category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கடன் திருப்பித் தராத ஆசிரியர்களை கண்டித்து தற்கொலைக்கு அனுமதி கோரி முதியவர் மனு
நாமக்கல்: 'கடனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவரும், ஆசிரியர் தம்பதிகளை கண்டித்து, தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, என்.புதுப்பட்டியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அன்பு சார்லஸ், 65, திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.அதன் விபரம்: நாமக்கல் மாவட்டம், ஒக்கிலிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆசிரி...
தமிழகம்
மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
நாமக்கல்: மாயமான பள்ளி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். நாமக்கல் அடுத்த, கருப்பட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், செந்தாமரை தம்பதியரின் மகன் மணிகண்டன், 16, நாமக்கல் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல், காலையில் வெளியே...
தமிழகம்
மாணவியரிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளியை பெற்றோர் முற்றுகை
திருச்செங்கோடு: மாணவியரிடம், ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக கூறி, திருச்செங்கோடு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியான, கலைமகள் கல்வி நிலையம் உள்ளது. இங்கு, எட்டாம் வகுப்பு படிக்கும், மூன்று மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத...
தமிழகம்
கோகுல்ராஜ் தோழி பிறழ் சாட்சி விசாரணை: 22க்கு ஒத்தி வைப்பு
நாமக்கல்: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ், 23. அவரது கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை, நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், இதுவரை, கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், தோழி சுவாதி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இதற்கிடை...
தமிழகம்
கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, கள்ளக்காதலியை கொன்று, காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த அரளிபள்ளத்தை சேர்ந்தவர் அம்சா, 40. அவரது கணவர் மணி இறந்துவிட்டார். ராஜ்குமார், 22, என்ற மகனும், ராஜேஸ்வரி, 21, என்ற மகளும் உள்ளனர். ராஜேஸ்வரிக்கு, எருமப்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவருடன் திர...
தமிழகம்
15 நாட்களாக பூட்டப்பட்டுள்ள 'அம்மா' குடிநீர் விற்பனை மையம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அம்மா குடிநீர் விற்பனை மையம், 15 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில், 'அம்மா' குடிநீர் விற்பனை மையம் செயல்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக, விற்பனை மையம் பூட்டப்பட்டுள்ளது. கடும் கோடை மக்களை வாட்டி வதைத்து வரு...
தமிழகம்
தேர்தலை புறக்கணிக்க முடிவு: வி.ஏ.ஓ.,விடம் மக்கள் மனு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூரில், திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இதை அகற்றக் கோரி, பல முறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், அப்பகுதியில் உள்ள, 1,200 வாக்காளர்களும், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, வி.ஏ.ஓ., வரதராஜனிடம் மனு அளித்த...
தமிழகம்
புகார் பெட்டி - கரூர்
தெருவிளக்குகள் இல்லாமல் சிரமம்: கரூர் அருகே உள்ள வாங்கலில், விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இப்பகுதி வழியாக செல்லும் சாலையில், பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. அவற்றில் தெருவிளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், வாங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ...
தமிழகம்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் திருவிழா
குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது. தேர்தல் அன்று, தேரோட்டம் நடக்கிறது. குளித்தலை அடுத்த அய்யர்மலையில், பிரசித்தி பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா, இன்று தொடங்கி, 23 வரை நடக்கிறது. காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்த...
தமிழகம்
வேன் மோதி பெண் பலி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் குல்சார் பேகம், 54, இவர் கணவர் ஹைதர் அலி, திருச்சி வழித்தடத்தில் தனியார் பஸ் ஓட்டுனராக பணியாற்றுகிறார். நேற்று காலை, 5:00 மணியளவில், தண்ணீர்பாலம் சாலையை கடந்து, பஸ் ஓட்டி வந்த கணவரிடம் டிபன் கேரியர் வாங்கிக் கொண்டு திரும்பும்போது, திருச்ச...
தமிழகம்
தெருவிளக்குகள் பழுதானதால் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், பழுதான தெருவிளக்கு மாற்றப்படாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து உட்பட்ட லாலாப்பேட்டை மரப்பட்டறை தெருவில், ஐந்து தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பழுதாகி பல மாதங்களாக மாற்றப்படாமல் உள்ளன. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்...
