category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வேலூரில் அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம் | சென்னை:சத்துவாச்சாரி நகராட்சியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க., சேர்மன், கவுன்சிலர்கள் அபகரித்துள்ளதாகக் கூறி, அ.தி.மு.க., சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அறிக்கை:வேலூரை அடுத்த சத்துவாச்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பூங்காவிற்காக ஒதுக்கப்பட்... |
தமிழகம் | அன்று மருந்துகள்; இன்று உணவுகள் : காலாவதியை கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை அதிகாரிகள் | விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் காலாவதி உணவு மற்றும் மருந்துகள் விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சமீபத்தில், மருந்துகளின் காலாவதி விவரங்களை மாற்றி மீண்டும் விற்பனைக்கு விட்டதாக பலர் கைது செய்யப்பட்டு, மருந்து கடைகள் மற்றும் குடோன்களில் பல கோட... |
இந்தியா | ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., தலைமையில் ஆட்சி : முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் சிபு சோரன் | புதுடில்லி : ஜார்க்கண்டில் பா.ஜ., தலைமையில் அமையும் அரசுக்கு ஆதரவு தர சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், ஜார்க்கண்ட் அனைத்து மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, முதல்வர் பதவியை சிபுசோரன் ராஜினாமா செய்வார் என தெரிகிறது. புதிய முதல்வர் யார் என்பதை, பா.ஜ., பார்ல... |
தமிழகம் | ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி ஊர்வலம் | தூத்துக்குடி:தூத்துக்குடியில் நேற்று மாலை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பண்பு பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. தமிழகம் முழுவதிலுமிருந்து 402 பேர் பங்கேற்ற அப்பயிற்சியில் யோகா, சிலம்பம், கராத... |
தமிழகம் | முந்திக் கொண்டு பள்ளிகள் வசூலித்த தொகை கிடைக்குமா? அதிக கட்டணம் செலுத்திய பெற்றோர் ஏக்கம் | தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முடித்து பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்து முடித்துள்ள நிலையில், கட்டண நிர்ணயிப்புக் குழு வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தை அறிவித்துள் ளது. இக்கட்டணத்தை விட, பள்ளிகள் அதிகளவில் ஏற்கனவே கட்டணம் வசூலித்துள்ளதால், கூடுதல் தொகை திரும்ப கிடைக்க குழு, வழிவகை செய்ய ... |
தமிழகம் | விவாதத்தில் சரக்கும் இல்லை; சத்தும் இல்லை:சொதப்பிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் | சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா, சபையின் எதிர்க் கட்சித் தலைவர். சட்டசபை விவாதங்களில் அவர் எப்போதாவது பங்கேற்று வருகிறார். மற்ற நாட்களில் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வமும், கொறாடா செங்கோட்டையனும் எம்.எல்.ஏ.,க்களை வழிநடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு துறை மானி... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்றத் தலைவர் பி.எச்.பாண்டியன் பேச்சு : சுப்ரீம் கோர்ட் நீதிபதி, 60க்கும் மேற்பட்ட ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி முன்னிலையிலேயே பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்... |
இந்தியா | டில்லியில் புதிய அரசு அலுவலகங்கள் அமைக்க அனுமதி தரக் கூடாது:மத்திய அரசுக்கு பார்லி குழு யோசனை | புதுடில்லி:டில்லியில் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய அரசுஅலுவலகங்கள் அமைக்க அனுமதி கொடுக்கக் கூடாது என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள அரசு அலுவலகங்களையும், டில்லி புறநகர் பகுதிக்கு மாற்றவும் யோசனை கூறியுள்ளது.
டில்லியில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் இடநெரு... |
இந்தியா | பெண்கள் மசோதாவை பகடையாக்குகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு | புதுடில்லி:ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, பெண்கள் மசோதாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஐ.மு., கூட்டணி நடிக்கிறது என, எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு இம்மசோதாவை ஒரு கருவியாக, மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது... |
General | நன்றாக தூங்கினால் நூறாண்டு வாழலாம் | பீஜிங்:தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூறாண்டு காலம் வாழ முடியும், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர் களிடம், ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 90 முதல் 99 வயது உடைய, 3,927 பேரும், நூறு... |
General | துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா? | ஹாங்காங்:துருக்கி நாட்டின் மலைச் சிகரத்தில், சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் கப்பலா என்பது குறித்து, ஆராய்ச்சியாளர் களிடையே குழப்பம் நிலவி வருகிறது.உலகில் பாவச்செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ் கடிக்க நினைத்த கடவுள், நோவா என்ற தீர்க்கதரிசியிடம், "இன்னும் சில நாட்கள... |
இந்தியா | இன்டர்நெட் மூலம் திருமலை தரிசன டிக்கெட் விரைவில் அமல் | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க தினமும் இரண்டாயிரம் பக்தர்களுக்கு இன்டர்நெட் மூலம் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணய்யா தெரிவித்தார். டயல்யுவர் இ.ஓ., என்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் பக்தர்கள் சிலர் வெள்ளியன்று தொடர்பு கொண்டு பேசினர்.
இந்நி... |
General | டாவின்சியின் ஒரிஜினல் ஓவியம்:அவரது விரல் ரேகை மூலம் கண்டுபிடிப்பு | லண்டன்:புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டாவின்சி தன்னைத்தானே வரைந்த ஓவியம் இதுவரை, நகல் என்றே அதன் உரிமையாளர்களால் கருதப்பட்டு வந்தது.இப்போது, அந்த ஓவியத்தில் டாவின்சியின் மூன்று விரல் ரேகைகள் கண்டறியப்பட்டதன் மூலம், அது நகல் அல்ல, "ஒரிஜினல்' தான் என்பது நிரூபணமாகியுள்ளது.
இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி... |
இந்தியா | சனீஸ்வர பகவான் கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் | காரைக்கால் : கோடை விடுமுறை என்பதால், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று ஒரே நாளில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் உலகப் புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. தோஷ நிவர்த்தி... |
General | நிலச்சரிவில்16 பேர் பலி | மாஸ்கோ:தஜிகிஸ்தான் நாட்டில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாயினர்; 40 பேர் காயமடைந்தனர்.பழைய சோவியத் யூனியனில் இருந்த தஜிகிஸ்தான் தற்போது தனி நாடாக உள்ளது. இங்கு, கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தஜிகிஸ்தானின் தெற்கு மாகாணம் முழுவதும் வெள்ளப் பெருக... |
இந்தியா | தங்கத்தால் வேயப்படுகிறது குருவாயூர் கோவில் கதவு | குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளே கிழக்கு பகுதியில் உள்ள கதவின் மேற்பகுதி, ஒரு கோடி ரூபாய் செலவில், தங்கத்தால் வேயும் பணி, அடுத்த வாரம் துவங்கும். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கிழக்கு கோபுரம் தாண்டி உள்ளே சென்றதும் சன்னதிக்குள் நுழையும் இடத்தில் உள்ள முகப்பு வாசலில் உள்ள கதவின் மேற்பகுதி, தங்கத்தால் வேய ... |
இந்தியா | ஆதிசங்கரர் பிறந்த காலடி கோவிலில் பிரதிஷ்டை நூற்றாண்டு கொண்டாட்டம் | காலடி : ஆதிசங்கரர் பிறந்த காலடியில் உள்ள சங்கராச்சாரியார் கோவிலில் நடந்த பிரதிஷ்டை நூற்றாண்டு விழா வைபவத்தில் சிருங்கேரி சாரதா பீட மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு, மாநில அமைச்சர்கள் முத்துக்குடை வழங்கி வரவேற்றனர். கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் காலடியில், ஆதிசங்கரர் பிறந்தா... |
General | பாக்., ஏவுகணை சோதனை | இஸ்லாமாபாத்:அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட, ஷாகின்-1, காஜ்னவி ஆகிய இரண்டு ஏவுகணைகளின் சோதனையை, பாக்., ராணுவம் நேற்று வெற்றிகரமாக நடத்தியது.இதில், ஷாகின்-1 ஏவுகணை, 650 கி.மீ., தூரமும், காஜ்னவி ஏவுகணை, 290 கி.மீ., தூரமும் சென்று தாக்கக் கூடியவை. இந்த இரண்டு ஏவுகணைகளுமே அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் உடை... |
இந்தியா | தேசிய அடையாள அட்டையில் நான்கு இலக்க ரகசிய எண்கள் : ஆணையம் தகவல் | புதுடில்லி : நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் வழங்கப்படயுள்ள 12 இலக்க தேசிய சிறப்பு அடையாள அட்டைக்கு (யுஐடி), கூடுதலாக 4 இலக்க ரகசிய எண்கள் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 120 கோடி குடிமக்களுக்கு கைரேகை பதிவை (பயோமெட்ரிக்) அடிப்படையாக கொண்ட, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்த... |
இந்தியா | எல்லையில் வேலி அமைப்பதில் சிக்கல் : நிதி பற்றாக்குறையால் தாமதம் | மும்பை : குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாகிஸ்தான் பகுதியை ஒட்டிய எல்லையில், வேலி அமைப்பதில், நிதிப் பற்றாக்குறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட 340 கி.மீ.,பகுதியில் அரைகுறை வேலைகளே நடந் துள்ளன. ஜம்மு காஷ்மீர், பஞ் சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் பாகிஸ்தான் அருகிலுள்ள எல்லைப் பகுதிகள... |
இந்தியா | பாட்டு கேட்டபடி வாகனம் ஓட்டுகிறீர்களா? கடுமையான அபராதம் விதிக்க ஆலோசனை | புதுடில்லி : வாகனம் ஓட்டும் போது மொபைல் போனி லோ, ரேடியோவிலோ பாட்டு கேட்டால், கடுமையான அபராதம் விதிக்கும் படி, சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் ஆலோசனை கூறியுள்ளது. சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்த விதிமுறைகளை உருவாக்குவதற்காக, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சார்பில், வல்லுனர் குழு... |
இந்தியா | வழக்குகளை விரைவாக முடிக்க சி.பி.ஐ., புது திட்டம் பரிசீலனை! ஒப்பந்த அடிப்படையில் வக்கீல்களை நியமிக்க | மும்பை : தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக, வக்கீல்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்பு ஒன்று, வக்கீல்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது இதுவே முதல் முறை.
மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ச... |
இந்தியா | கேதன் தேசாய் ராஜினாமா | ஆமதாபாத் : இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், தான் வகித்து வந்த ஆமதாபாத் மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகத் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய். மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்காக, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ... |
இந்தியா | கசாபை தூக்கிலிட தயார் : சொல்கிறார் மம்மு சிங் | மீரட் (உ.பி.,) : மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாபை தூக்கிலிடுவதற்கு, உ.பி.,யைச் சேர்ந்த மம்மு சிங் என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் தந்தை, முன்னாள் பிரதமர் இந்திராவை கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட்டவர். மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு, மும்பை சிறப்பு கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இ... |
இந்தியா | பென்ஷனருக்கு சேமிப்பு கணக்கு கேரளா மாநில அரசு துவக்கம் | பாலக்காடு : கேரளாவில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷன்தாரர்களுக்கு, சேமிப்பு கணக்கு துவக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மாத துவக்கத்தில், பென்ஷன் தொகை பெறுவதற்காக கருவூலம் முன், கால்கடுக்க காத்திருக்க தேவையில்லை. இத்திட்டம் குறித்து, கேரளா மாநில கருவூலத்துறை தலைமை அதிகாரி பிரகாஷ் கூறிய... |
இந்தியா | வெளிநாட்டுக்கு எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்? : ரிசர்வ் வங்கி புது உத்தரவு | மும்பை : வெளிநாடு செல்பவர்கள் பணம் எடுத்து செல்வற்கான உச்சவரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு, வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள், அதிகபட்சமாக இதுவரை 2 ஆயிரம் டாலர் பணத்தை கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த உச்சவரம்பை, ரிசர்வ் வங்க... |
General | ஈரானில் ஆறு பேருக்கு தூக்கு | டெஹ்ரான்:போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேருக்கு, ஈரானில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.ஈரான் நாட்டு சட்டப்படி, கொலை, விபசாரம், கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக, அந்த நாட்டைச் சேர்ந்த அப்பாஸ் கிர... |
General | விமானப் போக்குவரத்து மீண்டும் பாதிப்பு | மாட்ரிட்:ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக, ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் மீண்டும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று, கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. இதில் இருந்து வெளியான சாம்பல் புகை மண்டலம் ஐரோப்பிய வான் வெளி முழுவதும் பரவியது. இதனால், அந்த வழியாகச் செல்லும் விமான போக்குவரத்து ... |
தமிழகம் | ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவக்கம் | ஊட்டி : ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கு, யானை மற்றும் மலர் அலங்காரங்கள் கோடை விழாவை காண வந்த பார்வையாளர்களை கவர்ந்தன. கோடைவிழாவில் முதல் நிகழ்ச்சியான ரோஜா கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று காலை 8.30 மணிக்கு துவங்கியது. கதர்வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். நீலகிரி தோட்டக்கலைத்து... |
தமிழகம் | கோடை வெப்பத்தில் தவிக்கும் தென்மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குமா? | தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சராசரியாக பெய்யும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கினால், தற்போது தென்மாவட்டங்களில் நிலவி வரும் கடும் கோடை வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று என இரண்டு பருவ காற்றுகளாலும் இந்... |
தமிழகம் | வனவிலங்குகளின் சொர்க்கபூமி: மேகமலை வனச்சரணாலயம் | தேனி : அபூர்வ வகை வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வாழும், மேகமலை சரணாலயத்தை மேலும் 15ஆயிரம் எக்டேர் விரிவுபடுத்தி, பாதுகாத்தால் வனவளம் பெருகி வைகை ஆற்றில் வற்றாமல் நீர் வரும். தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப்பகுதியில் 26 ஆயிரத்து 910 எக்டேர் வனநிலம், வனவிலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது... |
தமிழகம் | மே12க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு | சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 12ம் தேதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்தன. ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை, மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தபடி உள்ளனர். நாளை முடிவுகள் வெளி... |
தமிழகம் | மெட்ரிக் கல்வி கட்டண நிர்ணயத்தை ஏற்க முடியாது : தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு | மதுரை : தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கையை ஏற்க முடியாது என, தனியார் பள்ளி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு நேற்று முன்தினம் அறிவித்தது. தனியார், மெட்ரி... |
தமிழகம் | சென்னைக்கு தடையின்றி தண்ணீர் வீராணத்தில் 2வது முறையாக தேக்கம் | சிதம்பரம் : கோடையில் பாதிப்பின்றி சென்னைக்கு குடிநீர் அனுப்ப, வீராணம் ஏரியில் இரண்டாவது முறையாக தண்ணீர் தேக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி மூலம் காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில், 70 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. 2005ம் ஆண்டு சென்னை நகரில் நிலவி வந்த குடிந... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் முருகன் கவிதை | முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளி முருகன் உள்ளிட்ட 20 சிறைக்கைதிகள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கவிதை எழுதுகின்றனர். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. தமிழ் அறிஞர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு தரப்பினர் தங்கள் தமிழ் படைப்புக்களை மாநாட்டி... |
