Sentence Similarity
sentence-transformers
Safetensors
gemma3_text
feature-extraction
dense
Generated from Trainer
dataset_size:1200
loss:MultipleNegativesRankingLoss
text-embeddings-inference
Instructions to use tamiltheorist/tamil_embedding with libraries, inference providers, notebooks, and local apps. Follow these links to get started.
- Libraries
- sentence-transformers
How to use tamiltheorist/tamil_embedding with sentence-transformers:
from sentence_transformers import SentenceTransformer model = SentenceTransformer("tamiltheorist/tamil_embedding") sentences = [ "What evidence is presented in the text to argue that the Thagadoor Yathirai was written contemporaneously with the Thagadoor War, rather than at a much later period?", "அவிநய நூலாசிரியர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்பது. இவர் இயற்றிய அவிநயச் சூத்திரம் ஒன்றால் தெரிகிறது. இந்தச் சூத்திரத்தில், ஒலி அணுவினால் எழுந்து ஒலிகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கொள்கையைக் கூறுகிறார். அவிநய நூலுக்கு மிகப் பிற்பட்ட காலத்தவராகிய பவணந்தியாரும் தாம் இயற்றிய நன்னூலில், ஒலியணுத்திரளினாலே எழுத்துகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கருத்தைக் கூறியுள்ளார். அவிநய நூலாசிரியர், ஒலியணுவினால் எழுத்துகள் பிறக்கின்றன என்று கூறிய சூத்திரத்தை, மயிலைநாதர் என்னும் ஜைன சமய உரையாசிரியர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (எழுத்தியல், 13ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். “‘ஆற்ற லுடையுயிர் முயற்சியி னணுவியைந் தேற்றன வொலியாய்த் தோன்றுதல் பிறப்பே’ என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என்பது அவர் காட்டிய மேற்கோள். எனவே, அவிநய நூலாசிரியர், நன்னூலாசிரியரைப் போன்று சமண சமயத்தவர் என்பது தெளிவாக விளங்குகிறது. தக்கயாகப் பரணி உரையாசிரியர் (காளிக்குக் கூளி கூறியது. 153ஆம் தாழிசை உரை), அவிநய நூல் கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “நளினத்தை யுடையது நளினி; அவிநயத்தால் உடைப் பெயர்ச்சொல் ஈறு திரிந்தது.” வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் இந்நூலைப் பற்றி (சொல்லதிகாரம், திரியாபதப் படல இறுதியில்) இவ்வாறு தமது உரையில் எழுதுகிறார்: “திணைபால் மரபு வினாச்சொல் பிடஞ்சொல் இணையா வழுத்தொகையோ டெச்ச - மணையாக் கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண் டவிநயனார் ஆராய்ந்தார் சொல் எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.” வீரசோழிய உரையாசிரியர் தமது உரையிலே அவிநய நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அச் சூத்திரங்கள் இவை: “தொல்காப்பியனார், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றும் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார். ‘ஆலும் ஆனும் மூன்றே னுருபே’ என்றார் அவிநயனார்.” (சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம், 6 ஆம் காரிகை உரை) “ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு மிக்க வரினு மப்பாற் படுமே’ என்றார் அவிநயனார்.” (யாப்பதிகாரம், 19ஆம் காரிகை உரை) யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரர் தமது உரையிலே, அவிநய நூலிலிருந்து கீழ்க்காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும் ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற் பாத்தம் வண்ண மேலா வாகிற் பண்போல் விகற்பம் பாவினத் தாகும். குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையான் முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா என்றார் அவிநயனார்.” (யாப்பருங்கலக்காரிகை, 23ஆம் காரிகை உரை மேற்கோள்) “‘கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை தனையக் குடைதுங் குரைபுனல் ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.’ இஃது ஐந்தடியான் வந்ததாயினும், ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழக்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவிநயனார் காட்டியது.” (யா. காரிகை. 43ஆம் உரை) “முன்னிலை நெடிலு மாவு மாவும் னம்மிகப் புணரு மியங்குதிணை யான.” (யா., காரிகை, - 44ஆம் காரிகையுரை மேற்கோள்) யாப்பருங்கல உரையாசிரியர், தமது உரையிலே மேற்கோள் காட்டுகிற அவிநயச் சூத்திரங்கள் வருமாறு: “அஇஉஎ ஒவிவை குறிய மற்றையேழ் நெட்டெ ழுத்தா நேரப் படுமே.\t1 குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும் நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம்.\t2 இருநூற் றிருபத் தெட்டுவிரிந் தன வுயிரே வன்மை மென்மை யிடைமை.\t3 வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகரம் அரையாம் யகரமோ டியையின் இகரமுங் குறுகு மென்மனார் புலவர்.\t4 அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்து மிதற்கே.\t5 2அளபெடை தனியிரண் டல்வரி ஐஒள வுளதா மொன்றரை தனியுமை யாகும்.