text
stringlengths
0
2.93k
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...(2)
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்ஜும் நூல்கந்தா..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதய்க்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்ஜம்தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...
பிரம்ம என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னனே...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்ஜோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்ஜென்றால் ஒரு முறை கொல்லுமடி..
உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடீ.....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...
ஓ இந்த காதல் என்னும் பூதம்வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்ஜம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....
உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதய்க்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிருக்கிற்க்கு அளவுயில்லை...
தள்ளிப் போகாதே..
தங்கமே உன்னத்தான்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
உனக்கென்ன வேணும் சொல்லு...
பொத்திவச்ச மல்லிக
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா மடிசாயும் காலமா
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாற்று சூடுயேற்றுது........
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ஜகுளிச்சேன்
கொஞ்ஜம் நேரம் மறன்ஞ்சு பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே..................
ஆளானதே ரெம்ப நாளனதே..................
தள்ளிப் போகாதே..
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
நெஞ்சோரமா ஒரு காதல்
எனக்கென யாரும் இல்லயே
அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே