடவுளாக நம்பியுள்ளனர்.
இப்படி உங்களுக்கு சலுகைகளை வழங்குகின்ற கம்பனி மருந்துகளையும், உங்களுக்கு பிடித்த மருந்துகளையும் வழங்க உங்களுக்கு என்ன உரிமை ? நாளைக்கு அவர்களுக்கு அதனால் வேறு எதாவது பிரச்சனை வந்தால், குறைந்த பட்சம் நோய் குணமாகாமல் போனால் ?
ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் உயிர்களை உங்களிடம் ஒப்படைக்கிறார்கள் அதில் விளையாடதீர்கள்.
இது என்ன செருப்பு வியாபாரமா இந்த டிசைன் நல்லா இல்லைனு வேற டிசைன் செருப்பு போடறதுக்கு? உயிர் சார் ,,,
கூட்டுக் களவாணிகள்,
மெடிக்கல் ஷாப் டாக்டர்கள்
|
http://naalroad.blogspot.com/2013/01/
|
2017-06-29T14:20:34Z
|
277
|
இம்மாதம் திரைக்கு வருகிறது தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER
Home சினிமா இம்மாதம் திரைக்கு வருகிறது தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’
இம்மாதம் திரைக்கு வருகிறது தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’
கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி, சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.
அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ் ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. ஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார்.
காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என ஒளிப்பதிவுடன்,கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி இருக்கின்ற தங்கர் பச்சான் சொல்கின்றார்.
தரமான படங்களையும்,பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.
Previous articleநயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி’
Next articleசிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘வாண்டு’ படத்தின் பர்ஸ்ட் லுக்
நாட்டில் முதல் முறையாக அகமதாபாத் & மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் மோடி& ஜப்பான்...
ஊழலுக்கு எதிராக போராடும் சொந்த நாட்டு மக்கள் மீதே அடக்குமுறையை உபயோகிப்பதா?ஈரான் அரசுக்கு டிரம்ப் கண்டனம்
ரத்த சோகையை தடுக்கும் வழி
|
http://dinaethal.com/?p=10128
|
2018-05-26T02:36:06Z
|
278
|
பச்சக்குழந்தையை எல்லாம் சீரழித்து ரூ.2,000க்கு விற்பனை செய்யும் ஐஎஸ்: கொந்தளித்த நடிகை ஏஞ்சலினா | Angelina Jolie: Islamic State fighters using rape as 'policy' - Tamil Oneindia
பச்சக்குழந்தையை எல்லாம் சீரழித்து ரூ.2,000க்கு விற்பனை செய்யும் ஐஎஸ்: கொந்தளித்த நடிகை ஏஞ்சலினா
| Published: Wednesday, September 9, 2015, 16:13 [IST]
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது பற்றி விவரித்தார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று அங்கு அவதிப்படும் பெண்களை நேரில் சந்தித்து பேசி அவர்களை பரிதாப நிலைமையை கேட்டறிந்தவர்.
அவர் நாடாளுமன்றத்தில் கூறுகையில்,
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். பலாத்காரத்தை பயங்கரமான தீவிரவாத ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இது போன்று நாம் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. பலாத்காரம் செய்யுங்கள். இப்படி தான் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கூறுகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து நாம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் 7 வயது சிறுமியைக் கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்கிறார்கள். சிரியாவில் நடந்து வரும் போரால் ஈராக்கில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிரியாவில் நடக்கும் வன்முறையை தடுத்து நிறுத்த உலக நாடுகள் முன் வர வேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர். போர் நடக்கும் பகுதிகளில் சிறுமிகளை கடத்தி பல முறை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ரூ.2 ஆயிரத்து 700க்கு விற்பனை செய்கிறார்கள் என்றார்.
மேலும் angelina jolie செய்திகள்
ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்.. வாழும் ஏலியனாக மாறினார்
பிராட் பிட் - ஏஞ்செலீனா ஜூலி பிரிந்தனர்!
ஹாலிவுட் தம்பதி பிராஞ்சலினா பிரிய அவர் இல்லை 'இந்த' நடிகை காரணமாம்!
சிரியாவைச் சேர்ந்த குழந்தையை தத்தெடுக்கும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி
லண்டனில் விற்பனைக்கு வந்த ஏஞ்சலினா ஜூலியின் நிர்வாண போட்டோக்கள்
அகதிகள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: ஏஞ்சலீனா கோரிக்கை
குதிரையுடன் ஏஞ்சலீனா ஜூலி... ஏலத்திற்கு வரும் 'ஹாட்' படம்!
ஆப்கன் போரில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி: பள்ளி தொடங்கினார் ஏஞ்சலினா ஜோலி
பேத்திக்கு இப்படியா டிரஸ் எடுப்பது.. மாமியார் மீது ஏஞ்செலீனா ஜூலி கோபம்!
angelina jolie isis rape ஐஎஸ்ஐஎஸ் பலாத்காரம்
Hollywood actress Angelina Jolie testified before British parliament and said that ISIS is using rape as policy.
Story first published: Wednesday, September 9, 2015, 16:13 [IST]
|
https://tamil.oneindia.com/news/international/angelina-jolie-islamic-state-fighters-using-rape-as-policy-235322.html
|
2019-10-22T21:07:45Z
|
279
|
அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை: முதல்வர் கருணாநிதி
First Published : 31 Dec 2009 02:09:50 AM IST
சென்னை, டிச. 30: "எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.33-வது சென்னை புத்தகக் காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்தும், "கலைஞர் மு.கருணாநிதி' பொற்கிழி விருதுகளையும் வழங்கி அவர் பேசியதாவது:நான் ஒரு எழுத்தாளன். கடந்த 60 அல்லது 70 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.எழுத்தாளன் என்பதை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெருமையாகக் கருதுபவன். எனக்கு அலுத்துப் போய் விட்டது. செம்மொழி மாநாடு முடிந்த பிறகு வேறொரு திக்கில் மக்களோடு நின்று எனது பயணத்தைத் தொடர்வேன். அரசில் அல்ல; அரசாங்கத்தில் அல்ல.இங்கே என் முன் அமர்ந்திருக்கக் கூடிய கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் அருகில் சென்று உட்காரவே எனக்கு ஆசை. அரசுக் கட்டிலில் வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல.நான் (கருணாநிதி) அளித்த ரூ.1 கோடியில் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' என்ற பெயரில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவது, வழங்கியது தவறல்ல. ஆனால், விருதினைப் பெற்றவர்கள் எப்படி தவறு இழைக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு நூலைத் தருவது வழக்கம். அதன்படி, ஒரு சந்திப்பின் போது "சென்னை வரலாறு' என்ற நூலைத் தந்தார்.அதில், 1969-ல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எனது பெயரையும், அதற்கு முன் முதல்வர் பொறுப்பு வகித்த அண்ணாவின் பெயரையும் குறிப்பிடவில்லை.ஆனால், 1977-ல் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதற்கான குறிப்பு உள்ளது."மதராஸ்' என்பதை "சென்னை' என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தேன். அந்தச் செய்தியும் அந்தப் புத்தகத்தில் இல்லை. சட்டப் படிப்புக்கென தனியாக பல்கலைக்கழகம் 1997-ல் தொடங்கப்பட்டது. இது, யாரால் தொடங்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. 1997-ல் திமுக ஆட்சியில் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. சென்னை வரலாறு புத்தகத்தில் முக்கியமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதைத் திறந்து வைத்தது யார் என குறிப்பிடவில்லை. அப்படி என்ன நான் தவறு இழைத்து விட்டேன்? தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்பதை விட வேறு என்ன தாழ்வு எனக்கு?அந்த நூலுக்கு கடந்த ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ புத்தகக் காட்சியில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.விருது வழங்கும் போது: கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழியை 3 அல்லது 4 பேர் குழுவாக வழங்குகின்றனர். அப்படி வழங்கும் போது, புத்தகம் விருதுக்கு உரியதுதானா என்பதையும், அதை எழுதிய ஆசிரியரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரை மிரள வைக்கவோ, சோகத்தில் ஆழ்த்தவோ இதைச் சொல்லவில்லை. புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கும்போது உன்னிப்பாக, கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கலைஞர் அவர்களின் சலியா எழுத்துப் பணி தொடரட்டும். ஆனால்,ஆட்சிக் கட்டிலில் அமர இயலா அளவிற்குக் குடுமபததினர் முள் படுக்கையை விரிக்கின்றார்களோ எனக் கவலைப்பட வேண்டியுள்ளது. ஈழத் தமிழர்களுக்குக் கழுவாய் தேடி அவர்கள் விடுதலை பெற உழைப்பதற்கும் தமிழ்ஈழ அரசைக் காண்பதற்கும் நெடுநாள் வாழ வேண்டும். மேலும், வரலாற்று மறைப்புகளுக்குக் காரணம் பிற்பட்ட மன்பதையில் பிறந்ததன்று. எல்லா அரசாங்கமும் கட்சி அரசுகளாக மாறி எல்லாப் படைப்பாளர்களும் கட்சிசார் படைப்பாளர்களாக மாறியதுதான். எனவே, அண்ணா பற்றிய படைப்பாக இருந்தால் திமுக ஆட்சியில் அதிமுக, மதிமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களைப் பற்றிய செய்திகளோ இடம் பெறுவதில்லை. கட்சித்தலைமையைக் குளிரச் செய்ய வேண்டும் என்னும் கொத்தடிமைப் போக்கு நிலவுவதாலும் இப் போக்கு நிலைக்கவே கட்சித் தலைமைகள் செயல்படுவதாலும் இத்தகைய வரலாற்று மறைப்புகளும் திரிபுகளும் இடம்பெறத்தான் செய்யும். நடுநிலை,சகிப்புத்தன்மை, கண்ணோட்டம், சால்பு முதலிய பண்புகள் போற்றப்பட்டாலே இந்நிலை மாறும்.
12/31/2009 2:49:00 AM
லேபிள்கள்: ADMK, chennai varalaaru, dmk, kalaignar
|
http://thiru2050.blogspot.com/2009/12/first-published-31-dec-2009-020950-am.html
|
2019-09-22T00:00:17Z
|
280
|
பாகிஸ்தானிய வீரர்களுக்கு நீதிமன்றம் சம்மன்? | are pak players summoned? - Tamil Oneindia
just now எல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்
26 min ago மோடியின் வெற்றியால் பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்தும் நம் கலாச்சாரம்.. ஆனந்த் மஹிந்த்ரா பெருமித ட்விட்
36 min ago கையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை! தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்!
45 min ago சுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா
பாகிஸ்தானிய வீரர்களுக்கு நீதிமன்றம் சம்மன்?
நாங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்து நீதிமன்றம் சம்மன் ஏதும் பிறப்பிக்கவில்லை என பாகிஸ்தானின் மூன்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள்மறுத்துள்ளனர்.
வகார் யூனுஸ், சயீத் அன்வர், முஸ்தாக் அகமத் ஆகியோரை பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கக் கோரி சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்த மூவரும் மறுத்தனர்.
