category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
இரண்டு ஆண்டில் 1,162 பேர் பலி: திருப்பூரில் அதிரிக்கும் விபத்து
திருப்பூர்:மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அந்தந்த மாநில போக்குவரத்து துறையுடன் இணைந்து விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை, விபத்து ஏற்படுவதற்கான காரணம் உட்பட விவரங்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கும்.மாநில அளவில், மண்டல வாரியாக விபத்து, உயிரிழப்பு குறித்து போலீசார், போக்குவரத்துதுறை அதிகாரிகள்...
தமிழகம்
'திருப்பூருக்கு உதவிட நாங்கள் தயார்!' உலக வங்கி அதிகாரி அறிவிப்பு
திருப்பூர்:''திருப்பூர் தொழில்துறையினருக்கு உதவிட, உலக வங்கி என்றென்றும் தயாராக இருக்கிறது,'' என, 'க்ளீன் டெக் -2019' கண்காட்சியில், உலக வங்கியின் முதன்மை நிபுணர் ராமகிருஷ்ணா பேசினார்.நிலம், காற்று மற்றும் நீர் பாதிக்காத வகையில், 'கார்பன்-டை ஆக்ஸைடு 'உற்பத்தியாவது குறைக்கும் வகையிலான, தொழில்நுட்பம் தயாரிக்கப்படுகிறது. ...
தமிழகம்
வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு
ஸ்ரீவில்லிபுத்துார்:''சமரசதீர்வு முறையை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்து கொள்ளலாம்,'' என ,முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சமரசதீர்வு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மகளிர் விரைவு நீதிபதி லியாகத் அலி முன்னிலை வகித்தார். சட்டபணிகள் ஆ...
தமிழகம்
கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா
அனுப்பர்பாளையம்:தொரவலுார் கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா இன்று நடக்கிறது.திருப்பூரை அடுத்த தொரவலுார் ஊராட்சியில் புகழ்பெற்ற கோட்டை முனியப்பசுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வருவர்.கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 25 தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கி...
தமிழகம்
இன்றைய நிகழ்ச்சிகள் (ஏப்., 10- )
ஆன்மிகம்விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 11:00 மணி.பிரமோற்சவம், ராமர் கோய...
தமிழகம்
வேளாளர் கல்லூரியில் 200 மாணவருக்கு இலவச கல்வி
திருப்பூர்:ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் 2019--20ம் கல்வியாண்டில், 200 மாணவருக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.இது குறித்து வேளாளர் பொறியியல் கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் கூறியதாவது:வேளாளர் கல்வி அறக்கட்டளையின், பொன் விழாவை முன்னிட்டு 2019---20ம் கல்வியாண்டில், வேளாளர் பொறியியல் கல்லூரியில், 200 மாணவருக்கு இலவசக்...
தமிழகம்
தேசிய சதுரங்க போட்டி: மாணவர் சாதனை
திருப்பூர்:தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற, விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.மத்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தால், தேசிய அளவிலான செஸ் போட்டி, சட்டீஸ்கரில் நடந்தது. விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் மாதவன், பள்ளி சாம்பியன்ஷிப் போட்டியில், ஒன்பது சுற்றுகளுக...
தமிழகம்
வைகோ நாளை திருப்பூர் வருகை
திருப்பூர்:நாளை (11 ம் தேதி) திருப்பூரில் மூன்று இடங்களில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.நாளை உடுமலையில் இருந்து பல்லடம் வரும் வைகோ, மாலை, 4:00 மணிக்கு, வெட்டுப்பட்டான் குட்டை - தண்ணீர்பந்தல்பாளையத்தில் கோவை மா.கம்யூ., வேட்பாளர் நடராஜனை ஆதரித்து பிரசாரம் செய்...
தமிழகம்
'யார்டில்' பராமரிப்பு பணி :ரயில் சேவையில் மாற்றம்
திருப்பூர்:ஈரோடு ரயில்வே 'யார்டில்' பொறியியல் மேலாண்மை பணி நடப்பதால், பாசஞ்சர் சேவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள யார்டில் பொறியியல் மேலாண்மை பணி நான்கு நாட்கள் நடக்கிறது. இன்று துவங்கும் பணியால், கோவையில் இருந்து புறப்படும் சேலம் பாசஞ்சர் இன்று பெருந்துறை வரை மட்டுமே இயக்கப்படும்.மற...
தமிழகம்
மாம்பழ சீசன் துவக்கம்: நுகர்வோர் மகிழ்ச்சி
பொங்கலுார்:சீசன் துவங்கியுள்ளது மாம்பழ பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாம்பழ சீசன் கோடை காலமான பங்குனியில் துவங்கி சித்திரை, வைகாசியில் களை கட்டும். சேலம், தர்மபுரி உட்பட மாவட்டங்களில் அதிகளவு மாம்பழம் விளைகிறது. ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர்.தற்போது...
தமிழகம்
பள்ளி அருகில் பாம்பு; வனத்துறையினர் 'லபக்'
திருப்பூர்:தனியார் பள்ளி, குடியிருப்பு பகுதியில் இருந்த, இரண்டு நாக பாம்புகளைவனத்துறையினர் பிடித்தனர்.திருப்பூர், சோளிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாம்பு இருப்பதாக திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் மகேஷ் தலைமையில், வனவர் முருகானந்தம், சரக பணியாளர் சிவமணி, பள்ளியில் பதுங்கியிருந்த, நான்...
