text
stringlengths
0
2.93k
சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!
சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!
என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள..!
ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பரக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
கான வேண்டும் ஆயிரம் கோடி புண்ணகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பரக்க கூடும்...
ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..
கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..