தமிழகம் | சிக்கனமாய் ஒரு சொர்க்கம்:ஏலகிரி | கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைப் போர்வை; திரும்பிய இடமெல்லாம் மலையும் மலை சார்ந்த இடங்களும்; மனிதர்கள் புழக்கத்தால் இன்னமும் கரைபடாத மண்; அருவி, ஏரி என அத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா? ஏலகிரி வாருங்கள். சென்னையிலிருந்து, மிகச் சரியாக 233 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஏலகிரி. காரில் சென்றால் 3.30 மணி ... |
தமிழகம் | ஊட்டி கண்காட்சியில் பனிப்பிரதேச நாய்கள் | ஊட்டி : ஊட்டியில் இரண்டாம் நாள் நாய் கண்காட்சியில் பனிப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் நாய்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்தன. கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் கோடை விழா நிகழ்ச்சிகள் துவங்கின. ஒரு புறம் ரோஜா கண்காட்சி களை கட்டியுள்ள நிலையில், மறுபுறம் நாய் கண்காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இரண்டாம் நாளாக நேற்று நடந்... |
தமிழகம் | திருக்கோவிலூர் மாணவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் மாணவர் இளஞ்செழியன், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் திருக்கோவிலூரைச் சேர்ந்த எம்.எஸ்சி., அக்ரி படித்த இளஞ்செழியன் புவியியல், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக கொண்டு... |
தமிழகம் | மறைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி | சென்னை : வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த நாயக் செல்வகுமார், கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவ... |
தமிழகம் | சவூதி அரேபியா மருத்துவமனை பணிக்கு டாக்டர்கள், நர்சுகளுக்கு அழைப்பு | தேனி : சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய, மருத்துவத் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு இதயம், இதய அறுவை சிகிச்சை பிரிவில் தொடர்புடைய அனைத்து துறை கன்சல்டன்ட்கள், சிறப்பு டாக்டர்கள், நிலைய மருத்துவர்கள், பி.எஸ்... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்தில் 3வது இடம் மாணவியின் சொந்த கிராமத்தில் ஆரவாரம் | நாகப்பட்டினம் : ஐ.ஏ.எஸ்., தேர்வை முதன்முறையாக எழுதி, இந்தியளவில் 36வது இடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த, நாகை மாணவி சண்முகப்பிரியாவுக்கு, அவரது சொந்த கிராமத்தில், நேற்று பட்டாசு வெடித்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
நாகை அடுத்த ஐவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தற்போது பொதுப்பணி துறைய... |
தமிழகம் | நூலக துறையில் இடமாற்றம் | ஈரோடு : தமிழக அரசின் பொது நூலகத் துறையில் நூலக ஆய்வாளர்கள், நூலக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நூலக ஆய்வாளர் செல்லமுத்து, வேலூருக்கும், தஞ்சாவூர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரிக்கும், திருச்சி சந்திரசேகரன், அரியலூருக்கும், சேலம் பாலகிருஷ்ணன், ஈரோட்டுக்கும், ஈரோடு முதல் நிலை நூலகர் ரவீந்திரன், விருதுநகரு... |
தமிழகம் | ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி ஊர்வலம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று மாலை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பண்பு பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. தமிழகம் முழுவதிலுமிருந்து 402 பேர் பங்கேற்ற அப்பயிற்சியில் யோகா, சிலம்பம், க... |
இந்தியா | மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த நீதிபதி தகிலியானிக்கு பதவி உயர்வு | மும்பை : மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த நீதிபதி தகிலியானி, முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து, பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை விதித்தவர் நீதிபதி தகிலியானி. இவர், கூடுதல் முதன்மை நீதிபதி என்ற அந்தஸ்தில், சிறப்பு கோர்ட்டில் மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்தார். இ... |
தமிழகம் | கோர்ட் பிடிவாரன்ட் முன்னாள் பிஷப் கைது | கோவை : நீலகிரி மாவட்டம், கூடலூர் நடுவட்டத்தைச் சேர்ந்த பாதிரியாரை மிரட்டிய வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாத கோவை முன்னாள் பிஷப் நேற்று கைது செய்யப்பட்டார். கோவை சி.எஸ்.ஐ., திருச்சபை முன்னாள் பிஷப் மாணிக்கம் துரை. அறக்கட்டளை நிதியில் மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர். சி.எஸ்.ஐ., கிறிஸ்டியன் வெல்பேர் அசோசியேஷன் சார்பி... |
தமிழகம் | விமானப்படை ஊழியர் மர்ம மரணம் தாயாருக்கு பென்ஷன் வழங்க உத்தரவு | சென்னை : விமானப்படை ஊழியர் இறந்ததால், அவரது தாயாருக்கு குடும்ப பென்ஷன் வழங்க ஆயுதப்படையினருக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானப்படையில் ஸ்ரீதரன் என்பவர் பணியாற்றினார். ஆமதாபாத்தில் பணியாற்றிய போது, அவர் காணாமல் போனதாக சென்னையில் உள்ள அவரது தாயார் போலம்மாளுக்கு தகவல் வந்தது. உடனே, மகன் மற்றும் மருமகனுடன் ஆம... |
தமிழகம் | வக்கீல்கள் கொலை சம்பவம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை | சென்னை : வக்கீல்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.,க்கு சென்னை ஐகோர்ட் கடிதம் அனுப்பியுள்ளது. சென்னையில் வக்கீல்கள் வன்னிய சம்பத், பகத் சிங் படுகொலை செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டையில் ஐகோர்ட் வக்கீல் காசிராஜன் தாக்கப்பட்டார். இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன... |
தமிழகம் | நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி : கல்வித் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | சென்னை : அரசு நடுநிலைப்பள்ளிகளில் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்கல்வியை வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் இளங்கோவன் தாக்கல் செ... |
