| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_01", | |
| "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", | |
| "sub_heading": "அறிமுகம்", | |
| "text": "போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வநீத விதத்தையும் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டமை பற்றியும் 10 ஆந் தரத்தில் நீங்கள் கற்றுள்ளீர்கள். இவ்விரு நாட்டினருக்கும் பின்னர் இலங்கை மீது பெருஞ் செல்வாக்கைச் செலுத்திய ஐரோப்பியர் பிரித்தானியராவர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 1, | |
| "source_file": "Grade_11_History_Chapter_02", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-10T11:39:58.747392", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 310, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-10T17:42:43.473057" | |
| } |