text stringlengths 0 2.93k |
|---|
உன்னை நினைக்க முப்பொழுதும் |
கரையவில்லை உன் இதயம் |
கலங்குகிறேனே எப்பொழுதும் |
கலங்குகிறேனே எப்போழுதும் |
காதலினாலே இப்பொழுதும் |
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே |
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே |
இயற்கையது வியந்திடுமே |
உன் அழகில் தினம் தினமே |
மழை வருமே மழை வருமே |
என் மனதுக்குள் புயல் வருமே |
மனசுல பூங்காத்து |
நீ பாக்கும் திசையில் வீசும் போது |
நமக்குன்னு ஒரு தேசம் |
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம் |
கண்ணால கண்ணால என் மேல என் மேல |
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால |
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட |
கண்ணால கண்ணால என் மேல என் மேல |
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால |
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட |
காதல் வைத்து |
அழகு குட்டி |
உனக்காகதானே |
தள்ளிப் போகாதே.. |
அலுங்குறேன் குலுங்குறேன் ... |
பாடல் : அலுங்குறேன் குலுங்குறேன் |
படம் : சண்டிவீரன் |
இசை : அருணகிரி |
பாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ் |
வரிகள்: மோகன் ராஜன் |
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& |
அலுங்குறேன் குலுங்குறேன் |
ஒரு ஆச நெஞ்சுல |
அதுங்குறேன் இதுங்குறேன் |
ஒன்னும் பேச தோணல |
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன் |
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற |
அலுங்குறேன் குலுங்குறேன் |
ஒரு ஆச நெஞ்சுல |
அதுங்குறேன் இதுங்குறேன் |
ஒன்னும் பேச தோணல |
பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான் |
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு நான் |
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான் |
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான் |
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன |
காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன |
காதல மீட்டுன கடவுள காட்டுன |
அலுங்குறேன் குலுங்குறேன் |
ஒரு ஆச நெஞ்சுல |
அதுங்குறேன் இதுங்குறேன் |
ஒன்னும் பேச தோணல |
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன் |
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற |
அலுங்குறேன் குலுங்குறேன் |
ஒரு ஆச நெஞ்சுல |
அதுங்குறேன் இதுங்குறேன் |
ஒன்னும் பேச தோணல |
கோணலா மாணலா இருந்த மனம் நேருல |
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல |
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல |
தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல |
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான் |
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான் |
காதல மீட்டுன கடவுள காட்டுன |
அலுங்குறேன் குலுங்குறேன் |
ஒரு ஆச நெஞ்சுல |
அதுங்குறேன் இதுங்குறேன் |
ஒன்னும் பேச தோணல |
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன் |
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற |
மேற்கே மேற்கே |
விழிகளின் அருகினில் |
அழகு குட்டி |
மின்னல்கள் கூத்தாடும் |
யாருமில்லா தனியரங்கில் |
படம்: காவியத்தலைவன் |
இசை: ARரஹ்மான் |
பாடலாசிரியர்: பாவிஜய் |
பாடியவர்கள்: ஸ்வேதாமோகன் |
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& |
யாருமில்லா தனியரங்கில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.