இந்தியா | உ.பி.,யில் புழுதிப்புயல் 35 பேர் பரிதாப பலி | லக்னோ : உத்தர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் இரண்டு நாட்களாக புழுதிப் புயல் மற்றும் பேய்க்காற்று வீசியதில் 35 பேர் பலியாயினர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: உ.பி., மாநிலத்தில் பிரோசாபாத், அலிகார், கான்பூர், பைசாபாத், கோண்டா, சுல்தான்பூர், எடா, மகாராஜ்கஞ்ச், வாரணாசி, மாவ், சந்தவ்லி, கோசிகலன் ஆகிய இடங்களில் நேற்ற... |
இந்தியா | சத்திஸ்கரில் நக்சலைட் தாக்குதல் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 7 பேர் பலி | ராய்ப்பூர் : சத்திஸ்கரில் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர். சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத் தில், ஒரு மாதத்திற்கு முன், நக்சலைட்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 76 பேர் கொல்லப்பட்... |
இந்தியா | மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது : வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் விபரீதம் : | மும்பை : மகாராஷ்டிரா மாநிலம், தனது பொன்விழா ஆண்டை கொண்டாட தயாராகி வருகிறது. ஆனால், இங் குள்ள விதர்பா பகுதியில், வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன. நான்கு மாதங்களில் மட்டும், 300 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் உருவாகி, 50 ஆண்டுகள் ஆக போகிறது. இதன் பொன் ... |
இந்தியா | வெங்கடேச மூர்த்தியின் மனைவியிடம் விசாரணை | பெங்களூரு : முன்னாள் அமைச்சர் ஹாலப்பா விவகாரம் குறித்து சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர். வெங்கடேசமூர்த்திக்கு எதிராக புகார் கொடுத்துள்ள அவரது முதல் மனைவி சுமித்ராவிடமும் சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஷிமோகா வனத்துறை விருந்தினர் மாளிகையில் சி.ஐ.டி., போ... |
தமிழகம் | தலைநகரில் தலை தூக்கும் ரவுடிகளின் அட்டகாசம் | தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக பேசிக் கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தான் க... |
தமிழகம் | பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கு : மேலும் இருவர் கைது | பூந்தமல்லி : பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தபோது பிரபல ரவுடி சின்னா மற்றும் அவரது வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படையைச் சேர்ந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னா(41); பிரபல ரவுடி. கடந்த மாதம் 30ம் தேதி, வெடிகுண... |
இந்தியா | இது உங்கள் இடம் | பணப்புழக்கம் ஏராளம்!எஸ்.செபஸ்டின், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: நடந்து முடிந்த எதிர்க்கட்சிகளின் விலைவாசிப் போராட்டம் மக்கள் மத்தியில், அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஏனெனில், தற்சமயம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவே உள்ளது. 15 வயதிற்கு மேல் உள்ள அனைவரிடமும் (மாணவர் தவிர்த்து) மொபைல்போனும், இரு சக்கர... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீனாவில் பேட்டி: இந்தியர்கள் பேசுவர், பேசுவர், பேசிக் கொண்டே இருப்பர். சீனர்கள், இந்தியர்கள் அளவுக்கு அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் செயல்களைச் செம்மையாகச் செய்கின்றனர். சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: தமிழகத்தில் கேர... |
இந்தியா | சொல்கிறார்கள் | திறமைகளை வளர்த்துக்கணும் : குறும்படங்களை இயக்கும் கிருபாகரன்: எங்க வீட்ல எல்லாருமே நல்லா ஓவியம் வரைவாங்க. அதனால, நான் வரைஞ் சப்ப யாரும் பெருசா ஆர்வம் காட்டலை. சரி, ஓவியம் வரைவது சாதாரணமான விஷயம் தான்னு நினைச்சேன். ஆனாலும், உள்ளுக்குள் அந்த ஆர்வம் முட்டி மோதிக்கிட்டே இருந்தது. ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சம்பந்தமான வேல... |
தமிழகம் | போலிகள் குறித்த அதிரடி நடவடிக்கைகளில் தொய்வு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலிகள் குறித்த ரெய்டு நடத்துவதில் எப்போதும் தொய்வு நிலையிலும், சிலருக்கு சாதகமான சூழ்நிலையிலும் செயல்படுவதால் போலி டாக்டர்கள் முதல் கலப்பட டீ தூள் வரை வியாபாரம் ஜரூராக நடக்கிறது.
மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் போலி மருந்துகள், டாக்டர்கள் குறித்து போலீசார் ரெய்டு நடத்தின... |
தமிழகம் | ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்: 9 மணி நேரத்தில் மீட்பு | சேலம் : சேலத்தில் ஐந்து லட்ச ரூபாய் கேட்டு கடத்திச் செல்லப்பட்ட வெள்ளிப்பட்டறை அதிபர் மகனை, இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் மீட்டனர். சிறுவனை கடத்திய ஐந்து பேரை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாக்லி மாவட்டம் ஜார்த் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(50). அவரது மனைவி கல்பனா(45). அவர்களுக்கு ஸ்நேகா என்ற மகளு... |
தமிழகம் | கசாபிற்கு சிறையில் கூடுதல் வசதி தர ஏற்பாடு | மும்பை: கசாப் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், தீர்ப்பு விவரம் ஆகியவை மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் மூன்று மாதங்களாகும் என, தகவல் வெளியாகியுள்ளது. கசாபிற்கு சிறையில் கூடுதல் வசதி செய்து தர ஏற்பாடாகியிருக்கிறது.மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு, மும்பை சிறப்பு கோர்ட் தூக்கு தண்டனை... |
இந்தியா | அணு கதிர்வீச்சு பாதிப்புக்கு சட்டம் இல்லை: மத்திய அமைச்சர் ஒப்புதல் | அணு கதிர்வீச்சு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து வகை செய்வதற்கு மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ இதுவரை எந்த சட்டமும் இல்லை என்று, தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற சட்டமே இல்லை என்று பார்லிமென்டில் அரசு அறிவ... |
தமிழகம் | தமிழக கடலோரப்பகுதிகளில் கெடுபிடி : மாலையில் அச்சம் குறைந்து நிம்மதி | சென்னை : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பீதி காரணமாக சென்னை, மெரீனா கடற்கரையில் போலீசார் மக்களை அப்புறப்படுத்தினர். இதே போல, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு மேற்கொள்ளப்ப... |