மேட்ச் பிக்சிங்சில் தொட்ரபுள்ளதாகக் கூறப்படும் அனைத்து வீரர்களையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி காதிர் கான் நல டிரஸ்ட் என்றஅமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் இந்த 3 பேர் தவிர வாசிம் அக்ரம், இன்சமாமுல்-ஹக், சலீம் மாலிக், அதாவுர் ரகுமான், அக்ரம் ராசாஆகியோருக்கும் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வரும் 25 தேதி இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சம்மன் ஏதும் வரவில்லை என வீரர்கள் கூறி வருகின்றனர்.
|
https://tamil.oneindia.com/news/2000/09/09/pakistan.html
|
2019-05-25T07:51:52Z
|
281
|
கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை – சுபீட்சம் – Supeedsam
கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
மறுஅறிவித்தல் வரை எவரும் கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நாளை 5 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் எவரும் கடலுக்குச்செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடா, மற்றும் நாட்டைச் அண்டியு்ள கடல் பகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.
பொத்துவிலிலிருந்து காங்கேசன்துறை வரை திருகோணமலை ஊடான கடற்பரப்பில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
இதேவைளை, வடக்கு – கிழக்கு கடல் பரப்பில் பொத்துவிலிலிருந்து புத்தளம் வரை திருகோணமலையூடாக, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேவேளை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடல்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் மீனவர்கள் மற்றும் கடலில் பயணிப்போர் நாளை 5 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, மீனவர்கள் நாளை 5-ஆம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வடதமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous articleகபொத சாதாரண தர பரீட்சைக்கு சீரற்ற காலநிலையினால் எதுவித தடையுமில்லை
Next articleஉரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் –
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டு மட்டக்களப்பு...
மந்திர உச்சாடனங்களுடன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம்.
|
http://www.supeedsam.com/?p=55853
|
2020-02-23T20:35:20Z
|
282
|
பிரான்ஸ் ஈழமுரசு ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சியின் சூத்திரதாரிக்கு சிறைத்தண்டனை! | eelamview
பிரான்ஸ் ஈழமுரசு ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சியின் சூத்திரதாரிக்கு சிறைத்தண்டனை!
பிரான்ஸ் ஊடக இல்லத்தின் அதிகாரபூர்வ பதிப்பான ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சியின் சூத்திரதாரியான பாலமுரளி பாலசிங்கம் (புலிகளின் குரல் முரளி) என்பவருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பாரிசில் உள்ள ஈழமுரசு பத்திரிகையின் செயலகத்தில் இருந்து கடந்த 18.09.2014 அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊடக இல்லத்தின் மூத்த ஊடகவியலாளரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் வாகனமொன்றில் வழிமறித்த முகமூடியணிந்த ஆயுததாரி ஒருவர், அவரைப் படுகொலை செய்ய முற்பட்டார். எனினும் அவ்விடத்திலிருந்து சம்பந்தப்பட்ட மூத்த ஊடவியலாளரும், அவரது அயலில் வசிக்கும் அவரது நண்பரும் தப்பிச் சென்ற பொழுது, தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஈழமுரசு பத்திரிகையையும், ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்டு வந்த அனைத்து இணைய ஊடகங்களையும் ஒப்படைத்து விட்டு அனைத்து செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறும், அல்லாது போனால் உயிரைத் துறப்பதற்குத் தயாராகுமாறும் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரைக் கடும் தொனியில் மிரட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இப்படுகொலை முயற்சியை உறுதிப்படுத்தும் வகையில் மறுநாள் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் ஊடகங்களுக்கு மின்னஞ்சல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பின்னர் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் இணையத்தளம் ஒன்று திறக்கப்பட்டு, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் – ஊடகவியலாளர்களை சுட்டுப் படுகொலை செய்யப் போவதாக எச்சரிக்கை செய்யும் பாடல்களும், அறிவிப்புக்களும் அவ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.
படுகொலை முயற்சித் தாக்குதல் குறித்து சர்வதேச பிரபல ஊடகமான BBC ஊடகஇல்லத் தலைவரை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை செவ்வி கண்டபோது ‘சிறீலங்காவின் கைக்கூலிகளின் வேலை’ எனத் தனது செவ்வியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரண்டாவது கொலை மிரட்டலும் மின்னஞ்சல் வழியாக வெளியிடப்பட்டன.
இதனால் ஈழமுரசு பத்திரிகையும், அதன் தாய் நிறுவனமான ஊடக இல்லமும் பணிகளை இடைநிறுத்திக் கொண்டதோடு, ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்டு வந்த சங்கதி-24, தமிழ்க்கதிர் ஆகிய இணையங்களும் தமது சேவைகளை இடைநிறுத்திக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்நிலையில் புலன் விசாரணைகளை முடுக்கி விட்ட பிரெஞ்சு காவல்துறையினர், தமக்குக் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி பாலமுரளி பாலசிங்கம் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
பிரெஞ்சுக் காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் படி, தனது இரண்டாவது மனைவியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி ‘எல்லாளன் படை’ என்ற இணையத்தளத்தை இந்த நபர் விலைக்கு வாங்கி இயக்கி வந்ததோடு, தனது வீட்டிற்கு அருகில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் இணைய சேவையைப் பயன்படுத்தித் தனது மடிக் கணினி ஊடாக ஈழமுரசு ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிக்கு உரிமை கோரும் மின்னஞ்சல்களையும் ‘எல்லாளன் படை’யின் பெயரில் அனுப்பி வந்துள்ளார். அத்தோடு ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிக்கு தனது முதலாவது மனைவியின் இரண்டாவது கணவரும், தனது சகோதரருமாகிய இன்னுமொரு நபரின் மகிழூர்த்தியையே இவர் பயன்படுத்தினார் என்பதும் பிரெஞ்சுக் காவல்துறையினரின் புலன் விசாரணைகளில் அம்பலமாகியது. (இவரது முதல் மனைவி இவரது சகோதரையே திருமணம் முடித்துள்ளார்).
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த 16.02.2015 திங்கட்கிழமையன்று பிரான்ஸ் பொபினி நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது தான் செய்த குற்றங்களை பாலமுரளி பாலசிங்கம் ஒப்புக் கொண்டார்.
எனினும் இந்தியாவில் இருந்து வருகை தந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட செந்தில் ஆனந்தன் என்பவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இவ்வாறு தான் நடந்து கொண்டதாகவும் தனது செய்கைகளுக்கு இவர் நியாயம் கற்பித்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நீதிமன்றத்தில் இவர் வாதிட்டார். எனினும் இவரது வாதங்களை நிராகரித்த நீதிபதி, இவருக்கு ஓராண்டுகால சிறைத்தண்டனை விதித்தும்இ பாதிக்கப்பட்ட ஊடக இல்லச் செயற்பாட்டாளருக்கு இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவும் பிறப்பித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
வழமையாக இவ்வாறான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவது பிரெஞ்சு நீதித்துறையின் நடைமுறையாக இருந்தாலும், குற்றவாளிக்கு இரண்டு மனைவிமாரும் (ஒருவர் விவாகரத்துப் பெற்றுள்ள பொழுதும் இவரது கொடுப்பனவில் பிள்ளைகளைப் பராமரிப்பவர்), ஐந்து பிள்ளைகளும் இருப்பதாலும், இவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதோடு, அரச உதவிச் சம்பளத்தில் வாழ்ந்து வருவதாலும் இவருக்கான தண்டனையை ஓராண்டு சிறைத்தண்டனையாகக் குறைத்து பிரெஞ்சு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக வாகனத்தை செலுத்தியமை, பாதசாரி ஒருவரை வாகனத்தால் இடித்துக் காயப்படுத்தியமை, கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டமை, திருட்டுக் கடன் அட்டைகளை விற்பனை செய்தமை, ஆயுதங்களுடன் வன்முறையில் பலருடன் ஈடுபட்டமை, கார் உடைத்தமை, கடைகள் உடைத்தமை, போலி ஆவணங்கள் வைத்திருந்தமை, ஆயுதமுனைக்கொள்ளை, இவரது வாகனத்தில் இருந்து ஆறாவது வகையான ஆயுதம் கைப்பற்றப்பட்டமை (பெரிய கத்தி), அரசாங்க ஆவணங்களை சட்டவிரோதமாக பாவித்தமை இவ்வாறு 13 வரையிலான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், தண்டப்பணம் பற்றியும் நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் இவர் பிரான்சை விட்டு வெளியே செல்லமுடியாது என்றும் எவ்வித அமைப்புக்களுடனும் தொடர்புகளை பேணமுடியாது என்றும், இவர் இயக்கும் வானொலிகள் தடைசெய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே தீர்ப்புள்ளமையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இவருடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செந்தில் ஆனந்தன் என்ற மற்றைய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடவியலாளர் மீதான படுகொலை முயற்சியில் முகமூடி தரித்த ஆயுததாரி ஒருவரும், பிறிதொரு நபரும் ஈடுபட்டமை ஊடக இல்ல செயற்பாட்டாளர்களால் உறுதி செய்யப்பட்ட பொழுது, இதில் ஆயுததாரி யார், மற்றைய நபர் யார் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
எனினும் படுகொலை முயற்சியின் சூத்திரதாரியாக இனம் காணப்பட்டுள்ள பாலமுரளி பாலசிங்கம் என்பவரின் வீட்டில் இருந்து ஆயுதங்களும், முகமூடி ஒன்றும், கையுறையும், மடிக்கணினியும் பிரெஞ்சுக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா: ஊடகவியலாளர் கொலைகளும் எட்டப்படாத நீதியும்
பாரிசில் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்?
← Protesters condemning OISL delay burn effigy of Sumanthiran
இன அழிப்பு தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானமும் பிரதிபலிப்புகளும் →
|
https://eelamview.wordpress.com/2015/02/21/eelamurasu/
|
2017-11-24T05:47:22Z
|
283
|
அல் குர்ஆனே சிறந்த நிவாரணம் – iiRide
அல்லாஹ்வால் படைத்துப் பரிபாலிக்கப்படும் இவ்வுலகில் மனிதனின் செயற்பாடுகளே பெரும்பாலான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அவனது செயல்கள் சிறந்து விளங்கினால் அவன் சார்பான ஏனைய நிகழ்வுகளும் மிகச் சிறந்து விளங்கும். அந்த வகையில் மனிதனின் ஒவ்வொரு நகர்வும் அவனது வாழ்வில் முக்கியமானதாகும்
இவ்வாறு அவனின் வாழ்வைத்தீர்மானிக்கும் நடத்தைகளின் அடித்தளம் அவனது உள்ளமாகும். உள்ளத்தின் பிரதிபலிப்பாக வே ஒவ்வொரு மனிதனினதும் செயல்கள் காணப்படுகின்றன. அதனால் நபியவர்கள் “அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்.” எனக் குறிப்பிட்டார்கள்.
இது தவிர தூய உள்ளத்தினால் செய்யும் நன்மை உடலினால் செய்யும் நன்மையை விட அதிக அந்தஸ்த்தைப் பெறுகிறது. அது போலவே பெருமை என்ற உள்ளம் சார்ந்த பாவத்தினால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத ஷைத்தான் இன்று வரை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாமல் விரட்டப்பட்டவனாகவே இருக்க வெறும் உடல் உறுப்பினால் செய்த ஆதம் நபியவர்களின் பாவத்திற்கு அவன் மன்னிப்பளித்தமை உள்ளம் சார்ந்த பாவங்களின் வன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் சகோதரர்களே, இன்று எம் சமூகத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மூல காரணம் எமது உள்ளமும் அதில் ஏற்பட்டுள்ள நோய்களும் ஆகும். உள்ளத்தில் உருவாகி, எமது நடத்தையில் பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணங்களே உள நோய்களாகும்.
ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவனில் ஏற்பட்டுள்ள உடல் நோய்கள் இலகுவாகக் குணப்படுத்த முடியும். ஆனால் அவனது உள்ளத்தில் குடியமர்ந்துள்ள நோய்களைக் குணப்படுத்துவது கடினமாகும். பொறாமை, பெருமை, கோபம், உலோபித்தனம், என்பவை மனித மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மிகக் கொடிய குணங்களாகும்.
இந்தக் கொடிய குணங்களில் பாரதூரம் மிகவும் கூடிய கொடிய குணம் “பெருமை” எனும் உள நோயாகும். இதைப் பற்றிக் குறிப்பிடும் போது நபியவர்கள், “யாருடைய உள்ளத்தில் ஒரு அணு அளவேனும் பெருமை காணப்படுகிறதோ அவன் சுவனம் நுழைய மாட்டான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் சகோதரர்களே பெருமை எனும் உள நோய் அது தொற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதனினதும் பண்பாடையும், பணிவையும், ந ற்குணத்தையும் இழந்து இறுதியி சுவனத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். அது தவிர இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவன் பிறரின் ஆலோசனைகளை ஏற்கும் மனநிலையை இழந்து தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் நிலைக்குத்தள்ளப்படுவான். மேலும் தான் மாத்திரமே சிறந்தவன் எனக் கருதும் இவன் பிறரிடமிருந்து தனக்குத்தெரியாத விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் மாட்டான்.
இவனின் செயலைப் பற்றிக்குறிப்பிடும் போது நபியவர்கள் “ ஒருவர் தன் முஸ்லிம் சகோதரனைத் தாழ்வாக நினைப்பது அவனது கெடுதிக்குப் போதுமானது” எனக் கூறியுள்ளார்கள்.
மேலும் சகோதரர்களே பெருமை என்ற நோய்க்கப்பால் இன்றைய உலகில் பெரும்பாலானவர்களிடம் காணப்படும் ஒரு நோய் பொறாமை ஆகும். இந்தப் பொறாமையானது ஒருவனுக்குத் தொற்றி விட்டால் அவனறியாமலே அந்நோய் அவனை அழித்து விடும். தன்னை விட அழகில், செல்வத்தில், அந்தஸ்த்தில் உயர்ந்தவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் மனிதனைப் பற்றிக் குறிப்பிடும் போது “நெருப்பு விறகை எரிப்பது போல நிச்சயமாக பொறாமை நன்மைகளை எரித்து விடும்.” எனக் கூறினார்கள்.
அது தவிர இன்று எம்மத்தியில் நிகழும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும், பிரிவினைகளுக்கும் பிரதான காரணம் இந்தப் பொறாமை தான். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தான் பெற்றிருக்கும் அருளுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்து தான் பெற்றிராத ஆனால் பிறர் பெற்றுள்ள சில நன்மைகளுக்காகப் பொறாமை கொள்கிறான். ஆரம்பத்தில் உள்ளத்தால் தீங்கிழைக்கத் தூண்டிய பொறாமை எனும் நோய் இறுதியில் குறித்த நபருக்கு எதிராகச் செயற்படத் தூண்டுகின்றது.
எம்மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றுமொரு உள நோயாக உலோபித்தனத்தைக் கருத முடியும். காரணம் அல்லாஹ் தனக்களித்திருக்கும் அருட்கொடைகளைத் தான் மட்டும் பயன் படுத்தி, உலகில் தான் மட்டும் நன்றாக வாழ நினைக்கும் கொடிய உணர்வே இந்த உலோபித்தனமாகும்.
இந்தக் குணத்தைக் கொண்டவன் தன்னிடம் உதவி கேட்டு வருபவருக்குக் கொடுப்பதையோ, அவர்களுக்கு உதவி செய்வதையோ அடியோடு விரும்ப மாட்டான். அது தவிர இத்தகையவன் பிறர் தர்மம் செய்வதைக் கூட தடுத்து விடுவான்.
தன் செல்வம் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் குறைந்து விடும் என்ற உள நோயே இதற்குக் காரணமாகும். மேலும் இவ்வாறானவன் தனது தேவைகளைக் கூட மன நிறைவாக நிறைவேற்ற மாட்டான். மாறாக தன் செல்வம் அழிந்து விடும் என்ற பயத்தில் அரைகுறைவாக நிறைவேற்றுவான். தன் வீட்டுக்கு விருந்தினர் வருவதை கடுமையாக வெறுக்கும் இத்தைகையவன் வீட்டுக்கு வந்த விருந்தினரை வேண்டா வெறுப்பாக உபசரிப்பான். எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ – (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன். (57:24) என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
நீண்டு செல்லும் இந்த உள நோய்கள் பட்டியளில் அடுத்து வருவது நாவினால் செய்யும் பாவங்களாகும். அவற்றில் பிறரைப்பற்றிப் புறம் பேசுதல், கோள் சொல்லல் என்பவை அடங்கினாலும் உள நோயின் நேரடி விளைவாக பிறரின் குறைகளைப் பகிரங்கப்படுத்துவதைக் கூறலாம். காரணம், பிறர் சிறந்த முறையில் வாழ்வதையோ மகிழ்வாக இருப்பதையோ விரும்பாமல் அவர்களின் குறைகளைத் துருவுத்துருவி ஆராய்ந்து அதைப் பிறரிடம் பல வர்ணனைகளுடன் எத்திவைப்பர்.
பிறரின் குறைகளை ஆராய்ந்து மாநாடு போடும் இவர்களுக்கு தங்கள் குறைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்யத் தயாராக இருப்பதில்லை. அப்படியே இவர்களின் குறைகளையோ குற்றங்களையோ யாராவது சொன்னால், அதை எப்படியாவது மறுத்துத் தாங்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்று நிரூபிப்பார்கள்.
என் இஸ்லாமிய சகோதரர்களே உள்ளம் எனும் மறைவான உறுப்பில் ஏற்படும் நோயின் விளைவுகளில் சிலதை நாம் பார்த்தோம். அந்த வகையில் இவற்றுக்கான மருந்து எங்கு? எந்த வைத்தியரிடம் உள்ளது? சிந்தனை எழுகிறதா?
அல்லாஹ் புனித அல் குர்ஆனில்,
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.” (10:57)
எனக் குறிப்பிடுவதன் மூலம் உள நோய்க்கான நிவாரணியாக குர்ஆனைக் காட்டித்தருகின்றான்.
ஆகவே என் இஸ்லாமிய சகோதரர்களே, அல்குர் ஆன் காட்டித்தந்த முறைகளில் எமது உள நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டு இன்று எம் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்.
Next story அன்றாட துஆக்கள்
|
https://www.iiride.org/blog/2014/12/20/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/
|
2020-08-15T08:03:08Z
|
284
|
ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு..இலங்கைக்குப் பெருந்தலைவலி.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஓகஸ்ட் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
இதனால், புதிய ஆணையாளர் ஒருவரை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முன்மொழிய, அதனை ஐ.நா பொதுச்சபை அங்கீகரிக்க வேண்டும்.
நவநீதம்பிள்ளை ஆபிரிக்க வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதால், அடுத்த ஆணையாளர் பதவி ஆசிய வலயத்துக்கே அளிக்கப்பட வேண்டும்.
இந்தநிலையில், ஆசிய வலயத்தில் இருந்து, இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று ஐ.நா உயர்மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், அனைத்துலக அளவில் மனிதஉரிமைகளுக்காக பாடுபடுபவருமான, மர்சுகி தருஸ்மனின் பெயரே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், தற்போது ஐ.நாவில் சிறப்பு அறிக்கையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரே, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த, நிபுணர்குழுவின் தலைவராக பணியாற்றியவராவார்
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இவர் தொடர்ந்தும் பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அடுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக, மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட்டால், இலங்கைக்குப் பெருந்தலைவலியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கைக்குப் பெருந்தலைவலி,
at ஞாயிறு, மார்ச் 23, 2014
மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்தார் .வைகோ பதில்-காட்ச...
ஜெனீவாவில் அமெரிக்க யோசனையில் மேலும் ஒரு மாற்றம்...
இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்!- ஆ...
கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மா...
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம்- எதிர்த்தரப்பினருக்க...
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசா...
தாயின் விடுதலை வேண்டி விபூசிகாவின் கண்ணீர் மடல...
|
http://www.pungudutivuswiss.com/2014/03/blog-post_2749.html
|
2019-05-20T14:59:31Z
|
285
|
ஒபாமா, கிளிண்டனுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு - தேர்தலில் வெல்ல முயற்சியா? - BBC News தமிழ்
https://www.bbc.com/tamil/global-45966034
அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு வெடிபொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து, அரசியலில் நாகரிகத்துடன் நடந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மக்களிடம் கூறியுள்ளார்.
நியூயார்க்கிலுள்ள பில் கிளிண்டன் மற்றும் ஹிலரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறித்து டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
வெடிபொருட்கள் அனுப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறிய டிரம்ப், 'முடிவற்ற பகைமையை' ஊடகங்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
''தங்கள் அரசியல் எதிரிகளை ஒழுக்கமற்றவர்களாக நடத்துவதை அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் நிறுத்த வேண்டும்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
எனினும், வழக்கமாக அரசியல் எதிரிகளையும், ஊடகங்களையும் கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப் இதைக் கூறியிருப்பது பாசாங்கானது என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த வெடிகுண்டு அனுப்பப்பட்ட அனைவரும் அதிபர் டிரம்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள்.
தனது பேச்சு மூலம் டிரம்ப் வன்முறையைத் தூண்டுவதாக அவரது விமர்சகர்கள் சிலர் குற்றம் கூறியிருக்கின்றனர். எனினும், தற்போது நடக்கவுள்ள இடைத் தேர்தலில்களில் வெல்ல எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரின் உத்தியின் ஒரு பகுதியாகவே இந்த வெடிகுண்டு அனுப்பப்பட்டதாக டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
Image caption ஒபாமா - ஹிலரி
சந்தேகத்திற்குரிய இதுபோன்ற பொருள் ஒன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூ யார்க் புறநகரிலுள்ள தாராள நன்கொடையாளரும், பைனான்சியருமான ஜார்ஜ் சோரோஸின் வீட்டிற்கு குண்டு அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த செய்தி வந்துள்ளது.
பில் கிளிண்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். ஹிலரி கிளிண்டன் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்.
Image caption வாஷிங்டன் டிசியில் உள்ள ஒபாமாவின் வீடு.
நியூயார்க் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாப்பாகுவாவில் அமைந்துள்ள கிளிண்டனின் வீட்டில் கடிதங்களை ஸ்கேன் செய்யும்போது தொழில்நுட்பவியலாளர் ஒருவர் இந்த வெடிகுண்டை கண்டுபிடித்தாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்த பொருள் சரியாக எங்கு கண்டறியப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அமெரிக்க ரகசிய சேவை நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி ஹிலரி முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்த பார்சல் அக்டோபர் 23-ம் தேதி மீட்கப்பட்டது.
அதையடுத்து, இன்று அக்டோபர் 24 காலை முன்னாள் அதிபர் பரக் ஒபாமா முகவரிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலையும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரகசிய சேவை அலுவலர்கள் கைப்பற்றினர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி செய்தது சி.என்.என்.
