text
stringlengths
0
2.93k
காலைல அடிக்கிற மோருணுல..
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..
கண்ணழகா, காலழகா,
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா
கண்ணழகே, பேரழகே,
பெண் அழகே, என்னழகே
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
இரு உயிரோடு உயிராய் அவதரிக்க
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க
விழி எழும்முன் உயிரை உரையவைக்க
பிலிரிடும் இவனிடம் திரம் உன்னை மிரட்ட
கடகடவென இதயம் துடித்திட
தகதகவென மனதினில் கொதித்திட
பறபறவென கரங்களும் புடைத்தள்ள
விறுவிறுவென அடைமழை அனல்விட
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா
விடை தெரியிறவரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா
கொடி கொடி கொடி கொடி கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா, கொடி
தரை பொலக்குற வேக நடையா, கொடி
எங்க இருக்க தேடி வரன்டா, கொடி
தலை நிமிர்ந்தா, கொடி, தலை சிறந்த, கொடி
இவன் காத்துல, கொடி, புடிக்காதவன் தலைநிமிர்ந்தா
உயரத்துல எதையும் தலைசிறந்த மனுஷனுக்குப் புரியும்
இவன் காத்துல எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு, தூர நின்னு, தூர நின்னு ம் தூர நின்னு
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா, உனக்கு பாச கயிறுடா
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை, கடவுளின் பிள்ளை
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்