Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
135
969
<s>[INST]அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு[/INST] இது திருக்குறள் 1 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (...
<s>[INST]கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்[/INST] இது திருக்குறள் 2 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை ...
<s>[INST]மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்[/INST] இது திருக்குறள் 3 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனமாகிய மலர்மீது சென்று இ...
<s>[INST]வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல[/INST] இது திருக்குறள் 4 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லைஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எதிலும் விருப்பு வெறுப்பு இல்...
<s>[INST]இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு[/INST] இது திருக்குறள் 5 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லைஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளின் மெய்மைப் புகழையே வி...
<s>[INST]பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்[/INST] இது திருக்குறள் 6 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மெய், வாய், கண்...
<s>[INST]தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது[/INST] இது திருக்குறள் 7 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்கு இணையில்லாத...
<s>[INST]அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது[/INST] இது திருக்குறள் 8 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறக்...
<s>[INST]கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை[/INST] இது திருக்குறள் 9 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிட...
<s>[INST]பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்[/INST] இது திருக்குறள் 10 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பி...
<s>[INST]வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று[/INST] இது திருக்குறள் 11 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான...
<s>[INST]துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை[/INST] இது திருக்குறள் 12 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல உணவுகளைச் சமைக்கவு...
<s>[INST]விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசி[/INST] இது திருக்குறள் 13 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உரிய காலத்தே மழை பெய்யாது ப...
<s>[INST]ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்[/INST] இது திருக்குறள் 14 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தா...
<s>[INST]கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை[/INST] இது திருக்குறள் 15 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெய்யாம...
<s>[INST]விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது[/INST] இது திருக்குறள் 16 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மேகத்திலிருந்து மழைத்துளி விழா...
<s>[INST]நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்[/INST] இது திருக்குறள் 17 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெய்யும் இயல்பிலிருந்து மாறி...
<s>[INST]சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு[/INST] இது திருக்குறள் 18 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை பொய்த்துப் போனால் தெய்வத்தி...
<s>[INST]தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்[/INST] இது திருக்குறள் 19 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை பொய்த்துப் போனால், விரி...
<s>[INST]நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு[/INST] இது திருக்குறள் 20 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எத்தனை பெரியவரானாலும் நீர் இ...
<s>[INST]ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு[/INST] இது திருக்குறள் 21 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ...
<s>[INST]துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று[/INST] இது திருக்குறள் 22 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளை விட்டு விலகியவரின்...
<s>[INST]இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு[/INST] இது திருக்குறள் 23 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்ததுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இம்மையின் துன்பத்...
<s>[INST]உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து[/INST] இது திருக்குறள் 24 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மெய், வாய்,கண், மூக்கு, செவி...
<s>[INST]ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி[/INST] இது திருக்குறள் 25 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவன...
<s>[INST]செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்[/INST] இது திருக்குறள் 26 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செ...
<s>[INST]சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு[/INST] இது திருக்குறள் 27 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ...
<s>[INST]நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்[/INST] இது திருக்குறள் 28 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன...
<s>[INST]குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது[/INST] இது திருக்குறள் 29 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நற்குணங்களாம்...
<s>[INST]அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்[/INST] இது திருக்குறள் 30 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்...
<s>[INST]சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 31 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம், நான்கு பேர் முன் நமக...
<s>[INST]அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு[/INST] இது திருக்குறள் 32 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்...
<s>[INST]ஒல்லும் வகையான அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்[/INST] இது திருக்குறள் 33 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச...
<s>[INST]மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற[/INST] இது திருக்குறள் 34 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக;...
<s>[INST]அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்[/INST] இது திருக்குறள் 35 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் மேன்மை கண்டு பொறாமை, ப...
<s>[INST]அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை[/INST] இது திருக்குறள் 36 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முதுமையி...
<s>[INST]அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடை[/INST] இது திருக்குறள் 37 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று...
<s>[INST]வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்[/INST] இது திருக்குறள் 38 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தை ச...
<s>[INST]அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல[/INST] இது திருக்குறள் 39 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில...
<s>[INST]செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி[/INST] இது திருக்குறள் 40 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்கள...
<s>[INST]இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை[/INST] இது திருக்குறள் 41 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளை...
<s>[INST]துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை[/INST] இது திருக்குறள் 42 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர்,...
<s>[INST]தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை[/INST] இது திருக்குறள் 43 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இறந்து தென்தி...
<s>[INST]பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல[/INST] இது திருக்குறள் 44 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பைய...
<s>[INST]அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது[/INST] இது திருக்குறள் 45 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை ...
<s>[INST]அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்[/INST] இது திருக்குறள் 46 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு கூடிய வாழ்க்கையை அ...
<s>[INST]இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை[/INST] இது திருக்குறள் 47 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளை அறியவும், அடையவும் முயல்பவர...
<s>[INST]ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து[/INST] இது திருக்குறள் 48 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மற்றவர்களை அவர்கள...
<s>[INST]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று[/INST] இது திருக்குறள் 49 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் ...
<s>[INST]வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்[/INST] இது திருக்குறள் 50 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியுடன் வாழும் வாழ்க்கை...