நியூயார்க் மாநகரில் உள்ள தி டைம் வார்னர் கட்டடமும் ஒரு பார்சல் காரணமாக காலி செய்யப்பட்டது. இந்த கட்டடத்தில் இடம் பெற்றிருந்த சி.என்.என். செய்தி நிறுவனம் தமது செய்தி அங்கிருந்து அறையை காலி செய்தது என்று சி.என்.என். நிறுவனத் தலைவர் ஜெஃப் சக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்டடத்தின் தபால் அறையில் ஒரு சந்தேக பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், உலகெங்கிலும் உள்ள சி.என்.என். அறைகள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாகச முயற்சியால் விமானத்தில் இருந்து விழுந்து இறந்த பாடகர்
ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையால் அதிர்ந்த கொழும்பு - போலீஸ் தடியடி
|
https://www.bbc.com/tamil/global-45966034
|
2019-06-17T05:07:52Z
|
286
|
“ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம் | Selliyal - செல்லியல்
Home நாடு “ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம்
கூச்சிங் – ஹசிக் அப்துல்லா அப்துல் அசிசின் தந்தை அப்துல் அசிஸ் இப்ராகிம் குற்றம் சாட்டியிருப்பதைப் போன்று நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13) இங்குள்ள ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இல்லத்தை உடைத்து தங்கள் தரப்பு உள்ளே நுழையவில்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய அஸ்மின் அலி காணொளியில் இருந்த இருவரில் ஒருவர் நான்தான் என பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்தான் சரவாக் சந்துபோங் தொகுதி பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரான இந்த ஹசிக் அசிஸ் ஆவார்.
இவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கூச்சிங் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் அவாங் டின் அவாங் கனி இன்று அளித்த விளக்கத்தின்படி, நேற்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் கூச்சிங் பெத்ரா ஜெயாவில் உள்ள ஹசிக் அசிஸ் இல்லத்திற்கு சென்ற காவல் துறை குழுவில் இரண்டு உயர் அதிகாரிகளும் மூன்று அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். ஹசிக் அசிசின் வாக்குமூலத்தைப் பெறவும் அவரது தற்போதைய இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் அங்கு சென்றனர்.
“வீட்டு வாசலில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததால் வீட்டினுள் இருந்தவரை அவர்கள் சில நிமிடங்களுக்கு அழைத்தனர். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. எனவே, பூட்டப்படாதிருந்த வாயிலைத் திறந்து அந்த வீட்டின் முகப்புக் கதவை அவர்கள் தட்டினர். அதன் பிறகே அப்துல் அசிஸ் (ஹசிக் அசிசின் தந்தையார்) கதவைத் திறந்தார். அதன் பின்னர் வந்திருந்த காவல் அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் வந்த காரணத்தையும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்தனர்” என அவாங் டின் விளக்கினார்.
காவல் துறை சட்டப்படியும் முறைப்படியும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்கு ஏற்பவும் நடந்து கொண்டதாகவும் அவாங் டின் அவாங் கனி தெரிவித்தார்.
ஹசிக் அசிசின் தந்தையார் இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையில் செய்த புகாரில் புக்கிட் அமான் காவல் துறை அதிகாரிகள் தனது வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் என குற்றம் சாட்டியிருந்தார்.
Previous articleMalaysia condemns missile attack on Abha International Airport
Next articleKulasegaran leads Malaysian delegation to Geneva
|
http://selliyal.com/archives/187062
|
2019-08-23T22:34:30Z
|
287
|
கோவை குண்டுவெடிப்பும் மௌனத்தின் சாட்சியங்களும்... - மாற்று
கோவை குண்டுவெடிப்பும் மௌனத்தின் சாட்சியங்களும்…
நாவல்கள் July 9, 2015July 9, 2015 Navaneethan
இலக்கிய உலகில் இரண்டு வகை எழுத்துக்கள் உள்ளன, “கலை கலைக்காக, கலை மக்களுக்காக”. தோழர் சம்சுதீன் ஹீராவின் மௌனத்தின் சாட்சியங்கள் மக்களுக்கான நாவல். மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் அரசியலையும் சொல்லும் நாவல். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகம் பற்றி பேசுகிறது. ஆதிக்க அடையாள அரசியல் அம்மக்கள் கருத்தியல் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம், மதவெறியின் மகிமை, சிறுபான்மை மதத்தினர் அரசியல் பார்வை, இந்துத்துவ சக்திகளால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் பரப்பபடும் போலி இந்து மத கருத்தியல் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு, வர்க்கப் பிளவை பிற்போக்கு சக்திகள் நடைமுறைப்படுத்தும் முறை தான் நாவல் பேசும் முக்கியமான கதைக்களம். இடது, ஜனநாயக சக்திகள், தொழிற்சங்கங்கள் மையமாக இருந்த தொழில்நகரம் கோவை எப்படி மதவெறிக்கு பலியானது.
கோவை குண்டுவெடிப்பு நடக்கும்போது எனக்கு வயது ஆறு தான் இருக்கும் என நினைக்கிறன். சாதிக் கலவரங்களுக்கு பெயர்போன தென்மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் பிற்காலத்தில் கூட கோவை கலவரம் பற்றி பெரிதாக தெரியாது. அரசியல் தெரிய ஆரம்பித்த பின்புதான் இந்துத்துவ அரசியல் படிக்கும்போது கோவை குண்டுவெடிப்பு, கலவரங்கள் பற்றி செய்திகள் படித்துள்ளேன். ஆனால் நாவல் கோவை குண்டுவெடிப்பு, கலவர கட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
பகுதி 2ன் அத்தியாயங்கள் நவம்பர் கலவரம், கோட்டைமேடு துப்பாக்கி சூட்டு காட்சிகளையும், பகுதி 3 கோவை குண்டுவெடிப்பு காட்சிகளையும் நேரடியாக காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் உயிருக்காக கெஞ்சும் கதாபாத்திரங்களும், பிணவறை காட்சிகளும் மதவெறியின் கோரத்தை காட்டுகிறது. சிதைந்து போன உடல்களில் உதிரும் உதிரங்களை அடுத்தடுத்த பக்கங்களை திருப்பும்போது நமது கைகளும் தொட்டுணர்வதாக உள்ளது. கலவர துப்பாக்கி சூட்டிலும், குண்டுவெடிப்பிலும் சாதாரண மக்கள் பலியாவதை விவரித்த முறை வலி ஏற்படுத்தும் உணர்வு. ஒன்றும் அறியாத உழைக்கும் மக்களே காலம் காலமாக மதவெறி, ஆதிக்க அரசியல் கலவரங்களுக்கு பலியாகிவருகின்றனர். அடுத்தடுத்த பக்கங்களில் எந்த அமைப்பு யாரை கொல்லப் போகிறார்களோ என்ற யாசரின் பயம் வாசகர்களையும் பற்றிகொள்கிறது. முஸ்லிம்களின் கோதா குடியிருப்பைத் தாக்க வரும் இந்துத்துவவாதிகளை எதிர்த்து நிற்கும் உழைக்கும் இந்து மக்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.
கோவை குண்டுவெடிப்பு பற்றி பேசும் போது நாம், நவம்பர் கலவரங்கள் பற்றியும் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். நவம்பர் கலவரங்கள் நடக்கும் முன்பே கோவையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அரசு கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தாதது பற்றி நாவல் அலசுகிறது. குண்டு வெடிப்பிற்கு முன்னர் நடந்த குண்டுகளுடனான கைதுகள், உளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் குண்டுகள் வெடித்தது, அரசு அமைப்பின் மீது சந்தேகத்தை வாசகர் மத்தியில் எழுப்புகிறது.
இந்துத்துவ சக்திகளின் ஆதிக்க அரசியலின் பலி கெடா தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற அரசியல் ஒரு புறமும், இஸ்லாமிய வஹாபிய இயக்கங்கள் இஸ்லாமிய மக்களை வெகுஜன அமைப்புகளில் இருந்து தனிமைபடுத்தும் செயல்கள், அந்த அமைப்புகளின் எதிர் வன்முறையால் இஸ்லாமிய மக்கள் படும் கஷ்டங்களும், பொய் வழக்குகளில் மக்கள் படும் விவாதங்களும் நாவல் பேசும் மைய அரசியல் ஆகும். முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் மௌனத்தையும் நாவல் விமர்சிக்கிறது.
இந்துத்துவ சக்திகளின் ஆதிக்க அரசியலுக்கு உழைக்கும் மக்கள் மதம் என்ற கருத்தியலில் திரட்டபடுவதை பின்வரும் ஒரு பத்தியே அழகாக விளக்குகிறது. ”இங்கு ஒற்றை ஆதிக்க அடையாளத்துக்கான சூழ்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து மதத்துக்குள்ள இருக்கிற ஒற்றை ஆதிக்கத்துக்கு எதிரா தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சிந்திக்க கூடாதுன்னுதான் முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் பொது எதிரியா சித்தரிக்கிறாங்க. சாதிய ரீதியா ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே இருக்கிறனவனுக்கு எதிரா திரும்பிட கூடாதுன்னுதான் முஸ்லிம் எதிர்ப்புன்னு பொது புத்திய அவர்களுக்குள் உருவாக்குறாங்க”.
இஸ்லாமிய மக்களின் அரசியலை தேட வேண்டிய அவசியத்தையும், அது எங்கு என்பதையும் யாசர் பேசுகிறான். “இஸ்லாம் எனக்கான வாழ்க்கை நெறி. என் தனிப்பட்ட வாழ்கையை கண்ணியமாக வாழ இஸ்லாம் காட்டிய கோட்பாடுகளை நான் ஈமானோடு இறையச்சத்தோடு பின்பற்றுகிறேன். ஆனால் சமூகத்தோடு என்னை தொடர்புபடுத்தி கொள்ள எனக்கு அரசியல் பார்வை தேவைபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க சிந்தாந்த வலிமையுள்ள அரசியல் தேவை. ஒரு இஸ்லாமியனாக இங்கு நான் அச்சமின்றி வாழ நிச்சயமாக ஒரு அரசியல் தேவை,
வாப்பா கூட சில விசயங்களில் இன்னும் பழமைவாதியாக இருக்கிறார். குரான், ஹதீஸை தாண்டிய அரசியல் இஸ்லாமியர்களுக்கு தேவை இல்லை என்றே இன்னும் ஆழமாக நம்பிக்கொண்டு இருக்கிறார். இஸ்லாமியர்களின் இன்றைய சிக்கல்களுக்கு இஸ்லாத்தை காரணம் சொல்ல முடியாது. அதற்க்கு சமூகத்தில் நிலவும் புற சூழல் தான் காரணம் எனும்போது அதற்கான தீர்வுகளை புறசூழலில் தேடாமல் குரான், ஹதீஸில் தேடுவது எப்படி சரியாகும்”.
இஸ்லாமியர்களுக்கான அரசியல் என்ன என்பதை தோழர் வைஷ்ணவியின் வாதம் வைக்கிறது. “தீர்வை எல்லாரும் சேர்ந்து யோசிப்போம்னு சொல்லுறேன். ஆனா அல்ஜிகாதி போன்ற வன்முறை அமைப்புகளில் சேர்ந்து எதிர் வன்முறை இறங்கினால் உங்களுக்கு வேல்யு இருக்காது. உங்க எதிர்ப்பு இஸ்லாமிய அடையாளத்தோடு தனிமைப்பட்டு போகும். அது எதிர்மறை விளைவாகக்கூடும். எளிமையா சொல்லனும்னா “இந்து மதவெறிக்கு தீர்வு இஸ்லாமிய மத வெறி கிடையாது”.
இஸ்லாமிய வஹாபிய மற்றும் மற்ற இயக்கங்கள் மீதான விமர்சனங்களை பொதுவுடைமை தோழர்களாக வரும் தோழர்கள் வைஷ்ணவி, பெரோஸ், மகேந்திரன், வாசு கதாபாத்திரங்கள் விளக்குகின்றன. அந்த இயக்கங்களின் பத்திரிக்கைகள் மீதான விமர்சனமும் இங்கு வைக்கபடுகின்றன. உதரணமாக தோழர் பெரோஸின் பதில் “நாளிதழ்களில் இஸ்லாமிய பண்பாட்டு நிகழ்வுகளுக்கு தான் முக்கியத்துவம் தராங்க. மொத்தத்துல அந்த நாளிதழ்கள் மக்கள்கிட்ட இஸ்லாத்தை தாண்டிய பார்வையை கட்டுவதே இல்லை”. மேலும் தனது அரசியல் பார்வையை இவர்கள் மூலம் நாவலாசிரியர் பேச வைத்துள்ளார்.
யாசர் மற்றும் பொதுவுடைமை இயக்க தோழர் வைஷ்ணவி இடையேயான உரையாடல்கள் சிறுபான்மை, தாழ்த்தபட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் அடையாள அரசியல் இயக்கமாக இல்லாமல், உழைக்கும் வர்க்கமாக இணைய வேண்டிய அவசியத்தைக் கூறுகின்றன.
பொதுவுடைமை இயக்க தோழர்களின் கருத்துக்களை இன்னும் ஆழமாக நாவல் அலசி இருக்கலாம். இந்துத்துவ சக்திகள் எப்படி மக்களை மத ரீதியாக அணி சேர்கின்றன அவர்களின் பின்புலம் பற்றியும் இன்னும் விவாதித்து இருக்கலாம்.
“ஒரு சமூக பிரச்சனையில் முற்போக்கு சக்திகள் தலையிடத் தவறினால் பிற்போக்கு சக்திகள் தலையிட்டு அந்த இடத்தை நிரப்பிவிடும் என்ற ஆசான் மாவோவின் வரிகளை குறிப்பிட்டு” இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பரந்துப்பட்ட மேடை அமைக்கவேண்டிய அவசியத்தை நாவல் வலியுறுத்துகிறது.
மதவெறி சக்திகள் தங்கள் அதிகாரப் பரவலை அதிகரித்து வரும் வேளையில் அதற்க்கு எதிராக இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒன்றிணைந்து ஐக்கிய முண்ணனி அமைக்க வேண்டிய அவசியம் இங்கு நிலவுகிறது. மீண்டும் ஒரு கலவர கோவையை மதவாதிகள் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற கோரிக்கையை நாவல் முன்வைக்கிறது. மேலும் சிறந்த அரசியல் விவாதத்தையும் துவங்கிவைத்துள்ளது.
மௌனத்தின் சாட்சியங்கள் – மதவெறியில் மரித்துப்போன ஆன்மாக்களின் குரல்கள்
ஆசிரியர்: சம்சுதீன் ஹீரா
பக்கங்கள்: 456
விலை : 350
வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்
book, coimbatore, explosion, heeraa, islam, muslim, samsutheen, கோவை குண்டுவெடிப்பு, நாவல், மதவெறி, மௌனத்தின் சாட்சியங்கள்
கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1
கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 2
|
https://maattru.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/
|
2019-12-08T18:03:00Z
|
288
|
ஜிஎஸ்டி: வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது- மத்திய அரசுக்கு கோரிக்கை | Traders urges government for GST return file penalty - Tamil Oneindia
சென்னை: ஜிஎஸ்டி ரிட்டன் தாமதத்துக்கு தினமும் ரூ.200 அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவை சார்பில் வணிகவரித்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இந்த வரி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரிக்கான கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு சி.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் மற்றும் எஸ்.ஜி.எஸ்.டிக்கு 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் வீதம் அபாராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாட்டின் ஜிஎஸ்டிக்கான முதல் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என ஜிஎஸ்டி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு அபராத தொகையை ரத்து
செய்தது. எனினும் தாமத தாக்கலுக்கான வட்டியை வரி செலுத்துவோர் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அபராதத்தை ரத்து செய்க
ஜிஎஸ்டி வரி செலுத்தாதது மற்றும் மாதாந்திர படிவங்களை தாக்கல் செய்யாதது போன்ற காரணங்களுக்காக 2018 மார்ச் மாதம் வரை வணிகர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளை வரி ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விளக்கக் கூட்டம் வேண்டும்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் பேசும் போது, எஸ்டி விதிப்பு குறித்த தெளிவான விளக்கங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்கவில்லை. விளக்கக் கூட்டங்கள் பெயரளவுக்கே நடத்தப்படுவதால் வணிகர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிகர்கள் பாதிப்பு
வரி செலுத்த தாமதிக்கும் வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அவ்வாறு விதிக்கப்படும் அபராதம், வரியைவிட அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் தணிக்கையாளர்களிடம் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் வணிகர்களும் தொழில்துறையினரும் திணறுகின்றனர்.
வணிகர்கள் அதிருப்தி
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 2 மாதங்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால், அதையும் மீறி தற்போது அபராதம் விதிக்கப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மீது வணிகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றார்.
இணையதளத்தை மேம்படுத்துக
கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடர்பாக இணையதளத்தில் படிவங்களை பதிவேற்றம் செய்யும்போதும் பெரும்பாலான நேரங்களில் இணையதளம் செயலிழந்துவிடுகிறது. எனவே, இணையதளத்தை மேம்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிடும் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வணிக வரி அலுவலகங்கள் மூலம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
2018 மார்ச் வரை அபராதம் வேண்டாம்
ஒரு வணிகர் ஒவ்வொரு மாதமும் நான்கு விதமான படிவங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை மிகவும் சிரமமாக உள்ளதால், தாக்கல் செய்யும் படிவங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைக்க வேண்டும்.
2018 மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக வணிகர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து அது நெட்வொர்க், சர்வர் போர்டல் மற்றும் கணினியில் ஏற்பட்டிருந்த குழப்பங்களே காரணம் என்பதை கருத்தில் கொண்டு வணிகர்கள் மீது தினமும் 200 ரூபாய் அபராதம் விதிக்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
ஜிஎஸ்டிஆர் - 3பி படிவம் தாக்கல்
ஜிஎஸ்டிஆர் - 3 பி படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 2017 வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் வணிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
gst film arun jaitley ஜிஎஸ்டி இணையதளம்
TamilNadu Traders urged the government to waive penalty on late filing of GSTR form 3B, which is summary return for October.
|
https://tamil.oneindia.com/news/business/traders-urges-government-gst-return-file-penalty-299246.html
|
2019-10-20T20:06:15Z
|
289
|
மு.க.ஸ்டாலின் அரசியல் பயணத்துக்கு பக்கபலமாக இருப்பேன்: துர்கா ஸ்டாலின் || Durga Stalin says I will be a part of MK Stalins political journey
மு.க.ஸ்டாலின் அரசியல் பயணத்துக்கு பக்கபலமாக இருப்பேன்: துர்கா ஸ்டாலின்
பதிவு: பிப்ரவரி 28, 2018 08:06
மு.க.ஸ்டாலின் அரசியல் பயணத்துக்கு பக்கபலமாக இருப்பேன் என்று நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” நூலினை டாக்டர் மீனா முத்தையா வெளியிட்ட படம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதியுள்ள ‘அவரும் நானும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி, குமார ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் எழுத்தாளர் இந்துமதி, சாரதா நம்பி ஆரூரன், பர்வீன் சுல்தானா, நடிகை சரண்யா பொன் வண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். துர்கா ஸ்டாலின் எழுதிய நூலை குமாரராணி டாக்டர் மீனா முத்தையா வெளியிட, முதல் பிரதியை நிலானி சபரீசன்-தன்மயா உதயநிதி(மு.க.ஸ்டாலின் பேத்திகள்) பெற்றுக்கொண்டனர். சிறப்பு பிரதியை பத்திரிகையாளர் லோகநாயகி பெற்றார்.
நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேசியதாவது:-
நான் எழுதிய புத்தகத்தை பார்க்கும் போது தலைபிரசவம் முடிந்து ஒரு தாய் குழந்தையை கையில் ஏந்துவது போல மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தகம் எழுதுவதற்கு மட்டும் அல்ல, என் வாழ்க்கை முழுமைக்கும் எனது கணவர் பக்கபலமாக இருக்கிறார்.
என் ஆசை, கனவு, லட்சியங்களை நிறைவேற்றுவதில் என் கணவர் பங்கு அளப்பரியது. அவரை கணவராக அடைந்தது எனக்கு பெருமை.
கருணாநிதியின் மருமகளாக நான் நுழைந்தது எனது அதிர்ஷ்டம். அவரது ஆசிர்வாதம் எனக்கு என்றும் இருக்கும் என நம்புகிறேன். எனது கணவரை போலவே இந்த கட்சி தொண்டர்கள் தான் எனது உயிர்.
இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துரைமுருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எனது கணவரின் அரசியல் பயணத்தில் என்றென்றும் நான் பக்கபலமாகவும், உறு துணையாகவும் இருப்பேன்.
நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரிஷன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கவிஞர் வைரமுத்து, இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்றார். செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை சவும்யா தொகுத்து வழங்கினார்.
நூல் வெளியீடு நிகழ்ச்சிக்கு முன்னதாக சினிமா பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. #tamilnews
|
https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/28080643/1148145/Durga-Stalin-says-I-will-be-a-part-of-MK-Stalins-political.vpf
|
2019-06-21T00:12:34Z
|
290
|
வாடா குத்தி சொருவுடா • Tamil sex story
என் பெயர் காமேஷ். பொறியியல் முதலாமாண்டு படிக்கிறேன். ஒரு நாள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். அன்று காலை லேட்டாக எழுந்த்ரிச்சேன் அதனால கட்டில்லேயே படுத்திருந்தேன். தற்செயலாக ஜன்னல் பக்கமாக பார்த்தபோது. ஒரு நிமிடம் என் இதயத்துடிப்பு அதிகமானது, ஏன்னா? அங்கே நான் கண்ட காட்சி அப்டி. என் காம தேவதை அங்கே ஜாக்கெட்டை அவிழ்த்து கொண்டு இருந்தாள் குளிப்பதற்காக. என்னையும் அறியாமல் நான் எழுந்து சென்று ஜன்னலில் இருந்த சிறு ஓட்டை வழியாக
பார்த்துக்கொண்டிருந்தேன். ச்சே என்ன ஒரு முலை நல்லா கின்னுன்னு. கீழே என் தம்பி விழித்துக்கொண்டான். என் உடம்பில் ஏனோ சுடு தாறுமாறாக ஏறியது. சரி சரி புரியிது யார் அந்த காம தேவதை என்று நீங்கள் கேட்பது.