தமிழகம்
பாதாள சாக்கடை குழி மூடிகள் சீரமைப்பு
உடுமலை;ரோட்டை விட உயரமாக அமைக்கப்பட்ட, பாதாளச்சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகளை சீரமைத்து, விபத்துகளை தடுக்கும் பணி நடக்கிறது.உடுமலை நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளிலும், பாதாளச்சாக்கடை பணிகள், 56.07 கோடி ரூபாய், செலவில் மேற்கொள்ளப்பட்டது. திட்டத்துக்காக, 96 கி.மீ., நீளத்துக்கு சாக்கடை குழாய்கள் மற்றும் 3,900 'மேன்ேஹால்' எ...
தமிழகம்
சீரமைக்கப்படாத ரோடுவாகன ஓட்டிகள் திணறல்
உடுமலை:ராஜலட்சுமி நகரில் பல ஆண்டுகளாக ரோடு சீரமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.உடுமலை நகராட்சி, 9வது வார்டுக்குட்பட்டது ராஜலட்சுமி நகர். தேசிய நெடுஞ்சாலையில், காந்திநகர் அருகே பிரிந்து, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் இணைப்பு ரோடு இந்த குடியிருப்பு வழியாக செல்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், நகர...
தமிழகம்
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக தயாராகும் இயந்திரங்கள்!
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பேலட்' பேப்பர் பொருத்தும் பணி, இன்றும், நாளையும் நடக்கிறது.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் வரும், 18ல் நடக்கிறது; இதற்கான பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்துதல், வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், சாய...
தமிழகம்
கோடை விடுமுறை:கல்வித்துறை அறிவிப்பு
உடுமலை:நடப்பு கல்வியாண்டு, ஏப்.,12ம்தேதியுடன் நிறைவடைந்து, 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.பொதுத்தேர்வுகள், கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மீதமுள்ள வகுப்பு மாணவர்களுக்கு, இம்மாத துவக்கத்திலிருந்து தேர்வுகள் நடக்கிறது. வழக்கமாக, ஏப்., ...
தமிழகம்
காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
உடுமலை:உடுமலை, தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று திருமூர்த்திமலையிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று காலை, அம்பாளுக்கு சிறப்பு தீர்த்த அபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு அம்மன் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாண...
தமிழகம்
கோவில் தேர்த்திருவிழாவரும் 12ல் குட்டை திடல் ஏலம்
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திரு வி ழாவிற்காக, குட்டைத்திடல் ஏலம் வரும், 12ல் நடக்கிறது.உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது; தேர்த்திருவிழாவிற்கான கடைகள், பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கோவில் நிகழ்ச்சிகள் குட்டைத்திடலில் நடக்கும்.இத்திடல், 0.91 ஏக்கர் பரப்பளவுள்ளதாக...
தமிழகம்
சமரச தீர்வு மைய விழிப்புணர்வு
உடுமலை;உடுமலை சட்டப்பணிகள் குழு சார்பில், 15ம் ஆண்டு துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா, வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், லோக் அதாலத் நோக்கங்கள், பொதுமக்களுக்கான நன்ம...
தமிழகம்
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் வகுப்பு' திட்டம்: ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 'ஸ்மார்ட்', வகுப்புகள் பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, விழிப்புணர்வு நடவடிக்கைகள், பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதி, கல்வி இணை செயல்பாடுகள் என மாணவர்கள் பெற்றோரிடம் அனைத்தையும் வி...
தமிழகம்
அரசு அலுவலக பகுதியில் 'குடிமகன்கள்' தொல்லை
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலக பகுதியில், 'குடிமகன்களால்' தொந்தரவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.மடத்துக்குளம் அருகே கணியூர் ரோட்டில் உள்ள, கழுகரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் ஆறு பணியாளர்கள் உள்ளனர். தாலுகா பகுதியில் பணியாற்றும் அங்கன்வ...
தமிழகம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா, நேற்று துவங்கியது. கோவில் வளாகம் துாய்மைப்படுத்தி, வேப்பிலை தோரணங்கள் கட்டி, அழகுபடுத்தப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் ...
தமிழகம்
காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணி நிறைவு
உடுமலை:காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணி முடிந்து, மீண்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் மண்டலம், நான்காம் சுற்று தண்ணீர், வரும் 13ல் திறக்கப்பட உள்ளது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜன., 5ல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் சுற்றுக்கு, 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு...
தமிழகம்
பாலித்தீன் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்
உடுமலை:நகரில் முற்றிலும் அழிக்கப்படாத பாலித்தீன் கழிவுகளை உண்ணும் கால்நடைகள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.உடுமலை நகரப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் கிடையாது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகள் சுதந்திரமாக ரோட்டில் விடப்படுகின்றன.தினசரி சந்...
தமிழகம்
தேரோட்டப்பாதையில் சென்டர்மீடியனால் சிக்கல்
உடுமலை:பிரசித்தி பெற்ற மாரியம்மன் கேவில் தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டுள்ள நிலையில், தேரோட்ட பாதையில் வைக்கப்பட்டுள்ள சென்டர்மீடியன்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை நகரில், அமைந்துள்ள மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.ஆண்டுதோறும், நடைபெறும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்க...
தமிழகம்
காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் துவக்கம்
உடுமலை:உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண திருவிழா நேற்று முதல் துவங்கியது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரருக்கு, ஏப்.,19ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.திருவிழா துவங்கியதையொட்டி...