\t6 ஆய்தமும் யவ்வு அவ்வொடு வரினே ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்.\t7 உவ்வொடு வலவரி னௌவியல் பாகும்.\t8 நெடிய குறிய வுயிர்மெய் யுயிரும் வலிய மெலிய விடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே.\t9 அளபெழி னல்லதை யாய்தமு மொற்று மலகியல் பெய்தா வென்மனார் புலவர்.\t10 உயிரள பெடையுங் குறுகிய உயிரின் இகர வுகரமுந் தளைதபி னொற்றம்.\t11 சீர்தப வரினு மொற்றியற் றாகும்.”\t12 (யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்) “நேரசை யொன்றே நிரையசை யிரண்டல காகு மென்ப வறிந்திசி னோரே”\t18 எனவும். “நேரோ ரலகு நிரையிரண் டலகு நேர்புமூன் றலகு நிரைபுதான் கலகென் றோதினார் புலவ ருணரு மாறே.”\t14 எனவும் சொன்னார் அவிநயனார். “கடையு மிடையு மிணையும்ஐ யிரட்டியும்”\t15 என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம், அசையோத்து உரை மேற்கோள்) “ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசை இயற்சீ ரெட்டனு ளல்லன விரவினு நேரிறின் வெள்ளை நிறையிறின் வஞ்சி.\t16 ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து மாறியக்கா னாலசைச் சீர்பதி னாறாம்.\t17 நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.\t18 முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கிவை வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்.3\t19 உரிமை யியற்சீர் மயங்கியும் பானான் கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சிக் கலியினே ரீற்ற வியற்சீ ராகா வென்மனார் புலவர்.\t20 நிரையிறு நாலசை வஞ்சி யுள்ளால் விரவினு தேரீற் றல்லவை யியலா.\t21 நேர்நடு வியல வஞ்சி யுரிச்சீ ராசிரி யத்திய லுண்மையு முடைய.”\t22 (யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்) “ஈரசை யியற்சீ ரொன்றுத லியல்பே.”\t23", "தகடூர் யாத்திரை என்னும் நூலில், நமக்கு இப்போது தெரிகிற வரையில், அரிசில் கிழாரும் பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில், பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல்களினால் தெரிகிறது. (தகடூர் யாத்திரை, செய்யுள் 9, 29, 47, 48 காண்க.) தகடூரை வென்றபிறகு, தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடிப் (பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து) பெரும் பொருள் பரிசு பெற்றதோடு, அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக, இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூறமுடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது, அதனைப் புறக்கணித்து, மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக்கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிறபோது அதனையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், வீரச்செய்திகளைக் கூறும் நூல்கள், அவ்வீர நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில், அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும். கட்டபொம்மன் கதை, தேசிங்கு ராஜன் கதை, முத்துப் பட்டன் கதை, கான்சாயபு சண்டை, பூதத்தம்பி நாடகம், மதுரைவீரன் கதை முதலிய வீரர்களைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவை அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே, அல்லது அவை நிகழ்ந்த அண்மைகாலத்துக் குள்ளே எழுதப்பட்டவை. அவை நிகழ்ந்த மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை அல்ல. (பாரதம், இராமாயணம் போன்ற மிகப் பழைய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றுவது விதிவிலக்கு.) மக்களின் மனத்திற்கு உணர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச்செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே பாட்டாகவும் கதையாகவும் இயற்றப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகிற உலக வழக்கம். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத்தைக் கவர்ந்ததும், உணர்ச்சியூட்டியதும் ஆகிய தகடூர்ப் போர் - இது. முடியுடை வேந்தர் மூவரும், குறுநில மன்னர்களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும்போர் என்பதை மறத்தல் ஆகாது - அந்நிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதையாய்ப் போனபிறகு, தகடூர் யாத்திரை என்னும் நூலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற்கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அன்று.2 புறநானூற்றில் கூறப்படும் வீரச்செய்திகள் எல்லாம், அவை நிகழ்ந்த அதே காலத்தில், புலவர்களால் நேரிற் கண்டு பாடப்பட்டவை அல்லவோ? அது போன்றே, தகடூர் யாத்திரை என்னும் நூல், அப்போர் நிகழ்ந்த காலத்திலேயே கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே - எழுதப்பட்ட நூல் என்பது அதன் அகச்சான்றினால் தெரிகின்றது. அக்காலத்து வழக்கப்படி, தகடூர்ப் போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீரச்செயல்களையும் ஏனைய செயல்களையும் புலவர்கள் செய்யுளாகப் பாடினார்கள். பிறகு, அப்பாடல்களைத் தொகுத்து, இடை யிடையே விளக்கம் எழுதி, தகடூர் யாத்திரை என்னும் பெயருடன் நூலாக அமைத்தார்கள் என்று