text stringlengths 452 263k |
|---|
“நான் வெறும் யூசுப் இல்லை, `குடிகாரன்' யூசுப். என் பெயரை யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்வேன். குடிக்கிற எவனுமே தன்னைக் குடிகாரன்னு ஒப்புக்கவே மாட்டான். குடியை நிறுத்தணும்னா, முதல்ல அதை ஒப்புக்கிற மனநிலை நமக்கு வேணும். நானும் உங்களை மாதிரி இருந்தவன்தான். இருபது வருஷங்களுக்கு முன்னாடி இந்த யூசுப் பாய் தெருவுல நடந்தா, எ... |
`` இத்தனையையும் தாண்டி தோல்விகளே தொடர்ந்து வருகின்றன என்றால், பின்வரும் அம்சங்களில் ஒன்று காரணமாக இருக்கலாம். சுய புரிந்துகொள்ளல் இல்லாமை, உங்களுடைய இலக்கு மற்றும் அர்த்தம் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமை, ஒரு செயலின் காரணம் மற்றும் விளைவு (Cause and Effect) குறித்துப் புரிந்துகொள்ளாமை, நம்முடைய மூளை எப்படி வேலை செய்... |
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான்... |
அனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், இலவச சோதனைகள் மற்றும் சான்றுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், Casa Nova இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் எடுக்க முடிந்தது: Casa Nova நடைமுறை அனுபவம் சுவாரஸ்யமாக உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற பொருட்களுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் சி... |
ஓட்ஸ் போன்ற வலுவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின் டி இன் சிறந்த மூலமாகும். இந்த உணவுகள் வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றின் அளவு 0.2 முதல் 2.5 எம்.சி.ஜி வரை இருக்கலாம். வைட்டமின் டி தவிர, இந்த உணவுகள் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். மிகவும் பொதுவானதல்ல இந்த அ... |
வேட்புமனுத் தாக்கலின்போது சமர்ப்பிக்க வேண்டிய கட்சியின் அதிகாரப்பூர்வச் சான்றிதழை வேட்பாளர் உடன் இணைக்கவில்லை; வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகே அதனை சமர்ப்பித்தார் என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கு பாஜக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறு தெரியாமல் நடந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா எ... |
`மண்ணெண்ணெய் எடுக்கிறோம்' என்று வந்தவர்களை, `நல்ல விஷயம்தானே' என்று அனுமதித்திருக்கிறது கதிராமங்கலத்து மூத்த தலைமுறை. 1990-களில் முதல் குழாய் ஊன்றப்பட்டது. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை வெடிவைத்துத் தகர்த்துக் குழாய்களைச் செருகிய வன்முறையைக் கண்டு திகைத்துப் போனார்கள் மக்கள். ஆனாலும், `நம் ஊரில் கிடைக்கும் எண்ணெ... |
நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு மாத விழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன், முருகன், மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்... |
தரமற்ற மஞ்சள் வரத்து மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலையானது கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமையில் நிஜாமாபாத் மற்றும் ஈரோடு மஞ்சள் மண்டிகள் முறையே 4,500 பைகள் மற்றும் 2,500 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) வந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 2013-14-ல் 0.53 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் ப... |
இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அங்கு அமர்ந்திருந்த உள்துறை அமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்க கைகளை நீட்டினார். ஆனால் அமைச்சரோ, கொரோனா தற்பாதுகாப்புக்காக கைகொடுக்காமல் தலையை மட்டுமே அசைத்து மரியாதையை தெரிவித்தார். இதனைக் கண்டு புர... |
சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்! ஜெ. விரைவில் நலம்பெற வேண்டும்!: மருத்துவனை வந்த மு.க. ஸ்டாலின் வாழ்த்து ஜெயலலிதா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி Tags: " cheated, development, Peace, people, prosperity, stalin, tamilnadu, அமைதி, ஏமாற்றியுள்ளார், ஜெயலலிதா, தமிழ்நாடு, மக்களை, வளம், வளர்ச்சி, ஸ்டாலின் ப... |
Any Authorஇந்திராணிகிருஷ்ணாயர் (1)கலாசசிகுமார் (1)கானாஉலகநாதன் (1)சந்தியாராவ் (1)ஜீவாரகுநாத் (1)நிவேதிதாசுப்ரமணியன் (1) "https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:WhatLinksHere/விடுதலையை_விரும்புவோம்" இருந்து மீள்விக்கப்பட்டது போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்… பாத்துக்குங்க… மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்! – E... |
வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள் | Aran Sei வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ... |
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று வைகோ சொல்லியிருப்பது, கூட்டணிக் கட்சிகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அ.தி.மு.க-வை நெருங்கிக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞை என்று சொல்கிறார்கள் அரசியல் சித்த... |
அணையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிடுவதற்காக இன்று (09.11.2021) அங்குவந்த பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``விழுப்புரம் தொகுதியை ஒட்டிய பகுதியில் இந்த அணை சரிந்துள்ளது. இந்த தடுப்பணையை சரிசெய்ய வேண்டும் என்று ஏற்கனவே புரபோசல் அனுப்பியிருக்காங்க. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறி இருக... |
சென்னை, சவுகார்பேட்டையில், தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது இச்சம்பவத்தில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டது போலீசாருக்குத் தெரிய வந்தது. மஹாராஷ்டிரா மா... |
அதே போல், அப்பா மீது மரியாதை செலுத்தும் பெண்கள் எல்லா ஆண்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தம் அப்பா மீது செலுத்தும் அதே அன்பை தனது கணவன் மீதும் பெண்கள் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் வராது பெண் பிள்ளைகள் தமது தாய் செய்தவற்றை செய்வதில்லையா..??! சொல்வதில்லையா..??! அவர்கள் தமது தாயை போற்றுவதில்லை... |
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கி... |
407 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி நாளான நேற்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாடிலைன் பந்துவீச்சை வீசுவார்கள், பவுன்ஸர்களைத் தாக்குப்பிடிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் சிறப்பு இல்லாவிட்டாலும் டிரா செய்தாலே அதிசயம் என கூறப்பட்டது. அதற்கேற்றா... |
இந்த வாரம் உங்களுக்கு உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்; மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும் துக்கமான சூழல் உருவாகும். பண தேவைகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. வார இறுதியில் மன பயம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசுப்பணிக்கா... |
1946-ம் ஆண்டு அவர் லீச்சென்ஸ்டீனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கேயே வாழ்ந்து வந்தார். 1949-ம் ஆண்டு, கவுதமாலாவில் உள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 ஆண்டுகள் லீச்சென்ஸ்டீனில் அவர் வசித்ததால் அவருக்கு ஆதரவாக லீச்சென்ஸ்டீன் அரசு வாதிட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி லீச... |
ச.சபரீஸ்வரன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு காலத்தில், அரசு வெளியிடும் அறிவிப்புகள், தீர்க்கமானதாக இல்லை.l வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலத்திற்கும் சேர்த்து, வட்டி அதிகமாக பெறப்படும் என்கின்றனர்; இதில், என்ன சலுகை இருக்கிறது?l ரயில்வே து... |
சிபிராஜி டம் இரண்டு கதை சொன்னேன் அவர் இதை தேர்ந்தெடுத்தார். அந்த நாள் முதல் இப்போது வரை இந்தப்படத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு தேவையானதை எடுத்து கொண்டு அதுவாகவே முழுமை பெற்றிருக்கிறது. படம் நல்லபடியாக வந்துவிட்டது இனி எல்லாம் உங்கள் கைகளில். நீங்கள் தான் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்றக் கூடியவர்... |
நயாப் சிறு வயதிலிருந்தே திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்து வருகிறார். இவள் பாக்கிஸ்தான் உள்ள திருநங்கை சமூக நலனுக்காக பணியாற்றியுள்ளார் .இவர் அனைத்து பாக்கித்தான் திருநங்கைகள் தேர்தல் வலையமைப்பின் (APTEN) தலைவராக பணியாற்றியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக, நயாப் தனது சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மற்றும் இவர்களின் அடி... |
நகரத்தில் சுயவருமானத்தில் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு தனது வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளைதானே எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் மதம், பண்பாட்டின்மீது நம்பிக்கை உள்ள அவளது கணவன் அவளை தாலி, மெட்டி அணிய வேண்டும் என கேட்டதை ஆணாதிக்கம் என்று ச... |
