Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
id
stringlengths
1
4
context
stringclasses
253 values
question
stringlengths
19
196
answers
sequence
0
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
Hkea இன் அர்த்தம் என்ன?
{ "text": [ "'புலன்களின் கடவுள்'" ], "answer_start": [ 41 ] }
1
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
ரப்யா ரிஷி 'என்றால் என்ன?
{ "text": [ "(சுய-புலனடக்கம்)" ], "answer_start": [ 229 ] }
2
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
ராம்சுலா-கங்கா பாலத்தை கட்டியது யார்?
{ "text": [ "இந்திய அரசாங்கத்தா" ], "answer_start": [ 1915 ] }
3
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
ரிஷிகேஷில் உள்ள பாலத்தின் பெயர் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
4
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
இந்துக்களின் புனித இடம் எது?
{ "text": [ "ரிஷிகேஷ்" ], "answer_start": [ 100 ] }
5
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
ரிஷிகேஷ் வழியாக எந்த நதி பாய்கிறது?
{ "text": [ "கங்கையைக்" ], "answer_start": [ 760 ] }
6
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இ...
கேதர் கந்த் கயிற்றுப் பாலம் எப்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது?
{ "text": [ ".1924ஆம்" ], "answer_start": [ 1087 ] }
7
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் ...
எந்த மொழியிலிருந்து ஹிந்து உருவானது?
{ "text": [ "பாரசீக" ], "answer_start": [ 83 ] }
8
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் ...
இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து மதங்கள், தத்துவங்கள் மற்றும் கலாச்சார மரபுகளை உள்ளடக்கிய எந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது?
{ "text": [ "இந்தூஸ்" ], "answer_start": [ 1470 ] }
9
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் ...
அல் ஹிந்த் என்பதன் பொருள் என்ன?
{ "text": [ "இந்தீ (Indie), இந்தியா (India)" ], "answer_start": [ 785 ] }
10
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் ...
இந்து மதம் சொல் ஆங்கில அகராதியில் எப்போது சேர்க்கப்பட்டது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
11
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் ...
இந்து என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் யார்?
{ "text": [ "பாரசீகத்தினரால்" ], "answer_start": [ 153 ] }
12
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
தந்தாரிக் நடைமுறையில் எந்த தியானம் முக்கியம்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
13
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
ட்ரயாதி என்றால் என்ன?
{ "text": [ "விடுவிக்கப்படுதல்" ], "answer_start": [ 827 ] }
14
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
எந்த வகையான யோகா கடவுளை தியானத்தின் இதயத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
15
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
நிஜ வாழ்க்கையில் உறவுகளைக் கையாள்வதற்கான சாதாரண சமூக, மத மற்றும் பரிந்துரைக்கும் வழியை மாற்ற நினைக்கும் நடைமுறை எது?
{ "text": [ "தாந்த்ரியம்" ], "answer_start": [ 1719 ] }
16
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
ஹத யோகாவை விவரித்தவர் யார்?
{ "text": [ "யோகி ஸ்வாத்மராமா" ], "answer_start": [ 38 ] }
17
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
தனோதி என்றால் என்ன?
{ "text": [ "விரிவடைதல்" ], "answer_start": [ 791 ] }
18
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையா...
தனோதி, த்ராயதி இரண்டு சொற்களின் சேர்க்கை ஒருவான சொல் என்ன?
{ "text": [ "தந்திரம்" ], "answer_start": [ 767 ] }
19
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
உதய் சிங் தனது புதிய அரசாங்கத்தை எங்கிருந்து தொடங்கினார்?
{ "text": [ "ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில்" ], "answer_start": [ 428 ] }
20
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
பிரதாப்பின் பூர்வீகம் எது?
{ "text": [ "சித்தூர் கோட்டை" ], "answer_start": [ 1644 ] }
21
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
நீர்த்தேக்கத்தின் பெயர் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
22
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
சித்தூரை வென்றது யார்?
{ "text": [ "அக்பர்" ], "answer_start": [ 81 ] }
23
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
அரசர் ஆவதற்கு மூத்த பிரபுக்களால் விரும்பப்பட்டவர் யார்?
{ "text": [ "ராணா பிரதாப்" ], "answer_start": [ 717 ] }
24
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உத...
மொத்தம் ஆறு இராஜதந்திர பணிகளை அனுப்பியது யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
End of preview. Expand in Data Studio

Dataset Card for "tl-indicqa"

More Information needed

Downloads last month
33