text
stringlengths
0
2.93k
இனி வேற
ஜோலியில்ல
இது போல
ஜோடி இல்ல
அடட மாமன் கிட்ட
மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து
கூட்டி பொறானே
அழகா தவமிருந்து
பெததெடுத்த பொண்ண
அந்த பய புள்ள
தூக்கி போறானே
ஆளில்லாத ஊர
தேடி போறேன் நான்
அங்கே
ஒன்ன மட்டும்
காவலுக்கு
கூட்டி போறேன் நான்
காத்தில்லாத தீவில்
நான் வாழப்
போறேண்டி
நான் உன்ன மட்டும்
மூச்சு விட
சேத்துக்குவென்டி
புதுசா பொறந்த படி
மனசுப்பா குதிக்குதடா
முழுசா திருடி என்ன
மெதுவா அனசுக்கடா
மார்க்கெட்டு வந்த பொண்ணு
மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்துருச்சு
நான்தான் பாவி
அடி
ராங்கி காறி
இனிமே தான்
தூரி தூரி ஹே
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது
இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே
ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க
ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க
இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி
விழி தொட்டதா
விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை
பூ பூத்ததா
அனல் சுட்டதா
குளிர் விட்டதா
அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா
நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்