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு முடிந்ததும், த.மா.கா.,வுடன் அதிகாரப்பூர்வமான பேச்சை துவக்க, அ.தி.மு.க.,திட்டமிட்டு உள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., கட்சிகளுக்கு, தொகுதி பங்கீடு முடிந்துள்ளது; தே.மு.தி.க., வுடன் பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற,த.மா.கா., தயாராகி உள்ளது.ஒரு லோக்ச... |
இவ்விழாவில் கலந்துகொள்ள சிறப்புப் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என்றாலும் நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து நேர்த்திக்கடனாகப் பாதையாத்திரையாக வந்து தரிசனம் செய்வதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி இவ்விழா தொடங்கி, தினந்தோறும் பேராலயத்தில் தொடங்கும் தேர்பவனி, கடற்கரைச் சாலைவழி... |
இதுகுறித்து, அரசியல் வட்டாரங் கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வுக்கும், - பா.ஜ.,வுக்கும், அரசியல் ரீதியாக ஒரு புரிந்துணர்வு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அதை வைத்து, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த, 10 ஆண்டு களில், ஏராளமான திட்டங்கள்கேரளாவில் செயல்படுத்தப்பட்டன. 'ரய... |
ஒரு மனிதனின் முந்தைய கர்மவினைகளின் படியும் தற்போது செய்து வரும் பாவ புண்ணியங்களின் படியும் தான் அமர்ந்து நோக்கும் இடத்தின் படியும் செல்வ வளங்களையும் யோக நிலைகளையும் அருள்பவர் குரு பகவான். ஒருவர் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள்-பாவங்கள் இருந்தாலும், குருவின் பார்வை சரியாக இருந்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் சேரும் என்பது ஜோத... |
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி- யான அர்ச்சனா ராமசுந்தரத்தை விசாரணைஅதிகாரியாக நியமித்த கோர்ட், சட்டவிரோத குவாரிகளால்அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிட மேலும் ஒரு குழுவையும் நியமித்தது. தமிழக அரசின் தொழில்துறை செயலர் ஃபரூக்கி, வருவாய்த்துறை செயலர் ஆகியோர்தலைமையில் டெல்லியைச் சேர்ந்த பிரபல மண்ணியல் விஞ்ஞானியா... |
2004ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதும், லோக்சபாவில் அக்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற கூட்டணி கட்சிகளின் ஆதரவையே நாட வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய இக்கட்டான நிலை காங்கிரசிற்கு இருந்தது. எனக்கு கிடைத்த தகவலின்படி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா., பொதுக் க... |
விகடன் குழுமத்துக்காக இந்த வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் என்.ரமேஷ் இது குறித்து விரிவாகப் பேசினார். ‘‘நான்கு காரணங்களைக் குறிப்பிட்டு, ‘இந்த வழக்குகள் எவையும் அவதூறு வழக்காக விசாரிக்க உகந்தவை அல்ல’ என உயர் நீதிமன்றத்தில் வாதிட்டோம். முதல் காரணம், அரசு செய்த தாமதம். நாம் வழக்குகளை விசாரணை நீதிமன்றத்திலேயே சந்திக்கத் தயார... |
சுதந்திரத்திற்கு முன்பு, இந்தக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம், பிரித்தானிய மெட்ராசு மாகாணத்தின் கோடைக்காலச் செயலகமாக இருந்தது. இன்றுவரை, லார்டு சல்லிவன் 18ஆம் நூற்றாண்டில் நட்ட ஓக் மரமும், லார்ட் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் நடப்பட்ட ஓக் மரங்களும் இக்கல்லூரியின் தோட்டத்தில் இருக்கின்றன. கல்லூரியின் நூற்றாண்டு விழாவ... |
நதிக்கரையில் குடத்தில் தாமிரபரணி நீர் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், நதியில் பூக்களைத் தூவியும், மஞ்சள் பொடி, பால் ஊற்றியும் வணங்கினார்கள். பின்னர், தாமிரபரணி நதியைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், “வடமொழி நூலான தாம... |
அசெம்பிளி செக்ஷனில் தனது ஃபேவரிட் கலரான பிங்க் நிற ஃபஸினோ ஸ்கூட்டர் ஏதும் வருகிறதா என்று சோதனை செய்தபடியே மேகலா ஆர்வத்துடன் பார்த்தார். பெண்களுக்கான ஃபேவரைட் பிங்க் கலரில் ஃபஸினோ இல்லாததற்கு வருத்தம் தெரிவித்த கவாஷிமா, நிச்சயம் அதற்கு ஆவன செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்து, மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ‘‘அடுத்த... |
படத்தில் முதல் தடவையாக கதாநாயகன் பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார் சந்தானம். ஹீரோயிச பாடலுடன் அறிமுகம் ஆகும் சந்தானம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார். படத்தில் கமர்சியல் ஹீரோவாக இருப்பார் என எதிர்ப்பார்த்தால் முதல் பாடல் தவிர வழக்கமான சந்தானமாகவே காட்சியளித்திருக்கிறார். இவர் படம் முழுக்க வந்தாலும் ரசிகர்களுக்கு சி... |