தமிழகம்
முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
கரூர்: தான்தோன்றிமலை முத்து மாரியம்மன் பூக்குழி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அதில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடக்கிறது. நடப்பாண்டில், கடந்த மார்ச், 31ல் கரகம் பாலித்தலோடு விழா துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு அ...
தமிழகம்
'ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் அவசியம்'
கரூர்: 'ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில், அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் நடத்தும் அலுவ...
தமிழகம்
மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கிருஷ்ணராயபுரம்: மின்மோட்டார் பழுது சரிசெய்யப்படாததால், லாலாப்பேட்டையில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, மேற்கு கடைவீதியில், சின்டெக்ஸ் தொட்டி வைத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்ற மாதம், இத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படு...
தமிழகம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தோகைமலை யூனியன் அலுவலகம் முற்றுகை
குளித்தலை: குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்படாததால், பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள், தோகைமலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., புரக்கிளாம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ஆழ்துளை குழாய் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த...
தமிழகம்
இருப்பு பாதையில் நடந்து செல்லும் பயணிகள்
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் இருப்புப்பாதையை அபாயகரமான முறையில் கடந்து செல்கின்றனர். கரூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, பிளாட்பாரங்களுக்கு செல்ல நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் மேம்பாலத்தில் செல்லாமல், இருப்புப் பாதையை ஆபத்தான ...
தமிழகம்
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்; சுற்றுலா பயணிகள் அச்சம்
கரூர்: நெரூரில், பூங்காவை சுற்றி, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை, மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் அருகே நெரூரில், பிரசித்தி பெற்ற சதாசிவபிரமேந்திராள் அதிஷ்டானம் உள்ளது. பயணிகள் வசதிக்காக, இங்குள்ள காவிரியாற்றங்கரையில், சுற்றுலா துறை சார்பில், பூங்கா வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவை சுற...
தமிழகம்
சிக்னல் செயல்படாததால் விபத்து அதிகரிப்பு
கரூர்: மண்மங்கலத்தில், சிக்னல் விளக்கு பழுதானதால், விபத்து அதிகரித்துள்ளது. கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சிக்னல் விளக்குள் பொருத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில், வாகன நெரிசல் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சிக்னல் விளக்குகள் பழுதாகி இயங்காமல் உள்ளன. அதிகார...
தமிழகம்
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
வேகத்தடை இல்லாததால் சிரமம்: அரவக்குறிச்சியிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலையில், பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதன் அருகே சாலையில் வேகத்தடை போடப்படவில்லை. பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்லும் வழியில், பஸ்கள் திடீரென திரும்புவதால், எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ...
தமிழகம்
அரவக்குறிச்சி தொகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடக்க உள்ள, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலை மாறுமா என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய சட்டசபை தொகுதியாக அரவக்குறிச்சி உள்ளது. முருங்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே வாக்காளர்கள் நம்பியிருக்கும் இந்த தொகு...
தமிழகம்
பகவதியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி ஊர்வலம்
குளித்தலை: பகவதியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பகவதியம்மன்கோவில் திருவிழா கடந்த, 5ல், முகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது. 7 இரவு கரகம் பாலித்தல், தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்...
தமிழகம்
தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியது அ.தி.மு.க., ஆட்சி: அமைச்சர் தகவல்
கரூர்: கரூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மத்தியில் வலிமையான ஆட்சி வேண்டும் என்றால், மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தான், 12 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதன் பிறகு வந்த முன்னாள் முதல்வர் ஆட்சியின்போது, மின் மி...
தமிழகம்
சொந்த கட்சி போட்டியிடும் தொகுதிக்கு கூட்டணி கட்சியினர் ஓட்டம்: அ.தி.மு.க., புலம்பல்
கரூர்: கூட்டணி கட்சி நிர்வாகிகள், சொந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய சென்றுவிடுவதால், அ.தி.மு.க.,வினர் தன்னந்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், திண்டுக்கல் தொகுதி, பா.ம.க...
இந்தியா
ரபேல் ஆவணம் குறித்து விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகம்
சொட்டுத் தண்ணீர் கூட வீணாகக் கூடாது: முதல்வர்
திருச்சி : திருச்சி அருகே முசிறியில் தேர்தல் பிரசாரத்தில் பெரம்பலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், காவிரி -கோதாவரி திட்டத்திற்குத்தான் முதல் குரல் எழுப்புவார்கள் . நதிகள் இணைப்புத் திட்டம் வந்தே தீரவேண்டும். காவிரி ஆற்றில் எத்...