தமிழகம் | சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக பராமரிக்க டி.எஸ்.பி., பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா? | தமிழகத்தில் ஏழு முதல் ஒன்பது போலீஸ் நிலையங்களுக்கு ஒரு டி.எஸ்.பி., என்ற நிலை தொடர்கிறது. இதை மாற்றி, மூன்று போலீஸ் நிலையங்களுக்கு ஒரு டி.எஸ்.பி., பணியிடத்தை உருவாக்கினால், சிறப்பாக உள்ள சட்டம் ஒழுங்கை இன்னும் மிகச்சிறப்பாக மேம்படுத்தலாம். முதல்வர் கருணாநிதி மனது வைத்தால், இதை செய்து முடிக்கலாம்.தமிழகத்தில் 1,400க்கும் ... |
தமிழகம் | 24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை | திருவள்ளூர் : தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார்.திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயல் வைஷ் ணவி நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் விவேக்(19). இவர், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், தனியார் தொ... |
இந்தியா | கர்நாடக மாஜி மந்திரி கைது :மருத்துவமனையில் அனுமதி | பெங்களூரு : கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகா எஸ்.பி., முன்னிலையில் நேற்று சரணடைந்தார்; இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. சில மாதங்களுக்கு முன், ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, தன் நண்பர் வெங்கடேச மூர்த்தி வீட்டில் தங்... |
தமிழகம் | கவர்னருடன் முதல்வர் சந்திப்பு | சென்னை:கவர்னர் பர்னாலாவை, முதல்வர் கருணாநிதி சந்தித்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.தமிழக கவர்னர் பர்னாலாவை, முதல்வர் கருணாநிதி நேற்று மாலை, ராஜ்பவனில் சந்தித்தார். அப்போது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்... |
தமிழகம் | பா.ஜ., சார்பில் கையெழுத்து பெறும் முகாம் துவங்கியது | பொள்ளாச்சி:விலைவாசி உயர்வு, மின் வெட்டை கண்டித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., சார்பில் பொள்ளாச்சியில் மக்களிடம் கையெழுத்து பெறும் முகாம் நேற்று துவங்கியது.விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு ஆகிய பிரச்னைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., சார்பில் நாடு முழுவதும் மக்களிடம்... |
தமிழகம் | பா.ஜ., ஊழியர் கூட்டம் | மடத்துக்குளம்:பா.ஜ., கட்சி சார்பில் மடத்துக்குளம் ஒன்றியத்தில் ஊழியர் கூட்டம் நடந்தது.ஒன்றிய பா.ஜ., கட்சி சார்பில் மடத்துக்குளம் கங்கா திருமண மண்டபத்தில் ஊழியர் கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட இளைஞரனி செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். வடுக நாதன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்க... |
இந்தியா | ஜாதிகளை ஊக்குவிக்கும் போக்கு:ஆர்.எஸ்.எஸ்., விமர்சனம் | புதுடில்லி:மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் தேவை குறித்து எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து மிகத் தாமதமாக ஏற்பட்டிருக்கிறது என்று, ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.,ன், "ஆர்கனைசர்' பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கத்தின் கருத்தாவது:தற்போது நடந்து கொண்டிருக்கும் 2011வது ஆண்டுக்கான மக்கள்... |
இந்தியா | திருமலையில் கூடுதல் பாதுகாப்பு | நகரி : திருப்பதியில் ஆந்திர மாநில டி.ஜி.பி., கிரிஷ்குமார் கூறியதாவது: மாநில அளவில் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.திருப்பதி, திருமலையின் பாதுகாப்புக்கென தற்போது தனி பாதுகாப்புப் ... |
தமிழகம் | ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மீன் வியாபாரம், மசாஜ் தொழில் சுறுசுறுப்பு | தர்மபுரி : கோடை விடுமுறையையொட்டி, ஒகேனக்கலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், மீன் வியாபாரம் மற்றும் மசாஜ் தொழில் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. தர்மபுரி அருகே மேட்டூர் அணைக்கு செல்லும் காவிரியாற்று வழித்தடத்தில் உள்ள ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி, சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு வரை காவிரியாற்றில் ... |
தமிழகம் | ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவி., ஆண்டாள் வஸ்திரம் | ஸ்ரீவில்லிபுத்தூர் : சித்திரை திருவிழாவில் ரெங்கநாதருக்கு சாத்துவதற்காக, ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட வஸ்திரம், கிளி ஆகியவை ஸ்ரீவி.,யிலிருந்து ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் தினமும் வடபத்ரசாயிக்கு ஆண்டாள் சூடிய மாலை சாத்தப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. அதே போல், திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற... |
தமிழகம் | முக்கிய அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரட்டை சம்பளம் : டாஸ்மாக் ஊழியர் எதிர்பார்ப்பு | சிவகங்கை : மே தினம் போன்று, முக்கிய அரசு விடுமுறை நாட்களுக்கும் இரட்டை சம்பளம் வழங்கவேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். டாஸ்மாக் மூலம் 6,500 மதுக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு மேற்பார்வையாளர், உதவியாளர், பார் உதவியாளர் உட்பட 29 ஆயிரத்து 569 பேர் பணியாற்றுகின்றனர். டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிர... |
இந்தியா | ராமராவ் சிலை வைப்பதில் தகராறு நீங்கி நல்ல முடிவு | பார்லிமென்ட் வளாகத்தில் நிறுவப்பட உள்ள மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் உருவச் சிலையை யார் வழங்குவது என அவரது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு முடிவுக்கு வந்துள்ளது.என்.டி.ஆரின் சிலையை வழங்க முன்வருவதாக என்.டி.ஆரின் மகனும், ராஜ்யசபா உறுப்பினருமான அரிகிருஷ்ணா மற்றும் அவரது சகோதரர்களான ஜெயகிருஷ்ணா, நடிகர் பாலகிரு... |