குஜராத் அறிவியல் நகரம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதன் தலைநகரான அகமதாபாத்தில் ஹெபட்பூரில் உள்ள அமைந்துள்ள , அறிவியலில் கல்வியை நோக்கி அதிகமான மாணவர்களை ஈர்க்கும் முயற்சியாக குஜராத் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த மையத்தில் ஒரு ஐமாக்ஸ் 3 டி தியேட்டர், ஒரு எரிசக்தி பூங்கா, அறிவியல் மண்டபம்,... |
அம்மாவும் அன்னிவுட்டும் ஏதேதோ வேலைகள் பார்த்தார்கள். ஹார்ட்வர் எனும் பிரபலமான பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சந்தில் மிகச் சிறிய உணவு விடுதியை அமைத்தார்கள். அன்னி அந்த உணவகத்தில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார். அங்கே வந்த மாணவர்களுடன் பழகி, எழுதப் படிக்கக் கற்றாள். அந்தக் கடைக்கு அவ்வப்போது எலன் மாரியாட் என்கி... |
எல்லா ஜன்னல்களையும், தளபாடங்கள் மற்றும் மாடிகள் முழுமையாக கழுவி இருக்க வேண்டும். உடைகள், தடிமனான காலணிகள், படுக்கை மற்றும் மென்மையான பொம்மைகளை சூடான நீரில் கழுவ வேண்டும் அல்லது நீராவி கொண்டு பதப்படுத்தப்பட்ட. மென்மையான தலைசாயல்கள், சோஃபாக்கள் மற்றும் தொப்பிகள், தரையில் மற்றும் சுவர்களில் தரைவிரிப்புகள், வெற்றிடப்பட்டு,... |
அரை நூற்றாண்டுகால அதிரடி சகாப்தத்தின் ஆட்டம் இயற்கையின் காரணமாக இடம்மாறுகிறது. ஆம், ரஜினி எப்படி எந்தப் பின்ணணியும் இல்லாமல் நுழைந்து அன்றைய தலைமுறை ஜாம்பவான்களை படிப்படியாக வீழ்த்தினாரோ அதே பாணியில் எதிர்பார்ப்பில்லாத கதாநாயகனாக மெரினாவில் ஆரம்பித்த அவரது ஆட்டம் கேடி பில்லா கில்லாடிரங்கா, எதிர்நீச்சலில் தொடர்ந்து எதிர... |
கேள்வி எழுகிறது எங்கே இது: "எப்படி ஒரு பையனை அகற்றுவது மற்றும் அவரை புண்படுத்தாமல், அவருடன் நல்ல உறவை பராமரிப்பது மட்டுமல்ல." நிச்சயமாக, எளிமையான வழி இது அனைத்து என்று சொல்ல மற்றும் வெளிப்படையாக அவரது மூக்கு முன் கதவை ஸ்லாம். ஆனால் இங்கே அது பற்றி சிந்தனை மதிப்பு, நீங்கள் உங்கள் உணர்வுகளை சில நேரங்களில் சாதாரணமாக தூக்க... |
ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1,500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்குப் பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாள்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும். ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாம... |
கொரோனா வைரஸ் தொற்றால் அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் ‛பாபிஜி பப்பட்' என்னும் அப்பளப் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு, 'சுயசார்பு இந்... |
20வது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெற வேண்டும் : சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தீர்மானம் | தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று கொழும்பில் கூடிய அந்த கட்சிகள் இது தொடர்பாக தீர்மானங்கள... |
இரண்டு மாதங்களாக, ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மார்ச், 24 முதல், மே, 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, பொது மக்கள் யாரும் வெளியில் வராமல், வீட்டில் இருக்குமாறு, அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இயற்கையும் உதவிக்கு வந்துள்ளது. எப்போதும் இல்லாத... |
அந்தத் தெருவே கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது. ஆங்காங்கே போலீஸ் அதிகாரிகள் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். பிரபல வைர வியாபாரி பிரமோத் ராவ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் கொள்ளை போய் இருந்தன. விக்கி, சைலா, ஜீபா மூவரும் அங்கே போனபோ... |
ஒரு பெண் என்ன நினைத்தால், அவள் மனதை மாற்றுவது மிகவும் கடினம். மோசமான விஷயம் என்னவென்றால், உங்கள் போட்டியாளர் அரங்கில் ஒரு அயல்நாட்டவர் இல்லையென்றால், தொலைபேசியில் தனது கணவருக்கு ஒரு அழைப்பில் "இணக்கமாக" இருக்க முடியாது, அவளிடம் பேசவும், உறவைக் கண்டுபிடிக்கவும் முடியாது, கணவன் தனக்கு எதுவும் காட்ட முடியாது. அவரது கணவரின... |
தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெட... |
இது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி (பெரும்பாலும் "விரிகுடாப் பகுதி" அல்லது "பே ஏரியா") என அறியப்படுகின்ற தொடர்ச்சியான நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாந்து, சான் ஒசே போன்ற பெரிய நகரங்கள் அமைந்துள்ளன. அமைதிப் பெருங்கடலிலிருந்து சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கான நீர... |