இந்தியா
லாலு பிரசாத் ஜாமின் மனு தள்ளுபடி
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான பல வழக்குகளில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வழக்கில் ஜாமின் கேட்டு லாலு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகம்
நெருங்கும் வெற்றி: தமிழிசை
தூத்துக்குடி : பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உப்பளத் தொழிலாளர்களிடம் ஓட்டுகேட்டார். அப்போது தொழிலாளர்கள் அவருக்கு அன்புடன் உப்பு பாக்கெட்டுகளை பரிசாக வழங்கினர்.
தமிழகம்
ஒரு நொடியில் ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்
துாத்துக்குடி : தி.மு.க.,வேட்பாளராக துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''இங்கு போட்டியிடும் கனிமொழி, பார்லிமென்ட் விவாதத்தில் 'பெண் புலி' என்று அழைக்கப்படு...
தமிழகம்
கன்னியாகுமரியில் பா.ஜ, வெற்றி உறுதி: பொன்.ராதா
நாகர்கோவில்: தான் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., வெற்றி உறுதி என்று பா.ஜ., மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறுகையில், ''எல்லாவற்றுக்கும் பா.ஜ.வை குறைகூறுவது அர்த்தமற்றது. 4 தொகுதி தேர்தலை, தேர்தல் ஆணையம் தான் முடிவெடுத்து அறிவிக்கிறது. ஸ்டாலின் தூங்காமல் திருவனந்தபுரத்த...
தமிழகம்
எட்டு வழியில் ஏழரை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசினார் முதல்வர் பழனிசாமி. 'தேர்தல் களம் எப்படி இருக்கு?'. 'சாதகமா இல்லய்யா... நிறைய வேலை பாக்கணும்'. 'என்ன செய்யணும்னு லிஸ்ட் கொடுங்க... நான் பாத்துக்கறேன்'.
இந்தியா
பிரதமர் மோடி ஏப்.,26ல் வேட்புமனு
புதுடில்லி: வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வரும் 26 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முதல் நாள் ஏப்.,25 அன்று சாலை வழியாக பேரணி மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் பேரணியில் பா.ஜ., மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா
ராபர்ட் வாத்ரா பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகம்
அமேதி : அமேதி தொகுதியில் ராபர்ட் வாத்ரா செய்யும் பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
தமிழகம்
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீசார்
சென்னை: சென்னையில் தனிப்படை போலீசார் 3 பேர் விடுப்பு எடுத்து, கொள்ளை கும்பல் திருடிய நகைகளை வாங்கி, அவர்களுடன் பங்கு போட்டு கொண்டது அம்பலமாகியுள்ளது. 20 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரை, தனிப்படை போலீசார் பங்கு போட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் சென்னை போலீஸ் இணை கமிஷனர் விளக்கம் கேட்டுள...
இந்தியா
அமேதியில் குடும்பமாக சென்று ராகுல் மனுதாக்கல்
புதுடில்லி : காங்.தலைவர் ராகுல், தனது சகோதரியும் பிரியாங்காவின் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தார்.
தமிழகம்
நகை திருட்டு: 3 பேர் கைது
சென்னை: சென்னை திருநகர் பூங்காவில் உள்ள நகை பட்டறையில் கடந்த மாதம் 25ம் தேதி 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக, நகைப்பட்டறையில் வேலைபார்த்த ராகுல், அன்மந்த பவார், பிரகாஷ் ஆகியோரை மஹாராஷ்டிராவில் கைது செய்தனர். அவர்களிடமிருந்த...
தமிழகம்
தனிநபர் விமர்சனத்தில் நம்பிக்கை இல்லை : அமைச்சர்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு தனி நபர் விமர்சனத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், இதனை ஸ்டாலின் தான் துவக்கி வைத்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தான் முதல்வர் பேசி வருகிறார். வேறு வழியில்லாமல், திமுகவினருக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகிறோம். விமர்சனம் செய்வோருக்கு ச...
தமிழகம்
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு
வேலூர்: வேலூரில் துரைமுருகன் வீடு, சிமென்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்பாடி போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை ...
இந்தியா
மருமகளை நம்பும் மாமனார்
புதுடில்லி: ஆந்திராவில் மகனை வெற்றி பெற வைக்க மருமகளை நம்பி இருக்கிறார் மாமனார் சந்திரபாபு நாயுடு.