தமிழகம்
தபால் ஓட்டை பதிவு செய்த போலீசார்
விருதுநகர்:விருதுநகரில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்தது.லோக்சபா, இடைதேர்தல்களில் மாவட்டத்தில் உள்ள 1,881 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள போலீசாருக்கு தபால் ஓட்டுப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தபால...
தமிழகம்
மாம்பழ சீசன் துவக்கம்; நுகர்வோர் மகிழ்ச்சி
உடுமலை:சீசன் துவங்கியுள்ளது மாம்பழ பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் அழைக்கப்படுகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உட்கொள்வர். பொதுவாக மாம்பழ சீசன் கோடை காலமான பங்குனியில் துவங்கி சித்திரை, வைகாசியில் களை கட்டும். சேலம், தர்மபுரி உட்பட மாவட்டங்களில் அதிகளவ...
தமிழகம்
வடமாநில தொழிலாளி கொலை
மடத்துக்குளம்:உடுமலை அருகே, வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குப்பம்பாளையத்தில் உள்ள நுாற்பாலையில் பத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். நேற்றுமுன்தினம் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதை பங்கிட்டு க...
தமிழகம்
மின்கம்பியில் சிக்கி பள்ளி மாணவர் பலி
குன்னுார்:குன்னுார் ஓதனட்டியில் மின் கம்பியில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார், வைதேகி தம்பதியினரின் மகன் பிரவீன், 13. அருவங்காடு டெம்ஸ் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தா...
தமிழகம்
பராமரிப்பின்றி பாழ் பயன்பாடில்லா கழிப்பறைகளால் அவதி அதிகரிக்குது திறந்தவெளி கழிப்பிடங்கள்
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டி தரப்படும் பொது கழிப்பறைகள், நவீன சுககாதார வளாகம் பொது மக்களுக்கும் பயன்படுவதில்லை. இதனால் அரசு நிதியும் வீணாவதோடு திறந்த வெளிகழிப்பிடங்களும் அதிகரிக்கிறது.மாவட்டதில் அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலம் மக்களுக்கு கழிப்பறைகள், நவீன சுகாதார வள...
தமிழகம்
லாரி மோதி விபத்து போலீசார் காயம்
கூடலுார்:முதுமலை, கக்கனல்லா சோதனைச்சாவடியில், லாரி மோதிய விபத்தில், பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா போலீஸ் சோதனை சாவடியில், நேற்று முன்தினம், இரவு பணியில் இருந்த போலீசார், கர்நாடகாவிலிருந்து வந்த, ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்தனர்.அப்போது, கூடலுாரிலிர...
தமிழகம்
முதுமலையில் திடீர் மழை மரம் விழுந்ததால் பாதிப்பு
கூடலுார்:முதுமலையில், திடீரென பெய்த மழையில், தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் 'பப்பர்ஜோன்' வனப்பகுதி, கடந்த ஐந்து மாதமாக மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. வன விலங்குகள் உணவு, குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றன. தொடரும் வறட்சியால், முதுமலை மூ...
தமிழகம்
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி: சாதித்தார் கூடலூர் ஆர்.டி.ஓ.,
கூடலுார்:கூடலுார், ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வருபவர், ராஜ்குமார். திருநெல்வேலி குனியூர் கிராமத்தை சேர்ந்த இவரின் அப்பா மின் துறையில் கணக்காளராகவும்; அம்மா துணை கலெக்டராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.கடந்த, 2017ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 பிரிவில் தேர்வாகி, ஈரோட்டில் பயிற்சி முடித்த இவர், கடந்த டிச., மாதம் முதல் கூ...
தமிழகம்
கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்
கோத்தகிரி:கோத்தகிரி கோத்திமுக்கு அருகே உள்ள கம்பையூர் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த, சண்முகம் என்பவரது மகன் சக்திவேல், 6. மெட்டுக்கல் அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, 10 அடி உயரமான கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.நீண்ட நேரம் போராட்டத்திற...
இந்தியா
முதல்வர் கமல்நாத் மகனுக்கு ரூ. 615 கோடி சொத்து
போபால்: ம.பி. மாநிலம் சந்திவாரா லோக்தொகுதிக்கு அம்மாநில காங். முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடுகிறார்.நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார்.அதன்படி பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதில் தனது அசையா சொத்துமதிப்பு ரூ.615.93 கோடி எனவும், மனைவி ப்ரியாவுக்கு ரூ. 2.30...
தமிழகம்
வட மாநில தொழிலாளர்களின் ஓட்டு 'அவுட்'
பொள்ளாச்சி:தமிழகத்தில், கூலி வேலை பார்க்கும் வடமாநிலங்களை சேர்ந்த, 20 லட்சம் தொழிலாளர்கள், ஒரு நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.தென்னை சாகுபடியில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள, 350 நார் உற்பத்தி தொழி...
தமிழகம்
'தினமலர்' செய்தியால் விமோசனம் பள்ளி அருகே குப்பைக்கு 'குட்பை'
பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்துள்ள ஊஞ்சவேலாம்பட்டியில், பள்ளி அருகே குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி. திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர செயல்படாததால், குப்பைகழிவுகளை கையாள்வதில் அலட்சியப் போக்கு காணப்படுகிறது.இதனால், உடுமலை தேசிய நெடுஞ்சாலையோரம் குப...
தமிழகம்
பருத்தியை அகற்ற மண்ணில் ஈரமில்லை!