கருதுவது தவறாகாது. தமிழ்நாட்டிலே, தகடூர் யாத்திரை நூல் பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. சென்ற 19ஆம் நூற்றாண்டுவரையில் ஏட்டுச்சுவடியாக இருந்த தகடூர் யாத்திரை, அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மறைந்து விட்டது. சங்க நூல்களை அச்சிடுவதற்காக ஏட்டுச்சுவடிகளைத் தேடிய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் சென்று ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தகடூர் யாத்திரை என்னும் ஏட்டுச்சுவடியைப் பற்றிய குறிப்பு அவருக்குக் கிடைத்தது. இது பற்றி அவர் தமது வரலாற்றில் இவ்வாறு எழுதுகிறார்: “அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகிறது. ஆதலால், அது பழைய நூலென்று உணர்ந்தேன்” என்றும், “பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல அந்த அருமை யான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்” என்றும் ஐயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.3 இதிலிருந்து தகடூர் யாத்திரையின் கடைசிப் பிரதி சென்ற நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்பது தெரிகிறது. இந்நூலின் மறைவினால் தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியே மறைந்துபோய்விட்டது. இப்போது நமக்கு இந்நூலிலிருந்து கிடைத் துள்ள செய்யுள்கள் நாற்பத்தெட்டு. அவற்றைக் கீழே தருகிறேன். முதல் நாற்பத்துநான்கு செய்யுள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டவை. வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார் வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது.\t1 கிழிந்த சிதாஅ ருடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தார் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடி னருமறையர் நீடின் உருவந் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே.\t2 நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ணர் ஆயிரவ ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றும் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை இரப்பாரை யெள்ளா மகன்.\t3 இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற் சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீங்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா விகல்மேல் மறமன்னர் ஒன்றார்க் குயர்த்த படை.\t4 அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல் துறத்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.\t5 சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்டாமற் சொல்லும் விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேற் - பூக்குழலாய் நவ்வய லூரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது.\t6 கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி.\t7 ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே வினவுதி யாயிற் கேண்மதி சினவா தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றம் இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோலெய்தி நும்மூர்க்கு, நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்து மொருவ னதனைத் தாழ்த லன்றோ வரிது தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையி னடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே.\t8 4மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட", "நீதி சான்மனு நைமிசத் தருகினு நெடுநாள் மாத வம்புரி காலையின் வெண்டுழாய் மவுலி நாத னங்கெழுந் தருளவந் தடிதொழு நவிறி ஏது நின்னுளத் தெண்ணிய தெனமனு விசைப்பான்.\t1 ஊழி நான்குநீ மகவென வுதித்திட வேண்டி ஆழி யங்கையாய்; புரிந்ததித் தவமென வறைய வாழி மன்னவ வருதுநின் மனைவியு நீயும் பாழி மாநிலத் திம்முறை வருகெனப் பணித்தான்.\t2 இருந்த வச்சம தக்கினி ரேணுகை யிமையோர் மருந்தெ னத்தகு கோசலை தயரதன் மதிகால் திரிந்து நல்வசு தேவனற் றேவகி சுசீலை பொருந்து கோமக னெனவரு வீர்களிப் புவிமேல்.\t3 29. சாதவாகனம் இப்பெயரையுடைய நூலை, உரையாசிரியர் மயிலை நாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்றன, சாதவாகனம் இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித் தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியர் கூறுகிறார். