text stringlengths 0 2.93k |
|---|
அந்த வானம் போலே உறவாகும் |
மேகங்கள் தினமும் வரும் போகும் |
அட வந்தது போனால் மறுபடி ஒன்று |
புதிதாய் உருவாகும்... |
குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... |
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... |
ஓ... ஓ... |
ஆ : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா |
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா |
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா |
கட்டவண்டியில் போவோம் |
ட்ராமில் ஏரியும் போவோம் |
கூவம் படகிலும் போவோம் போலாமா |
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா |
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா |
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா |
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா |
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா |
ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள் |
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம் |
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே |
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம் |
கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும் |
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம் |
வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா |
வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா |
தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா |
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா |
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா |
ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் |
செந்தமிழ் எங்கள் மொழியாகும் |
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன |
வாழ்க்கையே எங்கள் நெறியாகும் |
இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம் |
இங்கு மட்டுமே அன்பை காணலாம் |
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா |
இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா |
வலையில் மழையும் தான் விழுந்தது எம்மம்மா |
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா |
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா |
கட்டவண்டியில் போவோம் |
ட்ராமில் ஏரியும் போவோம் |
கூவம் படகிலும் போவோம் போலாமா |
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா |
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா |
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா |
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே |
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே |
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே |
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே |
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி |
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே |
இணையும் தருனம் தருனம் |
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே |
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே |
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே |
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே |
அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி |
இந்த பார்வை வேறடி |
நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும் |
வண்டு போல தாவிடும் |
கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை |
உன் பார்வை தானே ஓ... |
என் பாதை நாளும் தேடும் உன் பாதம் |
என் ஆசை என்ன என்ன நீ பேசி |
நான் கேட்க வேண்டும் |
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே |
உந்தன் மூச்சு காற்றை தான் |
எந்தன் சுவாசம் கேட்குதே |
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில் |
பூட்டி வைத்த காவல் காப்பேனே |
வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே |
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே |
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே |
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே |
பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது |
மீண்டும் பேசி இணையுது |
பாதை மாறியே பாதம் நான்கும் போனது |
மீண்டும் இங்கு சேர்ந்தது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.