கோவை: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள, இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.கல்லுாரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன் கூறுகையில், ''கல்லுாரியில், வால்வோ ஐஷர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்... |
கொவிட்- 19 நெருக்கடியானது நிறுவனங்கள் தங்கள் நுகர்வோரை சென்றடைவதனை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வைத்துள்ளது. எனவே, Pelwatte நிறுவனத்துக்கு, விநியோகம் மூலமான விற்பனை சங்கிலியை தேர்ந்தெடுத்த எங்கள் முடிவானது, நுகர்வோர் திருப்தியைத் தக்கவைத்துக்கொள்வதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததுடன், கொவிட... |
புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சி மேடையில் கவர்னர் கிரண் பேடியும், அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனும் நேருக்கு நேர் மோதிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடர்பான அந்த நிகழ்ச்சியில், முதலில் கவர்னர் கிரண் பேடியைப் பாராட்டியபடிதான் பேச்சைத் தொடங்கினார் அன்பழகன். அதன்பின், “என் தொகுதியிலேயே ஆயிரத்துக... |
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பங்குகுறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. காத்லீன் கோ, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரித்தானியர்களுக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது என்கிறார். யூஜீன் இர்ஷிக் பி... |
தீர்த்தவாரிக்கான ஒத்திகை 6 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. சிவன் கோயில்களின் தீர்த்தவாரி 22 பிப்ரவரி 2016 காலை 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் மகாமகக்குளத்தில் நடைபெற்றது. காவிரிக்கரையிலுள்ள தீர்த்தவாரி மண்டபங்கள் சீரமைக்கப்பட்டு அங்கு வைணவக் கோயில்களின் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியின்போது 12 சிவன் கோயில்களின் உற்ச... |
ஆனால் இவர்களின் காதல் கதை முடிந்ததும் இவர்களின் தொழில் வாழ்க்கை முடிந்தது. வாய்ப்புகளைத் தேடி சுலோச்சனா இம்பீரியலை விட்டு வெளியேறினார். புதிய, இளைய மற்றும் திறமையான நடிகைகள் திரைத்துறையில் நுழைந்தனர். அவர் கதாபாத்திர வேடங்களில் மீண்டும் நடிக்க முயற்சித்தார். ஆனால் இவை கைகூடவில்லை. இருப்பினும், சர்ச்சையைத் தூண்டும் சக்த... |
அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுகிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுவதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அ... |
மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். ... |
போரில் வெற்றிகொண்டதும் பெரும்பான்மை சிங்களவர்கள் தெருக்களில் நடத்திய அநாகரிகமான வெற்றிவிழாக்களால் அநேக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மஹிந்தவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டையுமே காணவில்லை. கடைசிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததால் கதிகலங்கிப் போயுள்ளதாலும், லட்சக்கணக்... |
பனானாஸ் மெல்லிய நீண்ட துண்டுகளாக உரிக்கப்பட்டு வெட்டப்படுகின்றன. ஒரு ஸ்கால்ப் அல்லது ஆழமான வறுத்த பாணியில் காய்கறி எண்ணெய் வெப்பமடைந்து வெட்டப்பட்ட வாழைப்பழங்களை சிறு பகுதிகளாக முக்குவதில்லை. 3 நிமிடங்கள் வறுக்கவும், ஒரு தங்க பழுப்பு மேலோடு தோன்றும் வரை. ஒரு காகித துண்டு மீது சில்லுகளை பரப்பி, அதிகப்படியான எண்ணெயை அணைக... |
உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, ... |
இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உ... |
சீனா கடந்த சில பத்தாண்டுகளில் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் அதற்கு சீன மக்கள் கொடுத்த விலை அதிகம். பெரிய விண்வெளி சாதனைகளைச் செய்திருக்கிறது சீனா. ஆனால் அதற்காக ராக்கெட் லாஞ்ச்களின் போது ஒட்டுமொத்தக் கிராமங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. தவறுதலாக ஏவப்பட்ட ராக்கெட்களால் நள்ளிர... |
Related Tags : பனிப்பாறைகள், கடல்மட்டம் உயர்தல், புவிவெப்பமயமாதல், ice loss, sea level increase, global warming, எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு பரபரப்பான விஷயம் மரண நேரம். இறைவனும் அவனது தூதரும் கூறிய மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம். '(தவறா... |
டோல்ஸ் கபகானாவின் ஆடைகள் ஒரு புதிய தொகுப்பு பிரகாசமான, பணக்காரர், அசாதாரணமான மற்றும் கூட மூர்க்கத்தனமானது. அதில் நீங்கள் முழு கதையையும் படிக்க முடியும். உச்சரிப்புகள் X- ஓவியம், தெளிவான வடிவியல், சடை கட்டுமானங்கள், ஒரு பெரிய துண்டு, அதே போல் மலர், சுருக்க மற்றும் வடிவியல் வடிவங்கள் மீது வைக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பாளர்க... |
