text stringlengths 0 2.93k |
|---|
ஒரு மெளன புயல் வீசுதே! |
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா! |
பூவில் என்ன புத்தம் புது வாசம்! |
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்! |
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்! |
யாரோ என்று எந்தன் மனம் தேடும்! |
கேட்காத ஓசைகள், |
இதழ் தாண்டாத வார்த்தைகள், |
இமை ஆடாத பார்வைகள், |
இவை நான் கொண்ட மாற்றங்கள்! |
சொல் என்னும் ஓர் நெஞ்சம்! |
இனி நில் என ஓர் நெஞ்சம்! |
எதிர்பார்க்காமல் என் வாழ்வில், |
ஒரு போர்க்காலம் ஆரம்பம்! |
இருதயமே துடிக்கிறதா? |
துடிப்பது போல் நடிக்கிறதா? |
உரைத்திடவா? மறைத்திடவா? |
ரகசியமாய் தவித்திடவா? |
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்? |
எனை கத்தி இல்லாமல் கொய்யும்! |
இதில் மீள வழி உள்ளதே, |
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா! |
விழிகளின் அருகினில் வானம்! |
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்! |
இது ஐந்து புலங்களின் ஏக்கம்! |
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா! |
ஒலியின்றி உதடுகள் பேசும்! |
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்! |
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்! |
இது அதிசய அனுபவம்... ஓ.... யா! |
பெண்ணை சந்தித்தேன்! |
அவள் நட்பை யாசித்தேன்! |
அவள் பண்பை நேசித்தேன்! |
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா! |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
எனக்கென யாரும் இல்லயே |
முதல் மழை |
முதல் மழை எனை நனைத்ததே |
முதன் முறை ஜன்னல் திறந்ததே |
பெயரே தெரியாத பறவை அழைத்ததே |
மனமும் பறந்ததே |
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே |
ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே |
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே |
பெயரே தெரியாத பறவை அழைத்ததே |
மனமும் பறந்ததே |
இதயமும் இதமாய் மிதந்ததே |
கனவோடு தான் அடி நீ தோன்றினாய் |
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன் |
என் வாசலில் நேற்று உன் வாசனை |
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன் |
எதுவும் புரியாப் புது கவிதை |
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் |
கையை மீறும் ஒரு குடையாய் |
காற்றோடு தான் நானும் பறந்தேன் |
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன் |
முதல் மழை எனை நனைத்ததே |
ல ல லலா |
முதன் முறை ஜன்னல் திறந்ததே |
ல ல லலா |
பெயரே தெரியாத பறவை அழைத்ததே |
மனமும் பறந்ததே |
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே |
ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால் |
என் வாழ்வில் அந்த நாளே இல்லை |
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் |
அந்நாளின் நீளம் போதவில்லை |
இரவும் பகலும் ஒரு மயக்கம் |
நீங்காமலே நெஞ்சில் இருக்கும் |
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் |
இறந்தாலுமே என்றும் இருக்கும் |
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும் |
பெயரே தெரியாத பறவை அழைத்ததே |
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே |
தள்ளிப் போகாதே.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.