Unnamed: 0 int64 0 1.34k | Book stringclasses 75
values | Chapter stringlengths 25 48 | Content stringlengths 252 17.1k ⌀ | Url stringlengths 47 62 |
|---|---|---|---|---|
200 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 14 – திருவிவிலியம் | யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல்
1 கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.
2 மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு ம... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-14 |
201 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 15 – திருவிவிலியம் | யூதாவுக்கு அளிக்கப்பட்ட பகுதி
1 யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லை சீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.
2 அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து,
3 தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே க... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-15 |
202 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 16 – திருவிவிலியம் | எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்
1 யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,
2 பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,
3 மேற்கா... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-16 |
203 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 17 – திருவிவிலியம் | மனாசேக்குரிய மேற்குப்பகுதி
1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்; மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.
2 மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியே... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-17 |
204 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 18 – திருவிவிலியம் | எஞ்சிய நிலத்தைப் பங்கிடல்
1 இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.
2 இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை.
3 இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, “உங்கள் மூதாதையரின் கட... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-18 |
205 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 19 – திருவிவிலியம் | சிமியோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி
1 இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.
2 அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா,
3 அட்சர்சூவால், பாலா எட்சேம்,
4 எல்தோலகு, பெத்தூல், ஓர்மா,
5 சிக்லாகு, பெத்மர்... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-19 |
206 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 20 – திருவிவிலியம் | அடைக்கல நகர்கள்
1 ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2 “இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, ‛அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறுவாய்.
3 அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமைய... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-20 |
207 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 21 – திருவிவிலியம் | லேவியர்க்குரிய நகர்கள்
1 லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி,
2 கானான் நாட்டில் சீலோவில் கூறியது: “நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.”
3 இஸ்ரயேல் ... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-21 |
208 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 22 – திருவிவிலியம் | கிழக்கே குடியேறிய குலத்தார்
1 யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,
2 அவர்களின், “நீங்கள் ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொண்டீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய அனைத்திற்கும் கீழ்ப்படிந்தீர்கள்.
3 நீங்கள் இதுவரை பலநாள்களாக உங்கள் சகோதரர்களைக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-22 |
209 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 23 – திருவிவிலியம் | யோசுவாவின் இறுதிமொழிகள்
1 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார்.
2 யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமா... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-23 |
210 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 24 – திருவிவிலியம் | செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
1 செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.
2 யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-24 |
211 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | அதோனிபெசக்கின்மீது இஸ்ரயேலின் வெற்றி
1 யோசுவா இறந்த பின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?” என்று கேட்டனர்.
2 ஆண்டவர், “யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்” என்றார்.
3 யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், “எ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-1 |
212 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | பொக்கிமில் ஆண்டவரின் தூதர்
1 ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.
2 நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-2 |
213 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | நாட்டில் எஞ்சியிருந்த வேற்றினத்தார்
1 இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார். இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை.
2 இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்;
3 ஐந... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-3 |
214 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | தெபோராவும் பாராக்கும்
1 ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.
2 ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான்.
3 இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-4 |
215 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | தெபோரா, பாராக்கின் வெற்றிப்பாடல்
1 அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
2 “இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை
தாங்கிச் செல்ல
மக்களும் தங்களை மனமுவந்து
அளிக்கின்றனர்.
ஆண்டவரைப் போற்றுங்கள்.!
3 அரசர்களே, கேளுங்கள்!
இளவரசர்களே, செவிகொடுங்கள்.!
நான் ஆண்டவருக்குப் பண்
இசைப்பேன்.
இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவர... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-5 |
216 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | கிதியோன்
1 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார்.
2 மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே, மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமை... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-6 |
217 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | கிதியோன் மிதியானியரைத் தோற்கடித்தல்
1 எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது.
2 ஆண்டவர் கிதியோனை நோக்கி, “உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-7 |
218 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | மிதியானியர் முற்றும் அழிவுறுதல்
1 எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், “என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!” என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.
2 அவர் அவர்களிடம், “நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயி... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-8 |
219 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | அபிமெலக்கு
1 எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது:
2 செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது? எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா? அல்லது ஒருவன் உங்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-9 |
220 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | தோலா
1 அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார்.
2 அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.