<s>[INST]மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை[/INST] இது திருக்குறள் 51 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறந்த, புக...
<s>[INST]மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்[/INST] இது திருக்குறள் 52 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல குணமும் நல்ல செ...
<s>[INST]இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை[/INST] இது திருக்குறள் 53 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவன...
<s>[INST]பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்[/INST] இது திருக்குறள் 54 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெ...
<s>[INST]தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை[/INST] இது திருக்குறள் 55 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெ...
<s>[INST]தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்[/INST] இது திருக்குறள் 56 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடலால...
<s>[INST]சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை[/INST] இது திருக்குறள் 57 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இத்...
<s>[INST]பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு[/INST] இது திருக்குறள் 58 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்க...
<s>[INST]புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை[/INST] இது திருக்குறள் 59 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புகழை விரும்பிய மனைவியைப் பெ...
<s>[INST]மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு[/INST] இது திருக்குறள் 60 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய ...
<s>[INST]பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற[/INST] இது திருக்குறள் 61 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த...
<s>[INST]எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்[/INST] இது திருக்குறள் 62 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பழிக்கப்படாத நல்ல குணங்களை உட...
<s>[INST]தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்[/INST] இது திருக்குறள் 63 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிள்ளைகளைத் தம் செல்வம் எ...
<s>[INST]அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்[/INST] இது திருக்குறள் 64 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமி...
<s>[INST]மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு[/INST] இது திருக்குறள் 65 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெற்ற பிள்ளை...
<s>[INST]குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்[/INST] இது திருக்குறள் 66 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச...
<s>[INST]தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்[/INST] இது திருக்குறள் 67 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தகப்பன் தன் ...
<s>[INST]தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது[/INST] இது திருக்குறள் 68 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இரு...
<s>[INST]ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்[/INST] இது திருக்குறள் 69 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் ம...
<s>[INST]மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்[/INST] இது திருக்குறள் 70 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்...
<s>[INST]அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும்[/INST] இது திருக்குறள் 71 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பிற்கும் ...
<s>[INST]அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு[/INST] இது திருக்குறள் 72 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பு ...
<s>[INST]அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு[/INST] இது திருக்குறள் 73 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்...
<s>[INST]அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு[/INST] இது திருக்குறள் 74 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குடும்பம், உறவு என...
<s>[INST]அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு[/INST] இது திருக்குறள் 75 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இவ்வுலகில் வாழ்ந்து இன...
<s>[INST]அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை[/INST] இது திருக்குறள் 76 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்திற்கு மட்டுமே அ...
<s>[INST]என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்[/INST] இது திருக்குறள் 77 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அ...
<s>[INST]அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று[/INST] இது திருக்குறள் 78 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழ...
<s>[INST]புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு[/INST] இது திருக்குறள் 79 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குடும்பத்திற்கு அக உறுப்பாகிய ...
<s>[INST]அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு[/INST] இது திருக்குறள் 80 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பை அடிப்பட...
<s>[INST]இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு[/INST] இது திருக்குறள் 81 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வீட்டில் இருந்து, ப...
<s>[INST]விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று[/INST] இது திருக்குறள் 82 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்றுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினர...
<s>[INST]வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று[/INST] இது திருக்குறள் 83 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாளும் வரும் விருந்தினரை...
<s>[INST]அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்[/INST] இது திருக்குறள் 84 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப்...
<s>[INST]வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்[/INST] இது திருக்குறள் 85 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினர் முதலில் உண்ண, மி...
<s>[INST]செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு[/INST] இது திருக்குறள் 86 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வந்த ...
<s>[INST]இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்[/INST] இது திருக்குறள் 87 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினரைப் ப...
<s>[INST]பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்[/INST] இது திருக்குறள் 88 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினர...
<s>[INST]உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு[/INST] இது திருக்குறள் 89 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந...
<s>[INST]மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து[/INST] இது திருக்குறள் 90 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தொட்டு மோந்து பார்த்த அளவில் ...
<s>[INST]இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்[/INST] இது திருக்குறள் 91 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்ப...
<s>[INST]அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்[/INST] இது திருக்குறள் 92 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுக...
<s>[INST]முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்[/INST] இது திருக்குறள் 93 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இ...
<s>[INST]துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு[/INST] இது திருக்குறள் 94 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எவரிடமும் இன்பம் தரும் இனிய ...
<s>[INST]பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற[/INST] இது திருக்குறள் 95 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல...
<s>[INST]அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்[/INST] இது திருக்குறள் 96 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் ...
<s>[INST]நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்[/INST] இது திருக்குறள் 97 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு நன்மையைத் தந்து, ...
<s>[INST]சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்[/INST] இது திருக்குறள் 98 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு மனத்துன்ப...
<s>[INST]இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது[/INST] இது திருக்குறள் 99 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உண...
<s>[INST]இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று[/INST] இது திருக்குறள் 100 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ம...
End of preview. Expand in Data Studio

No dataset card yet

Downloads last month
3