காம தேவதை என்று சொல்வதை விட ரதி என்றே சொல்லலாம். நான் சும்மா ஒன்னும் சொல்லலைங்க. சரியான திம்சுகட்டை உடம்பு. இந்த ஊரே ஒக்க துடிக்கும் ஒரு அழகு சிலை.(சீலைய அவுத்து பாத்தா தெரியும் அவ முலை)ஏன்னா அவ ஒரு ஆங்கில ஆசிரியை அதாங்க இங்கிலீஷ் டீச்சர். அவ பின்னால அலையாத பயகலே இல்ல எங்க ஊர்ல. அத விட ஸ்பெஷல் அவளுக்கு கல்யாணமாகி எட்டு மாசம் தான் ஆகுது. அவ வீடுக்காரன் தினமும் நல்லா அவ கூதிக்கு கூழ் அடிச்சிறுப்பான் போல. (ஆமா ஏன்னா அவ புருசன் இப்ப இங்க இல்ல. நல்லா நாலு மாசமா ஒத்து எடுத்துட்டு வெளிநாடு போய்ட்டான். )குண்டி ரெண்டும் நல்லா விரிஞ்சி போய் யப்பப்பா…. பார்த்தாலே அவள அங்கேயே தூக்கி போட்டு குண்டியடிக்கனும்னு தோணும். முலை ரெண்டும் வா வா என்று அழைக்கும். இது போதாதுன்னு அவ சீலைய வேற லோ ஹிப்ல கட்டிகிட்டு சூத்த ஆட்டி ஆட்டி நடந்து போகும் போது. .போதுன்னு நினைக்கிறேன்.. ஏன்னா . அவள பத்தி சொல்ல சொல்ல என் தம்பி கையிலேயே கக்கிருவான்னு நினைக்கிறேன் .
சரி வாப்பா …
சொகத்துல ஸ்ஸ்ஸ்….. ஹா…ஆஆஆஅ…… ன்னு மொனங்க ஆரம்பிச்சா.
ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ….ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…….
கொஞ்ச நேரத்தில் ஸ்ஸ்ஸ்……… ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ………. ன்னு அலறிக்கிட்டே என் மூச்சில அவளோட காம தேன பாய்ச்சினா. ரெண்டு தொடையாலையும் என் தலைய இருக்கி புடுசிகிட்டா..
அப்பறம் ஒரே குத்து ஓங்கி குத்த அவ ஐயோ………ன்னு அலறிட்டா.. ரொம்ப நாளா சுன்னியே பாக்காத புண்டைல … கொஞ்ச நேரம் அசையாம இருந்துட்டு அப்பறம் குஞ்ச மெதுவா உருவி உருவி சொருக ஆரப்பிச்சேன்.
.”ஹ்ஹ்ஹ்ஹாஆ”……….. ”ஹ்ஹ்ஹ்ஹாஆ”…….
ம்ம்ம்ம்ம்ம்…… குத்துடா நல்லாருக்குடா….. குத்துடா…… ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்ஹா … இன்னும் ஸ்பீடா குத்துடா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்ஹா
இன்னும் ஸ்பீடா …ம்ம்ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஆஆ …ன்னு அவளும் கத்திட்டு இருந்தோம் என் சுன்னியும் அவ புண்டையும் சேர்த்து அது பங்குக்கு
சலக்…. புளக்… சலக் …. புளக்…. ன்னு சத்தம் போடா ஆரம்பிச்சது…
அவ காம போதைல உளற உளறல்ல…. கேக்க கேக்க எனக்கு சுன்னி வெடக்க ஆரம்பிச்சிருச்சி..
விடாம புண்டைய குத்தி குத்தி குழி தோண்டினேன்…
ஆஆஆஆஆ………….. ன்னு நான் உளற..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ……….. ன்னு அவ அலற உச்ச கட்டத்தை எட்டினாள்.. அதாங்க அவளுக்கு புண்டைல தண்ணி கழண்டுருச்சி…
நானும் அப்போவே அவ கூதில.. என் சுன்னி தண்ணிய பீச்சியடிச்சேன்…. அப்டியே மூச்சிரைக்க அவ மேலேயே கவிழ்ந்து படுத்துட்டேன்..
அன்று தொடங்கிய எங்கள் காம களியாட்டம் இன்றும் தொடர்கிறது…
தனியாக இருந்த அண்ணி 3,963 views
கண்மணி டீச்சரை கதர கதர 3,682 views
பக்கது வீட்டு அக்கா புண்டை 3,205 views
பேய் படம் செய்த வேலை 3,083 views
|
http://tamilsexstory.mobi/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/
|
2018-04-25T18:23:10Z
|
291
|
மைக்ரோ ஃபைனான்ஸ்…சின்னக் கடன், பெரிய லாபம்! | தமிழ் அகம்
மைக்ரோ ஃபைனான்ஸ்…சின்னக் கடன், பெரிய லாபம்!
administrator September 29, 2014 1 Comment
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராஜீ. பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகளையும் ஆட்டோவில் அனுப்ப மாதமொன்றுக்கு 1,200 ரூபாய் செலவு செய்ய வேண்டி யிருந்தது. சொந்தமாக ஒரு வண்டி யிருந்தால் அவரே குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டுபோய் வந்துவிடுவார். இதனால் மாதம் 1,200 ரூபாய் மிச்சமாகுமே என்று நினைத்தார். ஆனால், வண்டி வாங்குகிற அளவுக்கு அவரிடம் பணமில்லை.
இந்த நேரத்தில்தான் அவருக்கு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் பற்றி தெரியவர, அதில் 50,000 ரூபாய் கடன் வாங்கி, வண்டி வாங்கினார். ஒவ்வொரு மாதமும் தவணை தவறாமல் பணம் கட்டி, இப்போது அந்த வண்டியையே சொந்தமாக்கிக் கொண்டுவிட்டார் ராஜீ.
ராஜீ மாதிரி மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் பயனடைந்த பெண்கள் பலர் தமிழகம் முழுக்க இருந்தாலும், இன்னும் பல லட்சம் பேர் மைக்ரோ ஃபைனான்ஸினால் எந்தப் பயனும் அடையாமலே இருக்கின்றனர். இதுமாதிரியானவர்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளை மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் மதுரை ‘தான் பவுண்டேஷன்’ அமைப்பு தலைவர் வாசிமலை.
இவர் அஹமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மேன்ட்டில் படித்தவர். படித்து முடித்தபின் பெரிய நிறுவனங்களில் கிடைத்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு, கஷ்டப்படும் மக்கள் பொருளாதார ரீதியில் உயர தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
‘‘பெரிய அளவில் வளர்ச்சியடையாத கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என அனைத்து இடத்திலும் மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகள் செயல்படு கின்றன. இந்த அமைப்புகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து வதற்கு சின்னச் சின்னக் கடன் உதவிகளைச் செய்து வருகின்றன. அதாவது, குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இந்த அமைப்பின் மூலமாகக் கடனுதவி பெற முடியும். ஒருமுறை வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பச் செலுத்திவிட்டு, மீண்டும் புதிதாகக் கடன் வாங்கிக்கொள்ளலாம்.
கடன் வாங்குவதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பிட்ட இந்தக் காரணத்துக்காக மட்டும்தான் என்று இல்லாமல், அதிக வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க, குழந்தையைப் படிக்கவைக்க, சொத்து உருவாக்க, வியாபாரம் செய்வதற்கு, தொழில் துவங்குவதற்கு என பல்வேறு காரணங் களுக்காக கடன் வழங்கப்படுகிறது.
மைக்ரோ ஃபைனான்ஸ் என்பது கடனுக்காக மட்டும் என்று இல்லாமல் சேமிப்பு, கடன், காப்பீடு என்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும். ஏனெனில், கடன் வாங்குபவர் எவ்வளவு சேமிப்பு வைத்துள்ளார் என்பதைப் பார்த்து, மூன்று மடங்கு அதிகமாகக் கடன் வழங்கலாம்.
அடுத்து, கடன் வாங்குபவருக்குக் காப்பீடு என்பது அவசியம். கடனுக்கு மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக அவரின் குடும்பத்தை உயர்த்திக்கொள்வதற்கு இந்தக் காப்பீடு உதவும்.
வங்கிகள் நேரடியாக மைக்ரோ ஃபைனான்ஸை செயல்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் அதிகச் செலவாகும் என்பதால்தான். அதாவது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தொகையை கடனாக வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஆனால், வங்கிகள் நேரடியாகப் பயனாளர்களைத் தேடி கடன் வழங்கும் போது, கடன் வழங்குவதற்கான செலவு அதிகமாகிறது. இதனால் வங்கிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் மக்களை நாடிச் செல்கிறது. இதன் கீழ் இயங்கும் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குகிறது.
இதனால் கடன் வாங்குபவரின் நம்பிக்கைதன்மை அதிகரித்து, அந்தப் பணம் சரியாக திரும்ப வருமா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்பின் கீழ் கடன் வாங்குவதற்கு எந்தவிதமான அடமானமும் தரத் தேவையில்லை. அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய்தான் ஒருவர் இந்த அமைப்பில் கடன் வாங்க முடியும். அரசு விதிகளின்படி, கடன் தொகைக்கு ஈடாக அடமானம் கேட்கக் கூடாது. விதிகளை மீறி அடமானம் கேட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியும்.
மைக்ரோ ஃபைனான்ஸ் என்பது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் நலன்களுக்காகத்தான். எனவே, இதில் வட்டி விகிதம் என்பது அதிகபட்சம் 24 சதவிகிதத்துக்குமேல் இருக்கக்கூடாது. ஏனெனில், எந்த ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமும் தங்களின் சொந்த பணத்தை மட்டும் கடனாகத் தருவதில்லை. வங்கி மற்றும் டிரஸ்ட்கள் மூலம் மொத்தமாகக் கடன் வாங்கி, அதை 1 அல்லது
2 சதவிகிதம் கூடுதலாக வட்டி வைத்து என்ஜிஓகளுக்குத் தரும். அதற்குமேல் கூடுதலாக ஓரிரு சதவிகிதம் வட்டி வைத்து பெண்களுக்கு கடன் தரப்படும்.
பணம் கேட்டு மிரட்டுதல்!
இப்படி பெறப்படும் கடன் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சில நிறுவனங்கள் அந்த நபர் மீது சட்டத்தை மீறி மிரட்டுகிறது. இது முற்றிலும் தவறு. இப்படி செய்பவர்களின் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்.
ஒருவர் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் தற்போதைய நிலையை அடிப்படையாக வைத்து, தவணைமுறைகளில் மாற்றம் செய்வதுதான் ஒரே வழி. மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் தொகைக்கு ஈடான இன்ஷூரன்ஸ் எடுத்துவைப்பது அந்த நிறுவனத்தின் கடமை” என்றார்.
சிறிய அளவில் கடன் வாங்கி, அதன்மூலம் தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகள் செய்யும் உதவியை பெண்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Previous: மோட்டோரோலா ஹின்ட்!
Next: வரிச் சலுகைகளைப் பெறும் எளிய வழிமுறைகள்!
|
http://tamilagamtimes.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95/
|
2018-10-18T03:53:30Z
|
292
|
பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/18 - விக்கிமூலம்
16 எஸ். நவராஜ் செல்லையா
கொண்டே இருப்பதைப் பார்த்து பலர் கேலி பேசத்தொடங் கினர்கள். எரிந்து கருகிப்போன என் கால்கள் பலம் அடை வதற்கு (Warm) நீண்ட நேரம் பிடிப்பதால்தான், இவ்வளவு பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது” என்று பதில் கூறிய கன்னிங்காம், அமெரிக்காவிலே சிறந்த ஒரு மைல் ஒட்டக்காரன்ை.
1936ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் பி ர தி நி தி யா க ஜெர்மனி சென்று 1500 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறுகின்ற வாய்ப்பை மிக்கக் குறைந்த தூரத்தில் இழந்தாலும், இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வாங்கிய வீரனகி சரித்திரம் படைத்தான்.
