text stringlengths 0 2.93k |
|---|
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார் |
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் |
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார் |
உன் பேரைச் சொல்லுமே |
உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார் |
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் |
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் |
என் நெஞ்சைச் சொல்லுமே |
வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது |
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது |
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது |
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது |
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது |
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது |
ஆசை துடிக்கின்றதே |
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார் |
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் |
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார் |
உன் பேரைச் சொல்லுமே |
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே |
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே |
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது |
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது |
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது |
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது |
ம்ம்ம்...அனுபவமோ |
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார் |
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் |
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார் |
உன் பேரைச் சொல்லுமே |
நெஞ்சோரமா ஒரு காதல் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
தள்ளிப் போகாதே.. |
புத்தம் புது பாட்டு வந்தா |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
சாமிகிட்ட… சொல்லி புட்டேன்… |
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்… |
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு |
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்… |
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு |
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்… |
சாமிகிட்ட சொல்லி புட்டேன்… |
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்… |
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு |
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்… |
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு |
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்… |
ஒரு கோடி புள்ளி வச்சு |
நான் போட்ட காதல் கோலம் |
ஒரு பாதி முடியும் முன்னே |
அழிச்சிருச்சு காலம்! காலம்! |
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து |
உனக்காக காத்திருப்பேன்… |
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா |
பொறக்காமல் போயிடுவேன்… |
சாமிகிட்ட சொல்லி புட்டேன்… |
சாமிகிட்ட சொல்லி புட்டேன்… |
சாமிகிட்ட சொல்லி புட்டேன்… |
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்… |
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு |
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்… |
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு |
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்… |
தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி… |
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்? |
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல் |
எந்த நெருப்பில் எரியும்? எரியும்? |
நீ போன பாத மேல… |
சருகாக கடந்தா சுகமா? |
உன்னோட ஞாபகம் எல்லாம் |
மனசுக்குள்ள இருக்கும் ரணமா? |
கட்டுக் காவல் மீறி வர |
காதல் நெஞ்சு கெஞ்சுதே… |
சாமிகிட்ட சொல்லி புட்டேன்… |
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்… |
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு |
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்… |
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு |
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்… |
மனசுக்குள்ள பொத்தி மறச்ச… |
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச? |
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச… |
நெசத்திலதான் தயங்கி நடிச்ச… |
அடி போடி பயந்தாங்கொள்ளி… |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.