கிணத்துக்கடவு:அறுவடை முடிந்தும், மண்ணுக்கு பாரமாக நிற்கும் காய்ந்த பருத்தி செடிகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய விவசாயிகள் பெரும்பாலும், தங்கள் நிலங்களில் ஒன்றிரண்டு ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியை பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.தற்ப...
தமிழகம்
கழிவுகளால் நீர் வழிப்பாதை அடைப்பு: மக்கள் அதிருப்தி
நெகமம்:கிணத்துக்கடவு ஒன்றியம், கப்பளாங்கரை ஊராட்சிக்கு சொந்தமான, ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள நீர் நிலை உள்ளது.குட்டையை சுற்றி பலமான ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. நீர் தேங்கும் பகுதி முட்புதரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதோடு, பொதுக்கழிப்பிடமாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். குட்டையை சுத்தப்படுத்த, தொடர்ந்து கோரிக்கை விடுத்த ...
தமிழகம்
மூன்று கிராமங்களுக்கான பாதை பயன்படுத்த முடியாமல் அதிருப்தி
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே மூன்று கிராமங்களுக்கு செல்லும் சாலை தோண்டப்பட்டு, ஒரு மாதமாகியும் சீரமைக்கப்படாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேவராடிபாளையம், இம்மிடிபாளையம் மற்றும் கோதவாடி கிராமங்களுக்கு செல்லும் குறுக்குப்பாதை, கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியமாக க...
தமிழகம்
பராமரிப்பில்லாத நிழற்கூரைகள்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் நெடுஞ்சாலையில், இரு பக்கங்களிலும், பிரதான ரோட்டில் இருந்து ஓரு கி.மீ., துாரம் உள்ளடங்கி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இவை, வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்டவை.கிராமங்களுக்கு பஸ் வசதி குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால், பெரும்பாலானவர்கள், பிரதான ரோட்டை அடைந்து,...
தமிழகம்
லாரி கவிழ்ந்து விபத்து
வால்பாறை:கேரள மாநிலம் ஆல்வா என்ற இடத்தில் இருந்து, பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு லாரி வந்தது. கொண்டைஊசி வளைவுகளை கடந்து, நேற்று காலை, 7:15 மணிக்கு அய்யர்பாடி எஸ்டேட் அருகே லாரி சென்ற போது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை.இதனால், பதறிப்போன டிரைவர் லாரியை சுவற்றின் மீது மோதி நிறுத்த முயற்சித்துள்ளார். அதற்குள் லாரி கவிழ்ந்...
தமிழகம்
உயர்கோபுர மின்விளக்கு 'பளீச்'
வால்பாறை,:வால்பாறை நகரில் பழுதான உயர்கோபுர மின்விளக்கு சரிசெய்யப்பட்டது.வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், 1,980 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, வால்பாறை நகராட்சி சார்பில் நகரில் ஐந்து இடங்களிலும், முடீஸ் பஜாரில் ஒரு இடத்திலும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.இது தவிர, வனவில...
தமிழகம்
வழிகாட்டி பலகையில் தவறான தகவல்
வால்பாறை:வால்பாறையில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையில், தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா பகுதியாக வால்பாறை விளங்குகிறது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பய...
தமிழகம்
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில்.தேர்தல்... ஜரூர்!
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் பேப்பர்' பொருத்தும் பணி நேற்று நடந்தது. வரும், 17ம் தேதி, ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்ப அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.தமிழகத்தில், 17வது லோக்சபா தேர்தல் வரும், 18ம் தேதி நடக்கிறத...
தமிழகம்
இரு மாநிலங்களில் 'ஓட்டு'; ஜனநாயகத்துக்கு 'வேட்டு'
ஆனைமலை:மாநில எல்லைகளில் வசிப்போர் சட்ட விரோதமாக, இரண்டு மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு, முறைகேடாக அரசு திட்டங்களை பயன்படுத்துகின்றனர்.இந்தியா முழுவதும் மாநில எல்லைகளில் வசிக்கும் பலரும், தாங்கள் வசிக்கும் மாநிலத்திலும், அருகிலுள்ள மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்து உள்ளனர்.பலர் ரேஷன் கார...
தமிழகம்
பெருமாள் கோவிலில் சிறப்பு யாக பூஜை
நெகமம்:நெகமம், காட்டம்பட்டிபுதுாரில், பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் பிரகாரங்களும் உள்ளதால், அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.கோவில் வளாகத்தில் முன்மண்டபம், அமுதமடம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை, 4:00 மணிக்கு வாஸ்து ...
தமிழகம்
யானைகள் சிறப்பு முகாம் நாளை நிறைவு
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், 48 நாட்கள் நடந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், நாளை நிறைவடைகிறது.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில், வனத்துறை சார்பில் யானைகள்முகாம் நடத்தப்படுகிறது. இங்கு, மொத்தம், 27 யானைகள் உள்ளன. யானைகளுக்கு, நடப்பாண்டுக்கான சிறப்பு நல்வாழ்...
தமிழகம்
ஆனைமலையில் கொப்பரை விலை குறைவு
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூட ஏலத்தில், கொப்பரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று, விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 363 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 91.25 முதல், 96 ரூபாய் விலை கிடைத்தது. இ...
