text
stringlengths 0
2.93k
|
|---|
சங்கீத ஜாதிமுல்லை
|
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
|
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
|
தள்ளிப் போகாதே..
|
பாடல் : தள்ளிப் போகாதே..
|
படம் : அச்சம் என்பது மடமையடா
|
வரிகள் : தாமரை
|
இசை : ஏ.ஆர். ரகுமான்
|
பாடியவர் : சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா
|
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
|
ஏனோ வானிலை மாறுதே
|
மணித்துளி போகுதே
|
மார்பின் வேகம் கூடுதே
|
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
|
கண்ணெல்லாம்.. நீயேதான்..
|
நிற்கின்றாய்.. விழியின்மேல்
|
நான் கோபம் கொண்டேன்..
|
இமை மூடிடு என்றேன்..
|
நகரும் நொடிகள் கசையடிப் போலே
|
முதுகின் மேலே விழுவதினாலே
|
வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள்
|
எழுதா மொழிகள் எனது.. !!
|
கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
|
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்
|
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
|
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
|
நான் வந்து நீராடும் நீரூற்று
|
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
|
ஓசைகள் இல்லாத இரவே..
|
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
|
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..
|
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..
|
கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்..
|
ஏன் அதில் தோற்றேன்.? ஏன் முதல் முத்தம்
|
தர தாமதம் ஆகுது.? தாமரை வேகுது..!
|
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. (2)
|
தள்ளிப் போகாதே..
|
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
|
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
|
(தள்ளிப் போகாதே..
|
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
|
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )
|
தேகம் தடை இல்லை என நானும்
|
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
|
ஆனால் அது பொய் தான் என நீயும்
|
அறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா..
|
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
|
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
|
கனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்..
|
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
|
கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்..
|
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..
|
நொடி நொடியாய் நேரம் குறைய..
|
என் காதல் ஆயுள் கறைய..
|
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..
|
விதியின் சதி விளையாடுதே..
|
எனை விட்டுப் பிரியாதன்பே..
|
எனை விட்டுப் பிரியாதன்பே..
|
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
|
ஏனோ ஏனோ அன்பே..
|
நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
|
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
|
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
|
கைதாக்கிட நான் நினைச்சேனே
|
கண்ணீருல ஒரு மை போலவே
|
உன்னோடு சேர துடிச்சேனே
|
மனசுல பூங்காத்து
|
நீ பாக்கும் திசையில் வீசும் போது
|
நமக்குன்னு ஒரு தேசம்
|
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
|
கண்ணால கண்ணால என் மேல என் மேல
|
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
|
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
|
கண்ணால கண்ணால என் மேல என் மேல
|
தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால
|
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
|
காதல் ராகம் நீ தானே
|
உன் வாழ்வின் கீதம் நான் தானே
|
காதலோடு வாழ்வேனே
|
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
|
மறந்ததில்லை என் இதயம்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.