text
stringlengths
0
2.93k
முட்களின் தொடலா? காயம் தானா?
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல் இம்சையின் மகனா?
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..
பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?
காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
நெஞ்சோரமா ஒரு காதல்
தள்ளிப் போகாதே..
கூடமேல கூட வெச்சு
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள
படம்: காஞ்சனா
இசை: தமன்
பாடியவர்கள்: சுஜித் ,தர்ஷணா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....(2)
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய‌ திண்ணுப்புட்டு
உங்கம்மா பெத்தாளா
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா
அட கருப்புக்கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
ஒரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளப்படம்
ஏ செக்கச்செக்கச் செவப்பி
நீ சேலக்கட்டுன குலுஃபி
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்
(கருப்பு பேரழகா)
நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கரு மேகம் ம‌ட்டுந்தரும் பூமியில மழத்தூவும்
அழகு மழத்தூவும்
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும்
தெனமும் வரும் போகும்
அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான்
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி
(கருப்பு பேரழகா )
சூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன் நீயும் கருப்பு
ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு
உன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்
மாயக்கண்ணன் நீ என்னப்பண்ணா
தலைமேல உள்ள ஓடைப்பக்கம் இறைக்கிவச்சா
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும்