text
stringlengths 0
2.93k
|
|---|
பூப்பூவாய் பூப்போம் வா
|
நான் நானா கேட்டேன் என்னை நானே
|
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
|
முன்பே…
|
முன்பே வா என் அன்பே வா
|
ஊனே வா உயிரே வா
|
முன்பே வா என் அன்பே வா
|
பூப்பூவாய் பூப்போம் வா
|
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
|
கோலம் போட்டவள் கைகள் வாழி
|
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
|
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
|
கோலம் போட்டவள் கைகள் வாழி
|
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
|
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
|
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
|
கோலம் போட்டவள் கைகள் வாழி
|
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
|
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
|
கோலம் போட்டவள் கைகள் வாழி
|
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
|
சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா
|
ஊணே வா உயிரே வா
|
முன்பே வா என் அன்பே வா
|
பூப்பூவாய் பூப்போம் வா
|
நான் நானா கேட்டேன் என்னை நானே
|
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
|
ரங்கோ ரங்கோலி
|
கோலங்கள் நீ போட்டாய்
|
கோலம் போட்டவள்
|
கைகள் வாழி
|
வளையல் சத்தம்
|
ஜல்ஜல்
|
(ரங்கோ ரங்கோலி )
|
சுந்தர மல்லிகை
|
சந்தன மல்லிகை
|
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
|
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
|
பூவைத்தாய் பூ வைத்தாய்
|
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
|
மணப்பூவைத்துப் பூவைத்த
|
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
|
ஆண்:
|
தேனே நீ நீ மழையில் ஆட
|
நான் நான் நனைந்தே வாட
|
என் நாளத்தில் உன் ரத்தம்
|
நாடிக்குள் உன் சத்தம்
|
உயிரே ஓஒ
|
பெண் : தோளில் ஒரு சில நாழி
|
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
|
ஆண் :
|
நிலவிடம் வாடகை வாங்கி
|
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
|
நாம் வாழும் வீட்டுக்குள்
|
வேறாரும் வந்தாலே தகுமா?
|
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
|
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
|
நான் சாயும் தோள் மேல்
|
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
|
ஆண்:
|
நீரும் செம்புல சேறும்
|
கலந்தது போலே
|
கலந்தவர் நாம் ( முன்பே வா)
|
(ரங்கோ ரங்கோலி)
|
பாடியவர் : நரேஷ் ஐயர் ஷ்ரெயா கொஷல்
|
-:
|
...
|
·
|
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
|
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
|
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
|
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே
|
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
|
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
|
சாரல் மழைத் துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
|
நாணம் நானறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
|
எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
|
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எதுவரை சொல்லடி
|
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
|
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
|
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
|
தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
|
கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்
|
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே
|
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
|
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
|
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
|
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே
|
அந்த நேரம் வரும் போது என்னை வதைகின்றதே
|
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
|
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
|
பாடியவர் : திலிப் வர்மன்
|
...
|
·
|
ஏ சண்டக்காரா குண்டு முழியில
|
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
|
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டுப் போதும்
|
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும்
|
தனிமை துரத்த அலையுறேன் நானும்
|
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.