தமிழகம்
மதுரை தேர்தலை நிறுத்தக்கோரி வழக்கு
மதுரை : மதுரையில் லோக்சபா தேர்தலை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெரிய கட்சிகளின் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறி விட்டதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியா
மண் சரிவு : 11 தொழிலாளர்கள் பலி
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் திலேக் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும் போது மண் சரிவு ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
தெலுங்கானா முதல்வருக்கு நோட்டீஸ்
ஐதராபாத் : தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மார்ச் 17 ம் தேதி கரீம்நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய போது இந்துக்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சந்திரசேகர ராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம்
மருத்துவமனையில் அலுவலர் கொலை
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணியாற்றியவர் தமிழ்ச்செல்வன். இவரை அருண்குமார் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். அவரை கைதுசெய்த போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
காம்பிர் சிக்சர் : மெகபூபா கோபம்
புதுடில்லி : ட்விட்டரில் நடந்த கருத்து மோதல்களை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, 'பிளாக்' செய்துவிட்டார். சமீபத்தில் பா.ஜ., தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் 370 வது பிரிவு, மற்றும் 3...
இந்தியா
மோடி சினிமாவுக்கு தேர்தல் கமிஷன் தடை
புதுடில்லி : லோக்சபா தேர்தல் நேரத்தில் பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தை நாளை (ஏப்.,11) வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
General
Twitter
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாக ஸ்டாலின் பயணித்த போது சற்று தூங்காமல் வந்திருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகளை கண்கூடாக கண்டிருக்க முடியும்.
General
மீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்
இஸ்லாமாபாத் : மீண்டும் பிரதமர் மோடி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இரு நாட்டு தரப்பு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இந்தியா
பா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க்
மும்பை : பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.
இந்தியா
குறைந்தது 50; நிறைந்தது நம்பிக்கை
புதுடில்லி: 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் 50 தொகுதிகள் குறைவாக காங்., போட்டியிட்டாலும் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்புகிறது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 415 தொகுதிகள் மட்டுமே காங்., போட்டியிடுகிறது. 138 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டது. இதனாலேயே ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி காங்.,கிற்கு கிடைக்குமா என...
இந்தியா
ரபேல் தீர்ப்பு : ராகுல் கருத்து
அமேதி : ரபேல் ஆவணங்கள் வெளியானது குறித்து விரிவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்., தலைவர் ராகுல், ரபேல் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஊழல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. காவலாளியே திருடனாகி உள்ளார் என்ற...
இந்தியா
யாஷின் மாலிக் ஆஜர்
புதுடில்லி : பிரிவினை வாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கின் குற்றவாளியான யாஷின் மாலிக் டில்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், தேசிய புலனாய்வுக்குழு யாஷின் மாலிக்கை கைது செய்திருந்தது. இவர் தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விட...
இந்தியா
வருண் ரூ.38,000 போன் பில் பாக்கி
பிலிபிட் : பா.ஜ., எம்.பி., வருண், 2009 - 2014 வரை ரூ.38,000 போன் பில் கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. வருண் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா
ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது
ஜூனாகர் : ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வர துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
General
ராகுல் கருத்து கோர்ட் அவமதிப்பு: நிர்மலா
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் சொல்லாததை காங்., தலைவர் ராகுல் கூறியிருப்பது கோர்ட் அவமதிப்பு ஆகும் என மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகம்
தமிழகத்தில் 4 இடங்களில் ராகுல் பிரசாரம்
சென்னை : ஏப்ரல் 12 ம் தேதி தமிழகம் வரும் காங்., தலைவர் ராகுல், 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியா
நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர் படுகாயம்
மகாராஷ்டிரா : மகாராஷ்ட்டிரா மாநிலம் கட்சிரோலியில், நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். எட்டப்பள்ளி பகுதியில் நடந்த இத்தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்தியா
5 ஐகோர்ட்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் பரிந்துரை
புதுடில்லி : ஐந்து உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை, நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான், கேரளா, மேகாலயா, ஆந்திரா, சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மூத்த நீதிபதிகள் குழுவான கொலிஜியம், 5 நீதிபதிகளை ...
