text stringlengths 0 2.93k |
|---|
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே |
இது தவித்திடும் நெருப்பா |
இல்லை குளிர்ந்திடும் நீரா |
இது பனி ஏறி மழையா |
இதை அறிந்தோர் யாருமில்லை |
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை |
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை |
தூங்கும் போதும் இது துடித்திடுமே |
ஏங்கும் போதோ இது வெடிக்கும் |
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் |
வேண்டும் என்றே இது நடிக்கும் |
இது கடவுளின் பிழையா |
இல்லை படைத்தவன் கொடையா |
கேள்வி இல்லா விடையா |
இதை அறிந்தோர் யாருமில்லை |
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும் |
கண்ணீர் என்னும் வார்த்தையை மொழி இழக்கும் |
இதயம் இந்த இதயம் |
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ |
இதயம் இந்த இதயம் |
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ |
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் |
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி |
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே |
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே |
இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே |
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே |
நினைவும் உன்னை தேடுதே நிழலும் உன்னை தேடுதே |
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே |
அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில் |
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன் |
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும் |
அப்போதே நானும் மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன் |
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் |
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி |
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே |
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே |
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது ஓ… |
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது ஓ… |
இறைவா ஓர் வரம் கொடு ஓ… இவன் எந்தன் மகனாகவே |
தினந்தோறும் அழவிடு ஓ… தாயாகி தாலாட்டவே |
எங்கே நீ சென்றாலும் என் கால்கள் எப்போதும் |
உன் பின்னே தான் நடக்கும் ஓ… |
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும் |
நம் காதல் தான் இருக்கும் ஓ… |
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் |
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி |
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே |
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே |
இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே |
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே |
அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில் |
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன் |
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும் |
அப்போதே நானும் மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன் |
பெண்: பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு |
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்பு வெட்டும் காளைகளா... |
கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு |
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா.. |
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா.. |
(இசை...) |
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா.. |
குழு: நடக்காதுடா.. |
ஆண்: இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா.. |
குழு: கடிக்காதுடா.. |
ஆண்: ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு |
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு |
வெட்ட வெட்ட வாழையாவோம் |
கொட்ட கொட்ட தேனீயாவோம் |
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம் |
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம் |
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான் |
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான் |
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா |
குழு: நடக்காதுடா |
(இசை...) |
ஆண்: பச்சரிசி பொங்கவச்சு பூஜ நடத்தணும் |
குழு: நல்ல நாளு.. இந்த நாளு.. |
ஆண்: ஏ ஏ கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும் |
குழு: நல்லா சொன்ன.. வேலு வேலு.. |
ஆண்: மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம் |
மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம் |
மாரியம்மன் காவலால் நல்லா இருக்கு ஊரு |
அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருப்போம் பாரு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.