தமிழகம்
சர்வீஸ் ரோட்டில் தீ வைப்பு: தடுக்காவிட்டால் விபரீதம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சர்வீஸ் ரோட்டில் தீ வைக்கும் கடைக்காரர்களால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் பிரதான ரோட்டின் இருபக்கமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, இரும்பு கம்பியால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கம்பி தடுப்பையொட்டி, பூச்செடிகள் வளர்க்க ஏதுவாக, நீளமான தொட்டி போன்ற அமைப்ப...
தமிழகம்
இன்றைய நிகழ்ச்சி
உடுமலைஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், தி...
இந்தியா
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ3.8 லட்சம் பறிமுதல்
பிரயாக்ராஜ்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகம்
குப்பைகள் எரிப்பு
உடுமலை, சின்னவீரம்பட்டியில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகளை எரிப்பதால் பரவும் புகையால், சுவாச நோய்கள் ஏற்படுகிறது.எஸ். கிருத்திகா,சின்னவீரம்பட்டி.தெருநாய்கள் தொல்லைஉடுமலை, சர்தார் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் ரோட்டை கடக்க அச்சப்படுகின்றனர்.ஆர்.பாஸ்கரன், உடுமலை.சேதமடைந்த ரோடுஉடுமலை,...
இந்தியா
இன்று கோவாவில் பிரதமர் மோடி பிரசாரம்
பானாஜி: பார்லி. லோக்சபா தேர்தல்களம் பரபரப்பினை எட்டியுள்ள நிலையில் முதல் கட்ட ஒட்டுப்பதிவு நாளை துவங்குகிறது.இந்நிலையில் கோவா மாநிலத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலையொட்டி இன்று பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தை துவக்குகிறார்.
தமிழகம்
அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்!
மடத்துக்குளம்:மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், சென்னை மற்றும் அமிர்தா ரயில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மடத்துக்குளத்திலிருந்து பல்வேறு பணிகளுக்காக, கோவை, சென்னை, மதுரை, பாலக்காடு உள்ளிட்ட பல நகரங்களுக்கு பயணிகள் சென்று திரும்புகின்றனர். இதில், குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்கள் உண்டு.இவர்கள் ...
தமிழகம்
கொட்டகையில் தீ: பட்டுக்கூடு நாசம்
ஆனைமலை:பெத்தநாயக்கனுாரைச் சேர்ந்த விவசாயி கணபதிசுந்தரம், 63. சித்துார் - பெத்தநாயக்கனுார் ரோட்டில் இவர் பட்டு வளர்ப்புக்காக கொட்டகை அமைத்து உள்ளார். கணபதி சுந்தரம் பழநி சென்றிருந்தார். அப்போது, தோட்டத்திலுள்ள பட்டுக்கூடு கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர...
தமிழகம்
தொழிலாளர்கள் சம்பள பேச்சு தோல்வி
வால்பாறை:தேயிலை தொழிலாளர் சம்பள பேச்சு வார்த்தை, இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டதால், முதல்வர் அறிவித்த சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சம்பள பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்நிலையில், தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது த...
தமிழகம்
மகன் காதல் திருமணம்: தந்தை தற்கொலை
கிணத்துக்கடவு: மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த தந்தை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 52; கூலித் தொழிலாளி. சில நாட்களுக்கு முன், இவரது மகன் பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்து, வீட்டுக்கு தெரியாமல் வெளியேறி திருமணம் செய்து கொண்டார். மனமுடைந்...
தமிழகம்
தேர்தல் விதிமீறி மேடை அமைப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் முதல்வர் பிரசார கூட்டத்துக்காக, ரோட்டை மறித்து தேர்தல் விதிமீறி மேடை அமைத்ததற்காக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கடந்த, 7ம் தேதி தமிழக முதல்வர் இ.பி.எஸ்., பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக, அ.தி.மு.க., பிரமுகர்கள், கடந்த, 6ம் தேதி மார்க்...
தமிழகம்
ஆற்றில் விழும் அபாயம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், கிராம இணைப்பு ரோட்டில் பாதுகாப்பு தடுப்பு அமைக்காததால் விபத்து அபாயம் நிலவுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், செ.க.புதுார் ரோட்டில், ஜலத்துார் அருகே சிற்றாறு குறுக்கிடுகிறது. ஆற்றின் மீது பாலம் அமைத்து ரோடு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் துாரம், ஆற்றின் ஓரத்திலேயே ரோடு அமைக்கப்பட...
தமிழகம்
திருச்செந்துார் ரயில் பயணத்திட்டத்தில் மாற்றம்
பொள்ளாச்சி:பாலக்காடு - திருச்செந்துார் பயணிகள் ரயில், வாரம் இரு நாட்கள் மட்டுமே திருச்செந்துார் வரை செல்வதால், மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.பொள்ளாச்சி வழித்தடத்தில், பாலக்காடு - திருச்செந்துார் இடையே பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில் பயணத்திட்டத்தில் ம...
இந்தியா
இன்று அமேதியில் ராகுல் வேட்பு மனு
புதுடில்லி: காங்.தலைவர் ராகுல்இன்று அமேதி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்கிறார்.லோக்சபாவுக்கு, வரும், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இதில் காங். தலைவர் ராகுல் கடந்த வாரம் கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அமே...
தமிழகம்
குப்பை கிடங்காக மாறும் நெடுஞ்சாலை மழைநீர் வடிகால்
உடுமலை:கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உடுமலை நகரம் வழியாக செல்கிறது. நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம், ராகல்பாவி பிரிவு, முக்கோணம் உட்பட இடங்களில், கட்டட கழிவுகள், இரவு நேரங்களில், மழை நீர் வடிகால் அமைப்...