General
'ஜாலியன் வாலாபாக்' படுகொலைக்கு 100 ஆண்டுக்கு பின் பிரிட்டன் வருத்தம்
லண்டன்: சுதந்திர போராட்டத்தின்போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே ''இந்த சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றில் அழியாத வடு'' என்றார். படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டன் பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியா
பா.ஜ எம்.எல்.ஏ மாரடைப்பில் மரணம்
ஆக்ரா: உ.பி., மாநில பா.ஜ., எம்.எல்.ஏ ஜெகன் பிரசாத் கார்க்(65) மாரடைப்பால் இன்று(ஏப்.,10) மரணம் அடைந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜெகன் பிரசாத் கார்க்.. இவர் இன்று (ஏப்.10) உடல்நிலை நலிவு காரணமாக அங்குள்ள புஷ்பாஞ்சலி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென அவர...
இந்தியா
குஜராத்தில் 3 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
காந்திநகர்: குஜராத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் அல்பேஷ் தாக்கூர், தவல்சின் தாக்கூர், பரத்ஜீ தாக்கூர் தங்களது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்திருப்பது காங்., கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...
இந்தியா
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை நடை திறப்பு
சபரிமலை: சித்திரை மாத பூஜை, விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஏப்.,10) மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து, தீபாராதனை நடத்தினார். வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
இலவச அரிசி திட்டம் நிறுத்தம் : புதுவை முதல்வர் தாக்கு
புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி இன்று ( ஏப்.10) பிரசாரம் செய்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உப்பளம் தொகுதியில் முதல்வர் நாராயணசாமி இன்று (ஏப்.10) பிரசாரம் மேற்கொ...
இந்தியா
'ஜனநாயக கடமையாற்றுங்கள்': தலைமை தேர்தல் கமிஷனர்
புதுடில்லி: 'அதிகளவில் பொதுமக்கள் ஓட்டுசாவடிக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்' என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியா
நாடு முழுவதும் ரூ.2,385.65 கோடி பறிமுதல்
புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் இதுவரை ரூ.2,385.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இ...
இந்தியா
அறிவியல் ஆயிரம்: சூரியனுக்கு திரை
சூரியனுக்கு திரைசூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையில் வீடுகளை கட்டினால், பகலில் மின்சார தேவையை மிச்சப்படுத்தலாம். ஆனால் சூரிய வெளிச்சம், கட்டடத்திற்குள் வெப்பத்தையும் கொண்டு வருகிறது. இதற்கு தீர்வாக மிகுந்த வெப்ப நகரான அபுதாபியில், கட்டடத்திற்கு வெளியே பைபர் கிளாசைப் பயன்படுத்துகின்றனர். இதனால் வெளிச்சம் மட்டும் உள்ளே வ...
இந்தியா
பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா
கோல்கட்டா: 'வரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் சோப்ரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: வரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும். மோடி மீண்டும் பிரதமர...
இந்தியா
லாலுவுக்கு ஜாமின் கிடையாது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், 'ஜாமின்' கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
General
Twitter
ரபேல் விவகாரத்தில் தரகர்களுடன் ராகுலின் குடும்பத்தினர் அனைவரும் தொடர்பில் இருந்தனர். ரபேல் வாங்காமல் காலம் தாழ்த்தியது காங்., குடும்பத்தால் தான்.
தமிழகம்
தேர்தல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்
சென்னை : தமிழக சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் டிஜிபியாக டி.கே ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் கால பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. சிறைத்துறை ட...
தமிழகம்
பிரதமர் கூட்டத்திற்கு வராத அ.தி.மு.க., வேட்பாளர்
கோவை : ஈரோடு லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் மணிமாறன், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்காதது, கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் நேற்று முன்தினம் மாலை, பிரதமர் மோடி, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கோவை, பா...
இந்தியா
ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
எஸ்.எம்.முத்துகிருஷ்ணன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியில் இருப்போர், தேர்தலின் போது, தாங்கள் செய்த சாதனையை, மக்களிடம் எடுத்துரைத்து, பிரசாரம் செய்வர்; எதிர்க்கட்சியினரோ, ஆட்சியில் உள்ள குறைகளை கூறி, பிரசாரம் செய்வர். சமீப காலமாக, தே.மு.தி.க., தலைவரின் உடல் நிலையை, எள்ளி நகையாடி, ஓட்டு கேட்பது அத...
தமிழகம்
பெரியகுளம் அ.ம.மு.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
தேனி : தேனியில் பெண் புகாரில் பெரியகுளம்(தனி) சட்டசபை தொகுதி அ.ம.மு.க, வேட்பாளர் டாக்டர் கதிர்காமு 61, மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஏமாற்றியது ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வராக இருந்தவர் கதிர்காமு. அ.தி.மு.க.,வில் போட்டியிட்ட...
இந்தியா
'டவுட்' தனபாலு
தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்: என் வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையின் போது, என் மகன் கதிர்ஆனந்தை கழிப்பறைக்கு செல்லவோ, காபி குடிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.டவுட் தனபாலு: மிசாவில் மிதிபட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து, பாம்பு, பல்லிகள் மத்தியில் சிறையில் அடைபட்டு, இவ்வளவு துாரம் வளர்ந்த கட்சியி...
தமிழகம்
சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் நேற்று மருந்தாளுனர் தமிழ்ச்செல்வனை 36, அருண்குமார் 23, கத்தியால் 17 இடங்களில் குத்தி கொலை செய்தார். தனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரை சேர்ந்த விவசாயி அழகுஜோதி. மனைவி சாந்தி 39. இரு மகன...
தமிழகம்
370 மி.கிராம் தங்கத்தில் டார்ச் தயாரித்த கமல் ரசிகர்
ஸ்ரீவில்லிபுத்துார் : கமலுக்கு வழங்க 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட்டை ஸ்ரீவில்லிபுத்துார் ரசிகர் மணிகண்டன் 39, வடிவமைத்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்துார் நம்பிநாயுடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். நகைகடை உரிமையாளர். குறைந்தளவு தங்கம் மற்றும் வெள்ளியில் பல்வேறு பொருட்களை தயாரித்து பல விருதுகளை பெற்றுள்ளார். லி...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
'ரொம்ப அதிகம் பேசுறீங்க... எந்த கட்சியோட கூட்டணி வைத்தாலும், எதிராளியை சகட்டுமேனிக்குப் பேசினா, உங்களைப் பற்றியும், உங்கள் மகனைப் பற்றியும் நடக்கும், இப்போதைய, 'கலாய்க்கல்'கள், பஞ்சம் இல்லாமல் தொடரும்... எப்படி வசதி...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேர...
இந்தியா
அரக்கோணத்தில் நள்ளிரவில் நடக்கும் பட்டுவாடா!
''சான்றிதழுக்கு தகுந்த மாதிரி வருமானம் பார்த்துடுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாருங்ணா அது...'' எனக் கேட்டார், கோவை, கோவாலு.''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற, பெண், வி.ஏ.ஓ.,வை தான் சொல்றேன்... ஒரு மாசத்துக்கு முன்னாடி தான், இங்க வந்தாங்க... ''வந்ததுமே, 'கமிஷன்' வேலையை ஆரம்பிச்சுட்டாங்க... ஜாதி, வரு...
தமிழகம்
பைக்-வேன் மோதல் : 3 மாணவர்கள் பலி
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதியதில் கல்லுாரி மாணவர்கள் லட்சுமிபதிராஜ் 19, கேசவபாண்டி 20, அலெக்ஸ்பாண்டி 21 பலியாயினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாப்பிநாயக்கன் வலசையைச் சேர்ந்த லட்சுமிபதிராஜ், ஆத்துார் தாலுகா தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த கேசவபாண்டி, தேனி...
தமிழகம்
அரவக்குறிச்சியில் போட்டியிட அ.தி.மு.க.,வில் கடும் போட்டி
கரூர் : அரவக்குறிச்சி தொகுதி, இடைத்தேர்தலில் போட்டியிட, பெரும்பாலான, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளதால், கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், 22ல் துவங்குகிறது.லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 18...
இந்தியா
அதுக்குள்ள கோஷ்டி பூசலா!
நீலகிரி லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ராமசாமியை ஆதரித்து, அக்கட்சி துணை பொதுச் செயலர் தினகரன், சுற்றுப்பயணம் செய்தார். அவிநாசி, கருவலுார் பகுதியில், அக்கட்சியைச் சேர்ந்த சிலர், தினகரனின் காரை மறித்து, நிறுத்தினர்.அவர்கள், 'மாவட்ட செயலர், ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். கட்சி வளர்ச்சிக்கு காரணமாக இருப்போருக்கு, ப...
