text
stringlengths 0
2.93k
|
|---|
உன்னை நினைக்க முப்பொழுதும்
|
கரையவில்லை உன் இதயம்
|
கலங்குகிறேனே எப்பொழுதும்
|
கலங்குகிறேனே எப்போழுதும்
|
காதலினாலே இப்பொழுதும்
|
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே
|
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே
|
இயற்கையது வியந்திடுமே
|
உன் அழகில் தினம் தினமே
|
மழை வருமே மழை வருமே
|
என் மனதுக்குள் புயல் வருமே
|
மனசுல பூங்காத்து
|
நீ பாக்கும் திசையில் வீசும் போது
|
நமக்குன்னு ஒரு தேசம்
|
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்
|
கண்ணால கண்ணால என் மேல என் மேல
|
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
|
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
|
கண்ணால கண்ணால என் மேல என் மேல
|
தீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால
|
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட
|
காதல் வைத்து
|
அழகு குட்டி
|
உனக்காகதானே
|
தள்ளிப் போகாதே..
|
அலுங்குறேன் குலுங்குறேன் ...
|
பாடல் : அலுங்குறேன் குலுங்குறேன்
|
படம் : சண்டிவீரன்
|
இசை : அருணகிரி
|
பாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ்
|
வரிகள்: மோகன் ராஜன்
|
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
அலுங்குறேன் குலுங்குறேன்
|
ஒரு ஆச நெஞ்சுல
|
அதுங்குறேன் இதுங்குறேன்
|
ஒன்னும் பேச தோணல
|
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
|
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
|
அலுங்குறேன் குலுங்குறேன்
|
ஒரு ஆச நெஞ்சுல
|
அதுங்குறேன் இதுங்குறேன்
|
ஒன்னும் பேச தோணல
|
பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
|
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்
|
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
|
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
|
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
|
காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன
|
காதல மீட்டுன கடவுள காட்டுன
|
அலுங்குறேன் குலுங்குறேன்
|
ஒரு ஆச நெஞ்சுல
|
அதுங்குறேன் இதுங்குறேன்
|
ஒன்னும் பேச தோணல
|
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
|
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
|
அலுங்குறேன் குலுங்குறேன்
|
ஒரு ஆச நெஞ்சுல
|
அதுங்குறேன் இதுங்குறேன்
|
ஒன்னும் பேச தோணல
|
கோணலா மாணலா இருந்த மனம் நேருல
|
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
|
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
|
தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல
|
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
|
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
|
காதல மீட்டுன கடவுள காட்டுன
|
அலுங்குறேன் குலுங்குறேன்
|
ஒரு ஆச நெஞ்சுல
|
அதுங்குறேன் இதுங்குறேன்
|
ஒன்னும் பேச தோணல
|
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
|
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
|
மேற்கே மேற்கே
|
விழிகளின் அருகினில்
|
அழகு குட்டி
|
மின்னல்கள் கூத்தாடும்
|
யாருமில்லா தனியரங்கில்
|
படம்: காவியத்தலைவன்
|
இசை: ARரஹ்மான்
|
பாடலாசிரியர்: பாவிஜய்
|
பாடியவர்கள்: ஸ்வேதாமோகன்
|
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
யாருமில்லா தனியரங்கில்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.