text
stringlengths
0
2.93k
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
அலுங்குறேன் குலுங்குறேன் ...
தள்ளிப் போகாதே..
நீயும் நானும் சேர்ந்தே செல்லும்
பச்சை வண்ண பூவே
சொல்லி தரவா
சொல்லி தரவா சொல்லி தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
அள்ளித்தரவா அள்ளித்தரவா
அள்ள அள்ள தீராதே அழகே
காதல் தொட்டில் பழக்கம்
நீளும் கட்டில் வரைக்கும்
காமன் வீட்டு தாழ் திறக்கும்
ஆண் பெண் உள்ள வரைக்கும்
காதல் கண்ணை மறைக்கும்
தீயில் கூட தேன் இருக்கும்
காதல் மழை தூறுமே
கட்டில் கப்பல் ஆடுமே
பெண்மை தடுமாறுமே
மானம் கப்பல் ஏறுமே
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத
வீட்டுப் பாடம் இது
(சொல்லி தரவா )
ஆசை யாரை விட்டது
மானம் கும்மி கொட்டுது
மோகம் என்னும் முள் தைத்தது
வார்த்தை உச்சி கொட்டுது
பார்வை பச்சை குத்துது
தேகம் எங்கும் தேள் கொட்டுது
பார்வை என்னைத் தீண்டுமே
கைகள் எல்லை தாண்டுமே
பூவை தொடும் நேரமே