யாயிர்
3 அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-10 |
221 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | 1 கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.
2 கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் “எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில், நீ வேறொரு ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-11 |
222 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | இப்தாவும் எப்ராயிம் மக்களும்
1 எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், “எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர்.
2 இப்தா அவர்களிடம், “அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-12 |
223 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | சிம்சோனின் பிறப்பு
1 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆண்டவர் அவர்களைப் பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.
2 சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.
3 ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-13 |
224 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | சிம்சோனும் திமினாவின் இளம்பெண்ணும்
1 சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்; திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார்.
2 அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், “நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார்.
3 அவர் தந்தையும் ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-14 |
225 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | 1 சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். “நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்” என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
2 அவள் தந்தை, “நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-15 |
226 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | காசாவில் சிம்சோன்
1 சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.
2 “சிம்சோன் இங்கு வந்துள்ளார்” என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். “பொழுது புலரும்வரை காத்திருப்போம்; பின்னர் அவனைக்கொல்வோ... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-16 |
227 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | மீக்காவின் சிலைகள்
1 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா.
2 அவர் தம் தாயிடம், “உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்” என்றார். அப்பொழுது அவர் தாய், “என் மக... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-17 |
228 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | மீக்காவும் தாண் குலத்தாரும்
1 அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை; அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில், அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை.
2 தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசு... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-18 |
229 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | லேவியரும் அவர் மறுமனைவியும்
1 இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.
2 அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-19 |
230 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்
1 தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.
2 இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-20 |
231 | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | பென்யமின் புதல்வர் மகளிரைக் கவர்ந்து செல்லல்
1 மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், “எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான்” என்று ஆணையிட்டுக் கூறினர்.
2 ஆயினும், மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்ந்து ஓலமிட்டு அழுதனர்.
3 அவர்கள், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே!... | https://bible.catholicgallery.org/tamil/etb-judges-21 |
232 | ரூத்து | ரூத்து அதிகாரம் – 1 – திருவிவிலியம் | மோவாபு நாட்டில் எலிமலேக்கின் குடும்பம்
1 நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாபு நாட்டிற்கு சென்றார்.
2 அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந... | https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-1 |
233 | ரூத்து | ரூத்து அதிகாரம் – 2 – திருவிவிலியம் | அயல்நாட்டுப் பெண்ணுக்குக் கிடைத்த பரிவு
1 நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்; எலிமலேக்கின் வழியில் உறவானவர்.
2 ரூத்து நகோமியிடம், “நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண் கொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி... | https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-2 |
234 | ரூத்து | ரூத்து அதிகாரம் – 3 – திருவிவிலியம் | ஆண்டவரின் ஆசி
1 ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம், “நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?
2 போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாயக் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.
3 நீ குளி... | https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-3 |
235 | ரூத்து | ரூத்து அதிகாரம் – 4 – திருவிவிலியம் | கைம்பெண்ணின் மறுமணம்
1 இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறை உறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, “இங்கே வந்து சற்று உட்காரும்” என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.
2 பிறகு போவாசு ஊர்... | https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-4 |
236 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | சீலோவில் எல்கானா
1 எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.
2 அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்ல... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-1 |
237 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | அன்னாவின் வேண்டுதல்
1 அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:
“ஆண்டவரை முன்னிட்டு
என் இதயம் மகிழ்கின்றது!
ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!
என் வாய் என் எதிரிகளைப்
பழிக்கின்றது!
ஏனெனில், நான் நீர் அளிக்கும்
மீட்பில் களிப்படைகிறேன்.
2 ஆண்டவரைப் போன்ற தூயவர்
வேறு எவரும் இலர்!
உம்மையன்றி வேறு எவரும் இலர்!
நம் கடவுளைப் போன்ற
வே... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-2 |
238 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | கடவுள் சாமுவேலுக்குத் தோன்றுதல்
1 சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
2 அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.
3 கடவுளின் விளக்கு இன்னும... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-3 |
239 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | உடன்படிக்கைப் பேழை கைப்பற்றப்பட்டது
1 அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார். பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர்.
2 பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-4 |
240 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | பெலிஸ்தியரிடம் உடன்படிக்கைப் பேழை
1 பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.
2 பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.
