text
stringlengths
0
2.93k
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்
...
·
நான் பூந்தமல்லிடா…
பேர் புஷ்பவல்லிடா…
என்ன கவுத்துப்புட்டா ரொம்ப போரு
கடன சொல்லிடா
நான் பூந்தமல்லடா…
பேர் புஷ்பவல்லிடா…
என்ன கவுத்துப்புட்டா ரொம்ப போரு
கடன சொல்லிடா
என்ன காதலிச்சாங்க
வந்து கதவிடிச்சாங்க
நான் ஓடக்காத்த கிழிச்சிப்போட்ட
வாழைக் கண்ணுங்க
எக்கா எக்காதான்
ஆளு பக்கா தான்
நாளு முட்டைக்கோழி
திண்ணிருப்பா ஙொக்காதான்
குழு வந்தான் கபாலி
வச்சாள் கவாளி
சோலி விட்டுப்புட்டான் சவாரி
அக்கா இப்படித்தான் ஒப்பாரி (நான் பூத்த)
ஹேய் வாடிப்பட்டி மைனர்
வண்டிக்காட்டி வந்து
அத்த இத்த தாறேன்னாரு ஆசையிலே
கோழி கூவையில ஆவுரு போவையிலே
நான் வச்சிருந்த வெத்தலப் பொட்டிய காணல
ஹேய் அந்த பப்பு வெந்துடுமா இந்த சட்டியில
என் கற்ப்ப நானும் பூட்டி வச்சேன்
டன்ட்டு பொட்டியில
நான் புட்டு புட்டா சுட்டுப்புடும்
வட்ட நிலாதான்
ஏ சின்னப்பசங்க கன்னி வச்சா
சிக்கிடாத புறா தான்
ஊசி இல்லாம நூளும் இல்லாம
எங்க உள்ளங்கள தச்சதென்ன நச்சின்னு
காயம் ஆவாம கண்ணம் நோவாம
நாங்க ஆளுக்கொன்னு தந்தா என்ன
இச்சின்னு இச்சின்னு இச்சின்னு…
எங்க அக்கா சொன்னா
எல்லாத்துக்கும் ஓகேன்னா (நான் பூந்த)
://../?=-
.
- -
. . . ...
...
·
கூரமான மரணம் ஒன்று உயிரைக் கொண்டு
போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து
போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் என்னை தேடினேன்
கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமா கரைவதேனோ
நினைவே நினைவே அலைவதேனோ
எனது உலகம் உறைவதேனோ
கண்கள் இரண்டும் நீரில்
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லயா
ஓ? ஓ?
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கே சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசிப்போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா? (கனவே…)
...
·
காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
புது விதியால் அன்பே என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே
கடலோடு சேரும் வான் மழைதுளி போல்
உன் கண்ணோடு முடியாத கலந்திருப்பேன்