text
stringlengths
0
2.93k
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல...
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…
அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!
வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ? அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
உப்புகல்லு தண்ணீருக்கு
யார் இந்த பெண்தான் என்று
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
புத்தம் புது பாட்டு வந்தா
பாடல் : புத்தம் புது பாட்டு வந்தா
படம் : தென்றல்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
##################HHHHHHHHHHHHH##################
வணக்கம் வணக்கம் வணக்கம்.....
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேளை இருந்தா
சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பாக்கும்
உங்களுக்கு வணக்கம்
உச்சியில வந்து பாக்கும்
நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த
பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த
மாடுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்....
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
ஹேய்
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
ஏயே… மாடு வால புடிச்சி மாட குளம்
கடந்து தாமர பூ பறிச்சி தந்தேன் அய்யா
என் மசினிக்கு
ஹா..மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி
தங்க செயின் எடுத்து தந்தேன் அய்யா
என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி
பாதியிலே பறந்திருச்சே