3 அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-5 |
241 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | உடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்புதல்
1 ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.
2 பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்” எனக் கேட்டனர்.
3 அவர்கள் கூறியது: “ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-6 |
242 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | சாமுவேல் இஸ்ரயேலரை ஆளுதல்
1 கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவரின் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.
2 பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது; இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவர... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-7 |
243 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | இஸ்ரயேலர் தங்களுக்கு ஓர் அரசனை வேண்டல்
1 சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.
2 அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்; இளையவனின் பெயர் அபியா; இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.
3 ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-8 |
244 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | சவுல் சாமுவேலைச் சந்தித்தல்
1 பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெக்கோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.
2 அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-9 |
245 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | 1 அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: “ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?
2 இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குவில் ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம் “நீங... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-10 |
246 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்
1 அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுகையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, “எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர்.
2 அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, “நான் உங்களோடு செய்யும் உடன்படிக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-11 |
247 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | சாமுவேல் மக்களுக்கு அளித்த அறிவுரை
1 அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: “நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின்படி நடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.
2 இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-12 |
248 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | பெலிஸ்தியருக்கு எதிராய்ப் போர்
1 சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
2 அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-13 |
249 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | யோனத்தானின் தீரச் செயல்
1 ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்வோம்” என்றார். ஆனால் இதைத் தம் தந்தையிடம் சொல்லவில்லை.
2 சவுல் கிபயாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார்.... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-14 |
250 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்
1 சாமுவேல் சவுலை நோக்கிக் கூறியது: “ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே, இப்போது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.
2 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-15 |
251 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | தாவீது அரசராய்த் திருப்பொழிவு செய்யப்படுதல்
1 ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில், அவன... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-16 |
252 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்
1 பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவிலில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர்.
2 சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தனர்.
3 பெலிஸ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-17 |
253 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | யோனத்தானும் தாவீதும்
1 தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
2 அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அளிக்கவில்லை.
3 பின்பு, யோனத்தான் தாவீதுடன் உட... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-18 |
254 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | சவுல் தாவீதைத் துன்புறுத்துதல்
1 தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால், சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது மிகுதியாக அன்பு கொண்டிருந்தார்.
2 ஆதலால், தாவீதைப் பார்த்து யோனத்தான், “என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால், எச்சரிக்கையாய் இரு. கா... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-19 |
255 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | தாவீதுக்கு யோனத்தானின் உதவி
1 பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறார்?” என்று கேட்டார்.
2 அதற்கு அவர், “ஒருகாலும் இல்லை. நீ சாக மாட்டாய். இதோ என்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-20 |
256 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்
1 பின்பு, தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?” என்றார்.
2 அதற்கு தாவீது குரு அமெலக்கிடம், “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். ‘நான் உன்னை அனுப்பிய நோக்கத்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-21 |
257 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம் | குருக்களைச் சவுல் கொலை செய்தல்
1 தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.
2 ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-22 |
258 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 23 – திருவிவிலியம் | கெயிலா நகரைத் தாவீது பாதுகாத்தல்
1 பின்னர், “பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்” என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
2 ஆதலால், தாவீது, “நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா?” என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், “நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் க... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-23 |
259 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 24 – திருவிவிலியம் | தாவீது சவுலைக் கொல்லாது விடல்
1 சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; “இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்” என்று தெரிவிக்கப்பட்டது.
2 சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார்.
3... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-24 |
260 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 25 – திருவிவிலியம் | சாமுவேலின் இறப்பு
1 சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு, அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.
தாவீதும் அபிகாயிலும்
2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம்மனிதன் செல்வம் ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-25 |
261 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 26 – திருவிவிலியம் | தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல்
1 பின்னர், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறினார்.
2 ஆதலால், சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
3 சவுல்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-26 |
262 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 27 – திருவிவிலியம் | பெலிஸ்தியரிடையே தாவீது
1 பின்னர், தாவீது, “ நான் இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம்; ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை; அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-27 |
263 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 28 – திருவிவிலியம் | 1 அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், “நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்” என்றார்.
2 அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, “மிக நல்லது, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்” என்றார். ஆக்கிசு... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-28 |
264 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 29 – திருவிவிலியம் | பெலிஸ்தியர் தாவீதைப் புறக்கணித்தல்
1 பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுதிரட்டினர்; இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினர்.