'உடலில் குறையுள்ளவர்கள்தான், உலகில் அதிக சாதனை புரிகின்ருர்கள்’ என்று ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து, தன்னை உதாரணமாக்கிக் காட்டினன். குறையானது உடலிலே இருந்தாலும் உள்ளத்திலே நிறைவான எண்ணம் இருந்தால், உலகில் பல சாதனைகளை நிகழ்த்திட முடியும் என்று உலகுக்கு உணர்த்திய கன்னிங்காம், ஒலிம்பிக் சரித் திரத்தில் மட்டுமல்ல, உ ல க த் தி லு ம் சிறந்த வீரர்களுக் கிடையே உன்னத மனிதனுக விளங்குகிருன்.
குறிப்பு:- சோழன் கரிகாலன், தீக்காயத்தால் கால்கருகி அப்பெயரைப் பெற்ருன். பின்னர் பெருமைமிக்க அரசனுக அரசாண்டான் என்று தமிழக வரலாறு கூறுகிறது. கன்னிங் காமும் கால் கருகி சிறந்த வீரனாக மாறியதால் கலங்காத கரிகாலன் என்று இங்கே அழைக்கப்பட்டிருக்கிருன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டும்_விளையாட்டு_வீரர்கள்.pdf/18&oldid=644106" இருந்து மீள்விக்கப்பட்டது
|
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/18
|
2019-11-19T05:21:18Z
|
293
|
என்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி | India vs South Africa: Virat Kohli Calls Wriddhiman Saha 'World's Best Keeper' As Rishabh Pant Is Axed For 1st Test
Published : 01 Oct, 2019 03:54 pm
தன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் என்று கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நீண்ட காலமாக ஜொலித்து வந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வினை அறிவித்தார். அப்போது முதல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பணிக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தோனியை அடுத்து டெஸ்ட் அணிக்கு ரித்திமன் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் களமிறங்கினார். சாஹாவின் பேட்டின் மிகவும் சிறப்பானதாக இல்லை. இருப்பினும், நிரந்தமாக ஒரு விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு புதுவரவாக கிடைத்தவர் ரிஷப் பண்ட். சாஹா காயத்தால் ஓய்வுப் பெற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ரிஷப் பண்ட்க்கு கடந்த ஆண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டிற்கு மேலாக ரிஷப் பண்ட்தான் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்து வந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடக்கத்தில் சதம் விளாசி அசத்தினார். தொடக்கத்தில் அவர் அதிரடியாக விளையாடி இருந்த போதும், பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சாஹா காயத்தில் இருந்து குணமடைந்த பின்னரும் ரிஷப்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் மற்றும் சாஹா இருவரும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், சாஹாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டியிலும் லெவன் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பினார்.
இந்த நிலையில்தான், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் சாஹா களமிறங்குகிறார்.
இந்நிலையில், சாஹா குறித்து விராட் கோலி கூறுகையில், “சாஹா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடரில் விளையாடுகிறார். அவரது விக்கெட் கீப்பிங் எல்லோரும் பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தது துரதிருஷ்டம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்” என தெரிவித்தார். இதற்கு முன்பு ரிஷப் பண்ட்தான் இந்திய அணியின் எதிர்காலம் என கூறியிருந்தார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைக்கு மூன்று வகையாக போட்டிகளுக்கும் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கு சாஹா, டி20 போட்டிக்கு ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிக்கு தோனி. இதுதான் தற்போதைய நிலை.
Related Tags : India vs South Africa , Virat Kohli , Wriddhiman Saha , Rishabh Pant , விராட் கோலி , ரிஷப் பண்ட் , ரித்திமன் சாஹா
|
http://www.puthiyathalaimurai.com/news/sports/72466-india-vs-south-africa-virat-kohli-calls-wriddhiman-saha-world-s-best-keeper-as-rishabh-pant-is-axed-for-1st-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt
|
2019-12-07T04:44:16Z
|
294
|
சிரியாவும் - சிறீலங்காவும் மேற்குலகின் முரண் நிலையும் | தரவு
சிரியாவும் - சிறீலங்காவும் மேற்குலகின் முரண் நிலையும்
2005ம் ஆண்டின் இறுதியில் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர், சமாதான உடன்படிக்கையைக் குழப்பும் வகையில் விடுதலைப் புலிகள் மீதான வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்தார்.
சர்வதேச மத்தியஸ்துடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இந்த வலிந்த தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தன. இதுபற்றி மத்தியஸ்தர்களான நோர்வேயிடம் விடுதலைப் புலிகள் எடுத்துக்கூறியபோதும், ‘அடிக்கவருகின்ற கையைத் தடுப்பதும் மீறல்தான்’ என்பதுபோல் இரண்டு தரப்பையுமே அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விடுதலைப் புலிகள் விலகாதபோதும், 2006ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடையைக் கொண்டுவந்தது. இரு தரப்புக்கள் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு தரப்பை மட்டும் பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது, சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புப் போருக்கு பச்சைக்கொடி காண்பித்து ஆரம்பித்து வைத்த முதல் நிகழ்வாக அமைந்தது.
“ஐரோப்பிய ஒன்றியத் தடை ஒரு வரலாற்றுத் தவறாகவே முடியும்” என்று அப்போதே விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எச்சரித்திருந்தார். “இந்தத் தடையின் மூலம் புலிகளிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை ஓரங்கட்டிவிட முடியாது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளமையானது, “சமாதானத்துக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் மிக மோசமான நடவடிக்கை” எனத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்குமான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவிருந்தவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை சமாதான பேச்சுவார்த்தைக்கு சாவுமணி அடித்துள்ளது” என்றும் தெரிவித்திருந்தது.
விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் முக்கிய தரப்பினர். எனவே, இந்தத் தடை அறிவிப்பானது சமாதானத்தைக் குழப்பி மீண்டும் யுத்தத்துக்கே செல்லும் அபாயகரமான நிலையையே தோற்றுவித்துள்ளது. இந்த நாட்டில் மீண்டும் மீண்டும் இனவாத பௌத்த சக்திகளை வலுவூட்டி இந்த நாடு அதல பாதாளத்துக்குச்சென்று குட்டிச்சுவராகி மிகவும் மோசமான நடவடிக்கைக்கு இட்டுச்செல்லும் செயலாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை அமையப்போகின்றது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகவே எடுத்துக்கூறியிருந்தது.
ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தபோதும், சிறீலங்கா போரை ஆரம்பிப்பதற்கு தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் வந்த ஐரோப்பிய ஒன்றியத் தடையே, தனது போரைத் துணிச்சலுடன் முன்னெடுப்பதற்கு சிறீலங்காவிற்கு துணிவைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், 2007 ஏப்ரலில் பிரான்ஸ் தொடங்கிவைத்த கைதுகள், சிறீலங்கா தனது இன அழிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கும், சர்வதேசத்தின் ஆதரவுடன் அதனை வேகமாக முன்னெடுப்பதற்கும் உதவியாக அமைந்தது.
2009ல் புலம்பெயர்ந்த மக்களின் ஓய்வொழிச்சலின்றி நடத்திய போராட்டங்களினாலும், தமிழர் தாயகத்தில் இருந்து வந்துகொண்டிருந்த அழிவுகளின் காட்சிகளினாலும் போரின் உண்மைத் தன்மையை உணர்ந்துகொண்டு, அதனைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ், பிரித்தானியாவுடன் இணைந்து முயன்றது. ஆனாலும், அது அவர்களின் கைகளுக்குள் அகப்படாத, தடுத்து நிறுத்த முடியாத ஒரு உச்ச இன அழிப்புப் போராக மாற்றம்கண்டிருந்தது.
எனினும், மேற்குலகம் உட்படப் பல நாடுகள் தங்களுக்குள் இருந்த பகையையும் மறந்து ஒன்றிணைந்து பக்கபலமாக நின்றதே சிறீலங்காவின் தமிழின அழிப்புப் போரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கொல்கின்றார்கள், சிறுவர்களைப் படையில் சேர்க்கின்றார்கள் போன்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியே பயங்கரவாத முத்திரை குத்தி சிங்களப் பேரினவாதத்திற்கு துணை நின்றது மேற்குலகம்.
ஆனால் அதே மேற்குலகம்தான் இன்று சிரியாவில், ஆசாத் ஆட்சியை அகற்றுவதற்காக அரச படையினருக்கு எதிராகப் போராடும் எதிரணிப் போராளிகளுக்கு பக்க பலமாக இருக்கின்றது. மேற்குலகத்தின் இந்த முரண்போக்கு தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையே கொடுக்கின்றது. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விட அதிகமாக இன்று ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடும் போராளிகள் மீது சுமத்தப்படுகின்றது.
சிரிய எதிரணியினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், மனித உரிமை மீறல்களை மிக அதிகளவில் மீறுவதாகவும் ஆதாரங்கள் ஏராளமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுவர்கள் அங்கு ஆயுதம் தாங்கிப் போராடுவதுடன், ஆயுதங்களை சிறுவர்கள் வீதிகளில் வைத்து விற்கின்ற காட்சிகளும் வெளிவருகின்றன. இதனைவிட தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவிப்பதாகவும், ஆசாத்திற்கு ஆதாரவான பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக எதிரணியின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் அந்த எதிரணியினருக்கு ஆயுத உதவிகளையும், ஆதரவையும் வழங்குவதற்கு இந்த மேற்குலகம் முடிவெடுத்திருக்கின்றது. இந்த உலகம் நீதியின் பக்கம் இல்லை என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டாக சிறீலங்காவும் சிரியாவும் விளங்குகின்றன.
எனவே, “இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார - வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கின்றன...”
“எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.”
என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான பார்வை தமிழர்களுக்குச் சொல்லி நிற்கும் செய்தி ஒன்றுதான். எமது விடுதலைக்காக நாம்தான் போராடவேண்டும் என்பதுதான் அது.
|
http://www.tharavu.com/2013/06/blog-post_8.html
|
2018-03-19T03:14:22Z
|
295
|
உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விநாடிக்கு 700 கன அடி நீர் திறப்பு! | Water level in Mettur dam gets increasing!
Posted Date : 08:56 (05/09/2017)
Last updated : 08:56 (05/09/2017)
தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்த மழையாலும், தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
தற்போது, 10 மாதங்களுக்குப் பின்னர் 60 அடி நீர்மட்டத்தைத் தாண்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து, விநாடிக்கு 21,973 கன அடியிலிருந்து 17,945 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் வறட்சி மறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.38 அடியாக உள்ளது. மேலும், நீர் இருப்பு 29.67 டி.எம்.சி மற்றும் நீர்த் திறப்பு, விநாடிக்கு 700 கன அடியாக உள்ளது
மலட்டாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மணல் எடுப்பு குறித்து நீதிமன்ற கமிஷன் ஆய்வு
மேட்டூர் அணை,60 அடியை தாண்டிய மேட்டூர்,Mettur,Mettur Dam,Heavy Rain
|
http://www.vikatan.com/news/tamilnadu/101329-water-level-in-mettur-dam-gets-increasing.html
|
2017-10-19T11:00:49Z
|
296
|
திமுக மத்திய அமைச்சர்களின் பயோ-டேட்டா | Bio of DMK central ministers - Tamil Oneindia
திமுக மத்திய அமைச்சர்களின் பயோ-டேட்டா
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் இளைய மகனான தயாநிதி மாறனுக்கு, தந்தையின் மறைவுக்குமுன்பே அரசியலில் ஆர்வம் இருந்ததுண்டு. மாறனின் மறைவுக்குப் பிறகு தாத்தா கருணாநிதியின் கரம் பற்றிஅரசியலில் முழுமையாக இறங்கிவிட்டார்.