ராணா, சுந்தர்.சியின் சிஷ்யர் போல படம் எடுத்திருக்கிறார். காமெடி ரௌடிகள், ஆள் மாறாட்டம், கூச்சல் குழப்பம், அடிதடி காமெடி, இவர் பறந்து அவர் மேல் விழுவது, அவர் விழுந்து இவர் அடிபடுவது என பெரும்பாலான காமெடிகள் சுந்தர்.சி டைப் காமெடிகள். 'அவன் நல்லவன்', 'ஊருக்கு ஒரு பிரச்னைன்னா தானா போய் நின்னு மாட்டிக்குவான்', அலுவலகத்தில்... |
இப்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்புகளின் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையும் தொடர் அழுத்தமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழர் என்ற உணர்வை முதலி... |
தற்போது அந்தணர்குறிச்சி என அழைக்கப்படுகின்ற அவ்விடத்தில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நந்தியெம்பெருமானுக்குச் செய்யப்படுகிறது. அதே நாள் மாலையில் ஐயாறப்பர் கோயிலில் அவருக்குப் பட்டாபிஷேக... |
கோவை:பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி, காளப்பட்டி என்.ஜி.பி., கல்லூரியில் நேற்று துவங்கியது.பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'ஏ ஜோன்' வாலிபால் போட்டி என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. 17 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை கல்லூரி செயலர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்த... |
BS-4 மாடல் போலவே, BS-6 பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினும் 124.7சிசி கொள்ளளவில்தான் வந்திருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய கிளாமர், தற்போது அதனுடன் மட்டுமே கிடைக்கிறது (கார்புரேட்டர் கிடையாது). எப்படி ஷைன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்துவிட்டதோ, அதேபோலவே கிளாமரும... |
எனக்கு, இந்த தலைப்பு மிகவும் நெருக்கமாக உள்ளது. Bulling - என் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, நான் தொடர்ந்து என் தோற்றத்தை, leanness, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நானே நியாயப்படுத்த. அது எவ்வளவு வேதனையும் கஷ்டமும் எனக்கு தெரியும், ஆகையால், படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறேன், என்ன நடக்கிறது என்று எனக்கு ப... |
இப்படி ரேவதியின் உதவும் உள்ளத்துக்கு ஏற்ற வகையில், சன் டிவி சேம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு ரேவதியை நடுவராக்கி அழகு பார்த்தது. ரேவதியும் நிகழ்ச்சியின் ஜட்ஜ் என்பதற்கு ஏற்ப பொருத்தமாக இருந்தார். வாய் பேச முடியாத காது கேளாதோர் பேசும்போது, அவர்களுக்குத் தெரிந்த பாஷையில் பேசுவது. மற்ற மாற்றுத் திறனாளிகள் செய்யும் திறமையான செயல்க... |
பிப்ரவரி 9ஆம் தேதி எலான் மஸ்க் மீம் அடிப்படையிலான டோஜ்காயின் தனது 9 மாத மகனுக்கு வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார், இதைத்தொடர்ந்து ராப் பாடகரான ஸ்னூப் டாக் டோஜ்காயின் குறித்து ஆதரவு அளித்து டிவீட் செய்த காரணத்தால் ஓரே நாளில் 31 சதவீதம் அதிகரித்தது. தமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு ... |
மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 24 மணி நேரத்தில் நாடு முழுதும், 8,380 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில், 193 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை, 5,164 ஆக அதிகரித்துள்ளது. இதுவ... |
புது தில்லி விஸ்வாஸ் அணி ஒரு குழந்தையோடு ஒரு பெண் இடம்பெற்றிருக்கும் பழைய புகைப்படம் ஒன்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது தாயார் கிருஷ்ணா தேவியுடன் இருக்கும் புகைப்படம் என்று... இசக்கி சுப்பையா அவர்கள் டி நகர் சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட முத்துரங்கம் சாலையில் தங்களது சின்னமான பரிசு பெட்டிக்கு வாக்களிக்குமாற... |
ஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து..! உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம் - Lankasri News ஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து..! உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம் ஜேர்மனியல் கோடைகால விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும... |
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்து கொலை செய்தவர்களைக் கைது செய்யவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (வியாழக்கிழமை) அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் தாக்குதலையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் அறிந்து வருகைதந்த வனஜீவர... |