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 30. சாந்தி புராணம் சாந்தி புராணம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதை, அப்புராணத்திலிருந்து ஒன்பது செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். இது சமண சமய நூல், இப்போது இந்நூல் மறைந்துவிட்டது. சாந்தி புராணம் என்பது சாந்திநாதர் என்பவருடைய வரலாற்றைக் கூறும் நூல், சாந்திநாதர், ஜைனருடைய இருபத்துநான்கு தீர்த்தங் கரர்களுள் பதினாறாவது தீர்த்தங்கரர் ஆவார். இவருடைய வரலாறு ஸ்ரீபுராணம் என்னும் மணிப்பிரவாள வசன நூலிலும், திரிசஷ்டி சலாகபுருஷ சரித்திரம் (அறுபத்துமூன்று பெரியார் சரித்திரம்) என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. அஸ்தினபுரத்துக் குருவம்சத்தில் அரச குமாரனாய்ப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கிப் பின்னர் துறவுபூண்டு கேவலஞானம் பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து ஜைன மதத்தை உலகத்திலே பரவச் செய்து இறுதியில் மோட்சமடைந்தார். சாந்திநாதர். இவருடைய சரித்திரத்திலே இவருடைய பதினொரு முற்பிறப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. பரத கண்டத்தில் இரத்தினபுரத்தின் அரசனாக ஸ்ரீசேனன் என்னும் பெயருடன் முதலில் பிறந்தார். பிறகு உத்தரகுருவில் பிறந்தார். அங்கிருந்து தேவலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். பிறகு இரதநூபுரத்து அரச குடும்பத்தில் அமிததேஜஸ் என்னும் அரசனாகப் பிறந்தார். பின்னர் நந்திதாவர்த்த தேவலோகத் திலே மீண்டும் தேவனாய்ப் பிறந்தார். பிறகு, மீண்டும் பரத கண்டத்திலே சுபா நகரத்து அரச குடும்பத்திலே அபராஜிதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். இந்தப் பிறப்புக்குப் பிறகு அச்சுத தேவலோகத்திலே இந்திரனாய்ப் பிறந்தார். பின்னர், மீண்டும் இரதன சஞ்சய நகரத்திலே வச்சிராயுதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். பிறகு ஒன்பதாவது பிறவி யிலே அகமிந்திர தேவனாய்த் தேவலோகத்திலே பிறந்தார். மீண்டும், பத்தாவது பிறவியிலே புண்டரீகினி நகரத்திலே அங்கிருந்து சர்வார்த்த சித்தி என்னும் தெய்வலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். கடைசியாக, முன்னமே கூறியதுபோல, அஸ்தினபுரத்திலே சாந்திநாதர் என்னும் பெயருள்ள அரசனாய்ப் பிறந்து, சக்கரவர்த்தியாய் விளங்கி, இறுதியில் தீர்த்தங்கரராய் வாழ்ந்து வீடுபேறடைந்தார். இவருடைய முற்பிறப்புச் செய்திகள் இவருடைய வரலாற்றில் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. சாந்தி புராணமும் இந்த வரலாறுகளைக் கூறுகிற நூலாக இருக்க வேண்டும். சாந்தி புராணத்தைப் பாடிய புலவர் யார், அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பன தெரியவில்லை. இப்புராணம் இப்போது மறைந்துவிட்டது. இந்நூலிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பவை ஒன்பது செய்யுள்களே. இச்செய்யுள்கள் புறத் திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன என்று முன்னமே கூறினோம். இச்செய்யுள்கள் இனிமையாக உள்ளன: ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடும் மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமோர் ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே.\t1 நாயும் போல்வர்பல் லெச்சில் நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால் நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.\t2 தோளும் மென்முலை யும்மல்குற் பாரமும் நாளும் நாளும் நவின்று பருகிய கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.\t3 தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால ஈனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழப் பண்ணும் மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே.\t 4 கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலகு நரகில்வரு நவைபலவு மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே.\t5 பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான்.\t6 கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார் மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும் சுணங்கனைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார்.\t7 ஆனை யூற்றின் மீன்சுவையின் அசுண மிசையின் அளிநாற்றத் தேனைப் பதங்க முருவங்கண் டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தலான் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே.\t8 விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணில் இன்பமாம் ஈறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே\t9 31. சித்தாந்தத் தொகை சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளி லிருந்து இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது தெரிகிறது. இது பௌத்த சமய நூல். ஞானப்பிரகாசர், சிவஞான சித்தியார் (பரபக்கம், சௌத்தி ராந்தகன் மதம், 2ஆம் செய்யுள்) உரையில் சித்தாந்தத் தொகையி லிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டுவது: “‘அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண் முழுதும் போதிநீழ னன்குணர்ந்த முனிவரன்றன்’ இஃதவர்கள் (பௌத்தர்கள்) சித்தாந்தத் தொகை.” சித்தாந்தத் தொகையிலிருந்து இந்த இரண்டடிகளை மட்டும் மேற்கொள் காட்டிய உரையாசிரியர், மேற்படி சித்தியார் (சௌத்திராந்தகன் மதம், 31ஆம் செய்யுள்( உரையில் இச்செய்யுள் முழுவதையும் மேற்கோள் காட்டுகிறார். அது: “அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்தன் அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ” என்பது." ] embeddings = model.encode(sentences) similarities = model.similarity(embeddings, embeddings) print(similarities.shape) # [4, 4] - Notebooks
- Google Colab
- Kaggle
Ctrl+K