தமிழகம்
அம்மாபட்டி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி அம்மாபட்டியில், பழமையான பொம்மையசாமி கோவில், புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா, நேற்று துவங்கியது. மாலை 4:30 மணிக்கு, புனித தீர்த்தங்கள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணி முதல் கணபதி பூஜை, திக்பாலர் பூஜை உட்பட பூஜைகள் நடந்தன.விழாவில் இன்று (10ம் தேதி), காலை 5:30 மணி ...
தமிழகம்
'இருதரப்பினருக்கும் வெற்றி சமரசத்தால் மட்டுமே சாத்தியம்'
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் உரிமையில் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சமரச விழிப்புணர்வு முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி ராமநாதன் தலைமை வகித்து பேசியதாவது:நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், பயிற்சி பெற்ற சமரசர்கள் உதவியுடன், விரைவான, இறுதியான, சுமூகத்தீர்வு காண, வழக்கு தரப்பினர்கள் த...
தமிழகம்
தடைமீறி கற்றல் நன்றே! பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, இம்மாதம், 15ம் தேதி துவங்கி மே, 15ம் தேதி வரை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு பகுதியிலும், ஆறு முதல், 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிய, ஆண்டுதோறும் ஏப்., மே மற்றும்...
இந்தியா
நக்சல் தாக்குதல் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா.ஜ. எம்எல்ஏ, 3 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டம் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இதற்குட்பட்ட தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய பா.ஜ. எம்.எல்.ஏ., பீமா மான்ட்வி உள்ளிட்ட நிர்வாகிகள் வாகனம் ஒன்ற...
தமிழகம்
நான்கு வழிச்சாலையாக ரோடு விஸ்தரிப்பு: 200 மரங்களை வெட்ட முடிவு
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் காரமடை இடையே, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ரோடு போட இடையூறாக உள்ள, 200 மரங்களை வெட்டி அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மேட்டுப்பாளையம் - கோவை மெயின் ரோடு, தேசிய நெடுஞ்சாலை எண். 67க்கு உட்பட்டது. காரமடையிலிருந்து, மேட்டுப்பாளையம் வரை, 5 கி.மீ.,...
தமிழகம்
அரசு கலைக்கல்லுாரியில்  விண்ணப்பம் வினியோகம்
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு, இன்று முதல் விண்ணப்படிவம் வழங்கப்படுகிறது.மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., சுற்றுலாவியல், பொருளியல், ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி., கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல், பி.காம்., சி.ஏ., ஆகிய பட்...
இந்தியா
ரபேல் வழக்கில் இன்றுதீர்ப்பு
புதுடில்லி : 'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், இன்று தீர்ப்பு அளிக்கிறது.ஐரோப்பிய நாடான, பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், 'ரபேல் ஒப்பந...
தமிழகம்
அன்னூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி: நிலம் கையகப்படுத்தாததால் இழுபறி
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், கழிவுநீர் வடிகால் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி, நான்கரை ஆண்டுகளாக இழுபறியில் இருக்கிறது.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், ஒன்று முதல் எட்டு வார்டுகள் வரை கிராமப்புறத்தில் அமைந்துள்ளன. ஒன்பது முதல் 15வது வார்டு வரை நகரில் உள்ளன.நகர்ப்புறத்திலுள்ள ஏழு வார்டுக...
தமிழகம்
மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
அன்னுார்:அன்னுாரில் வரும் 11ம் தேதி திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.சிவனடியார் கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நாளில், அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.இந்த மாத நிகழ்வு வரும் 11ம் தேதி காலை 6:30 மணிக்கு மன்னீஸ்வரர் கோவிலில் துவங்குகிறது. மதியம் 1:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதி...
தமிழகம்
டிப்போ திறந்து நான்கு வருஷம் ஆச்சு!
அன்னுார்:அன்னுாரில் போக்குவரத்து கழக கிளை துவங்கி, நான்கரை ஆண்டுகள் ஆகியும், எந்த வசதியும் செய்யப்படவில்லை.அன்னுாரில், அரசு போக்குவரத்து கழக கிளை அமைக்க வேண்டும் என, அன்னுார் தாலுகா மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன், இதற்காக கோவை ரோட்டில் இடம் வாங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வழக்கு த...
தமிழகம்
'குழந்தையை யாருடனும்
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின், 19ம் ஆண்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ், இயக்குனர்கள் நித்தின் ஜெய், ஸ்ரீஷா நித்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர் தலைவர் நித்தின் வரவேற்றார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ...
தமிழகம்
'தினமலர்' செய்தி எதிரொலி மயானத்தில் குப்பை அகற்றம்
அன்னுார்:மயானத்தில் குவிக்கப்பட்ட குப்பை கழிவுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.அன்னுார் குளத்தில் குப்பை கொட்ட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இதையடுத்து பேரூராட்சி சேகரிக்கும் குப்பையை, அன்னுார் மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள மயான வளாகத்தில் கொட்டி வந்தனர். இதனால் மயானம் முழுவதும் குப்பை மலை உருவாகி சுகாதார ...
தமிழகம்
ராமகிருஷ்ண மிஷனில் ஆளுமை வளர்ச்சி முகாம்
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம் நடக்கிறது.மூன்று நாட்கள் உண்டு, உறைவிட முகாமாக நடக்கும் இதில் பாட்டு, ஓவியம், கையெழுத்து பயிற்சி, தலைமைப் பண்பு, விளையாட்டு, யோகா, நன்னடத்தை கல்வி, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் பயிற்சிகள் கற்றுத் தரப்படுக...