தமிழகம் | சிவில் சர்வீஸ் தேர்வில் பண்ருட்டி இளைஞர் வெற்றி | பண்ருட்டி : பண்ருட்டியைச் சேர்ந்த இளைஞர், சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். பண்ருட்டி அருள்ஜோதி நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் ராம்குமார்(25). மகாராஷ்டிராவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து பின், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்... |
தமிழகம் | மருந்தாளுனர் பணிக்கு மாநில பதிவு மூப்பு பட்டியல்: தேதிகள் மாதமாக மாறியதால் பெரும் குளறுபடி | விருதுநகர் : அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான மாநில பதிவு மூப்பு பட்டியலில், பதிவு தேதி மாதமாக மாறி, பெரிய குளறுபடி நடந்துள்ளது என, பலர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், 200 பேருக்கு பின்னால் பதிவு மூப்பு தள்ளிப்போவதாகவும், வேலை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் புலம்புகின்றனர். மருத்துவக் கல்லூர... |
General | பிரிட்டனில் யாருக்கு ஆட்சி:பெரும் இழுபறி நீடிப்பு | லண்டன்:பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.பிரிட்டனில் கடந்த 6ம் தேதி, 649 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சி, 251 இடங்களிலும், ஜனநாயக விடுதலை கட்சி, 52 ... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி | திருப்பூர் : திருப்பூர், பொங்கலூரைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ள சிவகுரு(28) சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 234வது இடத்தைப் பெற்றுள்ளார். பொங்கலூர் கள்ளிமேட்டுபாளையத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறும் முதல் மாணவர். தேர்ச்சி பெற்ற சிவகுரு கூறியதாவது: என் த... |
தமிழகம் | வக்கீல்கள் கொலை நடவடிக்கைக்கு பரிந்துரை | சென்னை : சென்னையில் வக்கீல்கள் வன்னிய சம்பத், பகத் சிங் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் செயலர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்திருந்தனர். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்காலிக தலைமை நீதிபதி தர்மா ராவிடம் ... |
இந்தியா | கர்நாடக மாஜி மந்திரி சரண், கைது | பெங்களூரு : கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகா எஸ்.பி., முன்னிலையில் நேற்று சரணடைந்தார்; இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். கர்நாடக உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. சில மாதங்களுக்கு முன், ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, தன் நண்பர் வெங்கடேச மூர்த்தி வீட்டில் தங... |
இந்தியா | இடம் மாறினாலும் பெண்புலி ஈன்றது 3 குட்டி | போபால் : ஒரு சரணாலயத்திலிருந்து மற்றொரு சரணாலயத்துக்கு இடம் மாற்றப்பட்ட பெண்புலி, மூன்று குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. மத்தியபிரதேசத்தின் பன்னா சரணாலயம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 30 புலிகளைக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு புலி கூட அந்த வனப்பகுதியில் இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் புலிகளின்... |
இந்தியா | சாலை பணியாளர்களாகி குண்டு வைத்த நக்சல்கள் | புதுடில்லி : சாலைப் பணியாளர் வேலைக்கு சேர்ந்துசாலைகள் அமைக்கும் போது பூமிக்கு அடியில் குண்டுகளை வைத்து, நக்சலைட்கள் சாலை அமைப்பது தெரியவந்துள்ளது. சத்திஸ்கர் மாவட்டம் பீஜப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஏழு பேர் நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பலியாயினர். மத்திய ரிச... |
இந்தியா | வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து 2 கோடி ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : தொழிலதிபர் வீட்டில் த | கோல்கட்டா : வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து, இரண்டு கோடி ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை, கோல்கட்டா போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் தாராசந்த் தப்தாரி; பிரபல தொழிலதிபர். எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் இவ... |
தமிழகம் | ராமேஸ்வரம் - வாரணாசி எக்ஸ்பிரஸ் புதுக்கோட்டையில் நிற்காததில் அதிருப்தி | புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ராமேஸ்வரம் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில், புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் செல்வது, அம்மாவட்ட பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக மானாமதுரை வரையிலான 151 கி.மீ., தூர மீட்டர்கேஜ் ரயில் ... |
General | போலீஸ் அதிகாரியின் திருடுபோன கார் மீட்பு | கோலாலம்பூர்:மலேசிய போலீஸ் உயர் அதிகாரியின் திருடு போன கார் மீண்டும் கிடைத்துள்ளது.மலேசியாவின் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவரின் கார் கடந்த வாரம் காணாமல் போய் விட்டது. போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட்டவுடன் வெளியே வந்து பார்த்த போது காரை காணவில்லை.இது குறித்து ... |
தமிழகம் | கண்ணிவெடிக்கு பலியான வீரரின் உடல் நெல்லை வருகிறது | திருநெல்வேலி : சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடிக்கு பலியான, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரின் உடல் இன்று பாளையங்கோட்டை வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லோடிகான் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(38). 1991 முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றினார். அண்மையில் சத்திஸ்கரில் பணியில் இருந... |
General | சுரங்க வெடி விபத்து: 12 பேர் பலி | மாஸ்கோ:ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 12 பேர் பலியாயினர்.ரஷ்யாவின் குஸ்பாஸ் பகுதியில் உள்ள கெமிரோவ் என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மீதேன் வாயு வெடிப்பால், சுரங்க தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று, 200க்கும் அதிகமானவர்களை மீட்டனர்.இந்த சு... |
