text
stringlengths
0
2.93k
நள்ளிரவு ஒவ்வொன்றையும்
முள்ளிரவு என்று செய்தாயே ..
நுரையீரல் தேடும் ஸ்வாஸமே
விழியோரம் ஆடும் ஸ்வப்னமே
மடியேறி வந்தால் சௌக்யமே
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
சில காதல் இந்கு கல்லறைக்குள்் அடக்கம்
சில் காதல் இந்கு சில்லறைக்குள்் தொடக்கம்
அது போல அல்ல கல்லறையைக் கடந்திடும்
சில்லறையைக் ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போலக் காதல் சிகாகோ-வும் கண்டதில்லை
செஞ்சினாடும் கண்டதில்லை, சோவியத்-தும் கண்டதில்லை என்பேனே.
மழை நாளில் நீதான் வெட்பமே ..
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே.
உளி ஏதும் தீண்டா சிற்பமே. அன்பே
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனைச் சேர நீ எது கேட்கிறாய்..... சொல்
விளம்பர இடைவெளி மாலையில்
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
தங்கமே உன்னத்தான்
தள்ளிப் போகாதே..
காதல் வைத்து
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடீ
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம்
உயிருக்குள் ஒழிக்குதடீ
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன்
தள்ளிப் போகாதே..
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
எனக்கென யாரும் இல்லயே
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி ஒட்டிகிட்ட உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுபுட்டா..
முத்தாங்கனி தொட்டு புட்டா
நான் செத்தே போனேன் கிக்கு கிக்கா