text stringlengths 0 2.93k |
|---|
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? |
(மயங்கினேன்) |
ஆ: |
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் |
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? |
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் |
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் |
பெ: |
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ |
துன்பக் கவிதையோ கதையோ? |
ஆ: |
இரு கண்ணும் என் நெஞ்சும் |
பெ: |
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ? |
(மயங்கினேன்) |
ஆ: |
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும், |
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும் |
பெ: |
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ? |
ஆ: |
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ? |
பெ: |
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் |
உந்தன் உறவுதான் உறவு! |
ஆ: |
அந்த நாளை எண்ணி நானும் |
பெ: |
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன் |
(மயங்கினேன்) |
உனக்காகதானே |
ஒரு தேவதை பார்க்கும் |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
உனக்கென்ன மேலே |
தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம் |
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் |
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம் |
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா! |
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா |
(உனக்கென்ன) |
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் |
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் |
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம் |
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, |
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, |
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை, |
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை |
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை |
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா! |
(உனக்கென்ன) |
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று |
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று |
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று |
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று |
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று |
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா! |
(உனக்கென்ன) |
ஒரு சின்னத் தாமரை |
உன்னை காதலி என்று |
கேளடி கண்மணி |
என்னை தாலாட்டும் |
ஆசையக் காத்துல |
ஆசையக் காத்துல தூது விட்டு |
ஆடிய பூவுல வாடை பட்டு |
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு |
பாடுது பாட்டு ஒன்னு - குயில் |
கேக்குது பாட்ட நின்னு |
(ஆசைய) |
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம் |
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும் |
நேசத்துல, வந்த வாசத்துல, |
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது |
பிஞ்சும் வாடுது வாடையில |
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும் |
சொந்தம் தேடுது மேடையில |
(ஆசைய) |
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு |
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு |
ஓடிவர, உன்னத் தேடிவர, |
தாழம்பூவுல தாவுற காத்துல |
தாகம் ஏறுது ஆசையில |
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல |
தேகம் வாடுது பேசையில |
வைகாசி நிலவே |
என்னருமைக் காதலிக்கு |
உப்புகல்லு தண்ணீருக்கு |
தங்கமே உன்னத்தான் |
பூவரசம்பூ பூத்தாச்சு |
பூவரசம்பூ பூத்தாச்சு |
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு |
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ? |
(பூவரசம்பூ) |
தூது போ ரயிலே ரயிலே! |
துடிக்குதொரு குயிலே குயிலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.