General | பிரான்ஸ், இத்தாலியில் விமான இயக்கம் பாதிப்பு | லண்டன்:ஐஸ்லாந்து எரிமலைச் சீற்றத்தால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம், ஐரோப்பா வான் பகுதி முழுவதும் பரவியது. இதனால், ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் விமான ... |
General | இந்தோனேசியாவில் பூகம்பம் | ஜகார்த்தா:இந்தோனேசியாவில் நேற்று 7.2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் நேற்று காலை 7.2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. மியூலாபோ என்ற பகுதியைச் சேர்ந்த மக்கள், வீடுகள் குலுங்கியதைக் கண்டு அலறிஅடித்துக் கொண்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உட... |
தமிழகம் | விபத்தில் பலியான மாணவர் கண்கள் தானம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று தனியார் மினிபஸ் மோதியதில், பள்ளி மாணவர் பலியானார். அவரது கண்கள் உடனடியாக தானம் செய்யப்பட்டன. தூத்துக்குடி, ஆரோக்யபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் மகன் எடிசன்(8), அவரது நண்பர் தங்கராஜ் மகன் பிரகாஷ்(8). அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு முடித்த இருவரும், நேற்று காலை 8.30 மணியளவில் ஒர... |
தமிழகம் | விபத்தில் சிக்கியவரை பிழைக்க வைத்த பெண் | அம்பாத்துரை : விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தவர், மில் தொழிலாளியான கிராமத்து பெண்ணின் முதலுதவியால் உயிர் பிழைத்தார். கடந்த வாரம், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் என்.பஞ்சம்பட்டி பிரிவு அருகில் சின்னாளபட்டியில் இருந்து திண்டுக்கல் வந்த தனியார் பஸ்சின் பின்புறம் லாரி மோதியது. இதில், பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந... |
தமிழகம் | கண்ணியமாக நடத்தினால் காங்கிரசுடன் உறவு : மந்திரி மம்தா கோபம் | தன்னை கவுரவத்துடனும், கண்ணியத்துடன் காங்கிரஸ் நடத்தினால் மட்டுமே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்க முடியும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பெருத்த அளவில் உரசல் ஏற்பட்டுள்ளது.மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்குவது திரி... |
தமிழகம் | விழுப்புரம் பகுதியில் இரவு-பகலாக தொடரும் மணல் கொள்ளை | விழுப்புரம் :விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இரவு- பகலாக மணல் எடுத்து வருவதால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் புறநகர் பகுதியையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்தில் தென் பெண்ணையாறு செல்கிறது. இதனால் விழுப்புரம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் ஓரளவிற்கு விவசாயம் நடந்து வருகிறது.எல்லிஸ் ... |
தமிழகம் | புதிய கட்டண நிர்ணயம் கல்வித் தரத்தை பாதிக்கும் | கோவை :மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் பெற வேண்டிய கட்டணம் பற்றிய அரசின் அறிவிப்பு, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நேற்று நேரடியாக வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம... |
தமிழகம் | ஜெயலலிதாவுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு? * ஸ்டாலின் விளக்கம் | சென்னை : ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் விளக்கினார்.காவல், தீயணைப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:சேகர்பாபு பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் பா... |
தமிழகம் | மறந்து போனதா தேசியக் கொடி வர்ணம்? | ஊட்டி : ஊட்டியின் நுழைவுவாயிலில் உள்ள காந்தி சிலையின் கீழ் வரையப்பட்ட தேசியக் கொடியில், காவி நிறத்துக்கு பதில் சிவப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது; இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டிக்கு வருபவர்களை வரவேற்க, சேரிங்கிராஸ் பகுதியில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. நகரின் முக்கிய நிகழ்வுகள், இங்க... |
தமிழகம் | கம்யூனிஸ்டுகள் வன்முறை : ராகுல் கடும் கண்டனம் | காசர்கோடு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் அரசியலில் வன்முறையை தூண்டி வருகின்றனர். இதை கண்டு இளைஞர் காங்கிரசார் கோபப்படக்கூடாது என்று காங்., பொதுச் செயலர் ராகுல் தெரிவித்துள்ளார்.கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், காசர்கோடில் இளைஞர் காங்கிரசாரிடம் பேசியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறை போக்கை ... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயருமா? 21ல் மந்திரிகள் ஆலோசனை | புதுடில்லி : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை நிர்ணயம் குறித்த மத்திய பொருளாதாரத் துறை அமைச்சர்களின் விசேஷ கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதில், பெட்ரோல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் முடிவை, எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்பில் விடப்படுமா என்பது தெரியும். அப்படி முடிவு எடுக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரும்.தற்போ... |
இந்தியா | மத்திய அமைச்சர் ஜெய்ராமுக்கு பிரதமர் மன்மோகன்கண்டிப்பு | புதுடில்லி: சீனாவுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகத்தை விமர்சித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டிப்பு தெரிவித்தார். மற்ற அமைச்சகங்களின் செயல்பாடு பற்றி பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்ற போது, அதில் பங்கேற்ற ... |
தமிழகம் | போலீசார் செயல்பாடு குறித்து தி.மு.க., - அ.தி.மு.க., கடும் வாக்குவாதம்: சட்டசபையில் அமளி | சென்னை:போலீஸ் செயல்பாடு குறித்து, தி.மு.க., - அ.தி.மு.க., உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்ததால், சபையில் திடீர் அமளி ஏற்பட்டது.தி.மு.க., உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது நடந்த விவாதம்:போலீஸ் செயல்பாடு பற்றி, அ.தி.மு.க., உறுப்பினர் சேகர்பாபு ஏற்கனவே இங்கு சில கருத்துக்களை தெரிவித்தார். பென்னாகரம் தேர்தலில், ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.