முரசொலி மாறன் பல முறை போட்டியிட்டு வென்ற மத்திய சென்னை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டுவெற்றி பெற்று, உடனே மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளார். வயது 37 தான்.
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த தயாநிதி, லயோலா கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இங்கிலாந்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகமேலாண்மை கல்வி பயின்றவர்.
படிப்புக்குப் பின்னர் குங்குமம் பத்திரிக்கை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார். அத்தோடு, சன்டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க் பிரிவான சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி.) நிறுவனத்தின் தலைமைநிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
கடந்த பல தேர்தல்களில் திமுகவின் பிரச்சார படங்கள், தேர்தல் விளம்பரங்களைத் தயாரித்தவர்.தயாநிதி மாறனின் மனைவி இந்து பத்திரிக்கை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர்.
மீண்டும் ஒரு முறை மத்திய அமைச்சராகியுள்ளார் டி.ஆர்.பாலு. கருணாநிதியின் நிழல் என்று வர்ணிக்கப்படுபவர்.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி அருகே உள்ள தளிக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு. இவருக்கு 2மனைவிகள், 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
பி.எஸ்.சி. படித்துள்ள டி.ஆர்.பாலு, கடந்த 1957ம் ஆண்டு முதல் திமுகவின் தீவிரத் தொண்டர். 1986ம் ஆண்டுமுதல் 92ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும், 1996, 98, 99 ஆகிய ஆண்டுகளில் மக்களவைஉறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1996ம் ஆண்டு வரை 98ம் ஆண்டு வரை பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் 1999ம்ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல வகையிலும் நெருக்கடிகள் தந்தவர் என்பதால் அவரால் அதிகமாகவிமர்சிக்கப்பட்டவர்.
திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கும் மேல் சிறை சென்றவர்.மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். திமுக தலைவர் கருணாநிதி 2001ம் ஆண்டு நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டபோது, அதை தடுக்க முயன்ற முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் போலீஸாரால் கடுமையாகநடத்தப்பட்டனர். பாலுவும் கைதாகி விடுதலை ஆனார்.
சென்னை ராணி மேரிக் கல்லூரி இடிபடாமல் தடுத்தவர் என்பவதால் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மனதில்இடம் பிடித்தவர்.
பெரம்பலூர் தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்றுள்ள ஏ.ராஜா மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார்.
வாஜ்பாய் அரசில் முதலில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராகவும், பின்னர் சுகாதாரத் துறை இணைஅமைச்சராகவும் பணியாற்றினார்.
பி.எஸ்.சி, எம்.எல் படித்துள்ள ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில்இருந்து பின்னர் திமுகவில் இணைந்தவர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட நகரில் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில்கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளராக தற்போது உள்ளார்.
ராஜாவுக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் 1980ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மாநிலஅமைச்சர் பதவியில் இருந்து அனுபவப்பட்ட சுப்புலட்சுமி முதல் முறையாக மத்திய அமைச்சர் பதவிக்குஉயர்ந்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சிலர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் ஒருவர். மதுரை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்ககருணாநிதிக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. 9 மாத சிறைவாசத்திற்குப் பிறகு சுப்புலட்சுமி நிரபராதி எனதீர்ப்பளிக்கப்பட்டு அவர் விடுதலையானார்.
ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்து சுப்புலட்சுமி எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக பதவிவகித்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறைஅமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1992ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். தற்போதுதிருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சர் பதவியை அடைந்துள்ளார்.
பழனி மாணிக்கம்
தஞ்சாவூரைச் சேர்ந்த பழனி மாணிக்கம் திமுகவைச் சேர்ந்த முக்கிய எம்.பிக்களில் ஒருவர். விவசாயியான பழனிமாணிக்கம் 4-வது முறையாக தொடர்ந்து வென்று எம்.பி. ஆகியுள்ளார்.
படித்தது வழக்கறிஞருக்கு என்றாலும் பழனி மாணிக்கத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். அதிலும்தஞ்சையைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் கஷ்டத்தை நேரில் அனுபவித்து, முழுமையாக அறிந்தவர்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கடந்த நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியவர்.
பக்கா திமுககாரரான பழனி மாணிக்கம், மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் பல குழுக்களில் இடம்பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற இந்தியக் குழு மற்றும் சார்க் நாடுகளின் குழுக்களில்இடம்பெற்றுள்ளார்.
-எஸ்.ரகுபதி
ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக விளங்கிய புதுக்கோட்டை தொகுதி திமுக எம்.பி. ரகுபதி முதல்முறையாக எம்.பி.யாகி, எடுத்த எடுப்பிலேயே மத்திய அமைச்சராகவும் உயர்ந்துள்ளார்.
செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ரகுபதி, 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில்இருந்தவர். ஜெயலலிதா ஆட்சி பறி போன பிறகு 2000ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
வழக்கறிஞரான ரகுபதி, 1973ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தன் மூலம் அரசியலில் நுழைந்தவர்.
வெங்கடபதி
வழக்கறிஞரான வெங்கடபதி எம்.பி. ஆவது இதுவே முதல் முறை. முதல் முயற்சியிலேயே மத்திய அமைச்சர்பதவிக்கு உயர்ந்துள்ளார்.
வெங்கடபதி 1962ம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிறார். திமுக சார்பில் நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டம், இலங்கைத் தமிழர் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டு 10 முறைக்கும்மேல் சிறை சென்றுள்ளார்.
இடையில் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் திமுகவுக்குத்திரும்பினார். இப்போது மத்திய அமைச்சராகியுள்ளார்.
|
https://tamil.oneindia.com/news/2004/05/22/bio.html
|
2019-11-14T08:49:35Z
|
297
|
12 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது வழக்கு: ஆள் கடத்தலிலும் பாஜக-வுக்கே முதலிடம்…!
You are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»12 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது வழக்கு: ஆள் கடத்தலிலும் பாஜக-வுக்கே முதலிடம்…!
பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் முதலிடம் பெற்று, ஏற்கெனவே பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முதலிடம் பெற்றிருந்தனர்.தற்போது ஆள்கடத்தல் வழக்குகளிலும் பாஜக எம்.பி. எம்.எல்.ஏ.க்களே முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளனர்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், இதுதொடர்பான தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் மொத்தமுள்ள 770 எம்.பி மற்றும் 4 ஆயிரத்து 86 எம்.எல்.ஏ-க்களில், ஆயிரத்து 24 பேர் மீது, அதாவது, 21 சதவிகிதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் கடத்தல் வழக்குகள் மட்டும் 64 எனும் நிலையில், இந்திய அளவில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதே அதிகமான வழக்குகள் உள்ளன. பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக-வுக்கு அடுத்ததாக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 6 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. தொடர்ந்து, பிஜூ ஜனதா தளம், தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மாநிலங்கள் வாரியாக எடுத்துக் கொண்டால் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது 9 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 8 வழக்குகளும் மேற்குவங்க எம்.எல்.ஏ-க்கள் மீது 7 வழக்குகளும் ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது நான்கு வழக்குகளும் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில எம்.எல்.ஏ-க்கள் மீது மூன்று வழக்குகளும் பதிவாகியுள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீது வழக்கு: ஆள் கடத்தலிலும் பாஜக-வுக்கே முதலிடம்...!
Previous Articleதிரிபுராவில் லெனின், தசரத்தேவ் வரிசையில் வைத்தியநாத் மஜூம்தார் சிலையும் தகர்ப்பு: மாநிலம் முழுவதும் இடதுமுன்னணி போராட்டம்…!
Next Article மணிகா பத்ராவிற்கு ஊக்கத்தொகை எப்போது கிடைக்கும்? காலம் தாழ்த்தும் தில்லி அரசு..!
|
https://theekkathir.in/2018/07/31/12-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/
|
2018-11-21T04:26:41Z
|
298
|
மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களின் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = ["January","February","March","April","May","June","July","August","September","October","November","December"]; var day = postdate.split("-")[2].substring(0,2); var m = postdate.split("-")[1]; var y = postdate.split("-")[0]; for(var u2=0;u2'+posttitle+'
Home » » மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களின் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம்
மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களின் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம்
Penulis : kirishnakumar on Monday, December 21, 2015 | 8:30 AM
மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களின் ஊழியர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டம் எல்லை வீதி சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் தா.அன்டனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் மற்றும் முன்னாள் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கமானது ஒரு ஊழியர் ஓய்வுபெற்று செல்லும்போதும் அவரின் இறுதிக்காலம் வரையில் உதவும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.
இந்த கூட்டத்தின்போது சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் 2015-16ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றதுடன் ஊழியர்களின் நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
|
http://www.maddunews.com/2015/12/50.html
|
2018-03-22T06:11:38Z
|
299
|
4 இடங்களில் வெயில் சதம்| Dinamalar
4 இடங்களில் வெயில் சதம்
Added : ஜூலை 11, 2019 20:32
சென்னை: தமிழகத்தில் இன்று(ஜூலை 11) 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக பரமத்தி 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலூர், சேலம், மற்றும் திருத்தணியில் 101 டிகரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.
தேனியில் நியூட்ரினோ மையம்; நீங்கியது ஐயம்(37)
தேனியில் நியூட்ரினோ மையம்; நீங்கியது ஐயம்
|
https://www.dinamalar.com/news_detail.asp?id=2317800
|
2019-07-18T09:33:23Z
|
300
|
இளம்பெண் ஒருவருக்கு தகவல் அனுப்பி சர்ச்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி! – Metronews.lk
இளம்பெண் ஒருவருக்கு தகவல் அனுப்பி சர்ச்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!
By News desk 1 On Jul 10, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அடிக்கடி பெண்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வது வழக்கம். அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது என அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் முகமது, ஷமி ட்விட்டரில் ஒரு இளம் பெண்ணுக்கு தகவல் அனுப்பியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது குறித்த தகவலுக்கு அந்த பெண் நேற்று (09) ட்விட்டரில் அவருக்கு ஒரு பதில் டுவிட் செய்துள்ளார். அதில் அந்த பெண் 1.4 மில்லியன் பேர் தன்னைப் பின்பற்றி வருகின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறார் என்று ட்விட் செய்துள்ளார்.
இவரின் இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பெண் செய்த ட்விட்டால் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை எனவும் சில ரசிகர்கள் முகமது ஷமி தொடர்பில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து முகமது ஷமியின் பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
முகமது ஷமி இடம் பெறாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒருவரை எப்படி ஆடும் லெவனில் இருந்து நீக்கம் செய்ய முடியும். அவரிடம் இதை விட வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள்?. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடவில்லை.
அவருக்கு ஓய்வு அளித்து விட்டு அரையிறுதியில் களம் இறக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட வேண்டும். இல்லாவிட்டால் நாம் தோற்கத்தான் நேரிடும்.
முகமது ஷமிக்கு உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்திலேயே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தார் என பத்ருதீன் கூறினார்.
நன்றி -தினந்தந்தி ட்விட்டரில் ஒரு இளம்பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி
#MohammedShamiindiaIndian cricketerஇந்தியா
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
|
http://metronews.lk/article/55402
|
2019-07-22T23:38:50Z
|