தமிழகம்
'கைகுலுக்கி' ஓட்டு சேகரிப்பு
மதுரை : மதுரையில், தபால் ஓட்டளிக்க காத்திருந்த போலீசாரிடம், 'கைகுலுக்கி' ஓட்டு வேட்டை நடத்தியதால், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.மதுரை லோக்சபா தொகுதி, போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு, நேற்று, மீனாட்சி கல்லுாரி மையத்தில் நடந்தது.அங்கு வந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன், ஓட்டளி...
தமிழகம்
மதுரையில் பணப்பட்டுவாடா தேர்தலை ரத்து செய்ய வழக்கு
மதுரை : மதுரையில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பணப் பட்டுவாடா செய்வதால், தேர்தலை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை லோக்சபா தொகுதி, சுயேச்சை வேட்பாளர், கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:மதுரை தெப்பக்குளத்தில், மார்ச், 31ல், அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்கும் வகையில், ...
இந்தியா
இசை கற்க சரியான பருவம்...
கர்நாடக இசைப் பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ: என் பெற்றோர், இசை ஆசிரியர்கள். நானும் பாடகி ஆக ஆசைப்பட்டார், அம்மா. அதனாலேயே, பக்கத்து வீட்டு நண்பர்களுடன் கூட விளையாட விடமாட்டார். பள்ளிக்கு செல்வது, வீட்டில் இசை கற்பது, சாதகம் செய்வது தான், முழுநேர வேலை.இசை மேதைகளிடம் பயின்ற நான், சென்னை வந்து, ஆல் இண்டியா ரேடியோ, துார்தர்ஷன் சேன...
தமிழகம்
பா.ம.க.,விலிருந்து துணை தலைவர் விலகல்
கோவை : அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர்களுடன் கூட்டணி வைத்ததால், பா.ம.க.,வில் இருந்து துணை தலைவர் மணிகண்டன் விலகினார்.பா.ம.க.,வில் துணை தலைவராக இருந்தவர், பொங்கலுார் மணிகண்டன். இவர், நேற்று கோவையில் நிருபர்களிடம்கூறியதாவது:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். அன்புமணியும்,...
தமிழகம்
குடிகார மகன் கொலை தந்தை கைது
கோவை : குடிகார மகனை கொலை செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, சாந்திமேடு பகுதியில் வசிப்பவன் சித்தன், 70. இவனது மகன் சதீஷ்குமார், 40; மதுவுக்கு அடிமையானதால், மனைவி, மகன் பிரிந்து சென்று விட்டனர்.நேற்று முன்தினம் இரவு, குடி போதையில் சதீஷ்குமார், தந்தையிடம் தகராறுசெ...
தமிழகம்
'பள்ளி விடுமுறையில் வகுப்புகள் கூடாது'
ஈரோடு : ''பள்ளி ஆண்டு விடுமுறையில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது. இதுபற்றி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில், தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள...
தமிழகம்
சேலத்தில் ராகுல், ஸ்டாலின் நாளை பிரசாரம்
சென்னை : ''சேலத்தில், நாளை ராகுலும், ஸ்டாலினும் கூட்டாக பிரசாரம் செய்கின்றனர்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் தலைவர், ராகுல், நாளை, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை தொகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்கிறார். சேலம் பிரசாரத்தில், ர...
தமிழகம்
கோத்தகிரியில் காட்டுத்தீ
நீலகிரி : கோத்திகிரியில் திடீரென காட்டுத்தீ பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல வகையான மரங்களும் செடிகளும் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு துறை வீரர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக எரியும்...
தமிழகம்
நான்கு தொகுதி இடைத்தேர்தல் நெருக்கடியில் மின் வாரியம்
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல், இடைத்தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து, மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு, தொடர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கோடைக் காலம் துவங்கியதால், தமிழக மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 18ல், இடைத்தேர்தல் நடக்கிறது.இ...
தமிழகம்
த.மா.கா.,விடம் பாராமுகம் அ.தி.மு.க., மீது புகார்
அ.தி.மு.க., கூட்டணியில், கடைசி கட்சியாக சேர்ந்த, த.மா.கா.,வை, தேர்தல் பணிகளில் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இத்தகவல், அக்கட்சியின் மூத்த துணை தலைவர் ஞானதேசிகனுக்கு தெரிய வந்ததும், அவர் ஆளுங்கட்சி மேலிடத்திடம் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடு செய்துள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி....