2 பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் ஆயிரத்தவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர். தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.
3 அப்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-29 |
265 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 30 – திருவிவிலியம் | அமலேக்கியரோடு போர்
1 மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாகை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு; சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாகைத் தாக்கித் தீக்கிரையாக்கினர்.
2 அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே ச... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-30 |
266 | 1 சாமுவேல் | 1 சாமுவேல் அதிகாரம் – 31 – திருவிவிலியம் | சவுலின் இறப்பு
(1 குறி 10:1-12)
1 பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.
2 பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.
3... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-samuel-31 |
267 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்
1 சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.
2 மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
3 “நீ எங்கிருந்து வருகிறாய்?” எ... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-1 |
268 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | தாவீது யூதாவின் அரசராதல்
1 இதன்பின் தாவீது, “நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார். “செல்” என்றார் ஆண்டவர். “எங்குச் செல்லலாம்?” என்று மீண்டும் தாவீது வினவ, “எபிரோன்” என்று ஆண்டவர் பதிலளித்தார்.
2 ஆகவே, தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் ச... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-2 |
269 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | 1 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது. தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார். சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.
தாவீதின் மக்கள்
2 எபிரோனில் தாவீதுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரியேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.
3 கர்மேலைச் சார்ந்த நாபாலின் கை... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-3 |
270 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | இஸ்பொசேத்து கொலை செய்யப்படல்
1 அப்னேர் எபிரோனில் இறந்ததைக் கேட்டதும், சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைகுலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.
2 சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா; மற்றவன் பெயர் இரேக்காபு; பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-4 |
271 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | தாவீது யூதா, இஸ்ரயேலின் அரசராதல்
(1 குறி 11:1-9; 14:1-7)
1 இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.
2 சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் த... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-5 |
272 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொணரப்படல்
(1 குறி 13:1-14; 15:25-16:6, 43)
1 தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் ஒன்றுதிரட்டினார்.
2 தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர, பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவர... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-6 |
273 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | தாவீதுக்கு நாத்தானின் செய்தி
(1 குறி 17:1-15)
1 அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
2 அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-7 |
274 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | தாவீதின் வெற்றிகள்
(1 குறி 18:1-17)
1 இதன்பிறகு, தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2 அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களைத் தரையில் படுக்கச்செய்து நூலால் அளந்து இரு பகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அட... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-8 |
275 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | தாவீதும் மெபிபொசேத்தும்
1 “யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று தாவீது கேட்டார்.
2 சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனைத் தாவீதிடம் கூட்டிச் சென்றனர். “நீதான் சீபாவா?” என்று அரசர் அவனிடம் கேட்க, “அடியேன்தான்” என்று அவன் பதிலிற... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-9 |
276 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | அம்மோனியரையும் சிரியரையும் தாவீது வெல்லல்
(1 குறி 19:1-19)
1 இதன்பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.
2 ‘நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில், அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்துகொண்டார்’ என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-10 |
277 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | தாவீதும் பத்சேபாவும்
1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.
2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-11 |
278 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | நாத்தானின் அறிவுரை-தாவீது மனமாறுதல்
1 ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை.
2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
3 ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-12 |
279 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | அம்னோன்-தாமார்
1 பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள்மீது மோகம் கொண்டிருந்தான்.
2 அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
3 அம்னோனுக்கு யோனதாபு எ... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-13 |
280 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | அப்சலோம் எருசலேமுக்கு அழைத்து வரப்படல்
1 அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.
2 தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், “நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி; இழவு ஆடைகளை அணிந்து கொள்; நறுநெய் பூசிக்கொ... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-14 |
281 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | அப்சலோம் கலகம் செய்தல்
1 அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-15 |
282 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | தாவீது-சீபா
1 தாவீது மலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும், மெபிபோசேத்தின் பணியாளன் சீபா அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராட்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான்.
2 “இதெல்லாம் என்ன?” என்று சீபாவை அரசர் கேட்க,... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-16 |
283 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | ஊசாயின் தவறான கருத்து
1 அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, “நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்து இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின்தொடர்வேன்.
2 அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர்மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடிருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்; அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன்.
