text stringlengths 328 398k |
|---|
கடந்த திங்கட்கிழமை 06-03-2017 வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.
வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவர். இதை ஆவா குறூப், ‘ஈவா குறூப்’ எனப்படும் வன்முறை குழுக்களின்செயல்பாடாக வெளிப்படுத்தப்படும் வாய்ப்பிற்கும் இடமிருக்கிறது.... |
ஆசிரியரின் குறிப்பு: ஐக்கிய நாடுகளின் பெர்ச்சில் இருந்து பார்த்தால், கடந்த வாரம் சர்வதேச சமூகம் என்ன செய்திருக்கிறது என்பதை விரைவாக எடுத்துக்கொள்வது இங்கே.
ஈரானிய ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்ய நிபுணர்களை அனுப்புமாறு உக்ரைன் ஐ.நா.விடம் கேட்டுக் கொண்டுள்ளது
சர்வதேச தடைகளை மீறி ரஷ்யாவிற்கு விற்கப்பட்ட ஈரானில் தயாரிக்கப்ப... |
மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.
அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.
சிலர் அடி பணியும்... |
புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை என்று தலிபான் பேச்சாளர் கூறுவது, இலங்கையில் “ஒரு நாள் செய்தி”. அவ்வளவுதான். இது இங்கே பெரிதாக யாரையும், மகிழ்ச்சியிலோ கவலையிலோ, ஆழ்த்த வில்லை.
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும். இதுவே ஆப்கான் மக்களின் உடனட... |
சென்னை: மொழிக்கு மட்டும் தான் அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது என்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பரப்புரைக் கழகத்தில் பேசியதாவது: தமிழர்கள் மு... |
சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணமாக காட்டுவதையும் நிறுத்துங்கள் என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழக இலங்கை அரசியல் பிரமுகர் மறைந்த மணவை தம்பியி... |
நடிகை அமலா பால் அரை குறை ஆடையில் கடற்கரையில் தலைகீழாக நின்ற புகைகப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஏஎல் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலா பால், பாடகர் ஒருவருடன் பழகி வந்ததாக செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் வெளிவந்தன. இந்நிலையில் இரண்டாவது... |
(நபியே !) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)
புதன், 4 மே, 2016
தவ்ஹீதில் நான்..
நான் ஏன் இந்த ஜமாஅத்தை விட்டு விலக வேண்டும்???
தன்னிலை விளக்கம்
தொழுகையோ இன்னபிற இபாதத்களோ குறைவாய் இருந்த சிறு பிராயத்தில், மார்க... |
திரு.சு.பழனிமுத்து அவர்கள் அரியலூரில் 05.05.1975 ஆம் தேதி திரு.சுந்தரம் மூப்பனார் திருமதி.வெள்ளையம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.சு.பழனிமுத்து அவர்கள் திருமதி.ரேவதி அவர்களை 10.08.2000 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு சண்முக சுந்தரம், சுந்தர ஆதித்யா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#SPS Xerox & Browsi... |
‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’ - அல்ஹதீஸ்
இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் ம... |
பாடசாலை ஆசிரியர்களை சாரிக்கு பதிலாக வேறு ஆடையை அணிய வைக்க முயற்சிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோவணம் ஒன்றை அணிந்து பாடசாலைக்கு வந்தால் பொருத்தமானது என இலங்கை அரச கல்வி சேவை சங்கத்தின் தலைவர் திருமதி வசந்தா ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.
“ஆசிரியர்களின் சாரியை அகற்ற ஜோசப் ஸ்டாலினுக்கு உரிமை இல... |
மாலேகான்: கடந்த மூன்று மாதங்களாக முஷ்டாக் ஷேக் தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை செய்துள்ளார், அது இந்தியாவில் பலரால் செய்ய முடியாத ஒன்றாகும்: அவர் வேலைக்குச் சென்று வருகிறார். மும்பையில் இருந்து 250 கி.மீ வடகிழக்கில் உள்ள மாலேகான் நகரில் ஒரு விசைத்தறி தொழிலாளி - 44 வயதான ஷேக், தற்போது படிப்படியாக சொந்தகாலில் நிற்கத் தொடங்கி இருக... |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 3