தமிழகம்
கொக்கு போல செயல்படுங்கள்!
சென்னை : 'கொக்கு போல, தி.மு.க.,வினர் செயலாற்ற வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மக்களின் மனநிலை என்ன என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக, தேர்தல் களம் வெளிப்படுத்துகிறது.லோக்சபா பொதுத் தேர்தலும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இணைந்தே நடப்பதால், மத்தியிலும், மாநிலத்திலும் ...
தமிழகம்
கருத்து கணிப்புக்கு தடை ஆணையம் உத்தரவு
சென்னை : 'தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் எதையும் வெளியிடக் கூடாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும், 18ம் தேதி, காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது. மதுரை ...
தமிழகம்
பரவும் பழைய பேச்சு பிரேமலதா கோபம்
சமூக வலைதளங்களில், தன் பழைய பேச்சுகள் தொடர்பான, வீடியோக்கள் பரப்பப்படுவதால், பிரேமலதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.உடல்நலம் பாதிக்கப் பட்டதால், பிரசாரத்திற்கு செல்லாமல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், ஓய்வில் உள்ளார்.இதனால், தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அவரது மனைவி பிரேமலதா, தீவிர ...
தமிழகம்
'தேர்தல் புறக்கணிப்பை சமாளியுங்கள்'
சென்னை : தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மக்களை சமாதானப்படுத்தி, அவர்கள் ஓட்டுப்போட, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 100 கிராமங்களை சேர்ந்த மக்கள், தேர்தலை ப...
தமிழகம்
வாக்காளர்களை குற்றம் புரிய துாண்டுகிறார்
சென்னை : 'வாக்காளர்களை குற்றம் புரிய துாண்டும், காங்கிரஸ் வேட்பாளர், இளங்கோவன் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், பாபுமுருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளார்.மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தேனி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் முன...
தமிழகம்
வாயை கொடுத்து வம்பு மன்னிப்பு கேட்ட கஸ்துாரி
சென்னை : எம்.ஜி.ஆர்., - லதா குறித்து கருத்து தெரிவித்த, நடிகை கஸ்துாரிக்கு, 'டுவிட்டரில்' கடும் கண்டனங்கள் குவிந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.பிரிமியர் கிரிக்கெட் போட்டியில், நேற்று முன்தினம், சென்னை சூப்பர் கிங்ஸ் - கோல்கட்டா அணிக்கு இடையே போட்டி நடந்தது. அதில், மிகவும் மெதுவாக ஆடிய, சென்னை அணி கு...
தமிழகம்
தி.மு.க., விளம்பரங்களுக்கு அ.தி.மு.க.,வினர், 'வீடியோ' பதிலடி
தி.மு.க., விளம்பரங்களுக்கு பதிலடியாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு, தி.மு.க.,வினரை கலங்கடித்து வருகின்றனர். தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஏழு நாட்களே உள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், தொகுதி வாரியாக சென்று, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பிரசாரம் செய...
தமிழகம்
மனைவிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி
சென்னை : சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்தவர், மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. வழக்கின் உத்தரவை, இன்றைக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.ஓசூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக பாலகிருஷ்ண ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் ...
தமிழகம்
பேனர்/ முதலிடம்!
லோக்சபா தேர்தலை ஒட்டி நடத்தப்படும் வாகன சோதனையில், அதிக அளவில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், தமிழகம், முதலிடத்தில் உள்ளது. போதை பொருட்கள் பறிமுதலில், குஜராத் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், நேற்று வரை, 1,000 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி பொருட்கள், 175 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, புதிய சாதனை பட...
தமிழகம்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஓட்டுச்சாவடி மையம்
சென்னை : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், குணம் அடைந்...
தமிழகம்
மனைகள் மறு விற்பனை பதிவுத்துறை அதிரடி
- நமது நிருபர் -அங்கீகாரமில்லாத மனைகளின் மறுவிற்பனையை பதிவு செய்த, சார் பதிவாளர்களின் பதவி உயர்வை நிறுத்தி வைக்க, பதிவுத் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு, விண்ணப்பிக்கும் அவகாசம், 2018 நவம்பர், 3ல் முடிந்தது. அதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்...