3 மக்கள் அனைவரை... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-17 |
284 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | அப்சலோமின் தோல்வியும் சாவும்
1 தாவீது தம்மோடிருந்த வீரர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர், நூற்றுவர், தலைவர்களை நியமித்தார்.
2 வீரர்களுள் மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரைக் கித்... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-18 |
285 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | யோவாபு தாவீதைக் கண்டித்தல்
1 அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2 ‘அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்’ என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.
3 போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியா... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-19 |
286 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | சேபாவின் கலகம்
1 அப்போது, பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழிமகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, “எங்களுக்குத் தாவீதிடம் பங்குஇல்லை; ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை; இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்குச் செல்லுங்கள்” என்றான்.
2 இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-20 |
287 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | சவுலின் வழிமரபினர் கொலை செய்யப்படல்
1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுளத்தை நாடினார். “கிபயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன்மீதும் அவன் வீட்டார்மீதும் இரத்தப்பழி உள்ளது” என்றார் ஆண்டவர்.
2 அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரைச் சார... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-21 |
288 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 22 – திருவிவிலியம் | தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)
1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:
2 “ஆண்டவர் என் காற்பாறை;
என் கோட்டை; என் மீட்பர்;
3 என் கடவுள்; நான் புகலிடம்
தேடும் மலை அவரே; என் கேடயம்;
எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;
என் அரண்; என் தஞ்... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-22 |
289 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 23 – திருவிவிலியம் | தாவீதின் இறுதி மொழிகள்
1 மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடம் திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதி மொழிகளாவன:
2 ஆண்டவரின் ஆவி என் மூலம்
பேசினார்; அவரது வார்த்தை
என் நாவில் ஒலித்தது.
3 இஸ்ரயேலின் கடவுள் என்னோடு
பேசினார்; ‘இஸ்ரயேலின் பாறை’
எனக்குக் கூறினார். ‘மானிடரை
ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-23 |
290 | 2 சாமுவேல் | 2 சாமுவேல் அதிகாரம் – 24 – திருவிவிலியம் | மக்கள் தொகையைத் தாவீது கணக்கிடல்
(1 குறி 21:1-27)
1 மீண்டும் இஸ்ரயேல்மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய் இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார்.
2 அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வே... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-24 |
291 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | தாவீதின் முதுமைப் பருவம்
1 தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.
2 எனவே, அவருடைய அலுவலர் அவரிடம், “அரசே! எம் தலைவராகிய உமக்கென ஒர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்; அவள் உமக்கர... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-1 |
292 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | தாவீது சாலமோனுக்குத் தந்த இறுதி அறிவுரை
1 தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே;
2 “அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாயிரு.
3 உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-2 |
293 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்
(2 குறி 1:3-12)
1 பின்னர், சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார்.
2 அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-3 |
294 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | சாலமோனின் அலுவலர்
1 சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் ஆட்சி செலுத்தி வந்தார்.
2 அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே;
3 குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்; சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்; அகிலூதின் மகன் யோசபாத்து.
4 படைத் தலைவன்; யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்; சாதோக்கு, அபியத்தார்.
5 தலைமைக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-4 |
295 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | திருக்கோவில் கட்டுவதற்கான சாலமோனின் முன்னேற்பாடுகள்
(2 குறி 2:1-18)
1 தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசாரகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் எனறு அவர் கேள்விப்பட்டுத் தம் தூதரை அவரிடம் அனுப்பினார்.
2 சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, “ஆண்டவர் என் தந... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-5 |
296 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | சாலமோன் திருக்கோவில் கட்டுதல்
1 இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நான்காம் ஆண்டு, ‘சிவு’ என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
2 அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு; நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-6 |
297 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | சாலமோனின் அரண்மனை
1 சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின.
2 அவர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் க... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-7 |
298 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | உடன்படிக்கைப் பேழை திருக்கோவிலுக்குக் கொண்டுவரப்படல்
(2 குறி 5:2-6:2)
1 பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-8 |
299 | 1 அரசர்கள் | 1 அரசர்கள் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்
(2 குறி 5:2-6:2)
1 சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,
2 ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.
3 ஆண்டவர் அவரிடம் சொன்னது: “என் முன்னிலையில் நீர் செய்த வேண்ட... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-kings-9 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.