``இதற்குத்தான் கேரளாவில் இருக்கிற பெண்கள் சிலரிடமும், ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்களிடமும் உதவி கேட்டிருக்கிறோம். நாங்கள் ஏதோ திட்டமிட்டு கேரள மக்களின் நம்பிக்கையை, சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்க வந்திருப்பதாக அங்கிருக்கிற பெண்கள் நினைக்கலாம். அதனால், அவர்களிடம் ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் எங்கள் சார்பாகப் ப... |
வேலூரில் மட்டுமல்ல... இதற்கு முன்பு நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததையொட்டித் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் எல்லாத் தேர்தல்களிலும் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் களமிறங்கினார்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் தேர்தலைப் பொற... |
புத்தகங்களோடு வீட்டுக்கு வந்த மல்லியிடம், ''பாடப் பொஸ்தகமா? அவங்க வீட்ல யாரு காலேஜ்ல படிக்கிறாங்க?'' என்று கேட்டார் கோவிந்தம்மா. ''இது பெரியார் புத்தகங்கள்மா'' என்றதும், ''அந்த ராவணக் கூட்டத்தைச் சேந்தவரா நம்ம வீட்டுக்குக் காலையில வந்தவரு?'' என்று கேட்டார் அம்மா. ''ஏம்மா அப்பிடிச் சொல்றீங்க?'' என்ற மல்லியிடம், ''பின்ன ... |
அண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 1.0-உடன் விவோ எக்ஸ் 60 ப்ரோ + வருகிறது. புகைப்பட அமர்வுகளுக்கு, விவோ எக்ஸ் 60 ப்ரோ+ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எஃப் / 1.57 லென்ஸுடன் 50 எம்பி முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் மேக்ரோ ஷாட்களுக்கான 48 எம்பி கேமரா மற்றும் எஃப் / 2.08 துளை கொண்... |
சுண்ணாம்பாற்றில் தொடர்ந்து அதிகமாக தண்ணீர் சென்றதால் படகு குழாம் மூடப்பட்டது. நீர்வரத்து குறைந்த நிலையில், 23 நாட்களுக்கு பிறகு படகு குழாம் கடந்த 4ம் தேதி திறக்கப்பட்டது.படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். படகு நிறுத்தும் ஜெட்டி சீரமைக்கப்பட்டு வருவதால், சுற்றுலா பயணிகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை.இ... |
களை, ரயில்வே துறை தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளின் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்ட ஆகும் மொத்த செலவில் 50 சதவீதத்தை அளிக்கும். இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, உண்மைக்குப் புறம்பான தகவலை, ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில்... |
இதில் மூர்த்தஜா இந்தக் கூட்டத்தின் தலைவன். தங்களது கூட்டாளிகள் இருவர் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் மற்றொரு பைக்கை எடுக்க மின்சார ரயிலில் செல்லும் தகவலை அவர்கள் சொன்னார்கள். உடனடியாக அங்கு விரைந்த தனிப்படையினர், போபாலைச் சேர்ந்த அர்சன் அலி, சுனில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கொள்ளையர்கள் ... |
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் வால்பாறையில் கபடி போட்டி நடைபெற்றது. வால்பாறை நகர அதிமுக சாா்பில் அண்ணா திடல் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இதன் துவக்க நிகழ்ச்சியில் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால... |
25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை ஒரேயடியாக 70 சதமாக உயர்த்தினார். அது மட்டுமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டனபுரகையிரதக் கட்டணம், தபால் கட்டணம் என்பவற்றையும் அதிகரித்ததுடன் பள்ளிக்குழந்தைகளின் மதிய நேர உணவையும் ரத்துசெய்தது. இந்த திடீர் சுமையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவி... |
ஒற்றைத்தொகுதி மரபு இணைதொகுதி மரபு, பலதொகுதி மரபு ஆகியவற்றுடன் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது. பின்னவற்றை இக்கட்டுரையின் இரண்டாம் விளக்கப் படத்தில் இருந்து மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நடப்புப் புரிவின்படி, ஓர் "இணைதொகுதிமரபுக்" குழுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைத்தொகுதிமரபுக் குழுக்கள் "தவிர்த்த" பொது மூதா... |
Home ஆரோக்கியம் முழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை சில நிமிடங்களில் எளிதாக நீக்கும் வழி இது... முழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை சில நிமிடங்களில் எளிதாக நீக்கும் வழி இது தான்..!! இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத... |
