text
stringlengths
0
2.93k
பாடல் : நெஞ்சில் நெஞ்சில் இதோ
படம்:எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ
நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ
பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும்
உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது
ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய்
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே
விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ
நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று
எதைப் பெறுவது தானென்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாக
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாத முதல் பாகம்
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண்ணிமையால் எனை
மூடி காதல் திறப்பாயோ
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது