text stringlengths 0 2.93k |
|---|
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே |
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு |
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு |
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா |
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா |
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா |
(பொன்வானம்) |
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ |
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ |
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ |
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ |
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா |
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா |
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா... |
(பொன்வானம்) |
தள்ளிப் போகாதே.. |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
புத்தம் புது பாட்டு வந்தா |
சங்கீத ஜாதிமுல்லை |
நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம் |
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் |
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம் |
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம் |
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ... |
சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை |
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை |
ராகங்களின்றி சங்கீதமில்லை |
சாவொன்றுதானா நம் காதல் எல்லை |
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ... |
(சங்கீத) |
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ |
விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ |
கனவினில் உந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி |
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ |
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது |
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி |
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி |
சிரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி |
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும் |
ஞாபக வேதனை தீருமோ |
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ |
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ |
குயிலே...குயிலே...குயிலே...குயிலே... |
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் |
ராஜ தீபமே... |
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே |
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே |
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் |
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய் |
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2) |
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம் |
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம் |
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் |
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன |
ராஜ தீபமே... |
(ஸ்வரங்கள்) |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
விழிகளின் அருகினில் |
விழிகளின் அருகினில் வானம்! |
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்! |
இது ஐந்து புலங்களின் ஏக்கம்! |
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா! |
ஒலியின்றி உதடுகள் பேசும்! |
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்! |
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்! |
இது அதிசய அனுபவம்... ஓ.... யா! |
பெண்ணை சந்தித்தேன்! |
அவள் நட்பை யாசித்தேன்! |
அவள் பண்பை நேசித்தேன்! |
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா! |
பூ போன்ற கன்னி தேன், |
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்! |
அது ஏன் என்று யோசித்தேன்! |
அட நான் எங்கு சுவாசித்தேன்? |
காதோடு மெளனங்கள், |
இசை வார்க்கின்ற நேரங்கள், |
பசி நீர் தூக்கம் இல்லாமல், |
உயிர் வாழ்கின்ற மாயங்கள்! |
அலைகடலாய் இருந்த மனம், |
துளி துளியாய் சிதறியதே! |
ஐம்புலனும், என் மனமும், |
எனக்கெதிராய் செயல்படுதே! |
விழி காண முடியாத மாற்றம்! |
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.