| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_131", | |
| "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", | |
| "sub_heading": "11848 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம்", | |
| "text": "கண்டியருக்குப் பழக்கமான பழைய மன்னராட்சியை மீளவும் உருவாக்கிக் கொள்வதற்காக இரண்டாவது முறையாகவும் முயற்சித்த இவ்வாயுதப் போராட்டம், ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எஇராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றும் குறிப்பிடலாம். 1848 இல் ஏற்பட்ட இப்போராட்டம் ஆரம்பமாவதற்குப் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 131, | |
| "source_file": "Grade_11_History_Chapter_02", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-10T17:17:23.831877", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 329, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-10T17:42:43.501675" | |
| } |