text stringlengths 0 2.93k |
|---|
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
பட்டு பட்டு பட்டாம்பூச்சி |
முன்தினம் பார்த்தேனே |
கரிகாலன் காலைப் போல |
ஏதேதோ எண்ணம் |
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் |
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே |
உன் ராகம் நானே |
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் |
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன் |
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன் |
சில பூக்கள் தானே மலர்கின்றது |
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது |
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு |
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா |
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா |
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா |
நீ பார்க்கும் போது பனியாகிறேன் |
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் |
எது வந்த போதும் இந்த அன்பு போதும் |
இது வரை இல்லாத உணர்விது.... |
விழிகளில் விழிகளில் |
உப்புகல்லு தண்ணீருக்கு |
என் வீட்டுத் தோட்டத்தில் |
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் |
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் |
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் |
நாந்தான் ஒரு ராகம் தாளமும் |
கேட்பேன் தினம் காலை மாலையும் |
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் |
தூரத்தில் போகின்ற மேகங்களே |
தூரல்கள் போடுங்கள் பூமியிலே |
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட |
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே |
இறகுகள் எனக்கில்லை தாருங்களே |
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட |
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் |
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் |
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே |
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல் |
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் |
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள் |
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள் |
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி |
சிந்தை இனித்திட உறவுகல் மேவி |
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே |
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே |
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை |
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை |
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க |
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட |
என் இனிய பொன் |
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே |
நினைவிலே புது சுகம் .... |
தொடருதே தினம் தினம் .... |
பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை |
சேர்ந்தாடும் இன்னேரமே |
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை |
என் ஆசை உன்னொரமே |
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம் |
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம் |
புரியாதோ என் எண்ணமே |
அன்பே..... |
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே |
பூவான கோலங்களே |
தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே |
என்னென்ன ஜாலங்களே |
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் |
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் |
இது தானே என் ஆசைகள் |
அன்பே.... |
யாருமில்லா தனியரங்கில் |
கல்யாண மாலை |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
பேசுகிறேன் பேசுகிறேன் |
மயங்கினேன் சொல்ல |
பெ: |
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் |
உன்னை விரும்பினேன் உயிரே! |
தினம் தினம் உந்தன் தரிசனம் |
பெறத் தவிக்குதே மனமே! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.