தமிழகம்
சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கிராமத்தில் துாய்மை பணி
பெ.நா.பாளையம்:துாய்மை பாரதம் திட்டத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கதிர்நாயக்கன்பாளையம் கிராமத்தை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.கோவை கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப்., வளாகத்தில், மத்திய பயிற்சிக் கல்லுாரி வளாகம் உள்ளது. இங்கு பயிற்சி பெறும் வீரர்களில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை குருடம்பாளையம் ஊராட்...
தமிழகம்
தீயணைப்பு நிலையத்துக்கு கட்டடமும், அடிப்படை வசதியும் இல்லை
அன்னுார்:அன்னுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆகியும் சொந்த கட்டடமும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை நீடிக்கிறது.அன்னுார் தாலுகாவில், 150 ஸ்பின்னிங் மில்கள், 50 ஜின்னிங் பேக்டரிகள் மற்றும் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அன்னுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள், 20 ஆண்டு...
தமிழகம்
மதுரை பஸ்கள் சோமனுாருக்கு வரணும்! விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை
சோமனுார்:மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார், அவிநாசி வழியாக திருப்பூர் செல்லும் மதுரை பஸ்களை, கருமத்தம்பட்டி, சோமனுார் மற்றும் பல்லடம் வழியாக இயக்க வேண்டும் என, சோமனுார் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருமத்தம்பட்டி மற்றும் சோமனுார் பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இத...
தமிழகம்
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு காற்றில் பறக்கும் கல்வித்துறை அறிவிப்பு
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் துவங்க உள்ளன.அன்னுார் வட்டாரத்தில், எட்டு மெட்ரிக் பள்ளிகளும், மூன்று சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் உள்ளன. இத்துடன் மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகளும், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் ஒன்...
தமிழகம்
பாரமரிப்பு இல்லாத ரயில்வே மேம்பாலம்
சோமனுார்:சோமனுார் ரயில்வே மேம்பாலத்தின் இரு ஓரங்களிலும் மண் குவிந்து இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.சோமனுார் ரயில்வே மேம்பாலம், நெடுஞ்சாலை துறையினரால் முறையாக பராமரிக்க படாமல், மோசமான நிலையில் உள்ளது. பாலத்தின் இரு ஓரங்களிலும் மண் குவிந்துள்ளன.வாகனங்கள் விரைந்து செல்லும...
இந்தியா
லோக்சபாவிற்கு நாளை முதல்கட்ட தேர்தல்
புதுடில்லி: 20 மாநிலங்களுக்குட்பட்ட 91 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை (ஏப்.11) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. பார்லி.லோக்சபாவுக்கு, வரும், நாளை (ஏப்.11ல்) துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.இதனுடன் ஆந்திரா, அருணாசல் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது.. பல்வேறு கட்சி ...
தமிழகம்
தண்ணீருக்காக அலைமோதும் யானை கூட்டம்
பெ.நா.பாளையம்:ஆனைகட்டியில் தண்ணீருக்காக யானைகள் சாலைகளை அடிக்கடி கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.கோவை - ஆனைகட்டி செல்லும் பாதையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தற்போது, கோடை காலம் உச்சநிலையில் இருப்பதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சிறு குட்டைகள்...
தமிழகம்
சிறுமுகை -- காவிலிபாளையம் திட்டம் முதல்வர் அறிவிப்பால் ஆர்வலர்கள் மகிழ்ச்சி
அன்னுார்:கோவை, ஈரோடு மாவட்டங்களில், 15 ஊராட்சிகளில் உள்ள குளங்களில், ஆற்று நீரை நிரப்பும் சிறுமுகை -- காவிலிபாளையம் திட்டம் நிறைவேற்றப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால், திட்ட ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி சாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு தெற்கே, காரமடை ஒன்றியத்தை சேர்ந்த இரு...
தமிழகம்
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
பெ.நா.பாளையம்:காரமடை அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்தவர் விபின் ராபர்ட், 2௧. காரமடை அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மதியம் கல்லுாரி வளாகத்தில் இருந்த ஹாஸ்டலில் த...
தமிழகம்
தஞ்சை சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி கேள்விக்குறி
தஞ்சாவூர்: தஞ்சை, தி.மு.க.,வில் தொடரும் கோஷ்டி பூசலால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி, சட்டசபை தொகுதி வேட்பாளர் நொந்து போயுள்ளார்.தஞ்சை, தி.மு.க., கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்றது. கடந்த தேர்தலில், பழனிமாணிக்கம், டி.ஆர். பாலு கோஷ்டி பூசலால், தி.மு.க., கோட்டையாக இருந்த தஞ்சை, அ.தி.மு.க., வசம் சென்றது.இந்நிலையில், 'லோக்...
தமிழகம்
தேர்தல் அதிகாரிக்கு நெஞ்சு வலி
தஞ்சாவூர்: மயிலாடுதுறை லோக்சபா தொகுதி தேர்தல் பார்வையாளர், நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்குட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின், தேர்தல் பார்வையாளராக, ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், 55, நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மதியம், கும்பகோணம் சிறுமலர் மேல்நிலைப் பள...