தென்பட்டு பின்னால் அதுவே ஒரு கொத்தாகி உரித்த பறவைத் தலை போல் மாறி வந்தது. சிஷ்யனுக்கு க்யோட்டோ வைத்தியர் ஏற்கனவே சொல்லியிருந்த அறிகுறிகள் தென்பட்டு விட்டதாக தோன்றியது. அவன் ஒரு சிறிய இடுக்கியினால் அந்த உருண்டை முடிச்சுகளை ஒவ்வொன்றாக அழுத்தமாகப் பற்றிப் பிடுங்க ஆரம்பித்தான். நைய்கு கன்னத்தைத் துருத்திக் கொண்டு அவஸ்தையைப... |
இந்நிலையில், 'அ.தி.மு.க., உடையும்' என, ஸ்டாலின் பேசி, குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம், சென்னையில் நடந்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்றனர். அப்போது, இருவரும் மனம்விட்டு பேசி உள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, ... |
அப்போது விழாவில் நடிகர் சிவகுமார் பேசியபோது...."இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள். நான் பிறந்தக் ... |
WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அவையின் செயலர், முனைவர் Ioan Sauca அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அண்மைய ஆண்டுகளில், குடியரசு, மனித உரிமை, நாகரீகமான அரசியல் என்ற பல விழுமியங்கள், பல நாடுகளில் சிதைந்து வந்துள்ளதன் ஒரு சிகர நிகழ்வாக, வாஷிங்டன் வன்முறை அமைந்துள்ளது என்று கூறினார். அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்கள... |
5,000 என அப்போதைய மாவட்ட கலெக்டரான பாஸ்கரன் ஒப்பந்தம் செய்தார். கருணாநிதி போட்டியிடும் தொகுதி என்ப தால், கூடுதல் கவனத்தோடு அதிகமான எண்ணிக்கையில் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அடுத்த கலெக்டராக முனியநாதன் பொறுப்பேற்று உள்ளார். இவரிடம் சென்று பணம் கேட்டதற்கு, 'அரசிடம் இருந்து தொகை வந்துள்ளது. ஆனால், நீங்கள் கேட்பத... |
“நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார். அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது அவர் தன்பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ் நாடினால்... நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார். அவர் தன் பெற்றோரை அரச கட்டில்... |
இதனை பயன்படுத்தி நள்ளிரவில் சிலைமணி வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோக்களை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலையில் வந்து பார்த்த பாக்கியம் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இதமான வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநி... |
இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்ப... |
அக்டோபர் 1, 2017-ல் ஜெர்மனியில் இதேபோன்ற ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. Network Enforcement Law எனப்படும் அந்தச் சட்டத்திலும், சமூக வலைதளத்தில் பகிரப்படும் சட்டவிரோதமான கருத்துகளை, குறிப்பிட்ட குறைந்த கால இடைவெளியில் நீக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமான கருத்துகளை 24... |
இறப்புக்குப் பின் கண்தானம், உடல்தானம் போன்று தோல் தானமும் செய்யலாம். இறந்த ஆறு மணிநேரத்துக்குள் உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும். இந்தத் தோலை ஐந்து டிகிரி வெப்பநிலையில் கிளைசரோல் திரவத்தில் பாதுகாப்பர். இந்தத் தோலை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.இந்த தோல் தீக்காயமுற்றவரின் காயத்தின் மேல் பொருத்தப்படுகிறது. தோல் த... |
கோல்கட்டா : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தில் சேர்வதற்கு இந்திய நகரங்களில் இருந்து ஆள் சேர்த்து வருகிறது. அதிலும், மேற்குவங்கத்தின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குறி வைத்து, அவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.இது குறித்து மத்திய ... |
இப்படி எல்லா நிறுவனங்களாலும் கைவிடப்பட்ட நிலையில்தான் ஏழைக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போவதால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையப் போவதில்லை. மதுக்கடைகளிலும் ‘பார்’களிலும் வியாபாரம் குறையப் போவதில்லை. அந்தப் பகுதி அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுக்குத் தடை ஏதும் இருக்கப் போவது இல்லை. நம்மைச... |
தொடர்ச்சியான, வழக்கமான ஒப்பந்தங்கள் : நடப்பு, வழக்கமான ஒப்பந்தங்கள்: இந்த தளத்திற்கான எழுத்தாளர்கள் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்டுரைகள் தேவைப்படும் வழக்கமான பராமரிப்புடன் தேவை. எழுத்தாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய அதே நாளில் ஒரு வழக்கமான அடிப்படையில் செலுத்தப்படுகிறார்கள், மற்றும் விகிதம் பொதுவாக ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.