text
stringlengths
0
2.93k
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போன என்ன ...
ஒத்தையில நீயும் போன அது நியாயமா?
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமா ...
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
நீ தூபததாலே தேச்சு வெச்சேன் கருவேறமா
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா
சாதத்துல கல்லபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உருத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சட பின்னுர..
சல்லிவேற ஆணி வேறாக்குர
சட்ட பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
எங்கவேனா போய்க்கோ நீ என்ன விட்டு
போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியததான் விட்டுபுட்டு தாமரையும்
போனதுன்னா தரைமேல தலை சாயுமே.
மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்னை பாக்க பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே கெடையாது மறு ஜென்மமே
கூடமேல கூட வெச்சு கூடலூரு hmm கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா..
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச....
சொல்லு சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண.. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு ..
பாதகத்தி கண்ணு
மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச ..
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் ..
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் ..
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ..
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் ..
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் ..
பாதகத்தி கண்ணு
அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச ..
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே !
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ..
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ..
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே ..
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ..
பாதகத்தி கண்ணு
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண .. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு....
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
தள்ளிப் போகாதே..
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
புத்தம் புது பாட்டு வந்தா
ஒரு முறை ஒரு முறை
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : கண்கள் நீயே..காற்றும் நீயே
படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்:ஜி.வி.பிரகாஷ், ஆண்ட்ரியா, ஃப்ளாசே