text
stringlengths
0
2.93k
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ face அட டட டட டா,
அவ shape அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரிநான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,உனக்குதான் கேக்கலயே..!
அடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,
கொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே!
ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்!
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,
நீ இல்லாம நான் இல்லடி!
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..!!
உன் பார்வை
உனக்காகதானே
எங்கே உன் பூமுகம்
அழகு குட்டி
என்ன சொல்ல, ஏது சொல்ல...
பாடல் : என்ன சொல்ல ஏது சொல்ல,
படம் :தங்கமகன்
வரிகள் : தனுஷ்
இசை : அனிருத்
பாடியவர் : சுவேதா மேனன்
###############888888888888##################
என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)
சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!
சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத இமை தான்