தமிழகம்
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்தவர் கைது
மயிலாடுதுறை: ஆட்கொணர்வு மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மேலும் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தெரிய வந்துள்ளது.நாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியை சேர்ந்த 17 வயது பெண், மயிலாடுதுறையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் படித்து...
தமிழகம்
கொத்தடிமைகள் மீட்பு
நாகப்பட்டினம்: நாகையில் கொத்தடிமைகளாக ஆடுமேய்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரை வருவாய் துறையினர் மீட்டனர். நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் பகுதியில் 10 14 வயது சிறுவர்கள் உட்பட 5 பேர், கொத்தடிமைகளாக ஆடு மேய்ப்பதாக, நாகை, சப்கலெக்டர் கமல்கிஷோருக்கு புகார் சென்றது. அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு செய்த சப்கலெக...
தமிழகம்
ஜெ., விருப்பத்துக்கு எதிரான கூட்டணி!
உங்களின் நீண்ட நெடிய, அரசியல் பயணத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற பதவிகள் வாயிலாக, பொது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை, காலம் தரவில்லையே என்ற வருத்தம் உண்டா?கம்யூனிஸ்ட் கட்சியில், என்னை இணைத்து கொண்ட போது, எம்.பி., - எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற, எண்ணமெல்லாம் கிடையாது. நாடு சுதந்திரம் பெற வேண்டும்; பிரிட்டிஷ் ஆட...
இந்தியா
பிரசாரம் யாருக்காக?
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், சமீபத்தில், பிரதமர், நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து பேசினார். இந்த மாநிலம் வளர்ச்சி பெறாமல் தடுக்கும் சக்தி, ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு தடை போடும் மம்தா, 'ஸ்பீடு பிரேக்கர் முதல்வர்' என, நரேந்திர மோடி விமர்சித்தார்.திரிணமுல், ...
தமிழகம்
பஞ்சராகி நின்ற கன்டெய்னர் மீது லாரி மோதி 2 டிரைவர்கள் பலி
சேலம்: தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சராகி நின்ற கன்டெய்னர் பின்புறம், தர்பூசணி ஏற்றி வந்த லாரி மோதியதில், இரு டிரைவர்கள் பலியாகினர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த, அருணாசலதேவர் மகன் கருத்தபாண்டி, 38; சென்னை, பல்லாவரத்தில் தங்கி, லாரி டிரைவராக பணியில்...
தமிழகம்
கொலை வழக்கில் வாலிபர் சரண்
சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், சாம்பல்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர், கடந்த மார்ச், 22ல், திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தேடப்பட்டு வந்த, அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் தினேஷ்குமார், 23, நேற்று, சேலம் ஜே.எம்.எண் - 2ல், சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட் சிவா, ...
தமிழகம்
தேசிய தரவரிசை பட்டியலில் பெரியார் பல்கலைக்கு 68வது இடம்
ஓமலூர்: தேசிய தரவரிசைப்பட்டியலில், பெரியார் பல்கலை, 68வது இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய அளவில், உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனான கூட்டாய்வு, பட்டதாரிகள் உருவாக்கம், விரிவாக்கப்பணி மற்றும் மக்கள் அபிப்ராயம் போன...
தமிழகம்
கிணற்றில் 'குடி'மகன் சடலம் மீட்பு
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி, இடங்கணசாலை கிராமம், நாப்பாளையத்தில் வசித்தவர் மாணிக்கம் 59; கூலித்தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த, 7ல், அதே பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். நேற்று மதியம், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயி, தன் கி...
தமிழகம்
தொழிற்சாலை உரிமம் 22க்குள் புதுப்பிக்க உத்தரவு
சேலம்: சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், நாமக்கல் மாவட்டங்களில், தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தல், வரைபடங்கள் ஒப்புதல் பெற, https://dish.tn.gov.in எனும் இணையதள முகவரிக்கு, விண்ணப்பங்களை உள்ளீடு செய்து அனுப்ப வேண்டும். தவிர, தொழிற்சாலை சட்டத்தில் பதிவு செய்துள்...
தமிழகம்
சமரச மைய ஆண்டு விழா
சேலம்: சேலம் நீதிமன்ற வளாகத்தில், சமரச மைய ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை, விரைவாக முடிக்க, சமரச மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன், 15ம் ஆண்டு விழா, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி குணவதி வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ம...
தமிழகம்
இயற்கை நாப்கின் விழிப்புணர்வு
வாழப்பாடி: வாழப்பாடியில், வாசவி கிளப் சார்பில், பெண்களுக்கு, இயற்கை நாப்கின் குறித்த பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், சேலத்தை சேர்ந்த திவ்யாபாரதி பேசியதாவது மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல், கடைகளில் விற்கப்படும் செயற்கை நாப்கின்களால், தொற்றுநோய், கர்ப்பப்பை பிரச்னை வர, ...
தமிழகம்
மாணவர்களுக்கு கற்றல் அடைவு தேர்வு
சேலம்: தமிழகத்தின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதன் மேம்பாடுகளை அறிய, ஆண்டுதோறும் கற்றல் அடைவு திறன் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, அத்தேர்வு, நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில...
தமிழகம்
புதுமை கருத்து போட்டிக்கு விண்ணப்பிக்க பள்ளி மாணவர்களுக்கு நாளை வரை வாய்ப்பு
சேலம்: சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, புதுமை கருத்துக்கான போட்டிகள், வரும், 13 காலை, 9:30 மணிக்கு, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கவுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், மின்னியல் மற்றும் மின்னணுவ...