text stringlengths 0 2.93k |
|---|
உன் பார்வை |
காதல் வைத்து |
எங்கே உன் பூமுகம் |
அழகு குட்டி |
கோடையில மழ போல |
பாடல் : கோடையிலே மழபோல |
படம் : குக்கூ |
வரிகள் : யுகபாரதி |
இசை : சந்தோஷ் நாராயணன் |
##########HHHHHHHHHHHH############ |
கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க |
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட... |
காலை இளங்கதிராக கண்ணருகே நீ இருக்க |
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட |
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ? |
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…? |
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ? |
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…? |
காரியம் நூறு செய்து |
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை |
உந்தன் காலடி தடமறிந்து |
செல்லும் பாதைகள் முடிவதில்லை |
ஆலயம் தேடி சென்று |
செய்யும் பூசைகள் தேவை இல்லை |
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது |
துன்பம் தொலைவிலும் வருவதில்லை |
உறவெது வடிவெதுவோ? – கொண்ட |
உறவுகள் உணர்ந்து தொட ! |
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு |
இருதயம் கலந்து விட! |
மாறிடும் யாவும் இன்று |
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை |
உண்மை காதலை பொருத்தமட்டில் |
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை |
ஆசைகள் தீரும் மட்டும் |
கொள்ளும் அன்பினில் அழகில்லை |
வெந்து போகிற வேலையிலும் |
அன்னும் தீ என்றும் அணைவதில்லை |
உறவெது வடிவெதுவோ ? – கொண்ட |
உறவுகள் உணர்ந்து தொட ! |
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு |
இருதயம் கலந்து விட! |
கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க |
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட... |
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ? |
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…? |
உன் பார்வை |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
சங்கீத ஜாதிமுல்லை |
அழகு குட்டி |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
பாடல் : ஏன் இங்கு வந்தான் |
படம் : மீகாமன் |
இசை : தமன் |
பாடல் வரிகள் : மதன் கார்க்கி |
பாடகர்: எ. வி. பூஜா |
###########HHHHHHHHHHH############## |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் |
செல் என்று சொனேன் என்னுள்ளே சென்றான் |
உறங்கி கிடந்த புலன்களை எல்லாம் |
எழுப்பி விடுகின்றான் |
சிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம் |
கிளப்பி விடுகின்றான் |
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே |
தேனை எடுக்கின்றாய் ஊ ஊ ஹோ |
காதல் பிறக்கும் நொடியின் முன்னே |
காமம் கொடுக்கின்றான் |
ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான் |
பேசாதே என்றான் பேசாதே என்றான் |
செல் என்று சொனனேன் செல் என்று சொனனேன் |
என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான் |
என் அழகை ரசிக்கிறான் |
என் இளமை ருசிக்கிறான் |
என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான் |
என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான் |
என் கோபத்தில் மெதுவாய் சுவைதான் |
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி |
கன்னத்தில் பூசுகின்றான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.